< எபேசியர் 1 >
1 இறைவனுடைய சித்தத்தினாலே, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் உள்ளவர்களாய், எபேசு பட்டணத்தில் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
ଞେନ୍ ପାଓଲନ୍, ଇସ୍ୱରନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ବାତ୍ତେ ଞେନ୍ ଅବୟ୍ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍ ଆନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମର୍, ଏପିସି ଗଡ଼ାଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ମନ୍ରାଜି ଆମଙ୍ କେନ୍ ଆ ସିଟି ଇଡ୍ଲେ ଆପ୍ପାୟ୍ତାୟ୍ ।
2 நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ଆପେୟ୍ ଇସ୍ୱରଲେନ୍ ଡ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ସନାୟୁମନ୍ ଡ ସନୟୁନ୍ ତିୟ୍ବେନ୍ତୋ ।
3 இறைவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமாயிருக்கிறவருக்கு துதி உண்டாவதாக. அவர் பரலோகத்தின் உயர்வான இடங்களில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை கிறிஸ்துவில் ஆசீர்வதித்திருக்கிறார்.
ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଡ ଆପେୟ୍ ଇସ୍ୱରନ୍ ସନେଙ୍କେନ୍ ଡେଏତୋ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ କ୍ରିସ୍ଟନ୍ ବୟନ୍ ଅବ୍ମାୟ୍ମାୟ୍ଲେ ରୁଆଙନ୍ ଆ ମନ୍ରା ଅଡ଼୍କୋନ୍ ପୁରାଡ଼ାଡାଗୋ ଆସିର୍ବାଦଞ୍ଜି ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍ ।
4 நாம் இறைவனுடைய பார்வையிலே, பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்கும்படி, உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவர் நம்மை கிறிஸ்துவில் தெரிந்துகொண்டார். இறைவன் தம்முடைய அன்பின் நிமித்தமாக,
ପୁର୍ତିନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗଡେଲେନ୍ ଆମ୍ମୁଙ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ସେଡାଲଙ୍ଲନ୍, ଆରି ଆମୁକ୍କାବାନ୍ ଇନ୍ଲେନ୍ ମଡ଼ିର୍ ଆରି ଏର୍ଡୋସା ଅନେମ୍ମେନ୍ ଆସନ୍ ନମି କ୍ରିସ୍ଟନ୍ ବୟନ୍ ଅବ୍ମାୟ୍ମାୟ୍ଲଙ୍ଲନ୍ ।
5 இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொந்த பிள்ளைகளாக்கிக்கொள்ள நம்மை முன்குறித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார்.
ଆରି, ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ବୟନ୍ ଆ ପସିଜଞ୍ଜି ଅନେମ୍ମେନ୍ ଆସନ୍ ଆ ଇସ୍ସୁମନ୍ ଡ ଡନୁଙ୍ୟମନ୍ ବୟନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଆମ୍ମୁଙ୍ମା ସେଡାଲଙ୍ଲନ୍ ।
6 தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில், நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் நிமித்தம் இறைவனைப் புகழ்வோமாக.
କେନ୍ଆତେ ଆ ସନାୟୁମନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ସନେଙ୍କେନ୍ ଆସନ୍ ଡେଏନ୍, ତି ଆ ସନାୟୁମ୍ ଆ ଡନୁଙ୍ୟମ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଅମ୍ମେଲେ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍ ।
7 கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு.
କ୍ରିସ୍ଟନ୍ ଆର୍ରବୁଏନ୍ ଆସନ୍ ଇନ୍ଲେନ୍ ତନାଣ୍ଡେନ୍ ଞାଙ୍ଲବୋ, ଇର୍ସେଲେନ୍ ସିଲଡ୍ ଇନ୍ଲେଞ୍ଜି କେମାନ୍ ଞାଙ୍ଲବୋ ।
8 அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார்.
ଆ ସନାୟୁମନ୍ ଅମ୍ମେଲେ ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଗୋଗୋୟ୍ଡମ୍ ଗିଆନନ୍ ଡ ବୁଡ୍ଡିନ୍ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍ ।
9 இறைவன் தமது திட்டத்தின் இரகசியத்தை நமக்குத் தெரியப்படுத்தினார். அது அவருடைய விருப்பத்தின்படி, தாம் கிறிஸ்துவில் செய்யவிருந்த நோக்கமாயிருந்தது.
ଇସ୍ୱରନ୍ ଏଙ୍ଗାଲେ ଲୁମ୍ତାୟ୍ ଗାମ୍ଲେ ଆମ୍ମୁଙ୍ମା ଆନିନ୍ ଇୟମେନ୍, ଏତ୍ତେଲେମା ଆନିନ୍ ଜରୁ ଆ ଇସ୍ସୁମଞ୍ଜି ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଜନାଲଙ୍ଲନ୍ ।
10 பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும், கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்த இரகசியம். காலங்கள் அவற்றின் நிறைவை அடையும்போது, இறைவன் அதை நிறைவேற்றுவார்.
ଡିନ୍ନାନ୍ ବରିଜେନ୍ ଡେନ୍ ତି ଆନିଃୟମନ୍ ଅନ୍ତମ୍ ରୁଆଙନ୍ ଡ ପୁର୍ତିଲୋଙନ୍ ଡକୋନ୍ଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ଆନିନ୍ ଆସନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ଆବୟନ୍ ଅମ୍ମେତେ ।
11 தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கேற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற, இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம்.
ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେ ଇସ୍ୱରନ୍ ଆନିଃୟମ୍ ଡ ଆ ଗନବ୍ରିନ୍ ବାତ୍ତେ ଗଡେଲ୍ତେ, ଆମ୍ମୁଙ୍ମା ସିଲଡ୍ ଆତୁବ୍ତୁବନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ଡମନ୍ ଆ ଗନବ୍ଡେଲ୍ ଆସନ୍, କ୍ରିସ୍ଟନ୍ ବାତ୍ତେ ଆନିନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଆ ମନ୍ରାଞ୍ଜି ଅନେମ୍ମେନ୍ ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ସେଡାଲଙ୍ଲନ୍ ।
12 இதனால் கிறிஸ்துவில் முதலாவதாக நம்பிக்கை கொண்டிருக்கிற நாம், அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாய் இருக்கும்படி, இறைவன் விரும்பினார்.
ତିଆସନ୍ ଜିରାୟ୍ବା, ଆନାଜି ଆମ୍ମୁଙ୍ମା ଇନ୍ଲେନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ଆସାଲନ୍ ଡକୋଲନ୍ବୋ, ଅଡ଼୍କୋନ୍ଲେନ୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଏସେଙ୍କେବା ।
13 அப்படியே நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிற நற்செய்தியைக் கேட்டபோது, கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களானீர்கள். அதை நீங்கள் விசுவாசித்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே, அவரில் முத்திரை பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு இருக்கிறீர்கள்.
ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ଅନୁରନ୍ ଆତ୍ରିୟ୍ତିୟ୍ଲଙ୍ତନ୍ କେନ୍ ମନଙ୍ବର୍ ଆଜାଡ଼ିବରନ୍ ଏଅମ୍ଡଙେନ୍, ତିଆଡିଡ୍ ସିଲଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ମନ୍ରା ଡେଲବେନ୍; ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ଏଡର୍ରନ୍, ତିଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ସନିବ୍ଡେୟ୍ବର୍ ଅନ୍ତମ୍ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ତିୟ୍ଲେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଜିଡ୍ଲବେନ୍ ।
14 இறைவனுக்கு உரிமையானவர்களான நாம் மீட்கப்படும் வரைக்கும், நமக்குரிய உரிமைச்சொத்தை அடைவோம் என்பதற்கு இந்தப் பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் நிமித்தம் அவரைப் புகழ்வோமாக.
ଇସ୍ୱରନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଡ ସନେଙ୍କେନ୍ ଆସନ୍ ଆ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ତନାଣ୍ଡେନ୍ ଆସନ୍ ଆନିନ୍ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଆନ୍ସକାରାନ୍ ଅନ୍ତମ୍ ତିୟ୍ତିୟ୍ଲଙ୍ଲନ୍
15 இக்காரணத்தினாலே, கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் வைத்திருந்திருக்கிற விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும் நான் கேள்விப்பட்டதிலிருந்து,
ତିଆସନ୍ ପ୍ରବୁ ଜିସୁନ୍ ଆମଙ୍ ଡର୍ନେବେନ୍ ଡ ବୟ୍ଲେମରଞ୍ଜି ଆସନ୍ ଡନୁଙ୍ୟମ୍ବେନ୍ ଡକୋ,
16 என் மன்றாட்டுகளில் உங்களை நினைவுகூர்ந்து, உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ତି ଆ ବର୍ନେଜି ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଞେନ୍ ନିୟ୍ ପାର୍ତନା ଇଙନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ଏର୍ଲୋଲୋନେନ୍ ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ସେଙ୍କେତାୟ୍ ।
17 நீங்கள் இறைவனை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ளும்படி, அவர் உங்களை ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பும்படி மன்றாடுகிறேன். இதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இறைவனாயிருக்கிற மகிமையுள்ள பிதாவை நோக்கி மன்றாடுகிறேன்.
ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଗିଆନନ୍ ଡ ଅନବ୍ଜନାବରନ୍ ଆ ପୁରାଡ଼ା ତନିୟନ୍ ଆସନ୍ ଞେନ୍ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍ ଆ ଇସ୍ୱର, ଗନୁଗୁ ପନେମେଙ୍ ଆପେୟନ୍ ଆମଙ୍ ଡିତାନ୍ ପାର୍ତନାତନାୟ୍ ।
18 உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்ததன் எதிர்பார்ப்பை அறிந்து நீங்கள் பரிசுத்தவான்களில் அவருடைய மகிமையான உரிமைச்சொத்தின் நிறைவைக் குறித்தும் தெரிந்துகொள்வீர்கள்.
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଉଗର୍ମଡ୍ବେନ୍ ସାବ୍କୁଡ୍ଲନ୍ ଏରପ୍ତିତେ, ଆରି ଆନିନ୍ ଆରୋଡ୍ଡେଲବେନ୍ ଅରାସାନେନ୍ ଇନି, ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ବୟ୍ଲେମରଞ୍ଜି ଆଞ୍ରାଙ୍ତେଞ୍ଜି ଗନୁଗୁ ପନେମେଙ୍ଡାଗୋ ଆ ରନ୍ନା ଇନି, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାତବେନ୍ ।
19 விசுவாசிக்கிறவர்களாகிய நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற அளவிடமுடியாத பெரிதான வல்லமையைக்குறித்தும் அறிந்துகொள்வீர்கள். இந்த வல்லமை நம்மிடம் செயலாற்றுகிற அவருடைய ஆற்றல் மிகுந்த சக்தியைப் போலவே இயங்குகிறது.
ଆରି, ଡର୍ନେମରଞ୍ଜି ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ବୋର୍ସା କାବ୍ବାଡ଼ାନ୍ ଆ ରନପ୍ତି ଡିଅଙ୍ଗା ଆ ସୋଡ଼ା ତିଆତେ ଇନ୍ଲେଞ୍ଜି ଜନାଲେ ରପ୍ତିତବୋ ।
20 இறைவன் இந்த வல்லமையையே, கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பி, பரலோக அரசிலே தமது வலதுபக்கத்தில் உட்காரச்செய்து கிறிஸ்துவில் செயல்படுத்தினார்.
ନମି ଅମଙ୍ରେଙ୍ଲେନ୍ ଆର୍ଲନୁମ୍ତନେନ୍ ତି ଆ ବୋର୍ସା ବୟନ୍ ଇସ୍ୱରନ୍ କ୍ରିସ୍ଟନ୍ଆଡଙ୍ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଅବ୍ୟର୍ମେଙ୍ଲେ ଆନିନ୍ ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଆର୍ଜଡ଼ୋମ୍ସିଗଡ୍ ଅବ୍ତଙ୍କୁମେନ୍ ।
21 அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். (aiōn )
କ୍ରିସ୍ଟନ୍ ଅଡ଼୍କୋ ରୁଆଙନ୍ ଆନବ୍ଞାନେମର୍, ରାଜାଗଡନ୍ ଆଞ୍ରାଙେନ୍ ଆ ସୋଡ଼ାମର୍, ବୋର୍ସାମରଞ୍ଜି ଡ ସୋଡ଼ାମରଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଞାନେତେ ଆରି ନମି ଆ ଜୁଗ ଡ ତିକ୍କି ଜୁଗ ଆ ସନୋଡ଼ାଗଡ୍ ସିଲଡ୍ ନିୟ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ସନୋଡ଼ାଗଡ୍ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ସୋଡ଼ା । (aiōn )
22 இறைவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
ଇସ୍ୱରନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେ କ୍ରିସ୍ଟନ୍ ଆତାଲ୍ଜଙନ୍ ଆ ଜାୟ୍ତା ଡକ୍କୋଏନ୍, ଆରି ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେଲୋଙ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ତବ୍ନଙ୍ଡାଲେ ଅବବନ୍ ଅନ୍ତମ୍ ମଣ୍ତଡ଼ିନ୍ ତିୟେନ୍ ।
23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய உடலாகிய திருச்சபைக்கு, அவரை எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தலையாக நியமித்தார்.
ମଣ୍ତଡ଼ିନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ଡଅଙ୍, ମଣ୍ତଡ଼ିନ୍ ସନ୍ଲେ କ୍ରିସ୍ଟନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ବରିୟ୍ ଡେତେ, ଆରି କ୍ରିସ୍ଟନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେ ଅବ୍ସୁଜ୍ଜେତେ ।