< ୨ ତେସ୍‌ଲନିକି 2 >

1 ଏ ଟଣ୍ଡାର୍‌, ଆରି ତଣ୍‌ଦେକ୍‌ ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ୱାନିଦିନ୍ ଆରି ହେୱାନ୍ତି ଲାଗାଂ ତା ତାକେ ମା ରୁଣ୍ଡାନି ବିସ୍ରେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଗୱାରି କିଦ୍‌ନାପା,
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதைக் குறித்தும், நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது இதுவே:
2 ମାପ୍ରୁତି ଦିନ୍‌ ଏକା ୱାତାତେ ଇଞ୍ଜି ଏପେଙ୍ଗ୍‌ ଇମ୍‌ଣି ୱାସ୍କିନି କାତା କି ମାହୁଦାଂ ଲେକାତାତ୍‍ନ୍ନା ଇଞ୍ଜି ବାବି କିଜ଼ି ଇମ୍‌ଣି ଚିଟି ହୁଦାଂ ବେଗି ଏନେତେନେ କି ଗାବ୍‌ରା ଆମାଟ୍‌ ।
ஏதாவது இறைவாக்கினாலோ, அறிக்கையினாலோ, எங்களிடமிருந்து வந்தது என சொல்லப்படுகிற கடிதத்தினாலோ, கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென சொல்லப்பட்டால், அதைக்குறித்து நீங்கள் நிலைகுலைந்து போகவோ, திகிலடையவோ வேண்டாம்.
3 ଇନେର୍‌ ଇମ୍‌ଣି ବାନି ମିଦାଂ ବାମ୍‍ଣ୍ଡାନାକା ଜଲମ୍‍କିଦ୍‍ୱାଦାଂ, ଇନାକିଦେଂକି ପର୍ତୁମ୍‌ ହାରିହାରା ଦରମ୍‌ ପିହ୍‌ନାକା ଗିଟାନାତ୍‌, ଆରେ ନାସ୍‌ନି ହିମ୍‍ଣା ହେ “ବାନ୍ୟା ମାନାୟ୍‌” ଚଞ୍ଜାନାକା ଲଡ଼ା; ଆୱିତିସ୍‌ ମାପ୍ରୁ ଦିନ୍‌ ଏକାୱାଉତ୍‌ ।
யாராவது உங்களை எவ்வகையிலும் ஏமாற்றுவதற்கு சிறிதளவும் இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுக்கெதிரான பெரும் கலகம் ஏற்பட்டு, அக்கிரம மனிதன் வெளிப்படும்வரைக்கும், அந்த நாள் வராது; அந்த மனிதனே அழிவுக்கு நியமிக்கப்பட்டவன்.
4 ହେୱାନ୍‌ ହେ ଦାରୁମ୍‌ ହିଲ୍‌ୱି ମାନାୟ୍‌ ଜେ ଦୁକ୍‌ନିକାନ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ବେରୁ କିନାନ୍‌, ୱିଜ଼ାର୍‌ତାଂ ଜାର୍‌ତିଂ ଆଦିକ୍‌ ୱାରି କିନାନ୍‌ ଇନେସ୍‌କି ଇସ୍ୱର୍‌ତି ମନ୍ଦିର୍‌ତ କୁଚ୍‌ଚି ହେୱାନ୍‌ ଜାର୍‌ତିଂ ଇସ୍ୱର୍‌ ଇଞ୍ଜି ଚଞ୍ଜ୍‌ୟା ଆନାନ୍‌ ।
அவன் இறைவன் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும், வழிபாட்டுக்குரியவைகள் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்பான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தன்னை உயர்த்துவான். இதனால், இறைவனின் ஆலயத்தில் தேவன்போல அமர்த்திக்கொண்டு, தன்னையே இறைவன் என்று பிரசித்தப்படுத்துவான்.
5 ଆନ୍‌ ମି ଲାହାଂ ମାନିୱେଡ଼ାଲିଂ ଇ ସବୁ ବିସ୍ରେ ଜେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ରଗତିଂ ରଗ ୱେଚ୍‌ଚି ମାନ୍‌ଞ୍ଚାଙ୍ଗ୍‌, ହେଦାଂ ଇନାକା ମି ଏତ୍‌ ହିଲୁତ୍‌?
நான் உங்களுடன் இருந்தபோது, நான் இவற்றைக்குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா?
6 ଆରେ ହେୱାନ୍‌ ଦାରୁମ୍‌ ହିଲ୍‌ୱି ମାନାୟ୍‌ ସମାନ୍‌ ସମୁତ ଚଞ୍ଜ୍‌ୟା ଆଦେଂ କାଜିଂ ଇନାକା ବାଦା ହିଦ୍‍ନାତା, ହେଦାଂ ଏପେଙ୍ଗ୍‌ ପୁନାଦେର୍‌ ।
அவனை இப்போது வெளிப்படாதபடி தடுத்துக்கொண்டிருப்பவர் யாரென்று, உங்களுக்குத் தெரியும். இதனால், அவன் ஏற்ற காலத்திலேதான் வெளிப்படுவான்.
7 ଇନାକିଦେଂକି ବାନ୍ୟା ଡ଼ୁକ୍‌ତି କାତା ନଙ୍ଗୟ୍‌ ପା କାମାୟ୍‌ କିନାତା, ବାଦା ହିନି ମାନାୟ୍‌ ହାଲ୍‌ୱି ପାତେକ୍‌ ହେଦାଂ କାମାୟ୍‌ କିଜ଼ି ମାନାତ୍‌ ।
ஏனெனில், அக்கிரமத்தின் இரகசியம், ஏற்கெனவே வல்லமை செயலாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதை இப்பொழுது தடுத்துக்கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து, அதைத் தடுத்துக்கொண்டே இருப்பார்.
8 ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ ହେ ଅଦାର୍ମି ମାନାୟ୍‌ ଚଞ୍ଜ୍‌ୟାନାନ୍‌, ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ ଜାର୍‌ ୱେଇନି ପୁଣ୍ଡା ହୁଦାଂ ଅହ୍‌ନାନ୍‌ ଆରି ଜାର୍‌ ୱାନାକା ହପ୍‌ନି ହୁଦାଂ ନାସ୍‌ କିନାନ୍‌ ।
அதற்குப் பின்பு, அந்த அக்கிரம மனிதன் வெளிப்படுவான். அவனை கர்த்தராகிய இயேசு தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தமது வருகையின் மகிமையினாலே அவனை அழித்துப்போடுவார்.
9 ସୟ୍‌ତାନ୍‌ ସାକ୍ତି ଲାକେ ୱିଜ଼ୁ ବାନି ମିଚ୍‌ ସାକ୍ତି, ଚିନ୍‌, ଆରି କାବାନି କାମାୟ୍‌, ଆରେ ନାସ୍‌ ବାହାର୍ନି ଲାଗେ ୱିଜ଼ୁ ବାନିନି ଅଦାର୍ମି ଟକାୟ୍‍କିନି ହୁଦାଂ ହେ ଅଦାର୍ମି ମାନାୟ୍‍ତି ୱାନାକା ଆନାତ୍‌,
அந்த அக்கிரம மனிதன் வரும்போது, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், பலவித போலியான அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் செய்து காட்டுவான்.
10 ଇନେକିଦେଂ ଅଦାର୍ମିର୍‌ ମୁକ୍ତି ପାୟାଦେଂ ହେୱାର୍‌ ହାତ୍‌ପା କାଜିଂ ଜିଉନନାକା ପାୟା ଆୱାତାର୍ଣ୍ଣା ।
அழிந்துபோகிறவர்களை ஏமாற்றி எல்லா விதமான தீமையான செயல்களும் செய்துகாட்டப்படும். இறைவனுடைய சத்தியத்தை அன்புடன் ஏற்றுக்கொள்ளவும், அதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்ததினாலேயே, அவர்கள் அழிந்துபோகிறார்கள்.
11 ଆରେ, ଇଦାଂ କାଜିଂ ହେୱାର୍‌ ଇନେସ୍‌ ମିଚ୍‌ତ ପାର୍ତି କିନାର୍, ହେଦାଂ କାଜିଂ ଇସ୍ୱର୍‌ ହେୱାର୍‌ତି ଲାଗାଂ ବାମ୍‍ଡାନାକା ସାକ୍ତି ପକ୍‌ତାତାନ୍ନା,
இந்தக் காரணத்தினாலே, இறைவன் அவர்களுக்குள்ளே ஏமாற்றத்தை நம்பும் வண்ணமாக, தவறான தன்மையை வரவிடுவார். அதனால் அவர்கள் பொய்யையே நம்புவார்கள்.
12 ଇନେସ୍‌କି ଇମ୍‌ଣାକାର୍‌ ହାତ୍‌ପାତିଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିୱାଦାଂ ଅଦାର୍ମିତ କାମାୟ୍‌ତ ସାରି ଆତାର୍ଣ୍ଣା, ହେୱାର୍‌ ୱିଜ଼ାର୍‌ ଡାଣ୍ଡ୍‌ନି ଲକୁ ଆନାର୍‌ ।
இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல், கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி கொண்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவார்கள்.
13 ମତର୍‌, ଏ ମାପ୍ରୁତି ଜିଉନନି ଟଣ୍ଡାର୍‌, ଆରି ତଣ୍‌ଦେକ୍‌ ମି କାଜିଂ ସବୁୱେଡ଼ାଙ୍ଗ୍‌ ଇସ୍ୱର୍‌ତିଂ ଜୁୱାର୍‌ ହିନାକା ମା ଲଡ଼ା, ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍‌ ଜିବୁନ୍‌ତିଂ ପୁଇପୁୟା ଆରି ହାତ୍‌ପାତ ପାର୍ତି କିନାକା କାଜିଂ ମୁକ୍‌ଡ଼ା ଆଦେଂ କାଜିଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପର୍ତୁମ୍‌ ବାଚି କିତ୍‌ତାନ୍‌ନା;
ஆனால், கர்த்தரின் அன்புக்குரிய பிரியமானவர்களே, உங்களையோ, இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி ஆரம்பத்திலிருந்தே இறைவன் தெரிந்துகொண்டார். பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகிற செயலினாலும், சத்தியத்தை நம்பி விசுவாசிக்கிறதினாலும், இந்த இரட்சிப்பு வருகிறது. இதனாலேயே உங்களுக்காக, நாங்கள் எப்பொழுதும் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
14 ହେଦାଂ କାଜିଂ ପା ହେୱାନ୍‌ ମା ନେକ୍ରିକାବୁର୍‌ ହୁକେ ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଜାଜ୍‌ମାଲ୍‌ ପାୟାନି କାଜିଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ କୁକ୍‌ତାତାଂନା ।
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையில், நீங்களும் பங்குடையவர்களாகும்படியே, எங்களுடைய நற்செய்தியின் மூலமாய், அவர் உங்களை அழைத்திருக்கிறார்.
15 ଲାଗିଂ, ଏ ଟଣ୍ଡାର୍‌, ଆରି ତଣ୍‌ଦେକ୍‌ ତିର୍‌ ମାନାଟ୍‌, ଆରେ ମା କାତା କି ଚିଟି ହୁଦାଂ ଏପେଙ୍ଗ୍‌ ଇମ୍‌ଣି ହିକ୍ୟା ପାୟାତାଦେର୍ଣ୍ଣା, ହେ ସବୁ ଆସ୍ତି ମାନାଟ୍‌ ।
ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உறுதியுடன் நின்று, எங்களுடைய வாயின் வார்த்தை மூலமாகவோ, அல்லது கடிதத்தின் மூலமாகவோ, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த போதனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16 ଆପ୍‌ ନିଜେ, ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ଆରେ ମା ଇମ୍‌ଣି ଆବା ଇସ୍ୱର୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜିଉନଜ଼ି ଦୟାତ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱିଜ଼୍‌ୱି ଦୁକ୍‌ସାରାୟ୍‌ କିଜ଼ି ଆରି ହାର୍‌ଦି ଆହା ହିତ୍‌ନ୍ନା, (aiōnios g166)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். (aiōnios g166)
17 ହେୱାନ୍‌ ନିଜେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାନ୍‌ତିଂ ଦୁକ୍‌ସାରାୟ୍‌ କିଜ଼ି ୱିଜ଼ୁ ହାର୍‌ଦି କାମାୟ୍‌ ଆରି କାତାତ ଆଟ୍‌ୱା କିଦେନ୍‌ ।
அவர் உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, உங்களை எல்லா நற்செயலிலும் நற்சொல்லிலும் பெலப்படுத்துவாராக.

< ୨ ତେସ୍‌ଲନିକି 2 >