< யோவான் 3 >

1 பரிசேயர்களில் நிக்கொதேமு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் யூத ஆளுநர் குழுவின் உறுப்பினரில் ஒருவன்.
ପାରୁସିଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ନିକଦିମ ଗାମ୍‌ଲେ ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଡକୋଏନ୍‌, ଆନିନ୍‌ ଜିଉଦିମରଞ୍ଜି ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମର୍‌ ।
2 அவன் ஒரு இரவிலே இயேசுவினிடத்தில் வந்து, “போதகரே, நீர் இறைவனிடத்திலிருந்து வந்த ஒரு போதகர் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் இறைவன் ஒருவரோடு இல்லாவிட்டால், நீர் செய்கிற அடையாளங்களைச் செய்யமுடியாது” என்றான்.
ଆନିନ୍‌ ତଗଲନ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଇୟ୍‌ଲେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲେ ବରେ, “ଏ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଆମନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଜିର୍ରାୟ୍‌ କେନ୍‌ଆତେ ଇନ୍‌ଲେନ୍‌ ଜନା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗା ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଜି ଆମନ୍‌ ଲୁମ୍‌ତେ, ଇସ୍ୱରନ୍‌ ସରିନ୍‌ ଅଃଡ୍ଡକୋଲନ୍‌ ଡେନ୍‌, ତିଆତେ ଆନ୍ନିଙ୍‌ ଲୁମ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।”
3 இயேசு அதற்குப் பதிலாக, “ஒருவர் மறுபடியும் பிறக்காவிட்டால், இறைவனுடைய அரசை அவரால் காணமுடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଆଜାଡ଼ିଡମ୍‌, ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ତମ୍‌, ବାଗୁତର ଜନମ୍ମୁ ଅଃଡ୍ଡେଲୋ ଡେନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ ଗିୟ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।”
4 அப்பொழுது நிக்கொதேமு இயேசுவிடம், “வயதான ஒருவர் மீண்டும் பிறப்பது எப்படி? அவர் மீண்டும் பிறப்பதற்காக, தமது தாயின் கர்ப்பத்தில் இரண்டாவது முறை போகமுடியாதே” என்றான்.
ନିକଦିମନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ମନ୍‌ରାନ୍‌ ବୁଡାଏନ୍‌ ଡେନ୍‌ ଏଙ୍ଗାଡାଲେ ଆରି ବତର ଜନମ୍ମୁ ଡେଏ? ଆନିନ୍‌ ଇନି ଆୟୋଙନ୍‌ ଆ କିମ୍ପୋଙ୍‌ଲୋଙ୍‌ ଗନ୍‌ଲେ ବାଗୁ ତର କରୋକ୍କୋଡନ୍‌ ଅଲ୍‌ଡେଏ ପଙ୍‌?”
5 இயேசு அதற்குப் பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே, ஒருவர் தண்ணீரினாலும் ஆவியானவரினாலும் பிறவாவிட்டால், அவர் இறைவனுடைய அரசுக்குள் செல்லமுடியாது என்று நான் உனக்குச் சொல்கிறேன்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଆଜାଡ଼ିଡମ୍‌, ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ତମ୍‌, ଡାଆଲୋଙନ୍‌ ଡ ପୁରାଡ଼ାଲୋଙନ୍‌ କରୋକ୍କୋଡନ୍‌ ଅଃଡ୍ଡେଲୋ ଡେନ୍‌, ଆନ୍ନିଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍‌ ଗନ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
6 மாமிசம், மாமிசத்தைப் பிறப்பிக்கிறது. ஆனால் ஆவியானவரோ, ஆவியை பிறப்பிக்கிறார்.
ଅଙ୍ଗାତେ ଡଅଙନ୍‌ ବାତ୍ତେ କରୋକ୍କୋଡନ୍‌ ଡେତେ, ତିଆତେ ଡଅଙନ୍‌, ବନ୍‌ଡ ଅଙ୍ଗାତେ ପୁରାଡ଼ାନ୍‌ ବାତ୍ତେ କରୋକ୍କୋଡନ୍‌ ଡେତେ ତିଆତେ ପୁରାଡ଼ାନ୍‌ ।
7 ‘நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்’ என்று நான் உனக்குச் சொன்ன வார்த்தையைக் குறித்து நீ வியப்படையக் கூடாது.
ଆମ୍ୱେଞ୍ଜି ଆରି ବତର ଜନମ୍ମୁ ଡେବେନ୍‌ତୋ ଗାମ୍‌ଲେ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ରମ୍‌, ତିଆସନ୍‌ ଆମନ୍‌ ସାନ୍ନି ଡେଡଙମ୍‌ ।
8 காற்று தான் விரும்பிய இடத்தை நோக்கியே வீசுகிறது; அதன் சத்தத்தைக் கேட்கிறீர்கள். ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றோ, அது எங்கே போகிறது என்றோ உங்களால் சொல்லமுடியாது. ஆவியானவரால் பிறந்த ஒவ்வொரு பிறப்பும் இப்படியே” என்றார்.
ରିଙ୍ଗେନ୍‌ ଅଡ଼େଙ୍ଗା ଲଡୟ୍‌ତେ, ଅଡ଼େତ୍ତେ ଇଡ୍‌ତ୍ତେ, ଆମ୍ୱେଞ୍ଜି ଆ ସନଡ୍ଡାନ୍‌ ଏଅମ୍‌ଡଙ୍‌ତେ, ବନ୍‌ଡ ତିଆତେ ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଜିର୍ତାୟ୍‌, ଆରି ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଜିର୍ତେ ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃଜ୍ଜନାଏ । ପୁରାଡ଼ାନ୍‌ ବାତ୍ତେ ଜନମ୍ମୁ ଆଡ୍ରେଏଞ୍ଜି ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ତି ଅନ୍ତମ୍‌ ।”
9 அப்பொழுது நிக்கொதேமு, “இது எப்படி ஆகும்?” என்று கேட்டான்.
ନିକଦିମନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “କେନ୍‌ଆତେ ଏଙ୍ଗାଡାଲେ ଅଲ୍‌ଡେଏ?”
10 இயேசு அவனிடம், “நீ இஸ்ரயேலரில் போதகனாய் இருக்கிறாயே, உன்னால் இவைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லையா?
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଆମନ୍‌ ଅବୟ୍‌ ଇସ୍ରାଏଲନ୍‌ ଆ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଜନଙ୍‌ଡେନ୍‌ ଆମନ୍‌ କେନ୍‌ଆତେ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଜନାଅମ୍‌ ପଙ୍‌?
11 நான் உனக்கு மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன், நாங்கள் அறிந்ததைப் பேசுகிறோம். நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி சொல்கிறோம். ஆனால் நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତମ୍‌, ଇନ୍‌ଲେନ୍‌ ଅଙ୍ଗାତେ ଆଜନା, ତିଆତେ ଏବର୍ତନାୟ୍‌, ଆରି ଇନିଜି ଏଗିୟ୍‌ଲାୟ୍‌, ତିଆତେଜି ଆସନ୍‌ ସାକିନ୍‌ ଏତିୟ୍‌ତାୟ୍‌, ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ସାକିଲେଞ୍ଜି ଏଃଜ୍ଜାଏ ।
12 பூமிக்குரிய காரியங்களைக்குறித்தே நான் உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் அதை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்; அப்படியிருக்க பரலோக காரியங்களைக்குறித்து நான் பேசினால், அதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ରବେନ୍‌ ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃଡ୍ଡର୍ନେ, ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ରୁଆଙନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ରବେନ୍‌ ଡେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଏଡର୍ତନେ?
13 பரலோகத்திலிருந்து வந்த மானிடமகனாகிய என்னைத்தவிர, ஒருவரும் ஒருபோதும் பரலோகத்திற்குள் சென்றதில்லை.
ଆରି ରୁଆଙନ୍‌ ସିଲଡ୍‌ ପଡ୍‌ଲନ୍‌ ଆଜିର୍ରାଞନ୍‌ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ଆନ୍ନିଙ୍‌ ଆରି ରୁଆଙନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଡାଜେ ।”
14 பாலைவனத்திலே மோசே பாம்பை உயர்த்தியதுபோல, மானிடமனாகிய நானும் உயர்த்தப்பட வேண்டும்.
ମୋସାନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଆରିଙ୍‌ରିଙ୍‌ଲୋଙନ୍‌ ତୋଣ୍ଡୋ ସୋଣ୍ଡାଙନ୍‌ ପିତ୍ତଡ଼ଜଡନ୍‌ ଅମ୍‌ଡାଜେନ୍‌, ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଏତ୍ତେଲେମା ତୋଣ୍ଡୋନ୍‌ ଅନମ୍‌ଡାଜନ୍‌ ଡେତେ ।
15 அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” (aiōnios g166)
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନାଜନଙ୍‌ ଆମଙନ୍‌ ଡର୍ତନେ, ଆନିନ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଞଙ୍‌ତେ । (aiōnios g166)
16 இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். (aiōnios g166)
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଏତ୍ତେଲେ ଡୁଙ୍‌ୟମେନ୍‌ ଡ, ଆନିନ୍‌ ଆବୟଡମ୍‌ ଆ ଅନନ୍‌ ତିୟେନ୍‌, ଆନାଜନଙ୍‌ ଆମଙନ୍‌ ଡର୍ତନେ, ଆନିନ୍‌ ଅଃମ୍ମୋସ୍ସାଏ, ଆରି ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଞାଙ୍‌ତେ । (aiōnios g166)
17 உலகத்தைக் குற்றவாளி என்று தீர்ப்பதற்காக இறைவன் தமது மகனை அனுப்பாமல், தமது மகனின் மூலமாய் உலகத்தவர்களை இரட்சிப்பதற்காகவே அனுப்பினார்.
ପୁର୍ତିନ୍‌ ଆନବ୍‌ପନ୍‌ସୁଆତି ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ଅଃନ୍ନାପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌, ବନ୍‌ଡ ପୁର୍ତିନ୍‌ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଅମ୍ମେଲେ ଅନୁରନ୍‌ ଅଲ୍‌ଞାଙେ, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌ ।
18 இறைவனுடைய மகனில் விசுவாசிக்கிற யாவருக்கும் நியாயத்தீர்ப்பு இல்லை. ஆனால் அவரை விசுவாசிக்காதவருக்கோ ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஏனெனில் அவர்கள் இறைவனுடைய ஒரே மகனின் பெயரில் விசுவாசம் வைக்கவில்லை.
ଆନା ଆମଙନ୍‌ ଡର୍ତନେ, ଆନିନ୍‌ ଆସନ୍‌ ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଅଃଡ୍ଡେଏ । ବନ୍‌ଡ ଆନା ଅଃଡ୍ଡର୍ନେ ଆନିନ୍‌ ଆସନ୍‌ ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଡେଏନ୍ନି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଆବୟଡମନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆଅନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ଅଃଡ୍ଡର୍ରନେ ।
19 அந்த நியாயத்தீர்ப்பு என்னவென்றால்: உலகத்திற்குள் வெளிச்சம் வந்தது. மனிதர் வெளிச்சத்தை அல்ல, இருளையே விரும்பினார்கள். ஏனெனில் அவர்களது செயல்கள் தீயவைகளாய் இருந்தன.
ଆରି ତି ଆ ପନ୍‌ସୁଆତି କେନ୍‌ଆତେ, ପୁର୍ତିଲୋଙନ୍‌ ସନାଆରନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌, ବନ୍‌ଡ ମନ୍‌ରାଞ୍ଜି ସନାଆରନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ଲୋଙଡନ୍‌ ଲଡଜେଞ୍ଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ।
20 தீயசெயலைச் செய்கிற ஒவ்வொருவரும் வெளிச்சத்தை வெறுக்கிறார்கள். தமது தீய செயல்கள் வெளியரங்கமாகிவிடும் என்று அவர்கள் வெளிச்சத்திற்குள் வரமாட்டார்கள்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନା ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍‌ତେ, ଆନିନ୍‌ ସନାଆରନ୍‌ ଏଡ଼ୁର୍‌ମଡ୍‌ତେ, ଆରି ଅସମୟ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଆ ଡୋସା ଗିୟ୍‌ତାତେ ଗାମ୍‌ଲେ ଆନିନ୍‌ ସନାଆରନ୍‌ ଆମଙ୍‌ ଅଃନ୍ନିଆୟ୍‌ ।
21 ஆனால் சத்தியத்தின்படி வாழ்கிறவர்களோ வெளிச்சத்திற்குள் வருகிறார்கள். தமது செயல்கள் எல்லாம் இறைவனுக்குள்ளாகவே செய்யப்பட்டிருப்பதால், அது தெளிவாய்த் தெரியும்படி அவர்கள் வெளிச்சத்திற்குள் வருகிறார்கள் என்றார்.
ବନ୍‌ଡ ଆନା ଆଜାଡ଼ି କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ତେ, ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଆର୍‌ଲୁମେନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ ଲୁମେନ୍‌ ଗାମ୍‌ଲେ ଅଲ୍‌ଗିୟ୍‌ତାଏ, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ସନାଆରନ୍‌ ଆମଙ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ।
22 இதற்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவின் நாட்டுப் புறத்துக்குச் சென்றார்கள். அங்கே இயேசு சிறிதுகாலம் அவர்களுடன் தங்கி, மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்து வந்தார்.
କେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌ ଡ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଜିଉଦା ଡେସାନ୍‌ ଜିରେଞ୍ଜି, ଆରି ଆନିନ୍‌ ତେତ୍ତେ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ସରିନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାନ୍‌ ତିୟେଞ୍ଜି ।
23 யோவானும் சாலிமுக்கு அருகே இருந்த அயினோன் என்ற இடத்தில் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அங்கே தண்ணீர் அதிகமாய் இருந்ததுடன், திருமுழுக்கு பெறும்படி மக்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள்.
ଆରି ଜନନ୍‌ ନିୟ୍‌ ସାଲମନ୍‌ ଆ ତୁୟାୟ୍‌ ଏନୋନଲୋଙନ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାନ୍‌ ତିୟେଞ୍ଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତେତ୍ତେ ଗୋଗୋୟ୍‌ ଡାଆନ୍‌ ଡକୋଏନ୍‌, ଆରି ମନ୍‌ରାଞ୍ଜି ତେତ୍ତେ ଜିର୍ରେ ଇୟ୍‌ଲାୟ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାନେଜି ।
24 இது யோவான் சிறையில் போடப்படும் முன்னே நடைபெற்றது.
ତି ଆ ଡିନ୍ନା ଜାୟ୍‌ ଜନନ୍‌ଆଡଙ୍‌ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଡକ୍କୋଏଜି ।
25 யோவானுடைய சீடர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையில் சடங்காச்சார சுத்திகரிப்பைக் குறித்து விவாதம் ஏற்பட்டது.
ଅବୟ୍‌ ଜିଉଦିମରନ୍‌ ଡ ଜନନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମର୍‌ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ମନଡ଼ିରନ୍‌ ଆ ବର୍ନେଲୋଙ୍‌ ଅଲ୍‌ବାଡ୍ଡେଏଞ୍ଜି ।
26 யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து அவனிடம், “போதகரே, யோர்தானுக்கு அக்கரையில் உம்மோடிருந்த ஒருவரைக் குறித்து நீர் சாட்சி கொடுத்தீரே. அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடத்தில் போய்க்கொண்டிருக்கிறார்களே” என்றார்கள்.
ଆରି, ଆନିଞ୍ଜି ଜନନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ରେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲେ ବରେଞ୍ଜି, “ଏ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଜର୍ଦନ ଅଲନ୍‌ ଆ ଅଡିଗଡ୍‌ ଆମନ୍‌ ସରିନ୍‌ ଡକୋଏନ୍‌, ଆନା ଆ ବର୍ନେ ଆମନ୍‌ ସାକିନ୍‌ ତିୟେନ୍‌, ଗିଜା, ଆନିନ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାନ୍‌ ତିୟ୍‌ତଜି, ଆରି ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାଞ୍ଜି ଆମଙନ୍‌ ଜିର୍ତଜି ।”
27 யோவான் அதற்குப் பதிலாக, “ஒருவர், பரலோகத்திலிருந்து கொடுக்கப்படுவதை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
ଜନନ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “ରୁଆଙନ୍‌ ସିଲଡ୍‌ ତନିୟନ୍‌ ଅଃଡ୍ଡେଲୋ ଡେନ୍‌, ମନ୍‌ରାନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଞାଙ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
28 ‘நான் கிறிஸ்து அல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள்.
‘ଞେନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ତଡ୍‌, ବନ୍‌ଡ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍ବାମ୍ମୁଙ୍‌ଡାଲେ ଆପ୍ପାୟ୍‌ଲିଁୟ୍‌ଜି,’ କେନ୍‌ଆତେ ଞେନ୍‌ ବର୍ରନାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ମା ସାକିମର୍‌ଞେଞ୍ଜି ।
29 மணவாளனுக்கே மணப்பெண் உரியவள். மணவாளனின் தோழனோ, மணவாளனின் அருகே நின்று அவன் சொல்வதைக் கேட்கிறான். அவன் மணவாளனுடைய குரலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அந்த மகிழ்ச்சியே எனக்குரியது. அது இப்போது நிறைவடைந்தது.
ଆନା ଆଇବଜନ୍‌ ଓରୋଙ୍‌ତେ ଆନିନ୍‌ ବରନ୍‌, ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ସାଙ୍ଗ ବରନ୍‌ ଆମଙ୍‌ ତନଙ୍‌ଡାଲେ ବରନ୍‌ ଆ ବର୍ନେ ଅମ୍‌ଡଙ୍‌ତେ, ଆନିନ୍‌ ବରନ୍‌ ଆ ସର୍ରଙ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଗୋଗୋୟ୍‌ ସର୍ଡାତନେ । ତିଅନ୍ତମ୍‌ ନମିଞେନ୍‌ ସନର୍ଡାଞେନ୍‌ ବରିଜେନ୍‌ ।
30 அவரோ மிகுதிப்பட வேண்டும்; நானோ குறைந்துபோக வேண்டும்.
ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଗୋଗୋଜେତୋ, ଆରି ଞେନ୍‌ ଅସୋଜିଁୟ୍‌ତୋ ।”
31 “மேலே இருந்து வருகிறவர் எல்லோருக்கும் மேலானவராகவே இருக்கிறார்; கீழே பூமியிலிருந்து வருகிறவனோ பூமிக்கே சொந்தமாயிருக்கிறான். அவன் பூமிக்குரிய காரியங்களைப் பேசுகிறான். பரலோகத்திலிருந்து வருகிறவரோ எல்லோரிலும் மேன்மையானவராகவே இருக்கிறார்.
ଆନା ତୋଣ୍ଡୋନ୍‌ ସିଲଡ୍‌ ଜିର୍ତାୟ୍‌, ଆନିନ୍‌ ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ସିଲଡ୍‌ ସୋଡ଼ା । ଆନା ପୁର୍ତିନ୍‌ ସିଲଡ୍‌ ଡୁଙ୍‌ତନାୟ୍‌, ଆନିନ୍‌ ପୁର୍ତିମର୍‌, ଆରି ଆନିନ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ତନେ । ବନ୍‌ଡ ଆନା ରୁଆଙନ୍‌ ସିଲଡ୍‌ ଜିର୍ତାୟ୍‌, ଆନିନ୍‌ ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ସିଲଡ୍‌ ସୋଡ଼ା ।
32 அவர் தாம் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சி கூறுகிறார். ஆனால் அவருடைய சாட்சியையோ ஒருவரும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
ଆନିନ୍‌ ଅଙ୍ଗାତେ ଆଗିୟ୍‌ଗିୟ୍‌ ଆରି ଅଙ୍ଗାତେ ଆଅମ୍‌ଡଙ୍‌ ତିଆତେ ଆସନ୍‌ ଆନିନ୍‌ ସାକିନ୍‌ ତିୟ୍‌ତେ, ବନ୍‌ଡ ଆ ସାକିନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଅଃଜ୍ଜାଏଜି ।
33 அவருடைய சாட்சியை ஏற்றுக் கொள்கிறவர்களோ, இறைவன் உண்மை உள்ளவர் என்று உறுதிப்படுத்துகிறார்கள்.
ଆନା ଆ ସାକିନ୍‌ ଜାତେ, ଇସ୍ୱରନ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ଗାମ୍‌ଲେ ଆନିନ୍‌ ସାକିନ୍‌ ତିୟ୍‌ତେ ।
34 இறைவனால் அனுப்பப்பட்டவரோ இறைவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார். ஏனெனில், இறைவன் அவருக்கு ஆவியானவரை அளவின்றிக் கொடுத்திருக்கிறார்.
ଇସ୍ୱରନ୍‌ ଆନାଆଡଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌, ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ତନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଏର୍‌ତନରେଡନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତିୟ୍‌ତେ ।
35 பிதா மகனை நேசிக்கிறார். அவர் எல்லாவற்றையும் மகனுடைய கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்.
ଆପେୟନ୍‌ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତେ, ଆରି ଅଡ଼୍‌କୋନ୍‌ଆତେ ଆସିଲୋଙନ୍‌ ସୋରୋପ୍ପାୟେନ୍‌ ।
36 இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். (aiōnios g166)
ଆନା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଆମଙ୍‌ ଡର୍ତନେ, ଆନିନ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଞାଙେନ୍‌, ବନ୍‌ଡ ଆନା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ଆଲ୍ଲେତେ, ଆନିନ୍‌ ଅନମେଙନ୍‌ ଅଃଗିଜେ, ଆରି ଇସ୍ୱରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବବ୍‌ରାବ୍‌ତେ । (aiōnios g166)

< யோவான் 3 >