Aionian Verses
Genesis 37:35 (ஆதியாகமம் 37:35)
(parallel missing)
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். (Sheol )
Genesis 42:38 (ஆதியாகமம் 42:38)
(parallel missing)
ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
Genesis 44:29 (ஆதியாகமம் 44:29)
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார். (Sheol )
Genesis 44:31 (ஆதியாகமம் 44:31)
(parallel missing)
இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம். (Sheol )
Numbers 16:30 (எண்ணாகமம் 16:30)
(parallel missing)
ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
Numbers 16:33 (எண்ணாகமம் 16:33)
(parallel missing)
அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள். (Sheol )
Deuteronomy 32:22 (உபாகமம் 32:22)
(parallel missing)
எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும். (Sheol )
1 Samuel 2:6 (1 சாமுவேல் 2:6)
(parallel missing)
“சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. (Sheol )
2 Samuel 22:6 (2 சாமுவேல் 22:6)
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
1 Kings 2:6 (1 இராஜாக்கள் 2:6)
(parallel missing)
உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. (Sheol )
1 Kings 2:9 (1 இராஜாக்கள் 2:9)
(parallel missing)
ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். (Sheol )
Job 7:9 (யோபு 7:9)
(parallel missing)
மேகம் கலைந்து போவதுபோல், பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை. (Sheol )
Job 11:8 (யோபு 11:8)
(parallel missing)
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்? (Sheol )
Job 14:13 (யோபு 14:13)
(parallel missing)
“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! (Sheol )
Job 17:13 (யோபு 17:13)
(parallel missing)
நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், (Sheol )
Job 17:16 (யோபு 17:16)
(parallel missing)
என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?” (Sheol )
Job 21:13 (யோபு 21:13)
(parallel missing)
அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு கல்லறைக்கும் சமாதானத்தோடே செல்கிறார்கள். (Sheol )
Job 24:19 (யோபு 24:19)
(parallel missing)
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். (Sheol )
Job 26:6 (யோபு 26:6)
(parallel missing)
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது. (Sheol )
Psalms 6:5 (சங்கீதம் 6:5)
(parallel missing)
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? (Sheol )
Psalms 9:17 (சங்கீதம் 9:17)
(parallel missing)
கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். (Sheol )
Psalms 16:10 (சங்கீதம் 16:10)
(parallel missing)
ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். (Sheol )
Psalms 18:5 (சங்கீதம் 18:5)
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
Psalms 30:3 (சங்கீதம் 30:3)
(parallel missing)
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். (Sheol )
Psalms 31:17 (சங்கீதம் 31:17)
(parallel missing)
யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் மவுனமாய்க் கிடக்கட்டும். (Sheol )
Psalms 49:14 (சங்கீதம் 49:14)
(parallel missing)
அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். (Sheol )
Psalms 49:15 (சங்கீதம் 49:15)
(parallel missing)
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். (Sheol )
Psalms 55:15 (சங்கீதம் 55:15)
(parallel missing)
மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. (Sheol )
Psalms 86:13 (சங்கீதம் 86:13)
(parallel missing)
நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். (Sheol )
Psalms 88:3 (சங்கீதம் 88:3)
(parallel missing)
என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. (Sheol )
Psalms 89:48 (சங்கீதம் 89:48)
(parallel missing)
மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? (Sheol )
Psalms 116:3 (சங்கீதம் 116:3)
(parallel missing)
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. (Sheol )
Psalms 139:8 (சங்கீதம் 139:8)
(parallel missing)
நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
Psalms 141:7 (சங்கீதம் 141:7)
(parallel missing)
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். (Sheol )
Proverbs 1:12 (நீதிமொழிகள் 1:12)
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; (Sheol )
Proverbs 5:5 (நீதிமொழிகள் 5:5)
(parallel missing)
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol )
Proverbs 7:27 (நீதிமொழிகள் 7:27)
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. (Sheol )
Proverbs 9:18 (நீதிமொழிகள் 9:18)
(parallel missing)
ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். (Sheol )
Proverbs 15:11 (நீதிமொழிகள் 15:11)
(parallel missing)
பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! (Sheol )
Proverbs 15:24 (நீதிமொழிகள் 15:24)
(parallel missing)
வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். (Sheol )
Proverbs 23:14 (நீதிமொழிகள் 23:14)
(parallel missing)
நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. (Sheol )
Proverbs 27:20 (நீதிமொழிகள் 27:20)
(parallel missing)
பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை. (Sheol )
Proverbs 30:16 (நீதிமொழிகள் 30:16)
(parallel missing)
பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. (Sheol )
Ecclesiastes 9:10 (பிரசங்கி 9:10)
(parallel missing)
செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. (Sheol )
Song of Solomon 8:6 (உன்னதப்பாட்டு 8:6)
(parallel missing)
என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. (Sheol )
Isaiah 5:14 (ஏசாயா 5:14)
(parallel missing)
எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். (Sheol )
Isaiah 7:11 (ஏசாயா 7:11)
(parallel missing)
“இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். (Sheol )
Isaiah 14:9 (ஏசாயா 14:9)
(parallel missing)
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள். (Sheol )
Isaiah 14:11 (ஏசாயா 14:11)
(parallel missing)
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம், உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி, புழுக்கள் உன்னை மூடுகின்றன. (Sheol )
Isaiah 14:15 (ஏசாயா 14:15)
(parallel missing)
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். (Sheol )
Isaiah 28:15 (ஏசாயா 28:15)
(parallel missing)
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது அது தாக்காது; பொய் நமக்கு அடைக்கலமாயும், வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள். (Sheol )
Isaiah 28:18 (ஏசாயா 28:18)
(parallel missing)
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள். (Sheol )
Isaiah 38:10 (ஏசாயா 38:10)
(parallel missing)
“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் மரண வாசலுக்குப் போகவேண்டுமோ? எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?” (Sheol )
Isaiah 38:18 (ஏசாயா 38:18)
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உமக்குத் துதிபாடாது; குழியில் இறங்குவோர் உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது. (Sheol )
Isaiah 57:9 (ஏசாயா 57:9)
(parallel missing)
நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்; நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய். நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்; அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்! (Sheol )
Ezekiel 31:15 (எசேக்கியேல் 31:15)
(parallel missing)
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின. (Sheol )
Ezekiel 31:16 (எசேக்கியேல் 31:16)
(parallel missing)
குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன. (Sheol )
Ezekiel 31:17 (எசேக்கியேல் 31:17)
(parallel missing)
அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். (Sheol )
Ezekiel 32:21 (எசேக்கியேல் 32:21)
(parallel missing)
வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள். (Sheol )
Ezekiel 32:27 (எசேக்கியேல் 32:27)
(parallel missing)
விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று. (Sheol )
Hosea 13:14 (ஓசியா 13:14)
(parallel missing)
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். (Sheol )
Amos 9:2 (ஆமோஸ் 9:2)
(parallel missing)
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன். (Sheol )
Jonah 2:2 (யோனா 2:2)
(parallel missing)
அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol )
Habakkuk 2:5 (ஆபகூக் 2:5)
(parallel missing)
உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான். (Sheol )
ମାତର୍ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଇନେର୍ ଇମ୍ଣି ଟଣ୍ଡେନ୍ ଜପି ଟାକ୍ରି ଆନାନ୍, ହେୱାନ୍ ବିଚାର୍ଣ୍ଣା ବାହାତ ଦାଣ୍ଡ୍ ପାୟାନାନ୍ । ଆରେ, ଇନେର୍ ଜାର୍ ଟଣ୍ଡେନିଂ ବକ୍ୱା ଇଞ୍ଜି ଇନାନ୍, ହେୱାନ୍ ଗାଜା ବିଚାର୍ଣ୍ଣାତ ଡାଣ୍ଡ୍ପାୟାନାନ୍, ଆରେ ଇନେର୍ ନାର୍ବକ୍ୱା ମୁର୍କିୟା ଇଞ୍ଜି ଇନାନ୍, ହେୱାନ୍ ନାଣିଡ଼ିଞ୍ଜ୍ନିତ ନରକ୍ତ ଡାଣ୍ଡ୍ ପାୟାନାନ୍ । (Geenna )
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். (Geenna )
ଆରେ, ଜଦି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ବାଦା ହିଦ୍ନାତା, ଏଚେକାଡ଼୍ଦ ମି ବାଦା ଆତିସ୍, ଇଚିସ୍ ହେ କାଣାଙ୍ଗାତିଂ ଉନ୍ଦ୍ଦି ତୁହି ହିୟାଟ୍, ଇନାକିଦେଂକି ମି ୱିଜ଼ୁ ଗାଗାଡ଼୍ ନରକ୍ତ ତୁହିୟାନି ବାଟା ର ପାଡ଼୍କା ନସ୍ଟ ଆନାକା ନି ପାକ୍ୟାତ ହାର୍ । (Geenna )
உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. (Geenna )
ଆରେ ମି ବୁଜ୍ଣି କେଇ ମିଦାଙ୍ଗ୍ ବାଦା ଆନାତ୍, ହେଦେଲିଂ ପା କାଦ୍ଦି ତୁହିୟାଟ୍ । ମିଦାଙ୍ଗ୍ ୱିଜ଼ୁ ଗାଗାଡ଼୍ ନରକ୍ତ ତୁହିୟାନି ବାଟା ର କେଇଗାଲ୍ ବାଦା ଆନାକା ମି ପାକ୍ୟା ହାର୍ । (Geenna )
உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. (Geenna )
ଆରେ ଇମ୍ଣାକାର୍ ଗାଗାଡ଼୍ତିଂ ଅହ୍ନାର୍, ମାତର୍ ୱାସ୍କିତିଂ ଅସ୍ତେଙ୍ଗ୍ ଆଡୁର୍, ହେୱାରିଂ ପାଣ୍ଡ୍ରା ଆମାଟ୍; ଇଚିସ୍ ଜେ ଗାଗାଡ଼୍ ଆରି ଜିବୁନ୍ ରିୟାରିଂ ନରକ୍ତ ନସ୍ଟ କିତାର୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପାଣ୍ଡ୍ରା ଆଡୁ । (Geenna )
உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna )
ଆରେ, ଆଡ଼େ କପର୍ନାହୁମ୍, ନିକାଦେର୍ ଏପେଙ୍ଗ୍ ଜାର୍ତିଂ ସାର୍ଗେ ପାତେକ୍ ଲାମା ଆଦେଂ ଆଡ୍ନାୟ୍? କୱାଣ୍ ପାତାଲ୍ନି ଆଦାହାନାକା ଆନାତ୍, ଇନାକିଦେଂକି ନି ବିତ୍ରେ ଇମ୍ଣି ଇମ୍ଣି ସାକ୍ତିନି କାମାୟ୍ କିୟାତାତ୍ନା, ହେଦାଂ ୱିଜ଼ୁ ଏଚେକାଡ଼୍ଦ ସଦମ୍ ତାକେ କିଆତାତ୍ମା, ଲାଗିଂ ହେଦାଂ ନେଞ୍ଜେଙ୍ଗ୍ ପାତେକ୍ ମାନ୍ଗାତାତ୍ମା । (Hadēs )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs )
ଆରେ, ଇନେର୍ ଆୟେତ୍ ମାନାୟ୍ ମାଜ଼ି ବେରୁତାଂ କାତା ଇନାନ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ କେମା ହିୟା ଆନାତ୍, ମାତର୍ ଇନେର୍ ଆୟେତ୍ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ ବେରୁତାଂ କାତା ଇନାନ୍, ଇ ଜୁଗ୍ତ କି ପାଚେନି ଜୁଗ୍ତ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ କେମା ହିୟା ଆଉତ୍ ।” (aiōn )
மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. (aiōn )
ଇନେନ୍ ଇସ୍ୱର୍ତି ବେରଣ୍ ୱେନାନ୍, ଆରେ ସଁସାର୍ନି ଚିନ୍ତା ଆରି ଦାନ୍ନି ବାୟା ବେଣ୍ତିଙ୍ଗ୍ ଚାପି କିନାତ୍, ଆରେ ହେୱାନ୍ ପାଡ଼୍ ଆହେନ୍, ହେ ରୱାନ୍ ୱିତ୍ୟାତି ୱାଡ଼ି ମାର୍କୁ ତାରେନ୍ ଲାକେ । (aiōn )
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn )
ଇମ୍ଣି ସାତ୍ରୁ ହେଦାଂ ୱିତ୍ତାନ୍, ହେୱାନ୍ ସୟ୍ତାନ୍; ତାସ୍ ତ୍ରେସ୍ନି ୱେଡ଼ାଙ୍ଗ୍ ଜୁଗ୍ସେସ୍, ଆରେ ତ୍ରେସ୍ନାକାର୍ ୱିଜ଼ାର୍ ସାର୍ଗେ ଦୁତ୍ତର୍ । (aiōn )
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn )
ତା ଆତିସ୍, କାଚ୍ରା ଇନେସ୍କି ରବେ କିଜ଼ି ନାଣିତ କାଡିକିୟାଆନାତ୍, ଜୁଗ୍ସେସ୍ ୱେଡ଼ାଲିଂ ହେ ଲାକେ ଗିଟା ଆନାତ୍ । (aiōn )
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn )
ଜୁଗ୍ସେସ୍ ସମୁତ ଇ ଲାକେ ଗିଟା ଆନାତ୍ । ସାର୍ଗେନି ଦୁତ୍ତର୍ ଦାର୍ମିର୍ ତାକେଣ୍ଡାଂ ପାପିୟାରିଂ ଆଲ୍ଗା କିଜ଼ି (aiōn )
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn )
“ଆରେ, ଆନ୍ ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଏନ୍ ପିତର୍, ଆରେ ଇ କାଲ୍ ଜପି ଆନ୍ ଜାର୍ ମଣ୍ଡ୍ଲି ରଚ୍ନାଙ୍ଗ୍, ଆରେ ପାତାଲ୍ନି ସାକ୍ତି ହେୱାନିଂ ଆରାୟ୍ କିଉତ୍ ।” (Hadēs )
எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. (Hadēs )
“ଜଦି ମି କେଇ କି ପାନା କାଜିଂ ଏପେଙ୍ଗ୍ ପାର୍ତି ବାଦା କିନାଦେର୍, ଲାଗିଂ ତାଙ୍ଗ୍ କାଦ୍ଦି ତୁସିହିୟାଟ୍ । ରି କେଇ ଆରି ରି ପାନା ମାନ୍ଞ୍ଜି ୱିଜ଼୍ୱିନାଣିତ ତୁସ୍ୟାନି ପାତେକ୍ ରକେଇ ଆରେ ର ପାନା ବିନେ ଆଜ଼ି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ତ ହଣାକା ମି ପାକ୍ୟାତ ହାର୍ । (aiōnios )
உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios )
ଆରେ ମି କାଣ୍ଙ୍ଗା ଜଦି ନି ବାଦା ଆନାତ୍, ଲାଗିଂ ତାଙ୍ଗ୍ ଉନ୍ଦି ତୁଇ ହିୟାଟ୍; ରିଣ୍ଡାଂ କାଣ୍କୁ ଅଜ଼ି ନାଣି ବିତ୍ରେ ନରକ୍ ତାକେ କାଡ୍ନି ବାଟା ଇଚିସ୍ ର କାଣ୍ଙ୍ଗା ଅଜ଼ି ଜିବୁନ୍ତ ହଣାକା ମି ପାକ୍ୟାତ ହାର୍ ।” (Geenna )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna )
ଦିନେକ୍ ରକାନ୍ ମାଜାନ୍ ଦାଙ୍ଗ୍ଣେନ୍ ଜିସୁ ଲାଗେ ୱାଜ଼ି ୱେନ୍ବାତାନ୍, “ଗୁରୁ! ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟାଦେଂ କାଜିଂ ଆନ୍ ଇମ୍ଣି ହାର୍ଦି କାମାୟ୍ କିନାଙ୍ଗ୍?” (aiōnios )
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். (aiōnios )
ଆରି ଇନେର୍କି ନା ତର୍ କାଜିଂ ଇଲ୍, କି ଟଣ୍ଡେନ୍ କି ତଣ୍ଦେଲ୍, କି ଆବା କି ଆୟା, ହିମ୍ଣା ୱାକ୍ଡ଼ା କି ତାରେନ୍ ପିହିନାନ୍, ହେୱାନ୍ ସହେ ଗୁଣ୍ ଆଦିକ୍ ପାୟାନାନ୍; ଆରି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଆଦିକାର୍ ଆନାନ୍ ।” (aiōnios )
என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். (aiōnios )
ହାଜ଼ି କଚଣ୍ ର ତଗା ମାର୍ ମାଚାତ୍ । ଜିସୁ ତା ଲାଗାଂ ହାଲ୍ଜି ହେବେ ଆକିଂ ପିସ୍ତି ଆରି ଇନାକା ହୁଡ଼୍ୱାତାନ୍ । ଲାଗିଂ ଜିସୁ ମାର୍ତିଂ ଇଚାନ୍, “ଏନ୍ ଆରେ ମୁଡ଼୍କେ ପାଡ଼୍ ଆହ୍ମା ।” ହେ ଦାପ୍ରେ ତଗା ମାର୍ ୱାଜ୍ଜି ହାଚାତ୍ । (aiōn )
வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. (aiōn )
ଏ କାପ୍ଟିୟାର୍ ଆରେ “ସାସ୍ତିର୍ ଆରି ପାରୁସିର୍, ଦସା ବେସି ଆବ୍ଡ଼ୁ । ଏପେଙ୍ଗ୍ ହାମ୍ଦୁର୍ ନାସି ଦେସ୍ତ ହାଲ୍ଜି ରକାନିଂ ମି ଦରମ୍ତ ମୁଚ୍ଚେଂ କାଜିଂ ଡେକ୍ଚି ବୁଲାନାଦେରା । ମାତର୍ ହେ ଲାକେ ରୱାନିଂ ଗାଟା ଆତିସ୍, ତାଙ୍ଗ୍ ନରକ୍ ହାନି କାଜିଂ ମିତାଂ ରି ଗୁଣ୍ ଆଦିକ୍ କିୟ୍କିତାଦେର୍ଣ୍ଣା!” (Geenna )
“வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். (Geenna )
“ଡ଼େ ରାଚ୍କୁ! କାଲାଟିରାଚ୍ନି ବସ୍ୟାର୍! ନରକ୍ ଡାଣ୍ଡ୍ତାଂ ରାକ୍ୟା ପାୟା ଆନାପ୍ ଇଞ୍ଜି ଇନେସ୍ ଆହା କିନାଦେରା? (Geenna )
“பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? (Geenna )
ପାଚେ ହେୱାନ୍ ଜିତ୍ମାଡ଼ି ଜପି କୁଚ୍ଚାନ୍, ଚେଲାର୍ ହେୱାନ୍ ଲାଗେ ଡ଼ୁଗ୍ଜି ୱାଜ଼ି ୱେନ୍ବାତାର୍, “ଇ ସବୁ ଇନାୱାଡ଼ାଂ ଗିଟା ଆନାତ୍, ଆରେ ନି ୱାନାକା ଆରି ଜୁଗ୍ସେସ୍ନି ଇଟ୍କାଡ଼୍ ଇନାକା, ହେଦାଂ ମାଂ ୱେଚ୍ଚା ।” (aiōn )
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். (aiōn )
“ତା ପାଚେ ଡେବ୍ରିବାଗାଙ୍ଗ୍ ମାନି ଲକାରିଂ ହେୱାନ୍ ଇନାନ୍, ଡ଼େ ସାଇପ୍ ପାୟାତି ମାନାୟାର୍! ନା ମୁମ୍ଦାଂ ଦେହା ଆ! ସୟ୍ତାନ୍ ଆରି ତା ଦୁତ୍ତର୍ କାଜିଂ ଇମ୍ଣି ୱିଜ଼୍ୱିନାଣି ଜାଲ୍ଦି ଆଜ଼ି ମାନାତ୍, ହେବେ ହାଲାଟ୍ । (aiōnios )
“பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios )
ଇ ଲକୁ ସବୁ ଦିନ୍ କାଜିଂ ଡାଣ୍ଡ୍ ପାୟାନାର୍ ଆରି ଦାର୍ମିର୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟାନାର୍ ।” (aiōnios )
“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios )
ଆନ୍ ମିଙ୍ଗ୍ ଇମ୍ଣି ଇମ୍ଣି ବଲ୍ ହିତ୍ନ୍ନା, ହେ ସବୁ ମାନି କିଦେଙ୍ଗ୍ ହିକ୍ୟା ହିଜ଼ି ଆରି ମାନ୍ତ ଇଟାଟ୍, ଜୁଗ୍ସେସ୍ ପାତେକ୍ ନିତ୍ରେ ତାଇନାତ୍ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ହାଙ୍ଗ୍ ହାଙ୍ଗ୍ ମାନାଂ ।” (aiōn )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார். (aiōn )
ମାତର୍ ଜେ ଇନେର୍ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ତିଂ ବିରୁତ୍ତାଂ ନିନ୍ଦା କାତା ଇନାନ୍, ହେୱାନିଂ ଇମ୍ଣି ଜୁଗ୍ତପା କେମା ହିଲୁତ୍, ମାତର୍ ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ପାପ୍ତ ଦସିଆନାନ୍ ।” (aiōn , aiōnios )
ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். (aiōn , aiōnios )
ମାତର୍ ସଁସାର୍ନି ଚିନ୍ତା, ଦାନ୍ ଲବ୍ରା ଆରି ବାରବିନି ଲାବ୍ଡ଼ି ହେୱାର୍ ମାନ୍ତିଂ ଗୁରାୟ୍ କିନି କାଜିଂ ହେ କାତା ପାଡ଼୍ ପାୟା ଆଉତ୍ । (aiōn )
இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. (aiōn )
ଆରେ, ମି କେଇ ଜଦି ମିଦାଙ୍ଗ୍ ବାଦା ଆନାତ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ କାଦ୍ଦି ତୁସି ହିୟାଟ୍, ଆରି ରି କେଇ ଅଜ଼ି ନରକ୍, ଇଚିସ୍ ହାୱିନାଣି ବିତ୍ରେ ହାନି ବାଟା ଟୁଟାଆଜ଼ି ଜିବୁନ୍ତ ହଣଗାନାକା ମି ପାକ୍ୟାତ ହାର୍ । (Geenna )
உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna )
ଆରେ, ମି ପାନା ଜଦି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ବାଦା ହିଦ୍ନାତା ହେଦେଲିଂ କାଦ୍ଦି ତୁସିହିୟାଟ୍, ରି ପାନାଙ୍ଗ୍ ତାସି ନରକ୍ତ ଦେହେନି ବାଟା ଚଟା ଆଜ଼ି ଜିବୁନ୍ତ ହାନାକା ମି ପାକ୍ୟାତ ହାର୍ । (Geenna )
உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
ଆରେ ମି କାଣ୍ଙ୍ଗା ଜଦି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ବାଦା ହିଦ୍ନାତା, ଇଚିସ୍ ହେ କାଣାଙ୍ଗାତିଂ ଉନ୍ଦି ତୁହି ହିୟାଟ୍, ରି କାଣ୍କୁ ଅଜ଼ି ନରକ୍ତ ତୁହିହିନି ବାଟା ର କାଣ୍ଙ୍ଗା ଅଜ଼ି ମାପ୍ରୁ ରାଜିତ ହଣାକା ନି ପାକ୍ୟାତ ହାର୍ । (Geenna )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
ଜିସୁ ହାନିହିଂ ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଆରାମ୍ କିନି ୱେଡ଼ାଲିଂ ରକାନ୍ ହନ୍ଚି ୱାଜ଼ି ହେୱାନ୍ ଲାଗାଂ ମେଣ୍ଡାକୁନ୍ଦି କିଜ଼ି ହେୱାନିଂ ୱେନ୍ବାତାନ୍, “ଏ ସତ୍ ଗୁରୁ, ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆଦେଂ ଆନ୍ ଇନାକା କିନାଙ୍ଗ୍?” (aiōnios )
இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଆରେ ଅଙ୍ଗୟ୍ ଇ କାଡ଼୍ଦ ଦୁକ୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପାଞ୍ଚକଡ଼ି ଗୁଣ୍ତ ଇଲ୍, ଟଣ୍ଡେନ୍, ତଣ୍ଦେଲ୍, ଆୟା, ହିମ୍ଣାୱାକ୍ଡ଼ା ଆରେ ବୁମି, ଆରେ ପାଚେନି ଜୁଗ୍ତ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆଉନ୍, ଏଲେଙ୍ଗ୍ ବାର୍ତି ମାନାୟ୍ ଇନେର୍ ହିଲୁର୍ । (aiōn , aiōnios )
அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn , aiōnios )
ହେବେଣ୍ଡାଂ ଜିସୁ ମାର୍ଦିଙ୍ଗ୍ ଇଚାନ୍, “ଆରେ ମୁଡ଼୍କେ ନି ତାଂ ପାଡ଼୍ ଇନେର୍ ତିନ୍ମେର୍!” ହେୱାନ୍ତି ଚେଲାର୍ ଇ କାତା ୱେଚାର୍ । (aiōn )
அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
ହେୱାନ୍ ଜାକୁବ୍ ଲାତ୍ରା ଜପି ଜୁଗ୍ ଜୁଗ୍ ରାଜି କିନାନ୍ ଆରି ହେୱାନ୍ ରାଜିତ ୱିଜ଼ୁତ୍ ।” (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn )
ହେୱାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ କାଜିଂ ଅବ୍ରାହାମ୍ ଆରି ତା ୱିଜ଼ାର୍ ଲାତ୍ରାନିକାରିଂ ଦୟା ଚଚ୍ଚି କିଦେଙ୍ଗ୍ ବାଣାୱାତାର୍ଣ୍ଣା ।” (aiōn )
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn )
ଆଗେନି ସମୁତାଂ ନିଜ୍ ପୁଇପୁୟା ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ୱେଇ ତାଙ୍ଗ୍ ଇନେସ୍ ଇଞ୍ଜି ମାଚାର୍ (aiōn )
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn )
ଆରେ, ହେୱାନ୍ ଇନେସ୍ ହେୱାକାଂ ଜମ୍ପୁର୍ ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ବଲ୍ ହିଉନ୍, ଇଦାଂ କାଜିଂ ହେୱାଙ୍ଗ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଗୱାରି କିଦେଙ୍ଗ୍ ଲାଗିତିକ୍ । (Abyssos )
தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. (Abyssos )
ଆରେ, ଆଡ଼େ କପର୍ନାହୁମ୍, ଏନ୍ ଇନାକା ସାର୍ଗେ ପାତେକ୍ ଲାମା ଆଦେଂ ଆଡ୍ନାୟ୍? ପାତାଲ୍ ପାତେକ୍ ନିଙ୍ଗ୍ ଆଦା ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଦ୍ନାତ୍ । (Hadēs )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். (Hadēs )
ଆରେ ହୁଡ଼ାଟ୍, ରୱାନ୍ ଦରମ୍ ସାସ୍ତର୍ ନିକାନ୍ ନିଙ୍ଗ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପରିକ୍ୟା କିଜ଼ି ୱେନ୍ବାତାନ୍, “ଏ ଗୁରୁ, ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ନି ଆଦିକାର୍ ଆଦେଂ ଇଞ୍ଜି ଆନ୍ ଇନା କିନାଙ୍ଗ୍?” (aiōnios )
அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ମାତର୍ ଇନେରିଂ ପାଣ୍ଡ୍ରା ଆନାଦେର୍, ହେଦାଂ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେଚ୍ଚାନାଂ; ଅସ୍ତି ପାଚେ ନରକ୍ତ ତୁସିହିନି କାସି ଇନେର୍ତି ଆଦିକାର୍ ମାନାତ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପାଣ୍ଡ୍ରା ଆଡୁ; ଆଁ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ହାତ୍ପା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପାଣ୍ଡ୍ରା ଆଡୁ ।” (Geenna )
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ହେ ଅଦାର୍ମି ଗୁମୁସ୍ତା ବୁଦି ଲାହାଙ୍ଗ୍ କାମାୟ୍ କିଜ଼ିମାନି କାଜିଂ ମାପ୍ରୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପାର୍ତାନା କିତାନ୍, ଲାଗିଂ ଇ ଜୁଗ୍ନି ହିମ୍ଣାଂ ହେୱାର୍ ନିଜାର୍ ଜାତି ପାକ୍ୟାତ ଅଜଡ଼୍ନି ହିମ୍ଣାଙ୍ଗ୍ ବାଟା ଆଦିକ୍ ବୁଦିତି । (aiōn )
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
ଆନ୍ ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେଚାନାଙ୍ଗା, “ଅଦାର୍ମି ଦାନ୍ ଜାର୍ ଜାର୍ କାଜିଂ ସାଙ୍ଗ ଲାବ୍ କିୟା, ଇନେସ୍ ହେଦାଂ ୱିସ୍ତିସ୍ ହେୱାର୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ୱିଜ଼୍ୱି ଇଞ୍ଜ ମାନ୍ କିୟାଆନାଦେର୍ । (aiōnios )
உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
ଆରେ, ହେୱାନ୍ ନର୍କତ କଲ୍ ବଲ୍ ଆସ୍ତି ଜପି ହୁଡ଼୍ଜି ଦେହା ଅବ୍ରାହାମ୍ ଆରି ତା ଡ୍ରକ୍ୟାଆତାକା ଲାଜାର୍ତିଂ ହୁଡ଼୍ତାନ୍ । (Hadēs )
அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
ରୱାନ୍ ଜିହୁଦି ନେତା ଜିସୁଙ୍ଗ୍ ୱେନ୍ବାତାନ୍, “ଏ ସତ୍ ଗୁରୁ, ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟାନି କାଜିଂ ଆନ୍ ଇନାକା କିନାଙ୍ଗ୍?” (aiōnios )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ହେୱାର୍ ଇ କାଡ଼୍ଦ ବେସିଗୁଣ୍ ଆରି ପାଚେନି କାଡ଼୍ଦ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆଉନ୍, ଏଲେଙ୍ଗ୍ବାର୍ତି ମାନାୟ୍ ଇନେର୍ ହିଲୁର୍ ।” (aiōn , aiōnios )
அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ଇ ଜୁଗ୍ନି ମାନାୟାର୍ ବିବା କିତାର୍ ଆରି ବିବା ଆନିକ୍, (aiōn )
இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
ମାତର୍ ଇମ୍ଣି ମାନାୟାର୍ ହେ ସଁସାର୍ ଆରି ହାତାକାର୍ ବିତ୍ରେ ଆରେ ନିଂନାକା ପାୟାନି କାଜିଂ ନିଜେ ଗାଣା କିୟାନାର୍, ହେୱାର୍ ବିବା କିଉର୍ କି ବିବା ଆଉର୍; (aiōn )
ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
ଇନେସ୍ ଇନେର୍କି ତା ତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍ । (aiōnios )
அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” (aiōnios )
ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ପୁର୍ତିତିଂ ଏଚେକ୍ ଜିଉନତାନ୍ ଜେ, ହେୱାନ୍ ଜାର୍ ପାଣ୍ଆଁ ମାଜ଼ିଙ୍ଗ୍ ଦାନ୍ କିତାନ୍, ଇନେସ୍ ଇନେର୍କି ତା ତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ନସ୍ଟ ଆୱାଦାଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍ । (aiōnios )
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். (aiōnios )
ଇନେନ୍ ମାଜ଼ିତାକେ ପାର୍ତି କିନାନ୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆତାନ୍ନା, ମାତର୍ ଇନେନ୍ ମାଜ଼ିଙ୍ଗ୍ ମାନିକିଉନ୍, ହେୱାନ୍ ଜିବୁନ୍ ହୁଡ଼୍ନ୍, ମାତର୍ ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତି କାକ୍ରିନି ଲକୁ ଆଜ଼ି ମାନାନ୍ । (aiōnios )
இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். (aiōnios )
ମାତର୍ ଆନ୍ ଇମ୍ଣି ଏଜ଼ୁଂ ହିଦ୍ନାଂ, ହେଦାଂ ଇନେନ୍କି ଉଣାନ୍, ହେୱାନ୍ ଇନାୱାଡ଼ାଂ ପା ଏସ୍କି ଆଉନ୍, ଆତିସ୍ ଆନ୍ ତାଂ ଇମ୍ଣି ଏଜ଼ୁଂ ହିନାଂ, ହେଦାଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଏଜ଼ୁଙ୍ଗ୍ନି ୱିଜ଼୍ୱି ଲାକେ ତାତାକେ ଡ଼ିଜ଼ି ହାନିଂ ।” (aiōn , aiōnios )
ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn , aiōnios )
ନଙ୍ଗୟ୍ ପାତେକ୍ ତ୍ରେସ୍ନାକାନ୍ କୁଲି ପାୟାଆନାନା ମୁଡ଼୍ ପାୟାଆନାନା ଆରି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ କାଜିଂ ପାଡ଼୍ ରୁଣ୍ଡାୟ୍ କିନାନା, ଇନେସ୍ ୱିତ୍ନାକାନ୍ ଆରି ତ୍ରେସ୍ନାକାନ୍ ରିକାର୍ ମେହାଆଜ଼ି ୱାରି କିତାର୍ । (aiōnios )
இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios )
“ହାତ୍ପା ହାତ୍ପା ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଇନେର୍ ବଚନ୍ ୱେନ୍ଞ୍ଜି ନା ପକ୍ତାକାନିଂ ପାର୍ତି କିନାନ୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆତାନ୍ନା, ଆରେ ହେୱାନ୍ ବିଚାର୍ କିୟାଆଉନ୍ ହାକିତିଂ ନାସି ହାଲ୍ଜି ଜିବୁନ୍ ତାକେ ହଟାନ୍ନା । (aiōnios )
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
ଏପେଙ୍ଗ୍ ଦରମ୍ ସାସ୍ତର୍ ମାନିକିନାଦେରା, ଇନାକିଦେଂକି ହେବେ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍ ଇଞ୍ଜି ମାନ୍ତ କିନାଦେରା; ଆରେ, ହେ ଦରମ୍ ସାସ୍ତର୍ ନା ବିସ୍ରେ ସାକି ହିନାଙ୍ଗା । (aiōnios )
நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. (aiōnios )
ଇମ୍ଣି କାଦି ନସ୍ଟ ଆନାତ୍, ହେଦାଂ କାଜିଂ ବେସି କସ୍ଟକିମାଟ୍ । ମାତର୍ ଇମ୍ଣି କାଦି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ହିନାତ୍, ହେଦାଂ କାଜିଂ କାମାୟ୍ କିୟାଟ୍ । ଇ କାଦି ମାନାୟ୍ ମାଜ଼ି ହିଦ୍ନାନ୍, ଇନାକିଦେଂକି ଆବା ଇସ୍ୱର୍ ହେଦାଂ କାଜିଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଡ୍ତାନ୍ନା ।” (aiōnios )
அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். (aiōnios )
ଇନାକିଦେଂକି ଇନେର୍କି ମାଜ଼ିଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଜି ତା ତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ଇନେସ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍, ଇଦାଂ ନେ ମାଞ୍ଜି ଆବାତି ମାନ୍; ଆରେ, ଆନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହାରିହାରା ନାଜିଂ ଆରେ ରଗ ଜିପ୍ନାଙ୍ଗ୍ ।” (aiōnios )
என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். (aiōnios )
ହାତ୍ପା ହାତ୍ପା ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଇନେନ୍ ପାର୍ତି କିନାନ୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍ । (aiōnios )
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. (aiōnios )
ଆନ୍ ସାର୍ଗେତାଂ ଜୁତ୍ତାଙ୍ଗ୍ ହେ ଜିବୁନ୍ କାଦି; ଇନେର୍ ଜଦି ଇ କାଦି ତିନାର୍, ହେୱାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ପାତେକ୍ ଜିଜ଼ି ମାନାର୍; ଆଁ, ଆନ୍ ଇମ୍ଣି କାଦି ହିଦ୍ନାଂ, ହେଦାଂ ନା ଜେଇ, ଆନ୍ ତା ପୁର୍ତିତିଂ ବାଚାୟ୍କିଦେଂ ଇଞ୍ଜି ଜିବୁନ୍ ହିଦ୍ନାଂ । (aiōn )
நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார். (aiōn )
ଇନେର୍ ନା ଜେଇ ତିନାର୍ ଆରି ନା ନେତେର୍ ଉଣାର୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍, ଆରେ ଆନ୍ ହାରିହାରା ନାଜିଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜିପିକିନାଙ୍ଗ୍ । (aiōnios )
எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். (aiōnios )
ଇମ୍ଣି କାଦି ସାର୍ଗେତାଂ ଜୁତ୍ତାନ୍ନା, ହେଦାଂ ଇ; ଆକର୍ ଇନେସ୍ ତିନ୍ଞ୍ଜି ହାତାର୍, ହେ ଲାକେ ଆକାୟ୍; ଜେ ଇ କାଦି ତିନାର୍, ହେୱାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ପାତେକ୍ ଜିଜ଼ି ମାନାନ୍ ।” (aiōn )
இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். (aiōn )
ସିମନ୍ ପିତର୍ ଜିସୁଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାର୍, ମାପ୍ରୁ, ଇନେର୍ ତାକେ ହାନାପ୍? ନି ତାକେ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ନି ବଚନ୍ ମାନାତ୍; (aiōnios )
சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. (aiōnios )
ହଲ୍ୟା ଜାଇଜୁଗ୍ ଇଞ୍ଜ ମାନ୍ଗୁନ୍, ମାତର୍ ମାଜ଼ି ଜୁଗ୍ ଜୁଗ୍ ମାନ୍ଗାନାନ୍ । (aiōn )
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn )
ହାତ୍ପା ହାତ୍ପା ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଜଦି ଇନେର୍ ନା ବଚନ୍ ପାଲି କିନାନ୍, ତା ଆତିସ୍ ହେୱାନ୍ ମୁଡ଼୍କେ ହାଉନ୍ । (aiōn )
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn )
ଜିହୁଦିର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାର୍, “ନଙ୍ଗ୍ ଆପେଂ ପୁନ୍ଚାପ୍ ଜେ, ହାତ୍ପା ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ପୁଦା ଡୁତ୍ତାତ୍ନା, ଅବ୍ରାହାମ୍ ଆରି ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ହାତାରେ, ଆରେ ଏନ୍ ମୁଡ଼୍କେ ହାଉୟି । (aiōn )
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn )
ଆରମ୍ ସମୁତାଂ ଇନେନ୍ ଜଲମ୍ କାଣା କାଣ୍କୁ ଉଜ୍ କିଜ଼ି ମାଚାନ୍, ଇଦାଂ ତ ଇନାୱାଡ଼ାଂ ପା ୱେନ୍ୟା ଆୱାଦାଂ ମାଚାତ୍ । (aiōn )
பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. (aiōn )
ଆରେ ଆନ୍ ହେୱାକାଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ହିନାଙ୍ଗ୍, ଆରେ ହେୱାଙ୍ଗ୍ ଇନାୱାଡ଼ାଂ ପା ବୁଡାଆଉକ୍, ଆରେ ଇନେର୍ ନା କେଇତାଂ ହେୱାକାଂ କ୍ଡିସ୍ତି ଅଦେଂ ଆଡୁର୍ । (aiōn , aiōnios )
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. (aiōn , aiōnios )
ଆରେ ଇନେର୍କି ଜିନାନ୍ ଆରି ନାବେ ପାର୍ତି କିନାନ୍, ହେୱାନ୍ ମୁଡ଼୍କେ ହାଉନ୍; ଇଦାଂ ଇନାକା ପାର୍ତି କିନାଦେରା?” (aiōn )
உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். (aiōn )
ଇନେର୍ ଜାର୍ ଜିବୁନ୍ତିଂ ଜିଉ ଗିଆନ୍ କିନାନ୍ । ହେୱେନ୍ ହେଦାଂ ଆରାୟ୍ କିନାନ୍, ଆରେ ଇନେର୍ ଜାର୍ ଜିବୁନ୍ତିଂ ଇ ପୁର୍ତିତ ଗିଣ୍ କିନାନ୍, ହେୱାନ୍ ହେଦାଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ କାଜିଂ ରାକ୍ୟା କିନାନ୍ । (aiōnios )
தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். (aiōnios )
ହେବେଣ୍ଡାଂ ମାନାୟାର୍ ତାଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାର୍, “କ୍ରିସ୍ଟ ସବୁ ଦିନ୍ କାଜିଂ ମାନାନ୍ ଇଞ୍ଜି ଆପେଂ ମସାତି ବିଦିତାଂ ୱେଚ୍ଚାପ୍ନା, ବାଟିଙ୍ଗ୍ ମାନାୟ୍ ମାଜ଼ି ଆୱିତିସ୍ପା ଜପି ନିଂନାନ୍ ଇଞ୍ଜି ଏନ୍ ଇନେସ୍ ଇନାୟା? ଇ ମାନାୟ୍ ମାଜ଼ି ଇନେର୍?” (aiōn )
அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள். (aiōn )
ଇଚିସ୍ ଆନ୍ ପୁନାଙ୍ଗ୍ ହେ ବଲ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ହିଦ୍ନାନ୍ ମାଞ୍ଜିଆବା ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନାକା ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ବଲ୍ ହିତ୍ନ୍ନା କେବଲ୍ ଏଚେକ୍ ଆନ୍ ଇନାଙ୍ଗା ।” (aiōnios )
அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார். (aiōnios )
ପିତର୍ ହେୱାନିଂ ଇଚାନ୍, “ଏନ୍ ମୁଡ଼୍କେ ଇନାୱାଡ଼ାଂ ପା ନା ପାନା ନୁଜ଼୍ଜି ହିଦୁୟ୍ ।” ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାନ୍, “ଜଦି ଆନ୍ ମିଙ୍ଗ୍ ନୁସ୍ଦିୱିତିସ୍, ତା ଆତିସ୍ ନା ହୁକେ ମିଦାଙ୍ଗ୍ ଇନାକା ବାଗ୍ ହିଲୁତ୍ ।” (aiōn )
அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். (aiōn )
ଆରେ, ଆନ୍ ଆବାଂ ଗୱାରି କିନାଂ, ଆରେ ମି ହୁଦାଂ ସବୁ ଦାନ୍ ମାନି କାଜିଂ ହେୱାନ୍ ମିଙ୍ଗ୍ ଆରେ ରକାନ୍ ଉପ୍କାର୍ କିଦ୍ନାକାନିଂ ହିଦ୍ନାନ୍, (aiōn )
நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். (aiōn )
ଏପେଙ୍ଗ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱିଜ଼ାର୍ ମାନାୟାରିଂ ଆଦିକାର୍ ହିତାୟ୍ନା, ହେୱେରିଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ହିଦେଂ ଇଞ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ କେଇଦ ୱିଜ଼ୁ ବଜ୍ ଜପି ଆଦିକାର୍ ହିତାଦେର୍ । (aiōnios )
நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios )
ଆରେ, ରକାନ୍ ମତର୍ ହାତ୍ପା ଇସ୍ୱର୍ ଜେ, ଏନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଆରି ମି ପକ୍ୟାତାକାନ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍ ପୁନାକା ନେ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଆନାନ୍, (aiōnios )
ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios )
ଇନାକିଦେଂକି ଏନ୍ ନା ୱାସ୍କିତିଂ ପାତାଲ୍ତ ପିସ୍ତୁୟ୍, କି ଜାର୍ ପୁଇପୁୟା ହେବାକାରିୟାଂ ଜିରା ଆଦେଂ ହିଉୟ୍ । (Hadēs )
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs )
ଇଦାଂ ପୁଚିଲେ ହେୱାନ୍ ଆଗେନିକା କେଞ୍ଜ୍ନାକା ହୁକେ କ୍ରିସ୍ଟତି ଆରେ ନିଂନାକା ବିସ୍ରେ ଇଚାନ୍, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ପାତାଲ୍ତ ତୁହିକିୟା ଆୱାତାନ୍, କି ହେୱାନ୍ତି ଗାଗାଡ଼୍ କି ଗାଗାଡ଼୍ତ ଜିରା ଆୱାତାନ୍ । (Hadēs )
நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs )
ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ଆରେ କିଦେଙ୍ଗ୍ ଇମ୍ଣି ସମୁନି କାତା ବେସି ପ୍ଡାଡ଼୍ନିକାଡ଼୍ଦାଂ ଇସ୍ୱର୍ ଜାର୍ ପୁଇପୁୟା ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ୱେଇ ହୁଦାଂ ୱେଚ୍ଚାନ୍ନା, ହେ ସମୁ ଏକାୱାୱି ପାତେକ୍ ହେୱାନିଂ ହାତେ ବାଦାଡ଼୍ତ ଇଟ୍ୟା ଆଦେଂ ଆନାତ୍ । (aiōn )
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
ହେବେଣ୍ଡାଂ ପାଉଲ୍ ଆରି ବର୍ଣ୍ଣବା ସାସ୍ତାଂ ଇଚାର୍, ଆଗେ ମି ଲାଗେ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ ଇନାକା ମାଚାତ୍; ଏପେଙ୍ଗ୍ ହେଦାଂ ମୁନାକିଜ଼ି ଜାର୍ ଜାର୍ତିଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ନି ଆଟ୍କାଡ଼୍ ଇଞ୍ଜି ବିଚାର୍ କିଜ଼ି ମାଚିଲେ, ହୁଡ଼ାଟ୍, ଆପେଂ ପାର୍ତିକିୱି ଜିହୁଦି ତାକେ ହାନାପା, (aiōnios )
அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். (aiōnios )
ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍ ଇଦାଂ ୱେନ୍ଞ୍ଜି ୱାର୍ୟା ଆତାର୍; ଆରେ, ମାପ୍ରୁତି ବଚନ୍ନି ଜାଜ୍ମାଲ୍ କିଦେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍, ଆରେ ଏଚେକ୍ ମାନାୟ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ନି କାଜିଂ ବାଚିକିୟା ଆଜ଼ି ମାଚାଦେର୍, ହେୱାର୍ ପାର୍ତି କିତାର୍, (aiōnios )
யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். (aiōnios )
ପ୍ଡାନି ସମୁତାଂ ଇସ୍ୱର୍ ଜାର୍ ୱିଜ଼ୁ କାମାୟ୍ ୱେଚ୍ଚାତାନ୍ନା ।” (aiōn )
இவற்றை எல்லாம் செய்கிறவருமாய் இருக்கிற கர்த்தர் சொல்கிறார்.’ (aiōn )
ଇସ୍ୱର୍ ଜଗତ୍ତ ଉବ୍ଜାଣ୍ କିନି ସମୁତାଂ, ହେୱାନ୍ତି ଡ଼ୁକ୍ତି ଗୁଣ୍ ଇଚିସ୍ ତା କାବା କିନି ଅବ୍ୟାସ୍ ୱିଜ଼୍ୱି ସାକ୍ତି ସମାନ୍ ବାବ୍ରେ ହସି ୱାନାତ୍ ହେଦାଂ ଉପ୍ଜାଣ୍ ବିସ୍ରେକାଂ ହେଦାଂ ପୁନ୍ୟାନାତ୍ । ଲାଗିଂ ହେୱାର୍ ପୁନ୍ୱାତାର୍ଣ୍ଣା ଇଞ୍ଜି ଆବ୍ଡ଼ୁ ଚଚ୍ଚେଙ୍ଗ୍ ଆଡୁର୍ । (aïdios )
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ଇନେକିଦେଂକି ହେୱାର୍ ଇସ୍ୱର୍ତି ସତ୍ ପିସ୍ସି ମିଚ୍ ମାନିକିତାର୍ ଆରି ମାପ୍ରୁଙ୍ଗ୍ ପିସ୍ସି ଉବ୍ଜାଣ୍ ଆତି ଜିନିସ୍ନି ପୁଜା ଆରି ଆସିର୍ବାଦ୍ ହେବା କିତାର୍; ହେୱାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦନ୍ୟ । ଆମେନ୍ । (aiōn )
அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். (aiōn )
ଇମ୍ଣାକାର୍ ସାସ୍ ଲାହାଂ ହାର୍ଦି କାମାୟ୍ କିଜ଼ି ଜାଜ୍ମାଲ୍, ସନ୍ମାନ୍ ଆରି ହାୱାକା ଦାହ୍ନାର୍, ହେୱାରିଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ହିନାନ୍ । (aiōnios )
நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். (aiōnios )
ଇନେସ୍ ପାପ୍ ଇନେସ୍ବାନି ହାକିତ ରାଜ୍ କିଜ଼ି ମାଚାତ୍, ହେ ଲାକେ ଉପ୍କାର୍ ପା ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁକେ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଲାକେ ଦାର୍ମି ଦାନ୍ କିଜ଼ି ରାଜ୍ କିନାତ୍ । (aiōnios )
மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது. (aiōnios )
ମାତର୍ ନଙ୍ଗ୍ ପାପ୍ନି ତାରେନ୍ତାଂ ମୁକ୍ଡ଼ା ଆଜ଼ି ଇସ୍ୱର୍ତି ଆଡ଼୍ୟା ଆତିଲେ ଏପେଙ୍ଗ୍ ପୁଇପୁୟା ଉଦେସ୍ତ ପାଡ଼୍ ପାୟାନାଦେରା, ଆରେ ଇବେନି ଇସାପ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ । (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன். (aiōnios )
ଇନେକିଦେଂକି ପାପ୍ନି କୁଲି ଡାବୁଙ୍ଗ୍ ହାକି, ମାତର୍ ଇସ୍ୱର୍ତି ଉପ୍କାର୍ ଦାନ୍ ମା ମାପ୍ରୁ କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ମେହାଣ୍ତ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଆନାତ୍ । (aiōnios )
பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன். (aiōnios )
ଆକର୍ ଦାଦିର୍ ହେୱାର୍ତି, ଆରେ ଗାଗାଡ଼୍ ବାବ୍ରେ ହେୱାର୍ ବିତ୍ରେତାଂ କ୍ରିସ୍ଟ ହତ୍ତାନ୍ନା; ହେ ଦୟାନି ଇସ୍ୱର୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦନ୍ୟ, ଆମେନ୍ । (aiōn )
முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். (aiōn )
କି ‘ଇନେର୍ ପାତାଲ୍ତ ଜୁନାନ୍’ ଇଚିସ୍, କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍ ହାତାକାର୍ ବିତ୍ରେତାଂ ନିକ୍ଚି ତାହିୱାନି କାଜିଂ?” (Abyssos )
“அல்லது ‘பாதாளத்துக்குள்ளே இறங்குபவன் யார்?’” அதாவது இறந்தவர்களிடமிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவருபவன் யார்? என்றும் சொல்லாதே. (Abyssos )
ଇନେକିଦେଂକି ୱିଜ଼ାରିଂ ଦୟା କିନି କାଜିଂ ଇସ୍ୱର୍ ୱିଜ଼ାରିଂ ବଲ୍ ମାନିକିୱାଦାଂ ହେଲାୟ୍ କିତାନ୍ନା । (eleēsē )
ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். (eleēsē )
ଲାଗିଂ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ହେୱାନ୍ତାଂ, ହେୱାନ୍ ହୁକେ ଆରି ହେୱାନ୍ତି କାଜିଂ; ଜୁଗ୍ ଜୁଗ୍ ଜାଜ୍ମାଲ୍ ହେୱାନ୍ତି । “ଆମେନ୍ ।” (aiōn )
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଏପେଙ୍ଗ୍ ଇ ନଙ୍ଗ୍ ଜୁଗ୍ନି ପାଚେ ହାଲ୍ମାଟ୍, ମାତର୍ ଇନେସ୍ ଏପେଙ୍ଗ୍ ଇସ୍ୱର୍ତି ଇଚା ଇନାକା ଇଚିସ୍ ହାର୍ଦାକା, ହାର୍ ଇଟ୍ୟାନାକା ଆରି ହାର୍ଦାକା ବିସ୍ରେ ଇନାକା, ଇଦାଂ ପରିକ୍ୟା କିଜ଼ି ବୁଜାନାଦେର୍, ଇଦାଂ କାଜିଂ ଜାର୍ ଜାର୍ ମାନ୍ନି ପୁନାକା ହୁକେ ବାଦ୍ଲି ଆଡ । (aiōn )
இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். (aiōn )
ଇମ୍ଣି ଇସ୍ୱର୍ ନା ନେକ୍ରିକାବୁର୍ ଆରି ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ବିସ୍ରେନି ସୁଣାୟ୍କିନି ଇସାବ୍ରେ, ଇଚିସ୍ ଇମ୍ଣି ହାର୍ଦାକା ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ତାଂ ଡ଼ୁଗ୍ଜି ମାଚାତ୍ । (aiōnios )
கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். (aiōnios )
ମତର୍ ନଙ୍ଗ୍ ହତାତ୍ନା, ଆରେ ପାର୍ତି କିଜ଼ି ବଲ୍ମାନି ଆନି କାଜିଂ ୱିଜ଼୍ୱି ମାପ୍ରୁ ଇସ୍ୱର୍ତିଂ ବଲ୍ ଇସାବ୍ରେ, ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ତି ସାସ୍ତର୍ ଉପ୍କାର୍ତାଂ ୱିଜ଼ୁ ଜାତିର୍ ମାନାୟାର୍ ଲାଗାଂ ପୁନି କିତାର୍ନା, ହେ ବିତ୍ରେନି ହତି ଇସାବ୍ରେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ସୁସ୍ତାକିଦେଂ ଆଡ୍ନାନ୍, (aiōnios )
அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. (aiōnios )
ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁକେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ହେ ରୱାନ୍ ମତର୍ ଗିଆନ୍ବାନ୍ ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )
ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଗିଆନିର୍ ଇନେର୍? ସାସ୍ତିର୍ ଇନେର୍? ଇ ଜୁଗ୍ନି ବେର୍ଣିୟା ଇନେର୍? ଇସ୍ୱର୍ କି ପୁର୍ତିନି ଗିଆନ୍ତିଂ ମୁର୍କିୟା ଇଞ୍ଜି ହପ୍ୱାତାର୍ଣ୍ଣା? (aiōn )
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
ଆତ୍ମିକ୍ ବାବ୍ରେ ହେନ୍ତାକାର୍ ଲକୁ ବିତ୍ରେ ଗିଆନ୍ନି କାତା ଇନାପ୍, ମତର୍ ହେଦାଂ ଇ ଜୁଗ୍ନି ଗିଆନ୍ ଆକାୟ୍ କି ଇ ଜୁଗ୍ନି କୁଟ୍ଇନି ମୁଡ଼୍ଦାକାର୍ତି ଗିଆନ୍ ଆକାୟ୍, (aiōn )
அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. (aiōn )
ମତର୍ ଆପେଂ ହାତ୍ପା କାତା ଗିଆନ୍ ଲାକେ ଇସ୍ୱର୍ତି ଗିଆନ୍ନି କାତା ଇନାପା; ହେୱାନ୍ ଡ଼ୁକ୍ତି ଗିଆନ୍ ଇସ୍ୱର୍ ମାଦାଂ ଜାଜ୍ମାଲ୍ କାଜିଂ ସଁସାର୍ନି ଆଗେ ତିର୍ କିଜ଼ି ମାଚାନ୍ । (aiōn )
இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். (aiōn )
ଇ ଜୁଗ୍ଦି ମୁଡ଼୍ଦାକାର୍ ବିତ୍ରେ ଇନେର୍ ହେଦାଂ ପୁନ୍ୱାତାର୍ଣ୍ଣା, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ହେଦାଂ ପୁଞ୍ଜି ମାଚିସ୍ ଜାଜ୍ମାଲ୍ନି ମାପ୍ରୁତି କ୍ରୁସ୍ତ ଦୁପି କିୱାତାର୍ମା; (aiōn )
இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. (aiōn )
ଇନେର୍ ଜାର୍ତିଂ ଟେପର୍ କିମେନ୍ । ମି ବିତ୍ରେ ଜଦି ଇମ୍ଣି ଲଗୁ ଇ ଜୁଗ୍ତ ଜାର୍ତିଂ ବୁଦିୟା ଇଞ୍ଜି ମାନେ କିନାନ୍, ୱାଟିଙ୍ଗ୍ ହେୱାନ୍ ଇନେସ୍କି ବୁଦିୟା ଆଦେଂ ଆଡ୍ନାନ୍, ଇଦାଂ କାଜିଂ ହେୱାନ୍ ମୁରୁକ୍ ଆୟେନ୍ । (aiōn )
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். (aiōn )
ଲାଗିଂ ଜଦି ତିନାକା ଉଣାକା ନା ଟଣ୍ଡେନ୍ ବାଦାନି କାରଣ୍ ଆତିସ୍, ୱାଟିଙ୍ଗ୍ ନା ଟଣ୍ଡେନ୍ ଇନେସ୍ ନା ହୁଦାଂ ବାଦା ପାୟା ଆଉନ୍, ଇଦାଂ କାଜିଂ ଆନ୍ ମୁଡ଼୍ ପା ଜାଇ ତିନୁଙ୍ଗ୍ । (aiōn )
ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன். (aiōn )
ଇ ୱିଜ଼ୁ କାତା ଲାକେ ହେୱାର୍ କାଜିଂ ଗିଟା ଆତାତ୍, ଆରେ ଇମ୍ଣାକାର୍ ଜୁଗ୍ ୱିଜ଼୍ନି କାଡ଼୍ ବାହା କିତାସ୍ନା, ଏଲେଙ୍ଗ୍ ଜେ ଆସେଙ୍ଗ୍ ମା ଚେତ୍ନା କାଜିଂ ହେ ୱିଜ଼ୁ ଲେକା ଆତାତ୍ନ୍ନା । (aiōn )
மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். (aiōn )
ଆଡ଼େ ହାକି, ଇମେତ୍ ନିନ୍ଦାଂ, ଜୟ୍ ହାକି ଇମେତ୍ ନିନ୍ଦାଂ ସାକ୍ତି ।” (Hadēs )
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?” (Hadēs )
ଇସ୍ୱର୍ ଗାଗାଡ଼୍ ଜେ କ୍ରିସ୍ଟ ତା ଜାଜ୍ମାଲ୍ ଲାକେ ନେକ୍ରିକାବୁର୍ ଅଜଡ଼୍ ଇନେସ୍ ଇବାନି ମାନାୟାର୍ କାଜିଂ ହମେତ୍, ଇଦାଂ କାଜିଂ ଇ ସଁସାର୍ନି ପାର୍ତିକିୱାକାର୍ତି ଗିଆନ୍ କାଣ୍କୁ କାଣା କିତାତ୍ନା । (aiōn )
இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. (aiōn )
ଇନାକିଦେଂକି ଇ ଅଲପ୍ କାଡ଼୍ କାଜିଂ ଲକୁ ଦୁକ୍ ବେସି ବୱାଡ଼୍ ଲାକେ ମା କାଜିଂ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ପାତେକ୍ ଗାଜା ଇ ଜାଜ୍ମାଲ୍ ମାନ୍କିନାପା; (aiōnios )
ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. (aiōnios )
ଲାଗିଂ ଆପେଂ ହୁଡ଼୍ନି କାଜିଂ ଇଟ୍କାଡ଼୍ କିୱାଦାଂ ହୁଡ଼୍ୱି ବିସ୍ରେ କାଜିଂ ଇଟ୍କାଡ଼୍ କିନାପା ଇନାକିଦେଂକି ବାହା ବିସ୍ରେ ଅଲପ୍ କାଡ଼୍ କାଜିଂ ମତର୍ ବାହା ହୁଡ଼୍ୱି ବିସ୍ରେ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ପାତେକ୍ । (aiōnios )
எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. (aiōnios )
ଇନାକିଦେଂକି ଜଦି ମା ଇ ତୁମ୍ ଲାକେ ଦିନେକ୍ନି ଗାଗାଡ଼୍ ଇଲ୍ ଡ୍ରିଙ୍ଗ୍ଜି ହାନାତ୍, ୱାଟିଙ୍ଗ୍ ଇସ୍ୱର୍ ରଚ୍ଚି କାଇଦାଂ ରଚ୍ଚି ମା ର ୱିଜ଼୍ୱିକାଡ଼୍ ପାତେକ୍ ଇଲ୍ ଜେ ସାର୍ଗେତ ମାନାତ୍, ଇଦାଂ ଆସେଙ୍ଗ୍ ପୁନାସ୍ । (aiōnios )
இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. (aiōnios )
ଇନେସ୍ ଦରମ୍ ସାସ୍ତର୍ତ ଲେକା ଆତାତ୍ନ୍ନା, “ହେୱାନ୍ ମେଲା କେଇଦ ପାସ୍ପାତାନ୍ନା, ହେୱାନ୍ ନାସ୍କିନିକାରିଂ ଦାନ୍ ହିନାନା, ତା ଦାର୍ମି କାତା ଜୁଗ୍ ଜୁଗ୍ କାଡ଼୍ ପାତେକ୍ ।” (aiōn )
இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே. (aiōn )
ଆନ୍ ଜେ ମିଚ୍ ଇନୁଙ୍ଗା, ଇଦାଂ ମାପ୍ରୁ ଜିସୁତି ଇସ୍ୱର୍ ଆରି ଆବା ପୁନାନ୍; ହେୱାନିଂ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଜୱାର୍ । (aiōn )
இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். (aiōn )
ହେୱାନ୍ ମା ଆବା ଇସ୍ୱର୍ ଇଚାତାଂ ଇ ପାପ୍ନି ସଁସାର୍ତାଂ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଉଦାର୍ କିଦ୍ନି କାଜିଂ ମା ପାପ୍ କାଜିଂ ଜାର୍ତିଂ ହେଲାୟ୍ କିତାନ୍; (aiōn )
இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். (aiōn )
ଜୁଗ୍ ଜୁଗ୍ ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆୟେତ୍ । ଆମେନ୍ । (aiōn )
இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଇନେର୍ ଜାର୍ ଗାଗାଡ଼୍ ଉଦେସ୍ତ ୱିତ୍ନାନ୍; ହେୱାନ୍ ଗାଗାଡ଼୍ତାଂ ହତ୍ତି ଚାନେକ୍ନି ତାସ୍ ତ୍ରେସ୍ନାନ୍; ମାତର୍ ଇନେର୍ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ତ ଉଦେସ୍ତ ୱିତ୍ନାନ୍, ହେୱାନ୍ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ତାଂ ହତ୍ତି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ବାର୍ତି ତାସ୍ ତ୍ରେସ୍ନାନ୍ । (aiōnios )
ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். (aiōnios )
କ୍ରିସ୍ଟ ୱିଜ଼ୁ ସାର୍ଗେନି ସାସନ୍କାରିୟା, କେମ୍ତା ପୁରା ଆଦିକାର୍, ସାକ୍ତିତ ଆରି ଆଦିକାରିଂ ଜପି ସାସନ୍ କିନାର୍, ଇ ଜୁଗ୍ନି ମାନି କାଡ଼୍ କି ହାନି କାଡ଼୍ କେମ୍ତା ଚଚ୍ନି ପାଦ୍ ପିସ୍ତି ତା ପାଦ୍ ବାଡ଼୍କାସ୍ । (aiōn )
அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். (aiōn )
ହେ ସମୁତ ଏପେଙ୍ଗ୍ ଇ ଜଗତ୍ନି ସତ୍ହିୱି ହାଜ଼ି ଦାହାଟ୍, ଗାଜା ଆକାସ୍ତ ଗାଗାଡ଼୍ହିୱି ଆଦିକାର୍ ଜିବୁନ୍ ତଲ୍ୟା ମାଚାଦେର୍ । ହେ ମୁଡ଼୍ଦାକାନ୍ ନଂ ଇସ୍ୱର୍ତି ବଲ୍ ପିହ୍ନି ଲକୁ ଜପି ସାସନ୍ କିନାନା । (aiōn )
அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. (aiōn )
ଆରି କ୍ରିସ୍ଟ ଜିସୁତାଂ ହେୱାନ୍ ମା କାଜିଂ ଦୟା କିଜ଼ି ୱାନି ଜୁଗ୍ତ ଜାର୍ ଉପ୍କାର୍ନି ଆଦିକ୍ ବେସି ଦାନ୍ ହପ୍ନାନ୍ । (aiōn )
இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். (aiōn )
ଇସ୍ୱର୍ତି ହେ ପ୍ଡାନି ସମୁନି ଡ଼ୁକ୍ତି ଉପାୟ୍ ଇନେସ୍ କାମାୟ୍ ଆଦେଂ ଆଡ଼୍ନାତ୍, ହେଦାଂ ୱିଜ଼ାରିଂ ଜାଣାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ନି କାମାୟ୍ ଆନ୍ ଲାବ୍ କିତାଂନା । ସବୁ ବିସ୍ରେନି ରାକ୍ୟାକାରିୟା ଇସ୍ୱର୍ ଆଗେ ସବୁ ଜୁଗ୍ତ ତା ଡ଼ୁକ୍ତି କାତାତିଂ ଡ଼ୁକ୍ଚି ଇଡ଼୍ଜି ମାଚାର୍, (aiōn )
அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. (aiōn )
ଇସ୍ୱର୍ ତା ୱିଜ଼୍ୱି ସମୁ ଉଦେସ୍ ଇସାବ୍ରେ ମା ମାପ୍ରୁ କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ହୁକେ ଇଦାଂ ପୁରା କିତାର୍ଣ୍ଣା । (aiōn )
இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். (aiōn )
ମଣ୍ଡ୍ଲି ହୁକେ ଆରି କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ହୁକେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ପାତେକ୍ ହେ ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )
கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଇନାକିଦେଂକି ମା ଜୁଜ୍ ମୈତ୍ପୁର୍ନି ମାନାୟ୍ ବିରୁଦ୍ତ ଆକାୟ୍, ମତର୍ ଜଗତ୍ ଆଦିକାର୍ ବିରୁଦ୍ତ ଆକାୟ୍, ଆଦିକାରି ବିରୁଦ୍ତ, ଇ ମାଜ୍ଗାନି ସାର୍ଗେନି ଆଦିକାରି ବିରୁଦ୍ତ ଆରେ ଆକାସ୍ନି ବାନ୍ୟାଜିବୁନିଂ ବିରୁଦ୍ତ ଜୁଜ୍ କିନାପା; (aiōn )
ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. (aiōn )
ଜୁଗ୍ ଜୁଗ୍ ଆବା ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )
நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ହେ ଡ଼ୁକ୍ତାକା ଆଗେନି ସମୁ ଆରି ଆଗେନି ଆକର୍ ଦାଦିର୍ତାଂ ଡ଼ୁଗ୍ଜି ମାଚାତ୍, ମାତର୍ ନଙ୍ଗ୍ ହେୱାନ୍ତି ସାଦୁର୍ ଲାଗାଂ ହତାତ୍ନ୍ନା । (aiōn )
அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. (aiōn )
ହେ ନାଞ୍ଜିଙ୍ଗ୍ ହେୱାର୍ ଡାଣ୍ଡ୍ ପାୟାନାର୍, ଇଚିସ୍ ମାପ୍ରୁତି ଲାଗେ ତାଙ୍ଗ୍ ଆରି ସାକ୍ତିତ ଜାଜ୍ମାଲ୍ତାଂ ଦେହା ଆଜ଼ି ୱିଜ଼୍ୱି ନାସ୍ ବଗ୍ କିତାର୍ । (aiōnios )
நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். (aiōnios )
ଆପ୍ ନିଜେ, ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ଆରେ ମା ଇମ୍ଣି ଆବା ଇସ୍ୱର୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜିଉନଜ଼ି ଦୟାତ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱିଜ଼୍ୱି ଦୁକ୍ସାରାୟ୍ କିଜ଼ି ଆରି ହାର୍ଦି ଆହା ହିତ୍ନ୍ନା, (aiōnios )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். (aiōnios )
ଆତିସ୍ପା ଇମ୍ଣାକାର୍ ୱାନିଦିନ୍ତ କାଡ଼୍ଦ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନି କାଜିଂ ଜିସୁ କ୍ରିସ୍ଟତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାର୍ ତାକେ ଉତର୍ମୁଡ଼୍ ଲାକେ ଆନି କାଜିଂ ମୁଡ଼୍ଦି ପାପିୟା ଜେ ଆନ୍, ନା ତାକେ ହେୱାନ୍ ଇନେସ୍କି ଜାର୍ ବାର୍ତି ଦୟା କିଦ୍ନାନ୍, ଇଦାଂ କାଜିଂ ଆନ୍ ଦୟା ପାୟା ଆତାଂ । (aiōnios )
பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. (aiōnios )
ଜିରାୱି, ଚଞ୍ଜିୟାଆୱି, ରୱାନ୍ ମତର୍ ଇସ୍ୱର୍ ଜେ ୱିଜ଼୍ୱି କାଡ୍ନି ରାଜା, ତା ପାଣ୍ ଆରି ଜାଜ୍ମାଲ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )
அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென். (aiōn )
କ୍ରିସ୍ଟ ପାର୍ତିନି ହାର୍ଦି ଜୁଚ୍ତାକେ ମାନ୍ପାରାଣ୍ କିୟା, ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଆସ୍ତି ଇଟା; ହେଦାଂ କାଜିଂ ତ ଏପେଙ୍ଗ୍ କୁକ୍ୟାତାଦେର୍ଣ୍ଣା ଆରି ବେସି ସାକିର୍ ମୁମ୍ଦ ହାର୍ଦି ସାକି ହିତାୟ୍ନା । (aiōnios )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். (aiōnios )
ଇନେର୍ ରୱାନ୍ ମତର୍ ହାୱାକାନ୍ ଆରି ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଅଜଡ଼୍ତ ବାହାକିନାକାନ୍, ଇନେନିଙ୍ଗ୍ ଇମ୍ଣି ମୟେତ୍ପୁର୍ ଇନାୱାଡ଼ାଙ୍ଗ୍ ହୁଡ଼୍ୱାତାନ୍ନା, କି ହୁଡ଼୍ଦେଙ୍ଗ୍ ଆଡୁତ୍, ହେୱାନ୍ ସମାନ୍ ୱାଡ଼ାଙ୍ଗ୍ ହେଦାଂ ଚଚ୍ନାନ୍; ୱିଜ଼୍ୱିକାଡ଼୍ ପାତେକ୍ ହେୱାନ୍ତି ମାନିନି ଆରି ସାକ୍ତିକାଟାକାନ୍ ହୱେତ୍ । ଆମେନ୍ । (aiōnios )
இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். (aiōnios )
ଇମ୍ଣାକାର୍ ଇ କାଡ଼୍ଦ ମାଜାନ୍, ହେୱାର୍ ଇନେସ୍କି ଆକ୍ରିୟା ଆମେର୍ ଆରି ୱିଜ଼୍ନି ଦାନ୍ ଜପି ବାର୍ସି କିମେର୍, ଇଚିସ୍ ଦୁକ୍ବଗ୍ କାଜିଂ ସବୁ ବିସ୍ରେ ବେସିତାଂ ମାଙ୍ଗ୍ ଦାନ୍ କିଦ୍ନାନ୍ ଇମ୍ଣି ଇସ୍ୱର୍, ହେୱାନ୍ତି ଜପି ବାର୍ସି କିନାର୍; ତା ପାଚେ ବଗିକିଦେଂ ମା ସବୁ ବିସ୍ରେ ହେୱାନ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ହିଦ୍ନାନ୍ । (aiōn )
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. (aiōn )
2 Timothy 1:9 (2 தீமோத்தேயு 1:9)
(parallel missing)
இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. (aiōnios )
2 Timothy 2:10 (2 தீமோத்தேயு 2:10)
(parallel missing)
ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். (aiōnios )
2 Timothy 4:10 (2 தீமோத்தேயு 4:10)
(parallel missing)
ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். (aiōn )
2 Timothy 4:18 (2 தீமோத்தேயு 4:18)
(parallel missing)
ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
Titus 1:2 (தீத்து 1:2)
(parallel missing)
இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். (aiōnios )
Titus 2:12 (தீத்து 2:12)
(parallel missing)
அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. (aiōn )
Titus 3:7 (தீத்து 3:7)
(parallel missing)
இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். (aiōnios )
ଇନାକିଦେଂକି ଆନାତ୍ପା, ଇନେସ୍ ଏପେଙ୍ଗ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆରେ ଆଡ଼ିଏନ୍ ଲାକେ ଗାଟାୱାଦାଂ ନଲେ ଆଡ଼ିଏନ୍ତାଂ ଗାଜାକାନ୍, ଇଚିସ୍, ରୱାନ୍ ୱାରିନି ଟଣ୍ଡେନ୍ ଲାକେ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ପାୟାଦେଂ ଆଡ୍ନାଦେର୍, ଇଦାଂ କାଜିଂ ଅନିସିମସ୍ ଅଲପ୍ କାଡ଼୍ କାଜିଂ ମିଂ ତାଂ ବିନେ ଆଜ଼ି ମାଚାନ୍; (aiōnios )
சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். (aiōnios )
ଇ ହାରିହାରା କାଡ଼୍ଦ ମାଜ଼ି କାଜିଂ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ କାତା ଇଞ୍ଚାର୍ଣ୍ଣା; ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହେ ସବୁ ବିସ୍ରେନି ଆଦିକାର୍ କିଜ଼ି ବାଚି କିତାନ୍, ତା ହୁକେ ପା ସବୁ ଜଗତ୍ ଉବ୍ଜାଣ୍ କିତାନ୍; (aiōn )
ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். (aiōn )
ବିନ୍ ପାକ୍ୟାତ ହେୱାନ୍ ମାଜ଼ିତି ବିସ୍ରେ ଇନାନ୍, “ଏ ଇସ୍ୱର୍, ନି ଗାଦି ଜୁଗ୍ ଜୁଗ୍, ଆରେ ନିୟାୟ୍ନି ଦାଣ୍ଡ୍ ମି ରାଜିନି ଦାଣ୍ଡ୍ ଆନାତ୍ ।” (aiōn )
ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, “இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். (aiōn )
ଆରେ ହେୱାନ୍ ବିନ୍ ବାହାତ ପା ଇଚାନ୍ନା, “ଏନ୍ ମଲ୍କିସେଦକ୍ତି ଲାକେ ୱିଜ଼୍ୱି ପାତେକ୍ ମାପ୍ରୁ ହେବାକିନାକାନ୍ ଆତାୟ୍ନା ।” (aiōn )
இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ଇ ଲାକେ ହାର୍ଦାକାନ୍ ଆଜ଼ି ହେୱାନ୍ ହେୱାନିଂ ବଲ୍ ମାନିକିନାକାର୍ କାଜିଂ ୱିଜ଼୍ୱି ମୁକ୍ତି ବାଚିକିୟାତାନ୍ । (aiōnios )
இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
ବାର୍ବିନି ବାପ୍ତିସିମ୍ ବିସ୍ରେ ହିକ୍ୟା, କେଇହିନାକା, ହାତାକାର୍ତି ଆରେ ନିଂନାକା ଆରି ୱିଜ଼୍ୱି ବିଚାର୍ ଲାକେ କୁନାଦି ଆରେ ରଗ କୁଚିକିୱାଦାଂ ବାର୍ତି ଲାବ୍ କିନି କାଜିଂ ହାନାସ୍ । (aiōnios )
திருமுழுக்கைப் பற்றிய உபதேசம், கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவற்றின் ஆரம்ப பாடங்களை விட்டு பூரணத்திற்கு முன்னேறிச் செல்வோம். (aiōnios )
ଇସ୍ୱର୍ତି ହାର୍ଦି ବଚନ୍ ୱାନି କାଡ୍ନି ଜୁଗ୍ ସାକ୍ତିତିଂ ୱେଣ୍ଡ୍ତାର୍ଣ୍ଣା, (aiōn )
இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள், (aiōn )
ମାଦାଂ ଆରେ ଜିସୁ ହେ ବାହାତ ମଲ୍କିସେଦକ୍ତି ଲାକେ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ଦ ମୁଡ଼୍ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଆଜ଼ି ମା ଆଗେ ୱାତିଲାକେ ହଟାନ୍ନା । (aiōn )
அங்கு நமக்கு முன்பாக கடந்துபோயிருக்கிற இயேசுவும் நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராயிருக்கிறார். (aiōn )
ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ତି ବିସ୍ରେ ଇ ସାକି ହିଆନାତ୍, “ଏନ୍ ମଲ୍କିସେଦକ୍ତି ମୁଣିକା ଲାକେ ଜୁଗ୍ ଜୁଗ୍ନି ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଆନାୟ୍ ।” (aiōn )
ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (aiōn )
ମତର୍ ଇନେର୍ ହେୱାନ୍ତି ବିସ୍ରେ ଇଦାଂ ଇଚାନ୍ନା, “ମାପ୍ରୁ ପାର୍ମାଣ୍ କିତାନ୍ନ୍ନା, ଆରେ ହେୱାନ୍ ମାନ୍ତଏତ୍ କିଉନ୍, ଏନ୍ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ନି ମାପ୍ରୁ ହେବା କିନାକାୟ୍, ଆନାୟ୍ ହେୱାନ୍ତି ହୁଦାଂ ହେୱାନ୍ ପାର୍ମାଣ୍ ଲାହାଙ୍ଗ୍ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଆତାନ୍ନା ।” (aiōn )
ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’” (aiōn )
ମାତର୍ ଜିସୁ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ଜିବୁନ୍ । ଇଚିସ୍ ହେୱାନ୍ତି ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ପାଦ୍ତ ବିନେ ଇନେର୍ ବାଚି କିୟାଦେଂ ପର୍ସନ୍ ଆକାୟ୍ । (aiōn )
ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். (aiōn )
ଲାଗିଂ ମସାତି ବିଦି ନାଦାର୍ନିକା ମାନୟାରିଂ ମୁଡ଼୍ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ପାଦ୍ତ ବାଚି କିତାନ୍, ମତର୍ ଇମ୍ଣି ପାର୍ମାଣ୍କାତା ବିଦି ପାଚେ ଆଜ଼ି ମାଚାତ୍, ହେଦାଂ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ପାତେକ୍ ବାର୍ତି ପାୟାତି ମାଜ଼ିଙ୍ଗ୍ ବାଚି କିନାତ୍ । (aiōn )
ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது. (aiōn )
ମତର୍ ଅଡା ଜାର୍ତିଂ ଅହ୍ରି ନେତେର୍ ଅଜ଼ି ରଞ୍ଜେମାଡ୍ ମୁଡ଼୍ନିପୁଇପୁୟା ବାହାତ ହଣ୍ଜି ୱିଜ଼୍ୱି ମୁକ୍ଡ଼ାୟ୍ କିତ୍ତାନ୍ନା ।” (aiōnios )
அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios )
ୱାଟିଂ ଇମ୍ଣି କ୍ରିସ୍ଟ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ତି ହୁଦାଂ ଜାର୍ତିଂ ଦସିହିଲ୍ୱି ପୁଜାଲାକେ ଇସ୍ୱର୍ତି ଲାଗାୟ୍ ପୁଜା କିତାନ୍, ହେୱାନ୍ତି ନେତେର୍ ଏଚେକ୍ ଆଦିକ୍ ପାତେକ୍ ଜିତାକା ଇସ୍ୱର୍ତି ହେମାଣ୍ କିନି କାଜିଂ ହାତି କାମାୟ୍ତାଂ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଚିନ୍ତା ସାକ୍ତିତିଂ ସକଟ୍ କିଉତ୍! (aiōnios )
அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios )
ଆରେ ଇ କାରଣ୍ତାଂ କ୍ରିସ୍ଟ ପୁନି ନିୟମ୍ନି ମାଦ୍ଣାକାନ୍ ଆତାନ୍ନା, ଇନେସ୍ ପର୍ତୁମ୍ ନିୟମ୍କାଡ଼୍ନି ଅପ୍ରାଦ୍ ମତର୍ ମୁକ୍ଡ଼ାନାକା ହାକିବଗ୍ କିୟା ଆଜ଼ି ମାଚିଲେ କୁକ୍ୟାତି ଲକୁ ୱିଜ଼୍ୱିତି ଆଦିକାର୍ ବିସ୍ରେ ପାର୍ମାଣ୍ନି ପାଡ଼୍ ପାୟା ଆନାର୍ । (aiōnios )
ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios )
ତା ଆତିସ୍ ଜଗତ୍ ବୁଡାନି ପାତେକ୍ ରଗତିଂ ରଗ ହେୱାନିଂ ହାକି ବଗ୍ କିଦେଙ୍ଗ୍ ଆତାତ୍ମା, ମତର୍ ନଙ୍ଗ୍ ହେୱାନ୍ ଜୁଗୱିଜ଼ିନି ୱେଡ଼ାଲିଂ ଜାର୍ତିଂ ପୁଜାକିନାକା ହୁଦାଂ ପାପ୍ ଦେହା କିଦେଙ୍ଗ୍ ହସିୱାତାନ୍ନା । (aiōn )
அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn )
ପାର୍ତି ହୁଦାଂ ଆସେଙ୍ଗ୍ ବୁଜା ଆଦେଂ ଆଡ୍ନାସ୍ ଜେ, ୱିଜ଼ୁ ସଁସାର୍ନି ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ ହୁଦାଂ ରଚ୍ୟା ଆତାକା, ଲାଗିଂ ଇମ୍ଣାକା ପା ହାଣ୍କୁ ବିସ୍ରେ ହୁଡ଼୍ନି ବିସ୍ରେ ଉବ୍ଜାଣ୍ ଆୱାତାତ୍ନା । (aiōn )
விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. (aiōn )
ଜିସୁ କ୍ରିସ୍ଟ ନିହିଙ୍ଗ୍, ନେଞ୍ଜେଙ୍ଗ୍ ଆରି ସବୁ ୱେଡ଼ାଙ୍ଗ୍ ସମାନ୍ ମାନାନ୍ । (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். (aiōn )
ଇମ୍ଣି ସୁସ୍ତା ହିଦ୍ନି ଇସ୍ୱର୍ ୱିଜ଼୍ୱିକାଡ଼୍ ତିର୍ ନିୟମ୍ନି ନେତେର୍ କାଜିଂ ମୁଡ଼୍ ମେଣ୍ଡାଗଡ଼ିୟା, ଇଚିସ୍ ମା ମାପ୍ରୁ ଜିସୁତିଂ ହାକିନିକାର୍ ବିତ୍ରେତାଂ ମାସ୍ତି ତାହିୱାତାନ୍; (aiōnios )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், (aiōnios )
ହେୱାନ୍ତି କାଣ୍କୁତ ଇନାକା ହଲ୍ନାତ୍, ହେଦାଂ ହେୱାନ୍ ମା ୱାସ୍କିତ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ହୁଦାଂ ୱିସ୍ସି ହେୱାନ୍ତି ଇଚା ପୁରା କିଦେଙ୍ଗ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଜାଣ୍କେ ହାର୍ଦି କାମାୟ୍ତ ବାର୍ତି କିଦେନ୍ । ଜୁଗ୍ ଜୁଗ୍ ଜାଜ୍ମାଲ୍ ହେୱାନ୍ତି । ଆମେନ୍ । (aiōn )
இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ୱେନ୍ଦୁଲ୍ ନାଣି ଲାକେ, ବେସି ବାନ୍ୟା ବିସ୍ରେ ଜଗତ୍ତ ବାର୍ତି; ଆରେ ହେଦାଂ ମା ଗାଗାଡ଼୍ ବିଟାଡ଼୍ତ ମାଚିଲେ ବାନ୍ୟା କୁଟୁମ୍ ମେଙ୍ଗ୍ଜି ମା ୱିଜ଼ାର୍ ମାନାୟାରିଂ ବାନ୍ୟା କିନାତ୍ । ୱେନ୍ଦୁଲ୍ନି ନରକ୍ ନାଣିତ ମା ସବୁ ଜିବୁନ୍ତିଂ କାଡି କିନାତ୍ । (Geenna )
நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna )
ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍ ଜିରାନି ମାଞ୍ଜିଙ୍ଗ୍ତାଂ ଆକାୟ୍, ଆୱିତିସ୍ ଜିରାୱି ମାଞ୍ଜିଙ୍ଗ୍ତାଂ, ଇଚିସ୍ ଇସ୍ୱର୍ତି ଜିଜ଼ି ମାନି ଆରି ସବୁଦିନ୍ ମାନାକା ବଚନ୍ ହୁଦାଂ ଆରେ ଜଲମ୍ ଆତାଦେର୍ଣ୍ଣା । (aiōn )
ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
ମାତର୍ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ ୱିଜ଼୍ୱିକାଡ଼୍ ତିର୍ ।” ଇଦାଂ ହେ ନେକ୍ରିକାବୁର୍ନି ବଚନ୍, ଇନାକା ମି ଲାଗାଂ ସୁଣାୟ୍ କିୟା ଆତାତ୍ନା । (aiōn )
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
ଇନେର୍ ଜଦି ସୁଣାୟ୍ କିନାନ୍, ବାଟିଙ୍ଗ୍ ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ ସୁଣାୟ୍କିନାକାନ୍ ଲାକେ ସୁଣାୟ୍ କିଏନ୍; ଇନେର୍ ଜଦି ହେବା କିନାନ୍, ବାଟିଙ୍ଗ୍ ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତାଂ ସାକ୍ତିଗାଟାନି ମାନାୟ୍ ଲାକେ ହେବା କିଏନ୍, ଇନେସ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ହୁଦାଂ ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆନାତ୍; ଜୁଗ୍ ଜୁଗ୍ ଜାଜ୍ମାଲ୍ ଆରି ବାପୁ ହେୱାନ୍ତି । ଆମେନ୍ । (aiōn )
பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
କ୍ରିସ୍ଟତି ଲାହାଂ ମେହାଜ଼ି ତା ୱିଜ଼୍ୱି ୱିଜ଼ୁ ଦୟାନି ମୁଡ଼୍ଦାକାନ୍ ଇମ୍ଣି ଇସ୍ୱର୍ ଜାର୍ ୱିଜ଼୍ୱି ଜାଜ୍ମାଲ୍ତ ରଚେବାଗ୍ ଆନି କାଜିଂ କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ହୁଦାଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ କୁକ୍ତାନ୍ନା, ହେୱାନ୍ ମିଦାଂ ଚାନେକ୍ ଦୁକ୍ବଗ୍ ପାଚେ ମିଂ ବାର୍ତି, ସୁସ୍ତା, ବାଡ଼୍କାସ୍ ଆରି କୁଚିକିଦ୍ନାନ୍ । (aiōnios )
எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். (aiōnios )
ବାଡ଼୍କାସ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ହେୱାନ୍ତି ରାଜ୍ ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )
என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଆରେ ଇ ବାନି ମା ମାପ୍ରୁ ଆରି ମୁକ୍ତି କାରିୟା ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ୱିଜ଼୍ୱି ରାଜିତ ମାନ୍ତାଂ ହଣ୍ତେଙ୍ଗ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ପୁରା ଆଦିକାର୍ ହିଦ୍ୟାନାତ୍ । (aiōnios )
நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios )
ଇନେକିଦେଂକି ଇସ୍ୱର୍ ପାପ୍ତ ମୁଚ୍ୟାତି ଦୁତକ୍କାଂ କେମା ହିୱାଦାଂ ନରକ୍ତ ତୁହିଜି ବିଚାର୍ଣ୍ଣା କାଜିଂ ମାଜ୍ଗାନି କ୍ଡଇଦ ହିକ୍ଡ଼ିଂ ତାଙ୍ଗ୍ ଗାଚ୍ଚି ଇଡ଼୍ତାନ୍ନା (Tartaroō )
இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; (Tartaroō )
ନଲେ ମା ମାପ୍ରୁ ଆରି ମୁକ୍ତିକିନାକାନ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଉପ୍କାର୍ ଆରି ଗିଆନ୍ତ ଗାଜା ଆଡୁ । ନଂ ଆରି ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ପାତେକ୍ ହେୱାନ୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )
ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்பொழுதும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ହେ ଜିବୁନ୍ ଚଞ୍ଜ୍ୟାତାନ୍, ଆରେ ଆପେଂ ହୁଡ଼୍ତାପ୍ନା ଆରି ସାକି ହିନାପା; ଇମ୍ଣି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଆବା ଲାହାଙ୍ଗ୍ ନିତ୍ରେ ମାଚାନ୍ ଆରେ ମା କଚଣ୍ ହତ୍ତାକା, ହେୱାନ୍ତି ବିସ୍ରେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେଚ୍ଚାନାପା । (aiōnios )
உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். (aiōnios )
ଆରେ, ଜଗତ୍ନିକା ଆରି ହେବେ ଆହା ହିଲ୍ୱିତିସ୍, ମାତର୍ ଇନେର୍ ଇସ୍ୱର୍ତି ଇଚା ମାନି କିତାର୍, ହେୱେନ୍ ନିତ୍ରେ ୱିଜ଼୍ୱିନିକାନ୍ । (aiōn )
உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn )
ଆରେ ହେୱେନ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନାକା ପାର୍ମାଣ୍ କିତ୍ତାନ୍ନା, ହେଦାଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ । (aiōnios )
அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios )
ଇନେର୍କି ଜାର୍ତିଂ କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍ ପାର୍ତି କିନାକାନ୍ ଟଣ୍ଡେନ୍ ଆରି ତଣ୍ଦେକ୍କାଂ ଗିଣ୍ କିନାନ୍, ହେୱେନ୍ ନାର୍ ଅହ୍ନାକାନ୍ ଆରେ ନାର୍ ଅହ୍ନାକାନ୍ ତାକେ ଇନେସ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ମାନ୍ଗୁତ୍, ଇଦାଂ ଏପେଙ୍ଗ୍ ପୁନାଟ୍ । (aiōnios )
தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். (aiōnios )
ହେ ସାକି ଇଦାଂ ଜେ ଇସ୍ୱର୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ହିତ୍ତାନ୍ନା, ଆରେ ହେ ଜିବୁନ୍ ତା ମାଜ଼ିତି ତାକେ ମାନାତ୍ । (aiōnios )
இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. (aiōnios )
ଇସ୍ୱର୍ତି ମାଜ଼ି ତର୍ଦ ପାର୍ତି କିନାଦେରା ଜେ ଏପେଙ୍ଗ୍, ଏପେଙ୍ଗ୍ ଇନେସ୍ ପୁନାଟ୍ ଜେ, ଏପେଙ୍ଗ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ତାଦେର୍ଣ୍ଣା, ଇଦାଂ କାଜିଂ ଆନ୍ ମି ଲାଗେ ଇ ୱିଜ଼ୁ ଲେକିକିତାଂନା । (aiōnios )
இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். (aiōnios )
ଆରେ ପା ଆସେଙ୍ଗ୍ ପୁନାସ୍ ଜେ, ଇସ୍ୱର୍ତି ମାଜ଼ି ୱାତାନ୍ନା ଆରି ହାତ୍ପାତିଂ ପୁଞ୍ଜେଙ୍ଗ୍ କାଜିଂ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଗିୟାନ୍ ହିତ୍ତାନ୍ନା; ଆରେ ଆସେଙ୍ଗ୍ ହେ ହାତ୍ପା ତାକେ, ଇଚିସ୍ ହେୱାନ୍ତି ମାଜ଼ି ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ତାକେ ମାନେନ୍ । ହେୱାନ୍ ହାତ୍ପା ଇସ୍ୱର୍ ଆରି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଆନାନ୍ । (aiōnios )
இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார். (aiōnios )
ଇମ୍ଣି ହାତ୍ପା ମା ୱାସ୍କିତ ମାନାତା ଆରି ଜୁଗ୍ ଜୁଗ୍ ମା ଲାହାଙ୍ଗ୍ ମାନ୍ଗାନାତ୍ । (aiōn )
நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn )
ଆରେ ଇମ୍ଣି ସାର୍ଗେନି ଦୁତକ୍ ଜାର୍ ଜାର୍ ଉଚ୍ ପାଦ୍ ଇଟାୱାଦାଂ ଜାର୍ ଜାର୍ ବାହା ପିସ୍ତାର୍, ହେୱାରିଂ ହେୱାନ୍ ଗାଜା ବିଚାର୍ଣ୍ଣା ଦିନ୍ ପାତେକ୍ ୱିଜ଼୍ୱିଦିନ୍ ପାତେକ୍ ଗାଚ୍ଚିତାକେ ହୁର୍ପିସ୍ ମାଜ୍ଗାତାକେ ବାହାତ ଇଟ୍ତାର୍ଣ୍ଣା ଇଦାଂ ଏପେଙ୍ଗ୍ ମାନେ କିୟାଟ୍ । (aïdios )
இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios )
ହେ ଲାକେ ସଦମ୍ ଆରି ଗମରା ଆରେ ହେୱାର୍ତି ଚାରିବେଣ୍ତାଂ ଗାଡ଼୍ଦାକାର୍ ଦାରି ଆରି ବାନ୍ୟା କାମାୟ୍ତ ଆହା ଆତିଲେ ୱିଜ଼୍ୱି ନାଣିଲାକେ ଦାଣ୍ଡ୍ ବଗ୍ କିଜ଼ି ଉତର୍ମୁଡ଼୍ ଲାକେ ଆତାର୍ଣ୍ଣା । (aiōnios )
அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios )
ହେୱାର୍ ଜାର୍ ଜାର୍ ଲାଜ୍ ଲାକେ ପୁମେଲ୍ କାକ୍ନି ହାମ୍ଦୁର୍ଣ୍ଣି ନିଙ୍ଗ୍ତି ଲଡ଼ି ଲାକେ; ହେୱାର୍ ବୁଲାନି ହୁକାଂ ଲାକେ; ହେୱାର୍ତି କାଜିଂ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ବେସି ମାଜ୍ଗାତ ଇଟ୍ୟାତାତ୍ନା । (aiōn )
இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ଆରେ, ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ କାଜିଂ ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଦୟାନି କାଇ କିଜ଼ି ଇସ୍ୱର୍ତି ଜିଉତ ଜାର୍ତିଂ ତିର୍ କିଜ଼ି ଇଟାଟ୍ । (aiōnios )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios )
ଇନେର୍ ମାଙ୍ଗ୍ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁଦାଂ ମା ରାକ୍ୟାକାର୍ଆ ରୱାନ୍ ମତର୍ ଇସ୍ୱର୍, ଜାଜ୍ମାଲ୍, ସାକ୍ତି, ବାପୁ ଆରି ହାଉକାର୍ପାଣ୍, ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁଦାଂ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ଦାଂ ନଂ ପାତେକ୍ ଆରି ଆଦିକାର୍ ହେୱାନ୍ତି ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )
நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଆରେ, ମାଙ୍ଗ୍ ର ରାଜାକୁଟୁମ୍ ଲାକେ ଜାର୍ ଇସ୍ୱର୍ ଆରି ଆବାତି ଲାଗେ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଲାକେ ବାଚିକିତ୍ତାନ୍ନା, ହେୱାନ୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆରି ବପୁ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )
தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଆନ୍ ମାନେଜିତାକାଂ; ହାଜ଼ି ମାଚାଙ୍ଗ୍, ମାତର୍ ଆନ୍ ନଙ୍ଗ୍ ଜିତାଙ୍ଗ୍ନା ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ଜିବୁନ୍ ମାନ୍ଗାନାଙ୍ଗ୍ । ହାକି ଆରି ହାତିଲକାର୍ ପାତାଲ୍ନି କୁଚିକାଡି ନା କେଇଦ ମାନାତ୍ । (aiōn , Hadēs )
நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
ପାରାଣିଂ ଏଚେକାଡ଼୍ଦ ହେ ଗାଦିତ କୁଚ୍ଚି ୱିଜ଼୍ୱି ଜିତି ମାନାୟ୍ରିଂ ପାଣ୍ ଜାଜ୍ମାଲ୍, ଆରି ଦନ୍ୟବାଦ୍ ହିନିକ୍, (aiōn )
அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், (aiōn )
ହେ ଏଚେକାଡ଼୍ଦ ୨୪ ବୁଡ଼ାଲୁର୍ ଗାଦିତ କୁଚ୍ଚି ମାନାୟ୍ ମୁମ୍ଦ ଡାଣ୍ଡାହାଡ଼୍ ମାଗ୍ଜି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ମାନି ମାନାୟ୍ତିଂ ଜୱାର୍ କିତାର୍ ଆରି ଗାଦି ଲାଗାଂ ଜାର୍ ଜାର୍ ମୁକୁଟ୍ ଇଡ଼୍ଜି ଇଚାର୍, (aiōn )
இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு: (aiōn )
ଆରେ ଆନ୍ ସାର୍ଗେ, ପୁର୍ତିତ, ପାତାଲ୍ତ ଆରି ହାମ୍ଦୁର୍ତ ମାନି ୱିଜ଼ୁ ଉବ୍ଜାତି ପାରାଣିଂ, ଆଁ ହେ ବିତ୍ରେନି ୱିଜ଼ୁ ଇଦାଂ ଇଞ୍ଜିମାଚାକା ୱେଚାଙ୍ଗ୍, ହେୱେକ୍ କେର୍ଜି ମାଚିକ୍ । “ଗାଦିତ କୁଚ୍ଚି ମାନାୟ୍ତି ଆରି ତା ମେଣ୍ଡାଗଡ଼ିୟାତି ଦନ୍ୟବାଦ୍ କିୟାଟ୍ । ତା ପାଣ୍, ଜାଜ୍ମାଲ୍ ଆରି ସାକ୍ତି ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ପାତେକ୍!” (aiōn )
பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் (aiōn )
ହେବେ ଆନେଙ୍ଗ୍ ହୁଡ଼୍ତାଂ, ଆରେ ହୁଡ଼ା, ରଞ୍ଜାଙ୍ଗ୍ ମାଟୁୱା ବାନି ଗଡ଼ା, ତା ଦୁମ୍ତାକାନ୍ତି ତର୍ ହାକି, ଆରେ ପାତାଲ୍ତାଂ ହେଦାଂ ପାଚେ ହାଲ୍ଜି ମାଚାତ୍; କାଣ୍ଡା, କାତାର୍, ମାର୍ଡି ଆରି ପୁର୍ତିନି ରାନ୍ ଜାତ୍କୁ ହୁକେ ବୁଡାୟ୍କିଦେଂ ପୁର୍ତିନି ଚାର୍ ବାଗ୍ତାଂ ଜପି ହେୱାକାଂ ଆଦିକାର୍ ହିତାନ୍ । (Hadēs )
அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ଇଚିକ୍ “ଆମେନ୍, ୱାରିକିୟ୍କିଦେଂ, ଜାଜ୍ମାଲ୍, ଗିୟାନ୍, ଦନ୍ୟବାଦ୍, ସାକ୍ତି, ବାଡ଼୍କାସ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମା ଇସ୍ୱର୍ତି; ଆମେନ୍ ।” (aiōn )
அவர்கள் சொன்னதாவது: “ஆமென்! துதியும், மகிமையும், ஞானமும், நன்றியும், கனமும், வல்லமையும், பெலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்!” (aiōn )
ତା ପାଚେ ପାଞ୍ଚଲମର୍ ଦୁତ୍ ମରି ଗାଜ୍ରାୟ୍ କିତିଲେ ଆନେଙ୍ଗ୍ ବାଦାଡ଼୍ତାଂ ର ହୁକା ପୁର୍ତିତ ଆର୍ଣ୍ଣାକା ହୁଡ଼୍ତାଂ; ହେଦେଲିଂ ପାତାଲ୍ କୁଣ୍ଡ୍ନି କୁଚି ହିୟାଜ଼ିମାଚାତ୍ । (Abyssos )
ஐந்தாவது இறைத்தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய திறவுகோல் அதனிடம் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ହେୱାନ୍ ହେ ପାତାଲ୍ କୁଣ୍ଡି ରିକ୍ତିଲେ ହେବେତାଂ ଗାଜା ବାଟିନି କଦା ଲାକେ କଦା ନିଙ୍ଗ୍ତାତ୍, ଆରେ ହେ ପାତାଲ୍ କୁଣ୍ଡିତ କଦା କାଜିଂ ୱେଡ଼ା ଆରେ ଆକାସ୍ ମାଜ୍ଗା ଆତାତ୍ । (Abyssos )
அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன. (Abyssos )
ପାତାଲ୍ କୁଣ୍ଡ୍ନି ଦୁତ୍ ହେୱାକାଂ ରାଜା, ତା ତର୍ ଏବ୍ରି ବାସାତ ଅବଦନ୍ ଆରି ଗ୍ରିକ୍ ବାସାତ ଅପଲ୍ଲିୟନ୍ ଇନେର୍ ଅରତ୍ ଅସ୍ପାନାକା । (Abyssos )
பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது. (Abyssos )
ଆରି ଇନେନ୍ ସାର୍ଗେ, ପୁର୍ତି, ହାମ୍ଦୁର୍ ଆରି ତା ତାରେନ୍ନି ସବୁ ବିସ୍ରେ ଉବ୍ଜାୟ୍ କିତାର୍ନା ହେ ନିତ୍ରେଜିନାକାନ୍ ଇସ୍ୱର୍ତି ତର୍ଦ ପାର୍ମାଣ୍ କିଜ଼ି ଇଚିକ୍, “ଆରେ କାଡ଼୍ ବିଲମ୍ ଆଉତ୍ । (aiōn )
அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! (aiōn )
ହେୱାର୍ତି ସାକି ୱିସ୍ତି ପାଚେ ପାତାଲ୍ କୁଣ୍ଡ୍ତାଂ ର ପସୁ ନିଙ୍ଗ୍ଜି ୱାଜ଼ି ହେୱାର୍ତି ବିରୁତ୍ତାଂ ଜୁଜ୍ କିନାତ୍ । (Abyssos )
அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். (Abyssos )
ସାତ୍ ଦୁତ୍ ମରିକାଟ୍ କିତିଲେ ସାର୍ଗେ ରାଜିନି ଗାଜା ସବଦ୍ ଲାହାଙ୍ଗ୍ ଇ ବେଣ୍ ଆତାତ୍, ଜଗତ୍ ଜପି ରାଜ୍କିନାକା ମା ମାପ୍ରୁତି ଆରି ତା ମସିୟା କେଇଦହାଚାକା, ଆରେ ହେୱାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ରାଜ୍ କିନାନ୍ । (aiōn )
ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது: “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது. அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.” (aiōn )
ପାଚେ ଆନେଙ୍ଗ୍ ଆରେ ରଞ୍ଜେଲ୍ ଦୁତଙ୍ଗ୍ ଆକାସ୍ନି ମାଦ୍ଣିବାଗ୍ଦ ଉମ୍ନାକା ହୁଡ଼୍ତାଂ, ହେୱାନ୍ ପୁର୍ତିତ ମାନି ୱିଜ଼ୁ ଜାତି, କୁଟୁମ୍, ବାସାନିକାର୍ ଆରି ଲାତ୍ରା ମାନାୟାର୍ ଲାଗାଂ ସୁଣାୟ୍ କିନି କାଜିଂ ର ୱିଜ଼୍ୱିକାଡ଼୍ନି ନେକ୍ରିକାବୁର୍ ପାୟାଜ଼ି ଗାଜା କାଟ୍ତାଂ ଇଚାର୍ । (aiōnios )
பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. (aiōnios )
ଏଲେଙ୍ଗ୍ ମାନାୟାର୍ତି କସ୍ଟନି କଦା ଜୁଗ୍ ଜୁଗ୍ ନିଙ୍ଗ୍ଜି ମାନାତ୍; ଇମ୍ଣାକାର୍ ପସୁ ଆରି ତା ପୁତ୍ଡ଼ାତିଂ ଜୱାର୍ କିତାର୍, ଆରେ ତା ତର୍ନି ଚିନ୍ ଇଟ୍ୟାନାର୍, ହେୱାର୍ତି ୱେଡ଼ାନାଣା ଜମ୍ନାକା ଆକାୟ୍ । (aiōn )
அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” (aiōn )
ହେବେ ଚାରି ପାରାଣିଂ ବିତ୍ରେ ର ପସୁ ୱିଜ଼୍ୱି ଜିନି ଇସ୍ୱର୍ତି ଟାକ୍ରିତାଂ ବାର୍ତି ସାତ୍ ହନା କଣ୍ଡି ହେ ସାତ୍ ଦୁତକ୍କାଂ ହିତାତ୍ । (aiōn )
அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. (aiōn )
ହେଦାଂ ଇମ୍ଣି ପସୁ ଦିନେକ୍ ଜିଜ଼ି ମାଚାତ୍; ନଙ୍ଗ୍ୟ୍ ଆରେ ଜିୱାତାତ୍ନା, ହେଦାଂ ପାତାଲ୍ କୁଣ୍ଡ୍ତାଂ ନିଙ୍ଗ୍ଜି ନସ୍ଟ ଆନାତ୍ । ହେବେ ପୁର୍ତିତ ମାନାକାର୍ ଏଚେକ୍ ମାନାୟାର୍ ତର୍ ଜଗତ୍ନି ଆରାମ୍ତାଂ ଜିବୁନ୍ ପତିତ ଲେକାଆୱାତାତ୍ନା, ହେୱାର୍ ଏଚେକାଡ଼୍ଦ ହେ ପସୁତିଂ ହୁଡ଼୍ନାର୍ ଜେ ହେଦାଂ ମାଚାତ୍, ନଙ୍ଗୟ୍ ଆକାୟ୍ ଆରି ପାଚେ ୱାନାତ୍, ହେ ଏଚେକାଡ଼୍ଦ ହେୱାର୍ କାବା ଆନାର୍ । (Abyssos )
நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும். (Abyssos )
ଆନ୍ ୱେଚାଙ୍ଗ୍, ହେୱାର୍ ଆରେ ଗାଜା କାଟ୍ତାଂ ଇନାରା, ଇସ୍ୱର୍ତି ତର୍ଦ କେର୍କଣ୍ କେରାଟ୍ । ହେ ଗାଜା ଗାଡ଼୍ତିଂ ନାସ୍ କିଜ଼ିମାନି ନାଣି କଦା ଜୁଗ୍ ଜୁଗ୍ ଜପି ନିଙ୍ଗ୍ଜି ମାନାତ୍ ।” (aiōn )
மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். (aiōn )
ହେବେଣ୍ଡାଂ ହେ ପସୁ ଦାରାପଡ଼ା ଆତାତ୍, ଆରେ ଇମ୍ଣି ଚାକ୍ରାୟ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାନ୍ ତା ମୁମ୍ଦ କାବାଆନି କାମାୟ୍ ସବୁ କିଜ଼ି ତା ହୁଦାଂ ପସୁନି ଚିନ୍ ଇଡ଼ିୟାତି ମାନାୟାରିଂ ଆରି ତା ପୁତ୍ଡ଼ା ପୁଜାକିନାକାରିଂ ବାଣାୟ୍ କିଜ଼ି ମାଚାତ୍, ହେୱାନ୍ ପା ତା ଲାହାଙ୍ଗ୍ ଦାରାପଡ଼ା ଆତାତ୍; ହେୱାର୍ ହାରି ଜିତିତାଂ ଅବସ୍ତାତ ଗନ୍ଦକ୍ ଆହ୍ନି ହାମ୍ଦୁର୍ତ ତୁହ୍ୟାତାର୍ । (Limnē Pyr )
ஆனால், அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக, அற்புத அடையாளங்களைச் செய்த, பொய் தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இந்த அற்புத அடையாளங்களினாலேயே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அவனுடைய உருவச்சிலையை வணங்கியவர்களை, இவன் ஏமாற்றியிருந்தான். அவர்கள் இருவரும் உயிருடன் கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலில் எறியப்பட்டார்கள். (Limnē Pyr )
ତାପାଚେ ଆନେଙ୍ଗ୍ ରଞ୍ଜେଲ୍ ଦୁତ୍ତଂ ସାର୍ଗେତାଂ ଜୁଜ଼ି ୱାନାକା ହୁଡ଼୍ତାଂ । ତା କେଇଦ ପାତାଲ୍ କ୍ଡଇନି କୁଚି ଆରି ରଞ୍ଜାଙ୍ଗ୍ ଗାଜା ହିକ୍ଡ଼ିଂ ମାଚାତ୍, (Abyssos )
பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். (Abyssos )
ଆରେ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପାତାଲ୍ କୁଣ୍ଡିତ ତୁହିଜି ହେବେଣ୍ଡାଂ ୱେଇ ଗେସ୍ତାନ୍ ଆରି ତା ଜପି ଚିନ୍ ଇଡ୍ତାର୍, ଇନେସ୍ ହେ ହାଜାର୍ ବାର୍ହୁ ୱିଜ଼୍ୱି ପାତେକ୍ ହେୱାନ୍ ଜାତିରିଂ ଆରି ବୁଲ୍କାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଆଡୁତ୍; ଇଦାଂ ପାଚେ ଅଲପ୍ କାଡ଼୍ କାଜିଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ମୁକ୍ଡ଼ା ଆଦେଂ ଆନାତ୍ । (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும். (Abyssos )
ଇମ୍ଣି ସୟ୍ତାନ୍ ହେୱାରିଂ ବୁଲ୍କାୟ୍ କିଜ଼ି ମାଚାତ୍, ତାଙ୍ଗ୍ ନାଣି ଆରି ଗନ୍ଦକ୍ ମାନି ହାମ୍ଦୁର୍ତ ତୁହିତାର୍, ହେବେ ହେ ପସୁ ଆରି ଚାକ୍ରାୟ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ପା ମାନାର୍; ଆରେ ହେୱାର୍ ୱେଡ଼ାନାଣା ଜୁଗ୍ ଜୁଗ୍ କସ୍ଟ ବଗ୍ କିତାର୍ । (aiōn , Limnē Pyr )
அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். (aiōn , Limnē Pyr )
ହେ ସମୁତ ହାମ୍ଦୁର୍ ବିତ୍ରେ ହାଜ଼ି ମାନି ମାନାୟାର୍ ନିଙ୍ଗ୍ଜି ୱାତାର୍ । ପାତାଲ୍ପୁର୍ତ ମାନି ହାତି ମାନାୟ୍ ପା ହସି ୱାତାର୍ । ହେୱାର୍ ୱିଜ଼ାର୍ ଜାର୍ ଜାର୍ କାରୁମ୍ ଇସାପ୍ତାଂ ବିଚାର୍ କିୟାତାର୍ । (Hadēs )
கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. (Hadēs )
ତା ପାଚେ ହାକି ଆରି ପାତାଲ୍ତିଂ ନାଣିମେହା ହାମ୍ଦୁର୍ତ ତୁହିତାର୍ । ଇ ହାକି ଇଚିସ୍ ନାଣିମେହା ହାମ୍ଦୁର୍, ରି ହାକି । (Hadēs , Limnē Pyr )
பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ଇନେର୍ ତର୍ ଜିବୁନ୍ ପତିତ ଲେକା ଆଜ଼ି ମାନି ଚଞ୍ଜ୍ୟାୱାତାତ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ନାଣି ଆହ୍ନି ହାମ୍ଦୁର୍ତ ତୁହି ହିତାର୍ । (Limnē Pyr )
ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ମାତର୍ ଇମ୍ଣାକାର୍ ପାଣ୍ଡ୍ରାନାକାର୍, ପାର୍ତି କିୱାକାର୍, ଗିଣ୍ପ୍ରାଲ୍, ନାର୍ଅହ୍ନାକାନ୍, ଦାରିୟା, ଚୁଟ୍କିୟାର୍, ଆରି ପୁତ୍ଡ଼ା ପୁଜାକିନାକାନ୍, ହେୱାର୍ ଆରି ୱିଜ଼ାର୍ ମିଚ୍ କାତା ଇନାକାର୍ ନାଣି ଆରି ଗନ୍ଦକ୍ ଆହ୍ନି ହାମ୍ଦୁର୍ତ ବାଗ୍ ଅୟାନାର୍; ଇଦାଂ ନେ ରି ହାକି । (Limnē Pyr )
ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.” (Limnē Pyr )
ନାଣା ଆରେ ଆଉତ୍, ହେୱାର୍ତି ବୈଟା କି ୱେଡ଼ା ଅଜଡ଼୍ନି ଲଡ଼ା ଆଉତ୍, ଇନେକିଦେଂକି ମାପ୍ରୁ ଇସ୍ୱର୍ ହେୱାର୍ ଜପି ଅଜଡ଼୍ ଲାକେ ଆନାନ୍, ଆରେ ହେୱାର୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ରାଜ୍ କିତାର୍ । (aiōn )
இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். (aiōn )
ଇ ଚାକ୍ରାୟ୍ ଗୁରୁର୍ ୱାଚ୍ଚି ଜାରାଣ୍ ଲାକେ ଆରି ଡ଼ୁଇଦ ଚାଲାନି ବାଦାଡ଼୍ ଲାକେ । ଇସ୍ୱର୍ ଇୱାର୍ କାଜିଂ ବେସି ମାଜ୍ଗାନି କ୍ଡଇ ବାହା ରଚ୍ଚାନ୍ନା । ()