Aionian Verses
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். (Sheol )
(parallel missing)
ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார். (Sheol )
(parallel missing)
இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம். (Sheol )
(parallel missing)
ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள். (Sheol )
(parallel missing)
எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும். (Sheol )
(parallel missing)
“சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. (Sheol )
(parallel missing)
ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். (Sheol )
(parallel missing)
மேகம் கலைந்து போவதுபோல், பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை. (Sheol )
(parallel missing)
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்? (Sheol )
(parallel missing)
“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! (Sheol )
(parallel missing)
நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், (Sheol )
(parallel missing)
என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?” (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு கல்லறைக்கும் சமாதானத்தோடே செல்கிறார்கள். (Sheol )
(parallel missing)
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது. (Sheol )
(parallel missing)
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? (Sheol )
(parallel missing)
கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். (Sheol )
(parallel missing)
ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். (Sheol )
(parallel missing)
யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் மவுனமாய்க் கிடக்கட்டும். (Sheol )
(parallel missing)
அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். (Sheol )
(parallel missing)
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். (Sheol )
(parallel missing)
மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. (Sheol )
(parallel missing)
நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். (Sheol )
(parallel missing)
என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? (Sheol )
(parallel missing)
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. (Sheol )
(parallel missing)
நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
(parallel missing)
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். (Sheol )
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; (Sheol )
(parallel missing)
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol )
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. (Sheol )
(parallel missing)
ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். (Sheol )
(parallel missing)
பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! (Sheol )
(parallel missing)
வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை. (Sheol )
(parallel missing)
பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. (Sheol )
(parallel missing)
செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. (Sheol )
(parallel missing)
என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. (Sheol )
(parallel missing)
எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். (Sheol )
(parallel missing)
“இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். (Sheol )
(parallel missing)
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள். (Sheol )
(parallel missing)
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம், உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி, புழுக்கள் உன்னை மூடுகின்றன. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். (Sheol )
(parallel missing)
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது அது தாக்காது; பொய் நமக்கு அடைக்கலமாயும், வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள். (Sheol )
(parallel missing)
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள். (Sheol )
(parallel missing)
“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் மரண வாசலுக்குப் போகவேண்டுமோ? எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?” (Sheol )
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உமக்குத் துதிபாடாது; குழியில் இறங்குவோர் உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது. (Sheol )
(parallel missing)
நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்; நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய். நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்; அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்! (Sheol )
(parallel missing)
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின. (Sheol )
(parallel missing)
குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன. (Sheol )
(parallel missing)
அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். (Sheol )
(parallel missing)
வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள். (Sheol )
(parallel missing)
விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று. (Sheol )
(parallel missing)
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். (Sheol )
(parallel missing)
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன். (Sheol )
(parallel missing)
அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol )
(parallel missing)
உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான். (Sheol )
(parallel missing)
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். (Geenna )
ବନ୍ଡ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଅଙ୍ଗା ମନ୍ରା ଆ ବୋଞାଙନ୍ଆଡଙ୍ କାଜ୍ଜାନ୍ ବବ୍ରାବ୍ତେ, ତି ଆ ମନ୍ରାଆଡଙ୍ ଅବ୍ପନ୍ସୁଆତିତନେ । ଆରି ଅଙ୍ଗା ମନ୍ରା ଆ ବୋଞାଙନ୍ଆଡଙ୍ ‘ଉଲ୍ଲୁ’ ଗାମ୍ତେ, ଆନିନ୍ଆଡଙ୍ ସୋଡ଼ା ପନ୍ସୁଆତିସିଂଲୋଙନ୍ ଅବ୍ପନ୍ସୁଆତିତନେ; ଆରି ଅଙ୍ଗା ମନ୍ରା ‘ବୁଡ୍ଡି ତଡ୍’ ଗାମ୍ତେ, ଆନିନ୍ ତଗୋନ୍ ଆବରିଜନ୍ ଆ ନରକଲୋଙ୍ ପନବ୍ରଡନ୍ ଞାଙ୍ତେ । (Geenna )
உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. (Geenna )
ଆରି, ଅର୍ଜଡ଼ୋମ୍ମଡ୍ବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ତବ୍ଲେ ସେଡ୍ବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ସମ୍ପରା ଡଅଙ୍ବେନ୍ ନରକଲୋଙନ୍ ଆରସେଡ୍ତବେନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ମିୟ୍ମଡ୍ ମୋସ୍ସାଏତୋ । (Geenna )
உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. (Geenna )
ଆରି, ଅର୍ଜଡ଼ୋମ୍ସିବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଡେୟ୍ଲେ ସେଡ୍ବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ସମ୍ପରା ଡଅଙ୍ବେନ୍ ନରକଲୋଙନ୍ ଆରସେଡ୍ତବେନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ମିୟ୍ସି ମୋସ୍ସାଏତୋ ।” (Geenna )
உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna )
ଆରି, ଆନାଜି ଡଅଙନ୍ ରବ୍ବୁତଜି, ବନ୍ଡ ପୁରାଡ଼ାନ୍ ରବ୍ବୁଲେ ଅଃର୍ରପ୍ତିଏଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବତଙ୍ଡଙ୍ବେନ୍, ଆର୍ପାୟ୍ ଅଙ୍ଗା ଇସ୍ୱର ଡଅଙନ୍ ଡ ପୁରାଡ଼ାନ୍ ବାଗୁନ୍ ନରକଲୋଙନ୍ ଅବ୍ମୋସ୍ସାଲେ ରପ୍ତିତେ ଆନିନ୍ଆଡଙ୍ ତୁମ୍ ବତଙ୍ବା । (Geenna )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs )
ଆରି ଏ କପର୍ନାଉମ, ଆମନ୍ ଇନି ରୁଆଙନ୍ ଜାୟ୍ ତେକ୍କେତନ୍ ପଙ୍? ରନବୁ ଡରକୋନେନ୍ ଜାୟ୍ ଆମନ୍ ଅସେଡ୍ତମ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅମଙ୍ଲୋଙ୍ନମ୍ ଅଙ୍ଗା ଅଙ୍ଗା ଆ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଜି ଲନୁମନ୍ ଡେଏନ୍, ତି ଅଡ଼୍କୋନ୍ ସଦୋମଲୋଙନ୍ ଲନୁମନ୍ ଡେଏନ୍ ନଙ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ନମିନ୍ତାନ୍ ଡକୋତେ ବନ୍ । (Hadēs )
மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. (aiōn )
ଆରି, ଆନା ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ବର୍ତନେ, ଆନିନ୍ କେମାନ୍ ଞାଙ୍ତେ, ବନ୍ଡ ଆନା ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ବର୍ତନେ, ଆନିନ୍ ନମି ଆ ଜୁଗଲୋଙ୍ ଡେଏତୋ କି ତିକ୍କି ଆ ଜୁଗଲୋଙ୍ ଜନଙ୍ କେମାନ୍ ଅଃଞାଙେ ।” (aiōn )
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn )
ଆରି ଆନା ବର୍ନେନ୍ ଅମ୍ଡଙ୍ତେ, ବନ୍ଡ ଅନମେଙନ୍ ଆନିଃୟମ୍ ଡ ରନ୍ନାନ୍ ଆ ଗନିୟ୍ମଡ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଲଲ୍ଲଡାୟ୍ତେ, ଆନିନ୍ ଆରି ଅଃନ୍ନଜଏ, ତିଆତେ ଅବ୍ବାଙ୍ନୁବ୍ରେଙନ୍ ଆଗ୍ରଲୋଏନ୍ ଆ ଜମ୍ମଲ୍ ଅନ୍ତମ୍ । (aiōn )
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn )
ଅଙ୍ଗା ବନେରା ତୋଲ୍ଲୋଣିନ୍ ବୁଡେନ୍ ଆନିନ୍ ସନୁମନ୍; ଗଡ୍ଗଡ୍ନେ ବେଡ଼ାନ୍ ଅନଞିଡ୍ ଡିନ୍ନାନ୍, ଆରି ଗଡ୍ଗଡ୍ନେମରଞ୍ଜି ରୁଆଙ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି । (aiōn )
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn )
ତିଆସନ୍, ତୋଲ୍ଲୋଣିନ୍ ଏଙ୍ଗାଲେ ରୁକ୍କୁଡାଲେ ତଗୋଲୋଙନ୍ ସନୟନ୍ ଡେତେ, ଅନଞିଡ୍ ଡିନ୍ନାଇଙନ୍ ତିଅନ୍ତମ୍ ଡେତେ । (aiōn )
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn )
ଅନଞିଡ୍ ଡିନ୍ନାଇଙନ୍ ତିଅନ୍ତମ୍ ଡେତେ; ରୁଆଙ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଡୁଙ୍ଲନ୍ ଜିର୍ରେ ଡରମ୍ମମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ପେଲ୍ଲାମରଞ୍ଜିଆଡଙ୍ ଆନ୍ନାତଜି, (aiōn )
எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. (Hadēs )
ଆରି, ଞେନ୍ ନିୟ୍ ଆମନ୍ଆଡଙ୍ ବର୍ତମ୍, ଆମନ୍ ପିତ୍ର ଆ ଗରାମ୍ଗାମନ୍ ଜଲେଙ୍, ଆରି କେନ୍ ଆ ଜଲେଙ୍ ଆ ତୋଣ୍ଡୋଲୋଙ୍ ଞେନ୍ ମଣ୍ଡଡ଼ିଞେନ୍ ତବ୍ନଙ୍ତାୟ୍, ଆରି ରନବୁ ଡରକୋନେସିଙନ୍ ଆ ବପ୍ପୁ ନିୟ୍ ତିଆତେ ଅବ୍ବାରେଲେ ଅଃର୍ରପ୍ତିଏ । (Hadēs )
உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios )
“ଅସିବେନ୍ କି ଅଜଙ୍ବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଗଡ୍ଲେ ସେଡ୍ବା; ବାର୍ସିନ୍ ଡ ବାର୍ଜଙନ୍ ବୟନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ତଗୋଲୋଙ୍ ସନେଡନ୍ ଆଡ୍ରେତବନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ଆଗଡ଼ୁଡନ୍ କି ଆସୋତ୍ତାନ୍ ଅନମେଙ୍ଲୋଙନ୍ ଗନ୍ନାବା । (aiōnios )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna )
ଆରି, ଅମଡ୍ବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ତବ୍ଲେ ସେଡ୍ବା; ବାର୍ମଡନ୍ ବୟନ୍ ତଗୋନ୍ ଆବ୍ରରିଜନ୍ ଆ ନରକଲୋଙ୍ ସନେଡନ୍ ଆଡ୍ରେତବନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ଆମିୟ୍ମଡନ୍ ଅନମେଙ୍ଲୋଙନ୍ ଗଙ୍ଗନନ୍ ଆମ୍ୱେନ୍ ଆସନ୍ ମନଙ୍ ।” (Geenna )
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். (aiōnios )
ଆରି ଗିୟ୍ବା, ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଜିସୁନ୍ ଆମଙ୍ ଜିର୍ରାୟ୍ କି ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେ, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଞେନ୍ ଅଙ୍ଗା ମନଙ୍ କାବ୍ବାଡ଼ା ଲୁମାୟ୍?” (aiōnios )
என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். (aiōnios )
ଆରି, ଅଙ୍ଗା ମନ୍ରା ଅଞୁମ୍ଞେନ୍ ଆସନ୍ ଗାମ୍ଲେ ଅସିଂ ପଙ୍, ବୋଞାଙ୍ ପଙ୍, ତନାନ୍ ପଙ୍, ଆପେୟ୍ ପଙ୍, ଅୟୋଙ୍ ପଙ୍, ପସିୟ୍ଜି ପଙ୍, ଲବସିମା ଅମ୍ରେଙ୍ତେ, ଆନିନ୍ ତିଆତେ ବସଅ ଗୁନା ଞାଙ୍ତେ, ଆରି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙ୍ତେ । (aiōnios )
வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. (aiōn )
ଆନିନ୍ ତଙରନ୍ ଆ ତୁୟାୟ୍ ଅବୟ୍ ଲୁଆନୁବନ୍ ଆଗ୍ରିଜେନ୍ ତି ଲୁଆନୁବ୍ଡମନ୍ ଇୟେନ୍, ବନ୍ଡ ଆନିନ୍ ତେତ୍ତେ ଜିର୍ରେ ଆ ଅଲାନ୍ ତୁମ୍ ଇୟ୍ଲେ ଞାଙେ, ଆରି ଇନ୍ନିଙ୍ ଅଃନ୍ନେଞାଙ୍ଲୋ, ତିଆସନ୍ ଆନିନ୍ ଲୁଆନୁବନ୍ ସୟ୍ପଲେ ବର୍ରନେ, “ଆରି ଆଙ୍ଗିୟ୍ ଆମନ୍ ଅଜଡଙମ୍ ତଡ୍!” ସିଲତ୍ତେ ତି ଲୁଆନୁବନ୍ ଅବ୍ତାଡ଼ନ୍ ଅସରେନ୍ । (aiōn )
“வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். (Geenna )
“ୟୋଙ୍, ଇସ୍କତ୍ତାମର୍ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଡ ପାରୁସିଞ୍ଜି ପନବ୍ରଡ୍ବେନ୍ ବରନ୍ତଙନ୍ ଡେତେ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ମରାୟ୍ନେଲୋଙ୍ବେନ୍ ଅନବ୍ମାୟ୍ମାୟନ୍ ଆସନ୍ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାନ୍ ପଡ୍ଲେ ଡେସା ଗୋସା ବୁଲ୍ଲେଲେ ଏପାଙ୍ତେ । ବନ୍ଡ ଏତ୍ତେଗନ୍ ଆ ମନ୍ରା ଅବୟ୍ ଏଞାଙେନ୍ ଡେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ସିଲଡ୍ ବାଗୁ ଗୁନା ଆନିନ୍ଆଡଙ୍ ନରକନ୍ ଏବ୍ଜିର୍ଜିର୍ତେ ।” (Geenna )
“பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? (Geenna )
ଏ ଜାଆଡ୍ଜି, ଜାଆଡନ୍ ଆ କେଜ୍ଜାଜି! ଆମ୍ୱେଞ୍ଜି ନରକନ୍ ଆ ପନବ୍ରଡ୍ ସିଲଡ୍ ଏଙ୍ଗାଡାଲେ ଅଡ଼ୁର୍ବେନ୍? (Geenna )
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். (aiōn )
ଜିସୁନ୍ ତୋଣ୍ଡୋ ଜିତବୁରନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆଡିଡ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆମଙନ୍ ଜିର୍ରେ ଅଜନା ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି । “କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆଙ୍ଗା ଗଡେଲ୍ତେ, ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ରେନ୍ । ଇନିଜି ଡେଏନ୍ ଡେନ୍ ବାର୍ଜନିର୍ନମ୍ ତୁୟାଲାୟ୍ ଆରି କେନ୍ ଆ ଜୁଗ ଅଞିଡ୍ରୟ୍ତେ ଗାମ୍ଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ଏଜନାଆୟ୍ ।” (aiōn )
“பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios )
“ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ଅର୍କାବଡ଼ିଗଡନ୍ ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ନିୟ୍ ବର୍ତଜି, ‘ଏ ସନୟ୍ପଡାମରଞ୍ଜି, ମୁକ୍କାବାଞେନ୍ ସିଲଡ୍ ସବ୍ଙାୟ୍ଡାଲନ୍ ସନୁମନ୍ ଡ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଆସନ୍ ଆତୁବ୍ତୁବନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ତଗୋସିଂଲୋଙ୍ ଜିର୍ବା । (aiōnios )
“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios )
ଆରି, ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ପନବ୍ରଡ୍ ଞାଙ୍ତଜି, ବନ୍ଡ ଡରମ୍ମମରଞ୍ଜି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙ୍ତଜି ।” (aiōnios )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார். (aiōn )
ଆରି ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଇନିଜି ଞନଙନ୍ ତିୟ୍ଲବେନ୍, ତି ଅଡ଼୍କୋନ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ନେନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଞନଙନ୍ ଇୟ୍ ତିୟ୍ବାଜି; ଆରି ଗିୟ୍ବା, କେନ୍ ଆ ଜୁଗ ଆରଞିଡ୍ତେନ୍ ଜାୟ୍ ଞେନ୍ ଆଏଡ଼ର୍ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍ ଡକୋତନାୟ୍ ।” (aiōn )
ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். (aiōn , aiōnios )
ବନ୍ଡ ଆନା ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ନିଣ୍ଡୟ୍ବରନ୍ ବର୍ତନେ, ଆନିନ୍ ଆଙ୍ଗା ଜାକିଁୟ୍ କେମାନ୍ ଅଃଞାଙେ, ଆନିନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ଇର୍ସେଲୋଙ୍ ଡନୋସାନ୍ ଡେତେ ।” (aiōn , aiōnios )
இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. (aiōn )
ତି ଆ ମନ୍ରାଜି ଜମ୍ମଲନ୍ ଆବ୍ରୁଡ୍ଲ୍ଲନେନ୍ ଅବ୍ବାଙ୍ନୁବ୍ରେଙନ୍ ଆ ଲବ ଅନ୍ତମ୍ । (aiōn )
உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna )
ଆରି, ଅସିବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଗଡ୍ଲେ ସେଡ୍ବା, ବାର୍ସିନ୍ ଅଃପ୍ପଞିଡେନ୍ ଆ ତଗୋସିଂଲୋଙ୍ ଜନିରନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ଆମୋଡ୍ଡେୟ୍ସିନ୍ ଅନମେଙ୍ଲୋଙନ୍ ଗଙ୍ଗନନ୍ ଆମ୍ୱେନ୍ ଆସନ୍ ମନଙ୍ । (Geenna )
உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
ଆରି, ତାଲ୍ଜଙ୍ବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଗଡ୍ଲେ ସେଡ୍ବା, ବାର୍ଜଙନ୍ ତଗୋସିଂଲୋଙନ୍ ଆରସେଡ୍ତବେନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ଆସୋତ୍ତାନ୍ ଅନମେଙ୍ଲୋଙନ୍ ଗଙ୍ଗନନ୍ ଆମ୍ୱେନ୍ ଆସନ୍ ମନଙ୍ । (Geenna )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
ଆରି, ଅମଡ୍ବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ତବ୍ଲେ ସେଡ୍ବା, ବାର୍ମଡନ୍ ତଗୋସିଂଲୋଙନ୍ ଏରସେଡ୍ତେନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ଆମିୟ୍ମଡନ୍ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍ ଗଙ୍ଗନନ୍ ଆମ୍ୱେନ୍ ଆସନ୍ ମନଙ୍ । (Geenna )
இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଜିସୁନ୍ ଆରି ଜିର୍ଜିରନ୍ ଆସ୍ରାଜେନ୍ ଆଡିଡ୍ ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଇର୍ରେ ଜିସୁନ୍ ଆ ମୁକ୍କାଗଡ୍ ତୁଡ଼ୁମ୍ଡାଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେ, “ଏ ମନଙ୍ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞନାଙନ୍ ଆସନ୍ ଞେନ୍ ଇନି ଏଙ୍ଗାନାୟ୍?” (aiōnios )
அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn , aiōnios )
ଆରି ନମି ଆ ଜୋଗାଇଂ ବସଅ ଗୁନା ଅସିଂ, ବୋଞାଙ୍, ତନାନ୍, ଅୟୋଙ୍, ପସିୟ୍ବୁଲାଃ ଆରି ଲବସିମା ଞାଙ୍ତେ, ଆରି ଡନଣ୍ଡାୟନ୍ ନିୟ୍ ଞାଙ୍ତେ, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ତିକ୍କି ଆ ଜୋଗାଲୋଙ୍ ଆନିନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙ୍ତେ । (aiōn , aiōnios )
அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଲୁଆନୁବନ୍ ସୟ୍ପଲେ ବର୍ରନେ, “ଆରି ଆଙ୍ଗିୟ୍ ଜା ଆନ୍ନିଙ୍ ଅମଙ୍ନମ୍ ସିଲଡ୍ ଅଜନ୍ ଜୋମ୍ଡଙେ ତଡ୍ ।” ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି କେନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙେଞ୍ଜି । (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn )
ଆନିନ୍ ଜାକୁବନ୍ ଆ ପୁଞ୍ଜାଲୋଙ୍ ଅଡ଼୍କୋ ଡିନ୍ନାନ୍ ସାସନତେ, ଆରି ଆ ରାଜ୍ୟନ୍ ଆଙ୍ଗାଜନଙ୍ ଅଃନ୍ନଞିଡେ ।” (aiōn )
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn )
ଆନିନ୍ ଆଏଡ଼ର୍ ଅବ୍ରାମନ୍ ଡ ଆ କେଜ୍ଜାମରଞ୍ଜିଆଡଙ୍ ସନାୟୁମନ୍ ଆସନ୍ ଅଃକ୍କରୋଡାଲୋ ।” (aiōn )
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn )
ପୁର୍ବାନ୍ ସିଲଡ୍ ଆନିନ୍ ମଡ଼ିର୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ତଅଡ୍ ଗଡ୍ ଏଙ୍ଗାଆତେ ବର୍ରନେ, (aiōn )
தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. (Abyssos )
ଆରି ଆନିନ୍, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ତଗୋସିଙନ୍ ଜନିରନ୍ ଆସନ୍ ବାଁୟ୍ଡଙେଜି ତଡ୍ ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ କାକୁର୍ତିଲଞ୍ଜି । (Abyssos )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். (Hadēs )
ଆରି, ଏ କପର୍ନାଉମ୍, ଆମନ୍ ଇନି ରୁଆଙନ୍ ଜାୟ୍ ତେକ୍କେତନ୍ ପଙ୍? ରନବୁ ଡରକୋନେନ୍ ଜାୟ୍ ଆମନ୍ ସନେଡନ୍ ଡେତମ୍ ।” (Hadēs )
அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଆରି ଗିୟ୍ବା, ଅବୟ୍ ସାସ୍ତ୍ରିନ୍ ଡୋଲନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ମାଲ୍ଲେ ବରେନ୍, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଞେନ୍ ଇନି ଏଙ୍ଗାନାୟ୍?” (aiōnios )
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ବନ୍ଡ ଆନାଆଡଙ୍ ଏବତଙ୍ତେ, ତିଆତେ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଜନାତବେନ୍; ସନମ୍ୱବନ୍ ଆ ତିକ୍କି ତଗୋସିଂଲୋଙନ୍ ପନିଡନ୍ ଆସନ୍ ଅଙ୍ଗା ଇସ୍ୱର ଆସିଲୋଙ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ଡକୋ, ଆନିନ୍ଆଡଙ୍ ବତଙ୍ବା; ଓଓ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ବତଙ୍ବା ।” (Geenna )
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
“ତି ଏର୍ଡର୍ନେ ଗୁମୁସ୍ତାନ୍ ବୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ କାବ୍ବାଡ଼ାନ୍ ଆର୍ଲୁମେନ୍ ଆସନ୍ ଆ ସାଉକାରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ସେଙ୍କେଏନ୍, ତିଆସନ୍ କେନ୍ ନମିଜି ଆ ମନ୍ରାଜି, ସାଆରନ୍ ଆ ମନ୍ରାଜି ସିଲଡ୍ ଆ ମନ୍ରାଞ୍ଜି ସରିନ୍ ଗୋଗୋୟ୍ ବୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ ଞଣ୍ଡ୍ରମ୍ତଞ୍ଜି ।” (aiōn )
உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
“ଞେନ୍ ନିୟ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ପୁର୍ତିନ୍ ଆ ରନ୍ନାଲୋଙ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆସନ୍ ଗଡ଼ିନ୍ ଞାଙ୍ବା, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଅଞିଡେନ୍ ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆଡ୍ରକୋନେଲୋଙ୍ ଅନୋରୋଙନ୍ ଡେତେ । (aiōnios )
அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
ଆରି, ଗମାଙ୍ମରନ୍ ତଗୋସିଂଲୋଙନ୍ ତପଡ୍ଲଗୋ ଆଡ୍ରେଏନ୍ ଆଡିଡ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଆରାଙାଙେନ୍, ସଙାୟ୍ଲୋଙ୍ ଅବ୍ରାମନ୍ ଆରି ଆମଙନ୍ ଲାଜାରନ୍ଆଡଙ୍ ଗିଜେନ୍ । (Hadēs )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଅବୟ୍ ଜିଉଦି ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ମରନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଏ ଆଜାଡ଼ି ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ପରାନ୍ନା ଆଞନାଙ୍ ଆସନ୍ ଞେନ୍ ଇନି ଏଙ୍ଗାନାୟ୍?” (aiōnios )
அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
ନମି ଆଡିନ୍ନାଲୋଙ୍ ଗୋଗୋୟ୍ଡମ୍ ଆରି ତିକ୍କି ଆଡିନ୍ନାଲୋଙ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ପରାନ୍ନା ଅଃଞାଙେ, ତିଅନ୍ତମ୍ ଆ ମନ୍ରା ଆନ୍ନିଙ୍ ତଡ୍!” (aiōn , aiōnios )
இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “କେନ୍ ପୁର୍ତିନ୍ ଆ ମନ୍ରାଜି ଞାଙ୍ବୟ୍ତଞ୍ଜି ଆରି ସୁଉଂତଞ୍ଜି, (aiōn )
ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
ବନ୍ଡ ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ୟନର୍ମେଙନ୍ ଆସନ୍, ଆରି ପୁର୍ବାଃତେ ଆଜିର୍ତାଞନ୍ ଆ ପୁର୍ତିଲୋଙ୍ ଡକୋନେନ୍ ଆସନ୍ ଜିଞ୍ଜିନ୍ ଗାମ୍ଲେ ଡନିଡିନ୍ ଡେତଜି, ଆନିଞ୍ଜି ଅଃଞାଙ୍ବୟ୍ନେଜି କି ଅଃସୁଉଂନେଜି । (aiōn )
அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” (aiōnios )
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନାଜନଙ୍ ଆମଙନ୍ ଡର୍ତନେ, ଆନିନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞଙ୍ତେ । (aiōnios )
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். (aiōnios )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ପୁର୍ତିନ୍ ଏତ୍ତେଲେ ଡୁଙ୍ୟମେନ୍ ଡ, ଆନିନ୍ ଆବୟଡମ୍ ଆ ଅନନ୍ ତିୟେନ୍, ଆନାଜନଙ୍ ଆମଙନ୍ ଡର୍ତନେ, ଆନିନ୍ ଅଃମ୍ମୋସ୍ସାଏ, ଆରି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙ୍ତେ । (aiōnios )
இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். (aiōnios )
ଆନା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆମଙ୍ ଡର୍ତନେ, ଆନିନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙେନ୍, ବନ୍ଡ ଆନା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ଆଡଙ୍ ଆଲ୍ଲେତେ, ଆନିନ୍ ଅନମେଙନ୍ ଅଃଗିଜେ, ଆରି ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବବ୍ରାବ୍ତେ । (aiōnios )
ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn , aiōnios )
ବନ୍ଡ ଞେନ୍ ଅଙ୍ଗା ଡାଆ ତିୟ୍ତାୟ୍, ତିଆତେ ଆନା ଗାତେ, ଆନିନ୍ ଆଙ୍ଗିୟ୍ ଅଃନ୍ନିର୍ଗାଲେ, ଆର୍ପାୟ୍ ଞେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଙ୍ଗା ଡାଆ ତିୟ୍ତାୟ୍, ତିଆତେ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆତ୍ରିୟ୍ତେନ୍ ଆ ଡରୁଙ୍ଡମ୍ନେଡା ଅନ୍ତମ୍ ଆମଙନ୍ ସିଲଡ୍ ଗୋତ୍ତାୟ୍ ।” (aiōn , aiōnios )
இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios )
ନମିନ୍ତାନ୍ ଗଗଡ୍ନ୍ନେମରନ୍ ବଡିନ୍ ଞାଙ୍ତେ, ଆରି ଆନିନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆସନ୍ ଅଜନ୍ ରୁକ୍କୁତେ । ତି ବାତ୍ତେ ବୁବ୍ବୁଡ୍ନେମରନ୍ ଡ ଗଗଡ୍ନ୍ନେମରନ୍ ବାଗୁଞ୍ଜି ମାୟ୍ଲନ୍ ସର୍ଡାତଞ୍ଜି । (aiōnios )
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
“ଆଜାଡ଼ିଡମ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆନା ବର୍ନେଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଆନାପ୍ପାୟ୍ମର୍ଞେନ୍ଆଡଙ୍ ଡର୍ତନେ, ଆନିନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙେନ୍, ଆନିନ୍ ଆସନ୍ ପନ୍ସୁଆତିନ୍ ଅଃଡ୍ଡେଏ, ଆର୍ପାୟ୍ ରନବୁନ୍ ପଡ୍ଲେ ଅନମେଙ୍ଲୋଙନ୍ ଗନେନ୍ନି । (aiōnios )
நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. (aiōnios )
ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଏଞାଙ୍ତାୟ୍ ଅବ୍ଡିସୟ୍ଲେ, ଆମ୍ୱେଞ୍ଜି ତିଆତେ ଏପଡ଼େତନେ, ଆରି ତି ଆ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ର ଞେନ୍ ଆସନ୍ ସାକିନ୍ ତିୟ୍ତେ । (aiōnios )
அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். (aiōnios )
ଆରଞିଡ୍ତେନ୍ ଆ ଜନୋମ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏକାବ୍ବାଡ଼ାଡଙ୍ନେ, ଆର୍ପାୟ୍ ଅଙ୍ଗା ଜନୋମ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ତନ୍ ତିଆତେ ଆସନ୍ କାବ୍ବାଡ଼ାନାବା । ତି ଆ ଜନୋମ୍ ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ତିୟ୍ତବେନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତିଆତେ ଆସନ୍ ଆପେୟ୍ ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ତିୟେନ୍ ।” (aiōnios )
என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். (aiōnios )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନାଜି ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ଆମଙନ୍ ଡର୍ତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙେତଜି, କେନ୍ଆତେ ଆପେୟ୍ଞେନ୍ ଇସ୍ସୁମ୍ତେ, ତିଆସନ୍ ଅନଞିଡ୍ ଡିନ୍ନାଇଙନ୍ ଞେନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ୟର୍ମେଙ୍ତାଜି ।” (aiōnios )
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. (aiōnios )
ଆଜାଡ଼ିଡମ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆନା ଡର୍ତନେ, ଆନିନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙେନ୍ । (aiōnios )
நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார். (aiōn )
ଞେନ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ଆପ୍ରଡ୍ଲନାଞନ୍ ଅନମେଙନ୍ ଆତ୍ରିୟ୍ତେନ୍ ଆ ଜନୋମ୍, ଆନା କେନ୍ ଆ ଜନୋମ୍ ଜୋମ୍ତେ, ଆନିନ୍ ଆଏଡ଼ର୍ ଆନମେଙନ୍ ଡକୋତେ, ଓଓ, ଞେନ୍ ଅଙ୍ଗା ଜନୋମ୍ ତିୟ୍ତବେନ୍ ତିଆତେ ଜେଲୁଞେନ୍, ଞେନ୍ ତିଆତେ ମନ୍ରାଞ୍ଜି ଆନମେଙ୍ ଆସନ୍ ତିୟ୍ତାୟ୍ ।” (aiōn )
எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். (aiōnios )
ଆନା ଜେଲୁଞେନ୍ ଜୋମ୍ତେ ଆରି ମିଞାମ୍ଞେନ୍ ଗାତେ, ଆନିନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞାଙ୍ତେ, ଆରି ଞେନ୍ ଅନଞିଡ୍ ଡିନ୍ନାଇଙନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅବ୍ୟର୍ମେଙ୍ତାୟ୍ । (aiōnios )
இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். (aiōn )
କେନ୍ଆତେ ମା ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ଆପ୍ରଡ୍ଲନାଞନ୍ ଆ ଜନୋମ୍, ଅଙ୍ଗା ଜନୋମ୍ ପୁର୍ବା ଜୋଜୋବେଞ୍ଜି ଜୋମେଞ୍ଜି ଜନଙ୍ଡେନ୍ ରବୁଏଞ୍ଜି, କେନ୍ଆତେ ତିଅନ୍ତମ୍ ତଡ୍; ଆନା କେନ୍ ଆ ଜନୋମ୍ ଜୋମ୍ତେ, ଆନିନ୍ ଆଏଡ଼ର୍ ଜାୟ୍ ଆନମେଙନ୍ ଡକୋତନେ ।” (aiōn )
சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. (aiōnios )
ସିମନ୍ ପିତ୍ରନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, “ପ୍ରବୁ ଆନା ଆମଙ୍ ଏଜିରେ? ଅମଙ୍ନମ୍ ଅନମେଙନ୍ ଆତ୍ରିୟ୍ତେନ୍ ଆ ବର୍ନେ ଡକୋ; (aiōnios )
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn )
କମ୍ୱାରିମରନ୍ ଆଏଡ଼ର୍ ଅସିଙନ୍ ଅଃଡ୍ଡକୋନେ, ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆଏଡ଼ର୍ ଡକୋତନେ । (aiōn )
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn )
ଆଜାଡ଼ିଡମ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆନା ଞନଙ୍ଞେନ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ତନେ, ଆନିନ୍ ଆଙ୍ଗିୟ୍ଜା ଅଃର୍ରବୁଏ ।” (aiōn )
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn )
ଜିଉଦିମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ନମି ଇନ୍ଲେଞ୍ଜି ଏଜନାଲାୟ୍, ଆମନ୍ଆଡଙ୍ ବୁତନ୍ ସୁମ୍ଲମ୍, ଅବ୍ରାମନ୍ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ରବୁଏଞ୍ଜି, ଆରି ଆମନ୍ ଗାମ୍ତେ, ଆନା ଞନଙ୍ଞେନ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ତନେ, ଆନିନ୍ ଆଙ୍ଗିୟ୍ଜା ଅଃର୍ରବୁଏ । (aiōn )
பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. (aiōn )
ପୁର୍ତିନ୍ ଆଗ୍ରଡେଲେନ୍ ସିଲଡ୍ ଆନ୍ନିଙ୍ଜା କରୋକ୍କୋଡନ୍ ସିଲଡ୍ ଆକାଡ଼ୁମରନ୍ ଆମଡ୍ ମବ୍ନଙେନ୍ ଗାମ୍ଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ଆଙ୍ଗିୟ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଅମ୍ଡଙ୍ବୋ! (aiōn )
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. (aiōn , aiōnios )
ଞେନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ତିୟ୍ତାଜି, ଆନିଞ୍ଜି ଆଙ୍ଗିୟ୍ ଅଃମ୍ମୋସ୍ସାଏଜି, ଅସିଲୋଙ୍ଞେନ୍ ସିଲଡ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆନ୍ନିଙ୍ ରୁୟ୍ଲେ ପାଙ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ । (aiōn , aiōnios )
உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். (aiōn )
ଆରି ଆନା ଆମେଙ୍ମତ୍ତାନ୍ ଅମଙ୍ଞେନ୍ ଡର୍ତନେ ଆନିନ୍ ଆଙ୍ଗିୟ୍ ଜା ଅଃର୍ରବୁଏ । କେନ୍ଆତେ ଆମନ୍ ଡର୍ତନ୍ ପଙ୍?” (aiōn )
தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். (aiōnios )
ଆନା ଆପରାନ୍ନାଡମନ୍ ଡୁଙ୍ୟମ୍ତେ, ଆନିନ୍ ତିଆତେ ଅବ୍ବଡ଼ୟ୍ତେ, ଆରି ଆନା ଆପରାନ୍ନାଡମନ୍ କେନ୍ ଆ ପୁର୍ତିଲୋଙ୍ ଏଡ଼ୁର୍ମଡ୍ତେ, ଆନିନ୍ ତିଆତେ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆସନ୍ ଡୋବ୍ତେ । (aiōnios )
அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள். (aiōn )
ତିଆସନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “କ୍ରିସ୍ଟନ୍ ଆଏଡ଼ର୍ ଆମେଙ୍ ଡକୋତନ୍, ଗାମ୍ଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ବନାଁୟ୍ବର୍ଲୋଙନ୍ ଏଅମ୍ଡଙ୍ଲାୟ୍ । ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଅନବ୍ଡୋନ୍ ଡେତେ ଗାମ୍ଲେ ଏଙ୍ଗାଲେ ଆମନ୍ ବର୍ତନେ? ତି ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆନା?” (aiōn )
அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார். (aiōnios )
ଆରି, ଆ ବନାଞନ୍, ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ତନ୍, ତିଆତେ ଞେନ୍ ଜନା । ତିଆସନ୍ ଅଙ୍ଗା ବର୍ନେଜି, ଆପେୟନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ବର୍ରିଁୟ୍, ତି ଆ ବର୍ନେଜି ତୁମ୍ ଞେନ୍ ବର୍ତନାୟ୍ ।” (aiōnios )
அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். (aiōn )
ପିତ୍ରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଇଜ୍ଜା, ଆମନ୍ ତାଲ୍ଜଙ୍ଞେନ୍ ଅବ୍ବାଜଙ୍ଡଙିଁୟ୍ ।” ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, “ଞେନ୍ ତାଲ୍ଜଙ୍ନମ୍ ଅଃନ୍ନବ୍ବ୍ବାଜଙ୍ଲମ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମନ୍ ଞଙ୍ନେମର୍ଞେନ୍ ତଡ୍ ।” (aiōn )
நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். (aiōn )
ଆରି, ଞେନ୍ ଆପେୟନ୍ ଆମଙ୍ ପାର୍ତନାତନାୟ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍ ଆଏଡ଼ର୍ ଡକୋନେନ୍ ଆସନ୍ ଆନିନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ଅବୟ୍ ଡନାଲ୍ଡୋଙ୍ମରନ୍ ତିୟ୍ତବେନ୍ । (aiōn )
நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios )
ଆମନ୍ ଆନାଜିଆଡଙ୍ ଆସିଲୋଙନ୍ ସୋରୋପ୍ପାୟେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ତନିୟନ୍ ଆସନ୍, ଆମନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆ ତୋଣ୍ଡୋଲୋଙ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ତିୟେନ୍ । (aiōnios )
ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios )
ଆରି, ଆମନ୍ ମା ଆବୟଡମ୍ ଆଜାଡ଼ି ଇସ୍ୱରନ୍, ଆମନ୍ଆଡଙ୍ ଜନନାନ୍ ଡ ଅନାପ୍ପାୟ୍ନମ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ଆଡଙ୍ ଜନନାନ୍ ମା ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ । (aiōnios )
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମନ୍ ପରାନ୍ନାଞେନ୍ ପାତାଡ଼ଲୋଙନ୍ ଅଃନ୍ନମ୍ରେଙେ । ଆରି ଡର୍ନେମର୍ନମ୍ଜିଆଡଙ୍ ଆମନ୍ ମସାନ୍ନିଲୋଙନ୍ ଅଃନ୍ନବ୍ସଅଏ । (Hadēs )
நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs )
କେନ୍ଆତେ ଆନିନ୍ ଆଜ୍ରନାଏନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ପୁର୍ବାଃତେ ତନାଲ୍ମଡନ୍ ବାତ୍ତେ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ୟନର୍ମେଙ୍ ଆ ବର୍ନେ ବର୍ରନେ, ‘ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ପାତାଡ଼ଲୋଙନ୍ ଅଃସେଡ୍ଲଜି, କି ଆ ଡଅଙନ୍ ଅଃସଅଲୋ ନିୟ୍ ।’ (Hadēs )
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
ଆମ୍ମୁଙ୍ ମା ମଡ଼ିର୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍ ଆରବ୍ଜନାଏନ୍ ଅନ୍ତମ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେଜି ବାର୍ତନୁବନ୍ ଆଡ୍ରେତେନ୍ ଜାୟ୍ ଆନିନ୍ ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଡକୋତନ୍ । (aiōn )
அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். (aiōnios )
ସିଲତ୍ତେ ପାଓଲନ୍ ଡ ବର୍ନବାନ୍ ଅବ୍ବୋମଙ୍ଡାଲନ୍ ବର୍ରଞ୍ଜି; “ଇସ୍ୱରନ୍ ଆ ବର୍ନେ ଅମଙ୍ବେନ୍ ବନ୍ ଆମ୍ମୁଙ୍ ଅନପ୍ପୁଙ୍ବରନ୍ ଡେତେ; ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ତିଆତେ ଅଲାତ ଏଏମ୍ମେନ୍ କି ଆମ୍ୱେଞ୍ଜିଡମ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଜିଞ୍ଜିନ୍ଜି ତଡ୍ ଏଗାମ୍ଡମ୍ଲନ୍, ଗିୟ୍ବା, ଇନ୍ଲେଞ୍ଜି ଏର୍ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍ ମନଙ୍ବରନ୍ ଏଅପ୍ପୁଙ୍ବର୍ତାୟ୍ । (aiōnios )
யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். (aiōnios )
ଏର୍ଜିଉଦିମରଞ୍ଜି କେନ୍ଆତେ ଆରମ୍ଡଙେଞ୍ଜି ସର୍ଡାଡାଏଞ୍ଜି କି ଆନିଞ୍ଜି ପ୍ରବୁନ୍ ଆ ବର୍ନେ ଆସନ୍ ସେଙ୍କେଏଞ୍ଜି, ଆରି ଡିଅଙ୍ଗା ମନ୍ରା ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆସନ୍ ସନେଡାନ୍ ଡେଏନ୍, ଆନିଞ୍ଜି ତି ଆ ବର୍ନେଲୋଙ୍ ଡର୍ରଞ୍ଜି । (aiōnios )
இவற்றை எல்லாம் செய்கிறவருமாய் இருக்கிற கர்த்தர் சொல்கிறார்.’ (aiōn )
ଆମ୍ମୁଙ୍ମା ସିଲଡ୍ ଇସ୍ୱରନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ବର୍ରନେ ।” (aiōn )
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ଇସ୍ୱରନ୍ ପୁର୍ତିନ୍ ଆଗ୍ରବ୍ଡେଲେନ୍ ସିଲଡ୍, ଅଃଗିୟ୍ତାଏନ୍ ଆ ଗୁନଜି, ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଡ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ବୋର୍ସା ମନଙ୍ ଅବ୍ଗିୟ୍ତାଏନ୍; ଆ ଗନବ୍ଡେଲଞ୍ଜି ଗିୟ୍ଲେ ଜନାଲେ ରପ୍ତିତବୋ, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଜନା ତଡ୍ ଗାମ୍ଲେ ବର୍ରନ୍ ଅଃର୍ରପ୍ତିଏଜି । (aïdios )
அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். (aiōn )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜି ଆଜାଡ଼ି ଇସ୍ୱରନ୍ ଅଃଜ୍ଜାଲଜି, ଆର୍ପାୟ୍ କନଣ୍ଡାୟନ୍ ଜାଏଞ୍ଜି, ଆରି ଇସ୍ୱରନ୍ ଆଗ୍ରବ୍ଡେଲେନ୍ଆତେ ପୁରେଞ୍ଜି ଆରି ସେବାଏଞ୍ଜି, ଗନବ୍ଡେଲ୍ମର୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଅଃପ୍ପୁର୍ରଜି, ତିଆସନ୍ ଆଏଡ଼ର୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ସନେଙ୍କେନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். (aiōnios )
ଲାଙ୍ଲେନ୍ନେ ଗନୁଗୁ ପନେମେଙନ୍, ଲନୋମନ୍ ଡ ଅଃର୍ରବୁଏନ୍ ଆନମେଙ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ସଏଲେ ଅନୁୟୁବନ୍ ବାତ୍ତେ ମନଙ୍ କାବ୍ବାଡ଼ାନ୍ ଲୁମ୍ତଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଇସ୍ୱରନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ତିୟ୍ତଜି । (aiōnios )
மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது. (aiōnios )
ଇର୍ସେନ୍ ଏଙ୍ଗାଲେ ରନବୁରେଙନ୍ ରାଜାଲନ୍, ଏତ୍ତେଗନ୍ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ସନାୟୁମ୍ ବାତ୍ତେ ଡରମ୍ମମର୍ ଗାମ୍ଲେ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ତନ୍ । (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன். (aiōnios )
ବନ୍ଡ ଇର୍ସେନ୍ ସିଲଡ୍ ନମି ଅନୁରନ୍ ଞାଙ୍ଲେ ଇସ୍ୱରନ୍ ଆ କମ୍ୱାରିମର୍ ଡେଲବେନ୍, ତିଆସନ୍ ମଡ଼ିର୍ ଞଣ୍ଡ୍ରମ୍ନେନ୍ ଆ ଜଅ ଆମ୍ୱେନ୍ ଏଞାଙେନ୍, କେନ୍ ଆ ବଡି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ । (aiōnios )
பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன். (aiōnios )
ଇର୍ସେନ୍ ଆ ବଡି ରନବୁନ୍, ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆ ସନାୟୁମ୍ ତନିୟ୍ତିୟନ୍ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ବୟନ୍ ମାୟ୍ଲନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ । (aiōnios )
முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். (aiōn )
ଜିଉଦିମରଞ୍ଜି ଆ କେଜ୍ଜା ଆରି କ୍ରିସ୍ଟନ୍ ଆ ମନ୍ରା ଅନ୍ତମ୍ ତି ଆ କେଜ୍ଜାଲୋଙ୍ ସିଲଡ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଜନମ୍ମୁ ଡେଏନ୍, ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଡିତାନ୍ ସନେନ୍ସେନନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
“அல்லது ‘பாதாளத்துக்குள்ளே இறங்குபவன் யார்?’” அதாவது இறந்தவர்களிடமிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவருபவன் யார்? என்றும் சொல்லாதே. (Abyssos )
ଆରି, “କ୍ରିସ୍ଟନ୍ଆଡଙ୍ ଅବ୍ଡୋଲେ ଅନୋରୋଙନ୍ ଆସନ୍, ଆନା ପାତାଡ଼ନ୍ ଇୟ୍ଲେ ରପ୍ତିଏ?” କେନ୍ ଏନ୍ନେଲେ ନିୟ୍ ଏବର୍ଡଙ୍ନେ । (Abyssos )
ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். (eleēsē )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଏର୍ମାନ୍ନେମର୍ ଅମ୍ମେନେନ୍ ଆସନ୍ ଅମ୍ରେଙେଞ୍ଜି, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଅଡ଼୍କୋନ୍ଲେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ସନାୟୁମ୍ ଞାଙ୍ଲେ ରପ୍ତିତବୋ । (eleēsē )
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଅଡ଼୍କୋନ୍ ଇସ୍ୱରନ୍ ଗବ୍ଡେଲେନ୍, ଆରି ଅଡ଼୍କୋନ୍ ଆନିନ୍ ଅମ୍ମେଲେ ଆରି ଆନିନ୍ ଆସନ୍ ତୁମ୍ । ଆଏଡ଼ର୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். (aiōn )
କେନ୍ ପୁର୍ତିନ୍ ଏଙ୍ଗାଲେ ଞଣ୍ଡ୍ରମ୍ତନ୍, ଏତ୍ତେଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଞଣ୍ଡ୍ରମ୍ଡଙ୍ନେ, ଇସ୍ୱରନ୍ ଅନିଃୟମ୍ବେଞ୍ଜି ରଙ୍ ଏମ୍ମେଏତୋ ଆରି ମନ୍ନବେନ୍ ମେଡ୍ରନ୍ ଆନ୍ନାଏତୋ । ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆନିଃୟମ୍ ଇନି ଆଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙନ୍ ଇନିଜି ମନଙ୍ଡମ୍, ମନଅଁୟ୍ଡମ୍ ଆରି ଆଜାଡ଼ିନ୍ ତିଆତେ ଜନାଲେ ଏରପ୍ତିତେ । (aiōn )
கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். (aiōnios )
ଜିରାୟ୍ବା, ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଏସେଙ୍କେବା, ଡର୍ନେବେଞ୍ଜି ରନବ୍ଡୋନ୍ ଆସନ୍ ଞେନ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ମନଙ୍ବର୍ ବର୍ରନାୟ୍ ଆରି ଆମ୍ମୁଙ୍ମା ସିଲଡ୍ ଆଡ୍ରକୋଏନ୍ ଆଜାଡ଼ି ଜରୁ ବର୍ନେଞ୍ଜି ଆନିନ୍ ଅବ୍ରାଙ୍ଡାଏନ୍ । (aiōnios )
அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. (aiōnios )
ତି ଆ ଜରୁ ବର୍ନେଞ୍ଜି ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ସାସ୍ତ୍ରଲୋଙ୍ ରାଙ୍ଡାଏନ୍, ଆରି ତିଆତେ ନମି ପ୍ରବୁ ଇସ୍ୱରନ୍ ଅମ୍ମେଲେ ଅଡ଼୍କୋ ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ ଅନପ୍ପୁଙ୍ବରନ୍ ଡେତେ, କେନ୍ଆତେ ବାତ୍ତେ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଡର୍ରନ୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ମାନ୍ନେଲେ ରପ୍ତିତଜି । (aiōnios )
ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଅଡ଼୍କୋନ୍ ଆଜନାମର୍ ଇସ୍ୱରନ୍, ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଅମ୍ମେଲେ ଆଏଡ଼ର୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
ତିଆସନ୍ ବୁଡ୍ଡିମରଞ୍ଜି ଅଡ଼େଙ୍ଗା? ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଅଡ଼େଙ୍ଗା? କେନ୍ ଆ ଜୁଗ ଅଲ୍ବାଡ୍ଡମରଞ୍ଜି ଅଡ଼େଙ୍ଗା? ଇସ୍ୱରନ୍ ଇନି କେନ୍ ଜଗତନ୍ ଆ ବୁଡ୍ଡି ଆ ଉଲ୍ଲୁ ଗାମ୍ଲେ ଅଃବ୍ବର୍ରନ୍ ପଙ୍? (aiōn )
அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. (aiōn )
ଡେଲୋଜନଙ୍ଡେନ୍ ଇନ୍ଲେନ୍ ଆମୟଙ୍ମରଞ୍ଜି ଆମଙ୍ ବୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ ବର୍ନେନ୍ ଏବର୍ତନାୟ୍, ବନ୍ଡ ତିଆତେ କେନ୍ ଆ ଜୁଗଲୋଙ୍ ଆ ବୁଡ୍ଡି ତଡ୍, କି କେନ୍ ଆ ଜୁଗଲୋଙ୍ ଆସ୍ରେଏଃତେଞ୍ଜି ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ମରଞ୍ଜି ଆ ବୁଡ୍ଡି ତଡ୍ । (aiōn )
இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். (aiōn )
ଆର୍ପାୟ୍, ଅବ୍ସସଲେ ଆଡକ୍କୋନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ବୁଡ୍ଡି ଆ ବର୍ନେ ଇନ୍ଲେନ୍ ଏବର୍ତନାୟ୍, ଇନ୍ଲେଞ୍ଜି ଅନବ୍ଗୁଗୁ ପନେମେଙନ୍ ଆସନ୍ ପୁର୍ତିନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗଡେଲେନ୍ ଆମ୍ମୁଙ୍ ଇସ୍ୱରନ୍ ତି ଆସସନ୍ ଆ ବୁଡ୍ଡି ସେଡାଲେ ଡକ୍କୋଏନ୍ । (aiōn )
இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. (aiōn )
ପୁର୍ତିନ୍ ଆ ମନ୍ରାଜି ଆନ୍ନିଙ୍ ତି ଆ ବୁଡ୍ଡି ଜନାଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜି ତିଆତେ ଜନାଏଞ୍ଜି ନଙ୍, ଗନୁଗୁ ପନେମେଙ୍ ପ୍ରବୁନ୍ଆଡଙ୍ ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଅଃର୍ରବ୍ବୁଏଜି ବନ୍ । (aiōn )
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். (aiōn )
ଆନ୍ନିଙ୍ ଆନିନ୍ଡମ୍ କଣ୍ତାୟ୍ଡଙ୍ନେ ତଡ୍, ଅନ୍ନିଙ୍ ଆ ମନ୍ରା ନମି ଆ ଜୁଗଇଂ ବୁଡ୍ଡିମର୍ ଗାମ୍ଡମ୍ଲନ୍ ଡେନ୍, ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଆନିନ୍ ବୁଡ୍ଡିମର୍ ଡେଲେ ରପ୍ତିଏ, ତିଆସନ୍ ଆନିନ୍ ଆ ଉଲ୍ଲୁମର୍ଗୋ ଡେଏତୋ । (aiōn )
ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன். (aiōn )
ତିଆସନ୍, ଞେନ୍ ଜେଲୁନ୍ ଜରୋମ୍ତାଞନ୍ ଆସନ୍ ବୋଞାଙ୍ଞେନ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗଲୋଏନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ବୋଞାଙ୍ଞେନ୍ ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗଲୋଡଙେ ତଡ୍, ତିଆସନ୍ ଞେନ୍ ଜେଲୁନ୍ ନିୟ୍ ଅଃଜ୍ଜୋମାୟ୍ । (aiōn )
மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். (aiōn )
ଆନିଞ୍ଜି ଏତ୍ତେଗୋ ଆଡ୍ରେଏଞ୍ଜିଆତେ ଆନ୍ନାମରଞ୍ଜି ଆସନ୍ କେନ୍ଆତେ ଅବୟ୍ ଅନବ୍ଜଙନ୍ ଅନ୍ତମ୍ ଡେଏନ୍; ଆରି ଇନ୍ଲେଞ୍ଜି ଆୟ୍ତନଲନ୍ ଡକୋନେନ୍ ଆସନ୍ କେନ୍ଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ଅନିଡନ୍ ଡେଏନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଜୁଗନ୍ ଆରଞିଡ୍ରୟ୍ତେନ୍ ଆଡିଡ୍ ଇନ୍ଲେନ୍ ଡକୋତନ୍ବୋ । (aiōn )
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?” (Hadēs )
“ଏ ରନବୁ, ଜନିନୟ୍ନମ୍ ଅଡ଼େଙ୍ଗା? ଏ ରନବୁ, ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ବୋର୍ସାନମ୍ ଅଡ଼େଙ୍ଗା?” (Hadēs )
இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. (aiōn )
ଆନିଞ୍ଜି ଅଃଡ୍ଡର୍ନେଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ କେନ୍ ପୁର୍ତିନ୍ ଆ ରାଜା ଆ ବୁଡ୍ଡିଞ୍ଜି ଅବ୍କାଡ଼ୁଏନ୍, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ମୁକ୍କା ଅନ୍ତମ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଆ ମନଙ୍ବର୍ ଆ ସନାଆର୍ ଆନିଞ୍ଜି ଗିୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏଜି । (aiōn )
ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. (aiōnios )
କେନ୍ ଅସୋୟ୍ଡମ୍ ଆରି ଗୋଗୋୟ୍ ଡିନ୍ନା ଅଃଡ୍ଡକୋନେନ୍ ଆ ଡୁକ୍କ, ଡନଣ୍ଡାୟଞ୍ଜି, ଇନ୍ଲେନ୍ ଆସନ୍ ଆଏଡ଼ର୍ ଆଡ୍ରକୋତନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଆନର୍ଜେ ପାଙ୍ତିୟ୍ଲଙ୍ତନ୍ । (aiōnios )
எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. (aiōnios )
ତିଆସନ୍, ଇନ୍ଲେନ୍ ଆଗ୍ରିୟ୍ତାତେନ୍ଆତେ ଏର୍ସନେଙ୍ସେଙନ୍ ଅଃଗିୟ୍ତାଏନ୍ଆତେ ସେଙ୍ସେଙ୍ତବୋ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆଗ୍ରିୟ୍ତାତେନ୍ଆତେ ଅସୋୟ୍ ଡିନ୍ନା ଡକୋତନ୍, ବନ୍ଡ ଅଃଗିୟ୍ତାଏନ୍ଆତେ ଅଡ଼୍କୋ ଡିନ୍ନାନ୍ ଡକୋତନ୍ । (aiōnios )
இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. (aiōnios )
ଇନ୍ଲେନ୍ ଜନା, ପୁର୍ତିନ୍ ଡଅଙ୍ଡାଗୋ ଆ ତମ୍ୱୁଲୋଙ୍ ଇନ୍ଲେନ୍ ଡକୋତନ୍ବୋ, ଆରି ତିଆତେ ପଲାଙେନ୍ ଡେନ୍, ଇସ୍ୱରନ୍ ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଆଙ୍ଗିୟ୍ ଅଃପ୍ପଲାଙେନ୍ ଆସିଂ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ତନ୍, ତି ଆସିଂ ମନ୍ରାନ୍ ଅଃତ୍ତୁବ୍ଲୋ, ଇସ୍ୱରନ୍ ମା ତୁବେନ୍ । (aiōnios )
இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே. (aiōn )
ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆଇଡିଡ୍; “ଆନିନ୍ ଅପ୍ପଡ୍ସିଲନ୍ ବାନ୍ତେଏନ୍, ଆନିନ୍ ଆ ଡୋଲେୟ୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ତିୟ୍ତିୟନ୍ ତିୟେନ୍; ଆ ଡରମ୍ମନ୍ ଆଏଡ଼ର୍ ଡକୋତେ ।” (aiōn )
இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். (aiōn )
କେନ୍ଆତେ ଞେନ୍ କଣ୍ଡାୟ୍ ଅଃବ୍ବର୍ନାୟ୍, ପ୍ରବୁ ଜିସୁନ୍ ଆ ଇସ୍ୱର ଡ ଆପେୟନ୍ କେନ୍ଆତେ ଜନାତେ, ଆନିନ୍ ଆଏଡ଼ର୍ ସନେଙ୍କେନ୍ ଡେଏତୋ । (aiōn )
இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். (aiōn )
ଆପେୟ୍ ଇସ୍ୱରଲେନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ବାତ୍ତେ କେନ୍ ଇର୍ସେ ପୁର୍ତିଲୋଙନ୍ ସିଲଡ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ତନାଣ୍ଡେନ୍ ଆସନ୍ ଇର୍ସେଲେଞ୍ଜି ଆସନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ତିୟ୍ଡମ୍ଲନେ । (aiōn )
இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଆଏଡ଼ର୍ ଆନିନ୍ଆଡଙ୍ ସନେଙ୍କେନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். (aiōnios )
ଅଙ୍ଗା ମନ୍ରା ଆ ଡଅଙନ୍ ଆସନ୍ ବିଡ୍ତେ, ଆନିନ୍ ଡଅଙ୍ଲୋଙନ୍ ଆପ୍ରଡାବ୍ତାଞନ୍ ଆର୍ରସମ୍ତେନ୍ ଆ ଜନ୍ରୋମ୍ ଗଡ୍ତେ; ଆରି ଅଙ୍ଗା ମନ୍ରା ପୁରାଡ଼ାନ୍ ଆସନ୍ ବିଡ୍ତେ, ଆନିନ୍ ପୁରାଡ଼ାନ୍ ସିଲଡ୍ ଆଡ୍ରୁଙ୍ତନାଞନ୍ ଅନମେଙ୍ ଜନ୍ରୋମନ୍ ଗଡ୍ତେ । (aiōnios )
அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். (aiōn )
କ୍ରିସ୍ଟନ୍ ଅଡ଼୍କୋ ରୁଆଙନ୍ ଆନବ୍ଞାନେମର୍, ରାଜାଗଡନ୍ ଆଞ୍ରାଙେନ୍ ଆ ସୋଡ଼ାମର୍, ବୋର୍ସାମରଞ୍ଜି ଡ ସୋଡ଼ାମରଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଞାନେତେ ଆରି ନମି ଆ ଜୁଗ ଡ ତିକ୍କି ଜୁଗ ଆ ସନୋଡ଼ାଗଡ୍ ସିଲଡ୍ ନିୟ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ସନୋଡ଼ାଗଡ୍ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ସୋଡ଼ା । (aiōn )
அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. (aiōn )
ଅଙ୍ଗା ପୁରାଡ଼ା ନମିନ୍ତାନ୍ ଆଲ୍ଲେମରଞ୍ଜି ଆମଙ୍ରେଙ୍ ଲନୁମ୍ଲନ୍ ଡକୋତନ୍, ଆ ଇସ୍ସୁମନ୍ ଅନ୍ତମ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ପୁର୍ବାନ୍ ଆଡିଡ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ଡାଲନ୍ ଡୋସାନ୍ ଡ ଇର୍ସେଲୋଙନ୍ ଆରବୁ ଡକୋଲବେନ୍ । (aiōn )
இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். (aiōn )
ଇସ୍ୱରନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ କାନକାରମ୍ ଗାମ୍ଲେ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍ ଅମ୍ମେଲେ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଗୋଗୋୟ୍ ଗବ୍ମାଙ୍ଲଙ୍ଲନ୍ । (aiōn )
அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. (aiōn )
ଇସ୍ୱରନ୍ ଆ ଜରୁବରଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଞନଣ୍ଡ୍ରମନ୍ ଡେତେ, ତିଆତେ ଅଡ଼୍କୋ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଅନବ୍ଜନାନ୍ ଆସନ୍ ଞେନ୍ ରୟଙନ୍ ଞାଙ୍ଲାୟ୍; ଅଡ଼୍କୋନ୍ ଆ ଗନଡ଼େମର୍ ଇସ୍ୱରନ୍ ପୁର୍ବାନ୍ ଆଡିଡ୍ ଅଡ଼୍କୋନ୍ ଜରୁ ବର୍ନେଞ୍ଜି ସଲେ ଡକ୍କୋଏନ୍ । (aiōn )
இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். (aiōn )
ଇସ୍ୱରନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ଗନବ୍ଡେଲ୍ବର୍ ଅନ୍ତମ୍ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଅମ୍ମେଲେ କେନ୍ଆତେ ଗବ୍ଡେଲେନ୍ । (aiōn )
கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ମଣ୍ତଡ଼ିନ୍ ଡ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍ ଅମ୍ମେଲେ ତି ଆ ଇସ୍ୱର ଆଏଡ଼ର୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. (aiōn )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇନ୍ଲେନ୍ ଜେଲୁ ମିଞାମନ୍ ବାତ୍ତେ ଆଗ୍ରଡେଲେନ୍ ଆ ମନ୍ରା ବିରୁଦଲୋଙ୍ ଅଃନ୍ନଲ୍ଜୁଜ୍ଜେବୋ, ବନ୍ଡ ଅନବ୍ଞାନେମରନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍, ଡନେଗଡନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍, ଲୋଙଡ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ଆରବ୍ଞାନେମରଞ୍ଜି ଆ ବିରୁଦଲୋଙ୍ ଡ ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଏର୍ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାଞ୍ଜି ଆ ବିରୁଦଲୋଙ୍ ଅଲ୍ଜୁଜ୍ଜେତବୋ । (aiōn )
நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଆପେୟ୍ ଇସ୍ୱରଲେନ୍ ଆଏଡ଼ର୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. (aiōn )
ତି ଜରୁଡମନ୍ ଆ ବର୍ନେ ପୁର୍ବାନ୍ ସିଲଡ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆମଙ୍ ସଲନ୍ ଡକୋଲନ୍, ବନ୍ଡ ନମି ତିଆତେ ବୟ୍ଲେମରଞ୍ଜି ଆମଙ୍ ଅବ୍ତୁୟ୍ଲନେ । (aiōn )
நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். (aiōnios )
ତି ଆ ଡିନ୍ନା ଆନିନ୍ ଆ ବୟ୍ଲେମରଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଅନବ୍ଗୁଗୁପେମେଙ୍ନେନ୍ ଆସନ୍ ଆରି ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଆମଙନ୍ ଡର୍ରଞ୍ଜି ଆନିଞ୍ଜି ଅମ୍ମେଲେ ସରାନ୍ନିଡାଗୋ ଏମ୍ମେନେନ୍ ଆସନ୍ ଇୟ୍ତାୟ୍; କେନ୍ ଆନିଞ୍ଜି ସରିନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ଏମାୟ୍ତନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ସାକିବର୍ଲେନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଏଡର୍ତନେ । (aiōnios )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். (aiōnios )
ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଆନିନ୍ଡମ୍, ଆରି ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଡୁଙ୍ୟମ୍ଡାଲେ ସନାୟୁମନ୍ ବାତ୍ତେ ବନବ୍ୟୋନ୍ ଡ ମନଙ୍ ଅରାସାନେନ୍ ଆତ୍ରିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍ ଆପେୟ୍ ଇସ୍ୱରନ୍, (aiōnios )
பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. (aiōnios )
ଆନାଜି ପୁର୍ବାଃତେ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ଡର୍ତଞ୍ଜି ଆମଙଞ୍ଜି ଅନବ୍ଜଙନ୍ ଆସନ୍ ଞେନ୍ ଅବୟ୍ ଇର୍ସେମର୍ ଡେଲିଁୟ୍ ଜନଙ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ଞେନ୍ଆଡଙ୍ କାନକାରମ୍ ଗାମ୍ଲେ ଡୁଙ୍ୟମ୍ଲିଁୟ୍ । (aiōnios )
அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென். (aiōn )
ଅଃନ୍ନଞିଡେନ୍, ଅଃଗିୟ୍ତାଏନ୍, ଆବୟଡମନ୍ ଆ ଇସ୍ୱର, ଆଏଡ଼ର୍ ରାଜା, ଆନିନ୍ଆଡଙ୍ ଆଏଡ଼ର୍ ମନାନ୍ନେନ୍ ଡ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். (aiōnios )
ଡର୍ନେ ଅଲ୍ଜୁଜ୍ଜେଲୋଙନ୍ ରବୁକିଞଡ୍ ଜୁଜ୍ଜେଲନ୍ ଡକୋନା, ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଞମ୍ଲେ ଡକ୍କୋଆ, ତିଆସନ୍ ମା ଆମନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଲମ୍ଜି ଆରି ଗୋଗୋୟ୍ଡମ୍ ସାକିମରଞ୍ଜି ଆତେମଡ୍ଲୋଙ୍ କେନ୍ଆତେ ସାକିନ୍ ତିୟେନ୍ । (aiōnios )
இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். (aiōnios )
ଆନିନ୍ ଅଃର୍ରବୁଏ, ଆନିନ୍ ଆ ସାଆର୍ଲୋଙନ୍ ଡକୋତନେ, ମନ୍ରାଞ୍ଜି ଆଙ୍ଗିୟ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗିଜେଜି, ଆରି ଗିୟ୍ଲେ ନିୟ୍ ଅଃର୍ରପ୍ତିଏଜି, ଆଏଡ଼ର୍ ଆ ମନାନ୍ନେନ୍ ଡ ଆ ରନପ୍ତିନ୍ ଗିୟ୍ତାଏତୋ । ଆମେନ୍ । (aiōnios )
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. (aiōn )
ଆନାଜି ପୁର୍ତିନ୍ ଆଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙ୍ ଗମାଙ୍, ଆନିଞ୍ଜି କଙ୍କ୍ରିଡଙ୍ନେଜି ତଡ୍, ଆଏଡ଼ର୍ ଅଃଡ୍ଡକୋନେନ୍ ଆନର୍ଜେଲୋଙ୍ ଆନିଞ୍ଜି ଆସାଡଙ୍ନେଜି ତଡ୍, ଆର୍ପାୟ୍ ଆଏଡ଼ର୍ ଅଡ଼୍କୋନ୍ ଆତ୍ରିୟ୍ତିୟ୍ଲଙ୍ତନ୍ ଆ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ଆସାନେତଜି, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରାଜି । (aiōn )
இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. (aiōnios )
ଇସ୍ୱରନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଉଜୁୟ୍ଲଙ୍ଲନ୍ ଆରି ମନଡ଼ିରନ୍ ବାତ୍ତେ ଓଡ୍ଡେଲଙ୍ଲନ୍, କାବ୍ବାଡ଼ାଲେଞ୍ଜି ଆସନ୍ ତଡ୍, ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ଡ ଆ ସନାୟୁମନ୍ ଆସନ୍ ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଉଜୁୟ୍ଲଙ୍ଲନ୍, ପୁର୍ତିନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗଡେଲେନ୍ ଆମ୍ମୁଙ୍ ତି ଆ ସନାୟୁମ୍ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଞାଙ୍ଲବୋ । (aiōnios )
ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். (aiōnios )
ଇସ୍ୱରନ୍ ଆସ୍ରେଡାଏଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ନିୟ୍ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଡ ଅନୁରନ୍ ଞାଙେତଜି ଗାମ୍ଲେ ଞେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଡଣ୍ଡନ୍ ସଏଲେ ଡକୋତନାୟ୍ । (aiōnios )
ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். (aiōn )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଦିମାନ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ମଗାଡେନ୍ କି ଞେନ୍ଆଡଙ୍ ଅମ୍ରେଙ୍ଲିଁୟ୍, ଆନିନ୍ ନମି ତେସଲନିକିନ୍ ଜିରେନ୍, କ୍ରେସ୍କେନସନ୍ ଗାଲାତିନ୍ ଜିରେନ୍, ଆରି ତିତସନ୍ ଦଲମତିଆନ୍ ଜିରେନ୍ । (aiōn )
ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଆରି, ଅଡ଼୍କୋ ପରାନ୍ସାତ୍ତିନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ସିଲଡ୍ ପ୍ରବୁନ୍ ଞେନ୍ଆତେ ଡୋବ୍ତିଁୟ୍ ଆରି ଆନିନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଜୁବାୟ୍ଲେ ଡକ୍କୋଡାଲେ ରୁଆଙ୍ ରାଜ୍ୟନ୍ ଓରୋଙ୍ତିଁୟ୍; ଆନିନ୍ ଆଏଡ଼ର୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଞାଙେତୋ । ଆମେନ୍ । (aiōn )
இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். (aiōnios )
ଇସ୍ୱରନ୍ କେନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ପୁର୍ବାନ୍ ମା ବାସାଲଙ୍ଲନ୍, ଆନିନ୍ ପାତ୍ୟାମର୍ ତଡ୍ । (aiōnios )
அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. (aiōn )
ଆରି, ତି ଆ ସନାୟୁମ୍ ଅମ୍ମେଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ପରାନ୍ସାତ୍ତିନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଡ ପୁର୍ତିନ୍ ଆ ଗନିୟ୍ମଡ୍ଜି ଅମ୍ରେଙ୍ଡାଲେ, କେନ୍ ନମି ଆ ଜୋଗାଲୋଙ୍ ମନଙ୍ ବୁଡ୍ଡିନ୍ ଡ ଆବ୍ବୟ୍ଡମ୍ଲନ୍ ଏଡକୋନେବା । (aiōn )
இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். (aiōnios )
ଆ ସନାୟୁମନ୍ ଅମ୍ମେଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ଡରମ୍ମମର୍ ଡେଡେଲଙ୍ଲନ୍, ଆରି ଅରାସାନେଲେନ୍ ଅନ୍ତମ୍ ଅନମେଙ୍ଲୋଙନ୍ ଗଙ୍ଗନନ୍ ଆସନ୍ ରୟଙନ୍ ଞାଙ୍ଲବୋ । (aiōnios )
சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். (aiōnios )
ଅସମୟ୍ ଆଏଡ଼ର୍ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍ ଡକୋତନାୟ୍ ଗାମ୍ଲେ ଅନିସିମନ୍ ଅସୋୟ୍ ଡିନ୍ନା ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅମ୍ରେଙ୍ଲେ ଜିର୍ରବେନ୍ । (aiōnios )
ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். (aiōn )
ବନ୍ଡ କେନ୍ ଆନଞିଡ୍ ଡିନ୍ନା ଇଙନ୍ ଆନିନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଅମ୍ମେଲେ ଇନ୍ଲେନ୍ ବୟନ୍ କଡାଡ଼ିଲନ୍; ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ସନୋଡ଼ାଗଡନ୍ ତିୟେନ୍ ଆରି ଆନିନ୍ ବାତ୍ତେ ଅଡ଼୍କୋ ପୁର୍ତିନ୍ ଗବ୍ଡେଲେନ୍ । (aiōn )
ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, “இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். (aiōn )
ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆ ବର୍ନେ ଆନିନ୍ ବର୍ରନେ, “ଏ ଇସ୍ୱର, ରାଜ୍ୟନମ୍ ଆଏଡ଼ର୍ ଡକୋତନ୍, ଆମନ୍ ଆଜାଡ଼ି ପନ୍ସୁଆତିନ୍ ବାତ୍ତେ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ସାସନତଜି । (aiōn )
இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ତିଅନ୍ତମ୍ ଆନିନ୍ ଆରି ଆନ୍ନାଲୋଙ୍ ନିୟ୍ ବର୍ରନେ, “ଆମନ୍ ମଲ୍କିସେଦକନ୍ ଅନ୍ତମ୍ ଆଏଡ଼ର୍ ରାଓଡ଼ାନ୍ ଡକୋତନେ ।” (aiōn )
இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
କେନ୍ ଅନ୍ତମ୍ ମଡ଼ିର୍ ଡେଲେ, ଆନିନ୍ଆଡଙ୍ ଆମ୍ରାନ୍ନେତେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆସନ୍ ଅଡ଼୍କୋ ଡିନ୍ନାନ୍ ଆସନ୍ ଅନୁର୍ମରନ୍ ଡେଏନ୍ । (aiōnios )
திருமுழுக்கைப் பற்றிய உபதேசம், கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவற்றின் ஆரம்ப பாடங்களை விட்டு பூரணத்திற்கு முன்னேறிச் செல்வோம். (aiōnios )
ତବ୍ବୁବ୍ଡାନ୍ ଆସନ୍ ଞନଙନ୍, ତେକ୍କେସିଲନ୍ ସନୁଙେନ୍, ଆରବୁମରଞ୍ଜି ଆ ୟନର୍ମେଙ୍ ଆରି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ପନବ୍ରଡ୍ ଅନ୍ତମ୍ ଆ ପୁନାଦି ଅଃତ୍ତମିୟ୍ବୋ । (aiōnios )
இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள், (aiōn )
ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ବର୍ନେ ଡ ଆଜିର୍ତାଞନ୍ ଆ ଜୁଗ ଆ ବୋର୍ସା ମାୟ୍ମାଜେଞ୍ଜି । (aiōn )
அங்கு நமக்கு முன்பாக கடந்துபோயிருக்கிற இயேசுவும் நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராயிருக்கிறார். (aiōn )
ଆରି ଜିସୁନ୍ ମଲ୍କିସେଦକନ୍ ଅନ୍ତମ୍ ଆଏଡ଼ର୍ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ଡେଏନ୍, ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଆସନ୍ ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ମରନ୍ ଅନ୍ତମ୍ ତେତ୍ତେ ଆମ୍ମୁଙ୍ ଗନେନ୍ । (aiōn )
ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (aiōn )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆଇଡିଡ୍ ଡକୋ, “ଆମନ୍ ମଲ୍କିସେଦକନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଅନ୍ତମ୍ ଆଏଡ଼ର୍ ଆ ରାଓଡ଼ାଲନ୍ ଡକୋତନ୍ ।” (aiōn )
ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’” (aiōn )
ବନ୍ଡ କ୍ରିସ୍ଟନ୍ ରାଓଡ଼ାନ୍ ଆସନ୍ ଆତ୍ରନଙେନ୍ ଆଡିଡ୍ ଇସ୍ୱରନ୍ ପର୍ମାଡ଼ାଲନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍; “ପ୍ରବୁନ୍ ପର୍ମାଡ଼ାଲନେ ଆନିନ୍ ଅଙ୍ଗାତେ ଗବ୍ରିଏନ୍ ତିଆତେ ଆନିନ୍ ଅଃତ୍ତାନେ; ‘ଆମନ୍ ଆଏଡ଼ର୍ ଆସନ୍ ରାଓଡ଼ାତନ୍ ।’” (aiōn )
ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். (aiōn )
ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆଏଡ଼ର୍ ଆଡ୍ରକୋତନ୍ ଆସନ୍ ଆଙ୍ଗିୟ୍ ଅଃତ୍ତାନ୍ନେନ୍ ଆ ରାଓଡ଼ା କାବ୍ବାଡ଼ା ଞାଙେନ୍ । (aiōn )
ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது. (aiōn )
ମୋସାନ୍ ଆ ବନାଁୟ୍ବରନ୍ ବଲାୟ୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ା କାବ୍ବାଡ଼ାନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍ ତବ୍ନଙ୍ତଜି, ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆ ସନିବ୍ଡେୟ୍ବର୍ ଡ ଆ ପର୍ମାଡ଼ାବରନ୍ ଅନ୍ତମ୍ ଆଅନନ୍ଆଡଙ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ତବ୍ନଙେନ୍, ଆନିନ୍ ଆଏଡ଼ର୍ ଆସନ୍ ମଡ଼ିର୍ ଡେଏନ୍ । (aiōn )
அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios )
କ୍ରିସ୍ଟନ୍ ତି ଆ ତମ୍ବୁଗଡ୍ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ମଡ଼ିର୍ସିଙନ୍ ମିଞାମନ୍ ପାଙ୍ଲେ ଅନମଙନ୍ ସନୋରୋପ୍ପାୟନ୍ ଆସନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଅନୁରନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମେନ୍ । (aiōnios )
அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios )
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ମିଞାମ୍ ଡିଅଙ୍ଗା ଆ ଗୋଗୋୟ୍ ଅରଃ ମବ୍ଡ଼ିର୍ଲଙ୍ନେ! ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ପୁରାଡ଼ା ବାତ୍ତେ ଆନିନ୍ଡମ୍ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ଅବୟ୍ ଏର୍ଡୋସା ଅନମଙନ୍ ଅନ୍ତମ୍ ସୋରୋପ୍ପାୟ୍ଡମ୍ଲନ୍; ଆ ମିଞାମନ୍ ବାତ୍ତେ ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାନ୍ ସିଲଡ୍ ସଙାୟ୍ଲଙ୍ଲନ୍ ଆରି ଇନ୍ଲେନ୍ ମଡ଼ିର୍ ଡେଡେଲଙ୍ଲନ୍, ଆରି ଇନ୍ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ସନେବାନ୍ ଆସନ୍ ରୟଙନ୍ ଞାଙ୍ତବୋ । (aiōnios )
ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios )
କେନ୍ ଆସନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ରଙ୍ ଅନଗଡନ୍ ଗବ୍ଡେଲେନ୍, ଆନାଜିଆଡଙ୍ ଇସ୍ୱରନ୍ ଓଡ୍ଡେଏଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ସନିବ୍ଡେୟ୍ବରନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆସିର୍ବାଦନ୍ ଞାଙ୍ତଜି; ପର୍ତମ୍ମୁ ଅନଗଡନ୍ ଆଡ୍ରକୋଲନ୍ ଆଡିଡ୍, ମନ୍ରାଞ୍ଜି ଅଙ୍ଗା ଇର୍ସେ ଡୋସା ଅଡ଼୍କୋନ୍ ଲୁମେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍ ଆ ରନବୁ ବାତ୍ତେ ଆନିଞ୍ଜି ତେତ୍ତେ ସିଲଡ୍ ଅନୁରନ୍ ଞାଙ୍ତଜି । (aiōnios )
அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn )
ଏତ୍ତେଲ୍ଡେନ୍, ପୁର୍ତିନ୍ ଆଗ୍ରଡେଲେନ୍ ଆ ଡିନ୍ନା ସିଲଡ୍ ଆନିନ୍ ବତରନ୍ କି ବତରନ୍ ବନ୍ ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଡେତେ, ବନ୍ଡ ନମି ଆନିନ୍ ଅନଞିଡ୍ ଡିନ୍ନା ଇଙନ୍ ଆନିନ୍ଡମ୍ ଅନମଙନ୍ ଅନ୍ତମ୍ ସୋରୋପ୍ପାୟ୍ଡମ୍ଲନ୍ ଇର୍ସେନ୍ ସନବ୍ଙାଜନ୍ ଆସନ୍ ଅବ୍ତୁୟ୍ଲନେ । (aiōn )
விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. (aiōn )
ଇସ୍ୱରନ୍ ଆ ବନାଁୟ୍ ବାତ୍ତେ ପୁର୍ତିନ୍ ଗଡେଲେନ୍, ଆରି ଅଃଗିୟ୍ତାଏନ୍ ଆ ବର୍ନେ ସିଲଡ୍ ଆଗ୍ରିୟ୍ତାତେନ୍ଆତେ ଗଡେଲେନ୍, କେନ୍ ଆ ବର୍ନେ ଡର୍ନେନ୍ ବାତ୍ତେ ଇନ୍ଲେନ୍ ଜନାଲଙ୍ତନ୍ । (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். (aiōn )
ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ରୁବନ୍, ଲଙେ ଆରି ପୁର୍ବାଃତେ ନିୟ୍ ଆଏଡ଼ର୍ ଆବସରିନ୍ ଡକୋତନ୍ । (aiōn )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், (aiōnios )
ସନବ୍ୟୁତିଁୟ୍ମର୍ ଇସ୍ୱରନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନଗଡ୍ ମିଞାମନ୍ ବାତ୍ତେ ସୋଡ଼ା ତୁର୍ମେଡ୍ମର୍ ପ୍ରବୁ ଜିସୁଲେନ୍ଆଡଙ୍ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଅବ୍ୟର୍ମେଙେନ୍ । (aiōnios )
இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଆଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙନ୍ ଅଙ୍ଗାଆତେ ଆନିନ୍ ଲଡଜେନ୍, ତିଆତେ ଆନିନ୍ ଉଗର୍ଲୋଙ୍ଲେନ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଅମ୍ମେଲେ ଅଡ଼୍କୋ ମନଙ୍ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ଲୁମ୍ଲେ ଅଡ଼୍କୋନ୍ଲେନ୍ଆଡଙ୍ ସବ୍ତଙ୍ଲଙ୍ନେତୋ । ଆଏଡ଼ର୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna )
ଅଲାଙନ୍ ତଗୋନ୍ ଅନ୍ତମ୍, ତିଆତେ ଅଡ଼୍କୋ କେଣ୍ଡାର୍ ଡଅଙ୍ଲୋଙ୍ଲେନ୍ ଇର୍ସେନ୍ ବବ୍ରିୟ୍ତେ, ଆରି ତିଆତେ ଡଅଙ୍ଲେନ୍ ଏର୍ମଡ଼ିର୍ ଅମ୍ମେତେ; ଆରି ଅଲାଙନ୍ ନରକନ୍ ଆ ତଗୋ ବାତ୍ତେ ଜୋମ୍ତୋଃଡାଲେ ସମ୍ପରା ଅନମେଙ୍ଲେନ୍ ଅବ୍ଜୋମ୍ତୋଡ୍ତେ । (Geenna )
ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
ଆମ୍ୱେଞ୍ଜି ଆଗ୍ରୁରୁଡ୍ଡେତେନ୍ ଆ ଜମ୍ମଲ୍ ସିଲଡ୍ ଏଃଡ୍ଡୁଙ୍ଲନାୟ୍, ଅଃଗୁରୁଡ୍ଡେଏନ୍ ଆ ଜମ୍ମଲ୍ ସିଲଡ୍ ଏଡୁଙ୍ଲନାୟ୍ । କେନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମନ୍ ଇସ୍ୱରନ୍ ଆନମେଙ୍ବର୍ ଡ ଆଏଡ଼ର୍ ଆଡ୍ରକୋତେନ୍ ଆ ବର୍ନେ ବାତ୍ତେ ରଙ୍ ଡେଲବେନ୍ । (aiōn )
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆ ବର୍ନେ ଆଏଡ଼ର୍ ଡକୋତେ ।” କେନ୍ ଆ ମନଙ୍ବର୍ ଅମଙ୍ବେନ୍ ଅନପ୍ପୁଙନ୍ ଡେଏନ୍ । (aiōn )
பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଆନା ଅପ୍ପୁଙ୍ବର୍ତେ, ଆନିନ୍ ଇସ୍ୱର ଆ ବର୍ନେ ଆରପ୍ପୁଙ୍ବର୍ତେନ୍ ଆ ମନ୍ରା ଅନ୍ତମ୍ ଅପ୍ପୁଙ୍ବରେତୋ; ଆନା ସେବା କାବ୍ବାଡ଼ାନ୍ ଲୁମ୍ତେ, ଆନିନ୍ ଇସ୍ୱର ଆମଙ୍ ସିଲଡ୍ ବୋର୍ସାନ୍ ଆଞ୍ରାଙେନ୍ ଆ ମନ୍ରା ଅନ୍ତମ୍ ସେବାଏତୋ; ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡେତେ; ଆଏଡ଼ର୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡ ରନପ୍ତିନ୍ ଆନିନ୍ଆତେ । ଆମେନ୍ । (aiōn )
எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். (aiōnios )
କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍ ବୟନ୍ ମାୟ୍ଲନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ଲୋଙନ୍ ମାୟ୍ନେନ୍ ଆସନ୍ ସନାୟୁମ୍ମର୍ ଇସ୍ୱରନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେଲବେନ୍, ବସନ୍ନେଃ ଆ ଡନଣ୍ଡାୟ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍, ମବ୍ଡ଼ିର୍ତବେନ୍, ସବ୍ତଙ୍ତବେନ୍, ରବ୍ଡୋତବେନ୍, ଗବ୍ରିତବେନ୍ । (aiōnios )
என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଆଏଡ଼ର୍ ଆ ବୋର୍ସାନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios )
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଅନୁର୍ମର୍ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଆ ରାଜ୍ୟଲୋଙନ୍ ଗଙ୍ଗନନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ରୟଙନ୍ ଏଞାଙ୍ତେ । (aiōnios )
இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; (Tartaroō )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ଇର୍ସେନ୍ ଆର୍ଲୁମେଞ୍ଜି ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ଜିଆଡଙ୍ କେମାନ୍ ଏର୍ତନିୟନ୍ ବିସାର ଅନେମ୍ମେନ୍ ଆସନ୍ ଲୋଙଡ୍ ନରକଲୋଙନ୍ ପିଡେଞ୍ଜି । (Tartaroō )
ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்பொழுதும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ବନ୍ଡ ଅନୁର୍ମର୍ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ସନାୟୁମ୍ ଡ ଗିଆନଲୋଙନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଗୋଗୋୟ୍ବେନ୍ତୋ, ଆରି ନମି ଡ ଆତନିକ୍କି ଜାୟ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். (aiōnios )
ତି ଅନମେଙନ୍ ଗିୟ୍ତାଏନ୍, ଆରି ଇନ୍ଲେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଏଗିୟ୍ଲାୟ୍, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ସାକିନ୍ ଏତିୟ୍ତାୟ୍; ଅଙ୍ଗାଆତେ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆପେୟନ୍ ବୟନ୍ ଡକୋଲନ୍ ଆରି ଅମଙ୍ଲେନ୍ ଅବ୍ତୁୟ୍ଲନ୍, ତି ଆ ବର୍ନେନ୍ ଇନ୍ଲେନ୍ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ଏବର୍ତବେନ୍ । (aiōnios )
உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn )
ଆରି, ପୁର୍ତିନ୍ ଡ ତେତ୍ତେ ଡକୋନ୍ ପରାନ୍ସାତ୍ତିନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଅଡ଼୍କୋନ୍ ମାୟାତେ, ବନ୍ଡ ଆନା ଇସ୍ୱରନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ମାନ୍ନେତେ, ଆନିନ୍ ଆଏଡ଼ର୍ ଡକୋତନ୍ । (aiōn )
அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios )
ଆରି ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଇନି ବାସାଲଙ୍ଲନ୍, ତିଆତେ ମା ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ । (aiōnios )
தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். (aiōnios )
ଆନା ବୋଞାଙନ୍ଆଡଙ୍ ଏଡ଼ୁର୍ମଡ୍ତେ, ଆନିନ୍ ରବ୍ବୁମର୍ତନ୍; ଆରି ରବ୍ବୁମରନ୍ ଆମଙ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଅଃଡ୍ଡକୋଏ, କେନ୍ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାଜି । (aiōnios )
இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. (aiōnios )
ତି ଆ ସାକି କେନ୍ଆତେ, ଇସ୍ୱରନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍, ଆରି ତି ଆନମେଙ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆମଙ୍ ଡକୋ । (aiōnios )
இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். (aiōnios )
ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଆମଙ୍ ଏଡର୍ତନ୍, ତିଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଏଞାଙେନ୍, କେନ୍ ଆ ବର୍ନେ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ଅନବ୍ଜନାନ୍ ଆସନ୍ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଇଡ୍ଲେ ଆପ୍ପାୟ୍ଲାୟ୍ । (aiōnios )
இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார். (aiōnios )
ଆରି ନିୟ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଜନା, ଇସ୍ୱରନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଇୟ୍ଲାୟ୍ ଆରି ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଜନନାନ୍ ଆସନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଗିଆନନ୍ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍; ଆରି ଇନ୍ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ଡ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ଡକୋତନ୍ବୋ । ଆନିନ୍ ଆଜାଡ଼ି ଇସ୍ୱରନ୍ ଆରି ଆନିନ୍ ମା ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ । (aiōnios )
நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn )
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଉଗର୍ଲୋଙ୍ଲେନ୍ ଆଜାଡ଼ିନ୍ ଡକୋ ଆରି ଆଏଡ଼ର୍ ଡକୋତେ, ତିଆସନ୍ ଇନ୍ଲେନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଏଡୁଙ୍ୟମ୍ତାଜି । (aiōn )
இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios )
ଅଙ୍ଗା ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ତରଙ୍କୁମ୍ଲୋଙ୍ ଏର୍ଡକୋନେନ୍ ଆଡ୍ରକୋସିଙଞ୍ଜି ଅମ୍ରେଙେଞ୍ଜି, ତି ଆ ବର୍ନେ ମନ୍ନେବା; ସୋଡ଼ା ପନ୍ସୁଆତିନ୍ ଆଡ୍ରେତେନ୍ ଆ ଡିନ୍ନା ଇସ୍ୱରନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ପନବ୍ରଡନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଆଏଡ଼ର୍ ତେତ୍ତେ ଲୋଙଡ୍ ଆଡ୍ରକୋଲୋଙ୍ତନେନ୍ ଜିଲେ ଆଡକ୍କୋଜି । (aïdios )
அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios )
ତିଅନ୍ତମ୍ ସଦୋମନ୍ ଡ ଗମୋରାନ୍, ଆରି ତି ଆତୟ୍ତୟ୍ ଗଡ଼ାନ୍ ଆ ମନ୍ରାଜି ଜୋଣ୍ଡଡ଼ାଲୁମନ୍ ଡ ଡଅଙ୍ଡାଗୋ ପରାନ୍ସାତ୍ତିନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଲୁମେଞ୍ଜି । ଆନ୍ନାମରଞ୍ଜିଆଡଙ୍ ଅନବ୍ଜଙନ୍ ଅନ୍ତମ୍ ଅନବ୍ତୁଜନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ତଗୋଲୋଙ୍ ପନବ୍ରଡନ୍ ଞାଙ୍ତଜି । (aiōnios )
இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ଆନିଞ୍ଜି ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାନ୍ ଆଡ୍ଡୋୟ୍ଡା ଅନ୍ତମ୍, ଏର୍ଗନ୍ରଜନ୍ ଆ ଲନୁମଞ୍ଜି ପୋନ୍ସେରାନ୍ ଅନ୍ତମ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଗିୟ୍ତାତେ, ଆନିଞ୍ଜି ଏର୍ସନେଙ୍ସେଙନ୍ ଆଜରିର୍ତେନ୍ ଆ ତୁତୁୟ୍ ଅନ୍ତମ୍, ଆନିଞ୍ଜି ଆସନ୍ ଲୋଙଡ୍ ଜୋଲ୍ଲାନ୍ ଆଡକ୍କୋ । (aiōn )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios )
ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ସନାୟୁମ୍ ବାତ୍ତେ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆନମେଙ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଜଗେଲେ ଇସ୍ୱରନ୍ ଆ ଡନୁଙ୍ୟମ୍ଲୋଙ୍ ଗବ୍ରିଲନ୍ ଡକୋନାବା । (aiōnios )
நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn )
ତି ଆବୟନ୍ ଅନୁର୍ମର୍ଲେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍, ସନାଆରନ୍, ବୋର୍ସାନ୍ ଡ ରନପ୍ତିନ୍, ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଅମ୍ମେଲେ ଆମ୍ମୁଙ୍ ସିଲଡ୍ ନମିନ୍ତାନ୍ ଆରି ଆଏଡ଼ର୍ ଆନିନ୍ଆତେ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଆରି ଆପେୟ୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ସେନେବାନ୍ ଆସନ୍ ଇନ୍ଲେନ୍ଆଡଙ୍ ଅବୟ୍ ରାଓଡ଼ାନ୍ ଅନ୍ତମ୍ ତବ୍ନଙ୍ଲଙ୍ଲନ୍ । ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡ ଆ ବୋର୍ସାନ୍ ଆଏଡ଼ର୍ ଡେଏତୋ । ଆମେନ୍ । (aiōn )
நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
ଞେନ୍ ଆମେଙ୍, ଞେନ୍ ରବୁଲିଁୟ୍, ବନ୍ଡ ଞେନ୍ ନମି ଆମେଙ୍, ଆରି ଆଏଡ଼ର୍ ଆମେଙ୍ ଡକୋତନାୟ୍ । ଆରି ରନବୁନ୍ ଡ ପାତାଡ଼ଲୋଙନ୍ ଆ କଡ୍ଡା ଅସିଲୋଙ୍ଞେନ୍ ଡକୋ । (aiōn , Hadēs )
அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், (aiōn )
ପରାନ୍ନାଞ୍ଜି କୁର୍ସିଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆଏଡ଼ର୍ ଆମେଙ୍ ଆଡ୍ରକୋତନ୍ ଆ ମନ୍ରାଆଡଙ୍ ଗନୁଗୁନ୍ ପନେମେଙନ୍ ଡ ସନେଙ୍କେନ୍ ଆତ୍ରିୟେଞ୍ଜି ଆଡିଡ୍, (aiōn )
இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு: (aiōn )
ବକୁଡ଼ି ଉଞ୍ଜି ପାପୁର୍ମରଞ୍ଜି କୁର୍ସିଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଆମୁକ୍କାବା ତୁଡ଼ୁମ୍ଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ଲୋମ୍ତଜି । ଆରି କୁର୍ସିନ୍ ଆ ଜାୟ୍ତା ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ରନୁବ୍ବବ୍ ଡକ୍କୋଲେ ବର୍ତଞ୍ଜି, (aiōn )
பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் (aiōn )
ତିଆଡିଡ୍ ରୁଆଙନ୍, ପୁର୍ତିନ୍, ପାତାଡ଼ନ୍ ଡ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଅଡ଼୍କୋ ପରାନ୍ନାଞ୍ଜି ଡ ପୁର୍ତିଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଅଡ଼୍କୋ ପରାନ୍ନାଞ୍ଜି କନନନ୍ ଆକ୍ରନେଞ୍ଜି ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍, ଆନିଞ୍ଜି କନେଞ୍ଜି; “କୁର୍ସିଲୋଙନ୍ ଆତଙ୍କୁମ୍ ଆ ମନ୍ରା ଡ ମେଣ୍ଡାଅନନ୍ ସନେଙ୍କେନ୍ ଡେଏତୋ, ଆନିନ୍ ମନାନ୍ନେନ୍, ଗନୁଗୁନ୍, ରନପ୍ତିନ୍ ଡ ବୋର୍ସାନ୍ ଆଏଡ଼ର୍ ଡକୋନେତୋ ।” (aiōn )
அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
କୋମାବନ୍ ଅନ୍ତମ୍ ଅବୟ୍ କୁର୍ତାନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, କୁର୍ତାଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଆଞୁମ୍ ରନବୁ; ଆରି ପାତାଡ଼ନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙ୍ଲେ ପାଙେନ୍ । ରନବ୍ବୁନ୍, କାନ୍ତାରାନ୍, ରୋଗାନ୍ ଡ ପୁର୍ତିନ୍ ଆ କିନ୍ରେଙ୍ ଜନ୍ତୁଜି ବାତ୍ତେ ପୁର୍ତିଲୋଙନ୍ ଉଞ୍ଜି ବନ୍ତା ସିଲଡ୍ ବବନ୍ତା ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଦିକାରନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍ । (Hadēs )
அவர்கள் சொன்னதாவது: “ஆமென்! துதியும், மகிமையும், ஞானமும், நன்றியும், கனமும், வல்லமையும், பெலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்!” (aiōn )
“ଆମେନ୍, ସନେନ୍ସେନନ୍, ଗନୁଗୁନ୍, ବୁଡ୍ଡିନ୍, ସନେଙ୍କେନ୍, ମନାନ୍ନେନ୍ ଡ ବୋର୍ସାନ୍ ଆଏଡ଼ର୍ ଇସ୍ୱରଲେନ୍ଆତେ । ଆମେନ୍ ।” (aiōn )
ஐந்தாவது இறைத்தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய திறவுகோல் அதனிடம் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅନବ୍ମନ୍ଲୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ପନେଡନ୍ ଆପ୍ରେଡେନ୍, ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ ତୁତୁଜନ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ଆରସେଡ୍ଲାଞନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ପାତାଡ଼ନ୍ ଆ କଡ୍ଡା ତନିୟନ୍ ଡେଏନ୍ । (Abyssos )
அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன. (Abyssos )
ଆନିନ୍ ଜିର୍ରେ ପାତାଡ଼ନ୍ ଇୟ୍ଲେ ରୋଏ, ଆରି ତେତ୍ତେ ସିଲଡ୍ ସୋଡ଼ା ବରାଲ୍ଡାଙ୍କୋଲନ୍ ସିଲଡ୍ ଆଡ୍ରୁଙ୍ତନାଞନ୍ ଆ ଓମୋଡ୍ ଅନ୍ତମ୍ ଓମୋଡନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍, ଆରି ତି ପାତାଡ଼ନ୍ ଆ ଓମୋଡ୍ ଆସନ୍ ଓୟୋଙନ୍ ଡ ରୁଆଙନ୍ ଲୋଙଡାଜେନ୍ । (Abyssos )
பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது. (Abyssos )
ପାତାଡ଼ନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍, ଆ ରାଜାଞ୍ଜି; ଆଞୁମନ୍ ଏବ୍ରି ଲଙ୍ଲଙନ୍ ବାତ୍ତେ ଆବଦୋନ୍, ଆରି ଗ୍ରିକ୍ ଲଙ୍ଲଙନ୍ ବାତ୍ତେ ଆପଲିଓନ୍ । (Abyssos )
அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! (aiōn )
ଆରି ପୁର୍ତିନ୍, ରୁଆଙନ୍ ଡ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାନ୍ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ଗନବ୍ଡେଲ୍ମର୍ ଆମେଙ୍ ଇସ୍ୱରନ୍ ଆଞୁମ୍ଲୋଙ୍ ଆନିନ୍ ପର୍ମାଡ଼ାଲନ୍ ବର୍ରନେ, “ଆରି ଅଃଡ୍ଡିଙେ, (aiōn )
அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். (Abyssos )
ଆ ସାକିବରଞ୍ଜି ଆସ୍ରୁଜ୍ଜେଏନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ପାତାଡ଼ନ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ ଜନ୍ତୁନ୍ ଡୁଙ୍ତନାୟ୍, ଆନିନ୍ ସାକିମରଞ୍ଜି ବୟନ୍ ଅଲ୍ଜୁଜ୍ଜେତଜି, ଆରି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ନାରେଡାଲେ ରବ୍ବୁତଜି । (Abyssos )
ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது: “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது. அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.” (aiōn )
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅନବ୍ସାତ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ପନେଡନ୍ ପେଡେନ୍, ଆରି ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ବର୍ନେନ୍ ସଡ୍ଡାଏନ୍, “ପ୍ରବୁଲେନ୍ ଡ ଆ କ୍ରିସ୍ଟନ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ରାଜାନେନ୍ ଆସନ୍ ନମିଞେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଦିକାରନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍, ଆରି ଆନିନ୍ କେନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆଏଡ଼ର୍ ସାସନତେ ।” (aiōn )
பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. (aiōnios )
ଆରି ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ମଡ୍ଡି ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଆରେଙେଙ୍ଡାଲନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ପୁର୍ତିଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତନେଞ୍ଜି ଅଡ଼୍କୋ ଜାତିନ୍, ଅଡ଼୍କୋ କେଜ୍ଜାନ୍, ଅଡ଼୍କୋ ଲଙ୍ଲଙ୍ମରଞ୍ଜି ଡ ଅଡ଼୍କୋ କୁତ୍ତମ୍ମାନ୍ ଆ ମନ୍ରାଜି ଆମଙ୍ ଅନପ୍ପୁଙ୍ବରନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ଆଏଡ଼ର୍ ଆଡ୍ରକୋତନ୍ ଆ ମନଙ୍ବର୍ ଞାଙେନ୍ । ଆରି ଆନିନ୍ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବର୍ରନେ, (aiōnios )
அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” (aiōn )
ତି ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଆ ଓମୋଡ୍ ଆଏଡ଼ର୍ ଡୁଙ୍ତନାୟ୍; ଆନାଜି ଜନ୍ତୁନ୍ ଡ ଆ କୋଙ୍ଡାଜନ୍ ପୁର୍ତଜି, ଆରି ଆ ସିନ୍ନନ୍ ଜାତଜି, ଆନିଞ୍ଜି ଅଡ଼୍କୋ ଡିନ୍ନାନ୍ ତଗଲ୍ ତମ୍ବା ଲୋଲୋନେନ୍ ଅଃଞାଙେଜି ।” (aiōn )
அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. (aiōn )
ସିଲତ୍ତେ ଉଞ୍ଜି ପରାନ୍ନାଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ ପରାନ୍ନାନ୍, ଆଏଡ଼ର୍ ଆମେଙ୍ ଆଡ୍ରକୋତନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ବନ୍ଡ୍ରାବ୍ ସାତଟା ସୁନା ସିମ୍ମାଲୋଙନ୍ ଆବରିଜନ୍ଆତେ, ତି ସାତଟା ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ତିୟେଞ୍ଜି । (aiōn )
நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும். (Abyssos )
ତି ଆମନ୍ ଆଗ୍ରିଜେନ୍ ଆ ଜନ୍ତୁ ଆମ୍ମୁଙ୍ ଡକୋଏନ୍, ବନ୍ଡ ନମି ତିଆତେ ଅବୟ୍ ତଡ୍, ଆରି ତିଆତେ ପାତାଡ଼ନ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ତନାୟ୍ କି ଗୁରୁଡ୍ଡେତେ । ସିଲତ୍ତେ ପୁର୍ତିନ୍ ଆଗ୍ରଡେଲେନ୍ ଆ ଡିନ୍ନା ସିଲଡ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଆଞୁମ୍ ଅନମେଙ୍ ବଇଲୋଙନ୍ ଆଇଡିଡ୍ ତଡ୍, ତି ଆ ମନ୍ରାଜି ଅଙ୍ଗା ଡିନ୍ନା ତି ଜନ୍ତୁନ୍ ଗିୟ୍ତଜି, ତିଆତେ ଆମ୍ମୁଙ୍ ଡକୋଏନ୍, ନମି ତିଆତେ ଅବୟ୍ ତଡ୍, ବନ୍ଡ ଆରି ବତର ଆନିନ୍ ଜିର୍ତାୟ୍ ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜି ସାନ୍ନି ଡେତଜି ।” (Abyssos )
மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். (aiōn )
ଆରି ବତର ଆନିଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “ଆଲିଲୁୟା, ଗଡ଼ାନ୍ ଆ ତଗୋ ଆ ଓମୋଡ୍ ଆଏଡ଼ର୍ ତୋଣ୍ଡୋନ୍ ଡୁଙ୍ଡୁଙ୍ଲନାୟ୍ତୋ ।” (aiōn )
ஆனால், அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக, அற்புத அடையாளங்களைச் செய்த, பொய் தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இந்த அற்புத அடையாளங்களினாலேயே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அவனுடைய உருவச்சிலையை வணங்கியவர்களை, இவன் ஏமாற்றியிருந்தான். அவர்கள் இருவரும் உயிருடன் கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலில் எறியப்பட்டார்கள். (Limnē Pyr )
ସିଲତ୍ତେ ଅଲ୍ଜୁଜ୍ଜେଲୋଙନ୍ ଜନ୍ତୁନ୍ ଞନମ୍ଡାଏନ୍, ଆରି ଅଙ୍ଗା କଣ୍ଡାୟ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍ ଜନ୍ତୁନ୍ ଆତେମଡ୍ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାନ୍ ଲୁମ୍ଲେ, ତିଆତେ ବୟନ୍ ଜନ୍ତୁନ୍ ଆ ସିନ୍ନ ଆଜ୍ରାଏଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଡ ଆ କୋଙ୍ଡାଜନ୍ ଆପୁର୍ରେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ କଣ୍ଡାୟେଞ୍ଜି, ଆନିନ୍ ନିୟ୍ ଜନ୍ତୁନ୍ ବୟନ୍ ଞନମ୍ଡାଏନ୍; ତି ବାଗୁଞ୍ଜିଆଡଙ୍ ଆମେଙ୍ ଆମେଙନ୍ ଗନ୍ଦକନ୍ ଆଡ୍ରୁଡୁତେନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ପିଡେଞ୍ଜି । (Limnē Pyr )
பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். (Abyssos )
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞେନ୍ ଆରି ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ପଡ୍ଲନ୍ ଆଜିର୍ରାଞନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆସିଲୋଙନ୍ ପାତାଡ଼ନ୍ ଆ କଡ୍ଡା ଆରି ଅବୟ୍ ସୋଡ଼ାଡମ୍ ଆ ସିଙ୍କୁଡ଼ି ଡକୋଏନ୍ । (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும். (Abyssos )
ଆରି, ଆନିନ୍ଆଡଙ୍ ପାତାଡ଼ଲୋଙନ୍ ପିଡ୍ଲେ ପାତାଡ଼ନ୍ ଆ ସନଙ୍ ଅଙଡେଞ୍ଜି କି ତେତ୍ତେ ଅବ୍ଜିଡେଞ୍ଜି, ବଆଜାର ବର୍ସେଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ବରିଜେନ୍ ଜାୟ୍ ଆନିନ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ଆରି କଣ୍ଡାୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ; ତି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅସୋୟ୍ ଡିନ୍ନା ଆସନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅମ୍ଡୁଙ୍ତାଜି । (Abyssos )
அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். (aiōn , Limnē Pyr )
ଆରି ଅଙ୍ଗା ସନୁମ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ କଣ୍ଡାୟେଞ୍ଜି, ଆନିନ୍ଆଡଙ୍ ତଗୋନ୍ ଡ ଗନ୍ଦକନ୍ ଆଡ୍ରୁଡୁଲୋଙ୍ତେନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ପନିଡନ୍ ଡେଏନ୍, ତେତ୍ତେ ଜନ୍ତୁନ୍ ଡ କଣ୍ଡାୟ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ନିୟ୍ ଡକୋଜି; ଆରି, ଆନିଞ୍ଜି ତଗଲ୍ ତମ୍ବା ଆଏଡ଼ର୍ ସତିଡ୍ଲେ ସବୟ୍ଲେ ଡେତଜି । (aiōn , Limnē Pyr )
கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. (Hadēs )
ଆରି, ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଆର୍ରବୁଏଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଡୋଲନ୍ ଜିର୍ରାଜି, ପାତାଡ଼ଲୋଙନ୍ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆରବୁମରଞ୍ଜି ନିୟ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିର୍ରାଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଅଡ଼୍କୋଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ଲନୁମ୍ ଅନ୍ତମ୍ ପନ୍ସୁଆତିନ୍ ଡେଏଞ୍ଜି । (Hadēs )
பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ରନବୁନ୍ ଡ ପାତାଡ଼ନ୍, ତଗୋନ୍ ଆବରିଜନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ପନିଡନ୍ ଡେଏନ୍ । କେନ୍ଆତେ ମା ଅନବ୍ବାଗୁ ରନବୁନ୍ । (Hadēs , Limnē Pyr )
ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ଆନା ଆଞୁମ୍ ଅନମେଙ୍ ବଇଲୋଙନ୍ ଆଇଡିଡ୍ ତଡ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ତଗୋନ୍ ଆବରିଜନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ପନିଡନ୍ ଡେଏନ୍ । (Limnē Pyr )
ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.” (Limnē Pyr )
ବନ୍ଡ ଆନାଜି ବନ୍ତଙିୟ୍, ଏର୍ଡର୍ନେ, ଏଡ଼ୁର୍ମଡ୍ଡାନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍ତଜି, ସମ୍ୱବ୍ମର୍, ଜୋଣ୍ଡଡ଼ାନ୍, ତନେଜନ୍, ସନୁମ୍ପୁରନ୍ ଡ ପାତ୍ୟାମରନ୍, ଅଡ଼୍କୋନ୍ ମନଙ୍ତଡନ୍ ଆ ମନ୍ରାଜି ତଗୋନ୍ ଡ ଗନ୍ଦକନ୍ ଆଡୁଡୁନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ପନିଡନ୍ ଡେତେଜି, କେନ୍ଆତେ ମା ବାଗୁ ତର ରନବୁନ୍ ।” (Limnē Pyr )
இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். (aiōn )
ତେତ୍ତେ ଆରି ଅଃତ୍ତଗଲେ, ଆରି ଆନିଞ୍ଜି ଆସନ୍ ପିଙ୍କନ୍ କି ଓୟୋଙନ୍ ଆ ସନାଆର୍ ସନାୟ୍ସାୟ୍ ତଡ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ପ୍ରବୁ ଇସ୍ୱରନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ସାଆର୍ତଜି ଆରି ଆନିଞ୍ଜି ଆଏଡ଼ର୍ ଆସନ୍ ରାଜାତଞ୍ଜି । (aiōn )
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. ()