Aionian Verses

Genesis 37:35 (ஆதியாகமம் ௩௭:௩௫)
(parallel missing)
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol h7585)
Genesis 42:38 (ஆதியாகமம் ௪௨:௩௮)
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)
Genesis 44:29 (ஆதியாகமம் ௪௪:௨௯)
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol h7585)
Genesis 44:31 (ஆதியாகமம் ௪௪:௩௧)
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol h7585)
Numbers 16:30 (எண்ணாகமம் ௧௬:௩0)
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol h7585)
Numbers 16:33 (எண்ணாகமம் ௧௬:௩௩)
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol h7585)
Deuteronomy 32:22 (உபாகமம் ௩௨:௨௨)
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol h7585)
1 Samuel 2:6 (1 சாமுவேல் ௨:௬)
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol h7585)
2 Samuel 22:6 (2 சாமுவேல் ௨௨:௬)
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol h7585)
1 Kings 2:6 (1 இராஜாக்கள் ௨:௬)
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol h7585)
1 Kings 2:9 (1 இராஜாக்கள் ௨:௯)
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol h7585)
Job 7:9 (யோபு ௭:௯)
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol h7585)
Job 11:8 (யோபு ௧௧:௮)
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol h7585)
Job 14:13 (யோபு ௧௪:௧௩)
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol h7585)
Job 17:13 (யோபு ௧௭:௧௩)
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
Job 17:16 (யோபு ௧௭:௧௬)
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)
Job 21:13 (யோபு ௨௧:௧௩)
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol h7585)
Job 24:19 (யோபு ௨௪:௧௯)
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol h7585)
Job 26:6 (யோபு ௨௬:௬)
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol h7585)
Psalms 6:5 (சங்கீதம் ௬:௫)
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
Psalms 9:17 (சங்கீதம் ௯:௧௭)
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol h7585)
Psalms 16:10 (சங்கீதம் ௧௬:௧0)
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol h7585)
Psalms 18:5 (சங்கீதம் ௧௮:௫)
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol h7585)
Psalms 30:3 (சங்கீதம் ௩0:௩)
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol h7585)
Psalms 31:17 (சங்கீதம் ௩௧:௧௭)
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol h7585)
Psalms 49:14 (சங்கீதம் ௪௯:௧௪)
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol h7585)
Psalms 49:15 (சங்கீதம் ௪௯:௧௫)
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol h7585)
Psalms 55:15 (சங்கீதம் ௫௫:௧௫)
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol h7585)
Psalms 86:13 (சங்கீதம் ௮௬:௧௩)
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol h7585)
Psalms 88:3 (சங்கீதம் ௮௮:௩)
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol h7585)
Psalms 89:48 (சங்கீதம் ௮௯:௪௮)
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
Psalms 116:3 (சங்கீதம் ௧௧௬:௩)
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol h7585)
Psalms 139:8 (சங்கீதம் ௧௩௯:௮)
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol h7585)
Psalms 141:7 (சங்கீதம் ௧௪௧:௭)
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol h7585)
Proverbs 1:12 (நீதிமொழிகள் ௧:௧௨)
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol h7585)
Proverbs 5:5 (நீதிமொழிகள் ௫:௫)
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
Proverbs 7:27 (நீதிமொழிகள் ௭:௨௭)
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol h7585)
Proverbs 9:18 (நீதிமொழிகள் ௯:௧௮)
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
Proverbs 15:11 (நீதிமொழிகள் ௧௫:௧௧)
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol h7585)
Proverbs 15:24 (நீதிமொழிகள் ௧௫:௨௪)
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol h7585)
Proverbs 23:14 (நீதிமொழிகள் ௨௩:௧௪)
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol h7585)
Proverbs 27:20 (நீதிமொழிகள் ௨௭:௨0)
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol h7585)
Proverbs 30:16 (நீதிமொழிகள் ௩0:௧௬)
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol h7585)
Ecclesiastes 9:10 (பிரசங்கி ௯:௧0)
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol h7585)
Song of Solomon 8:6 (உன்னதப்பாட்டு ௮:௬)
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol h7585)
Isaiah 5:14 (ஏசாயா ௫:௧௪)
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol h7585)
Isaiah 7:11 (ஏசாயா ௭:௧௧)
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol h7585)
Isaiah 14:9 (ஏசாயா ௧௪:௯)
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol h7585)
Isaiah 14:11 (ஏசாயா ௧௪:௧௧)
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol h7585)
Isaiah 14:15 (ஏசாயா ௧௪:௧௫)
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol h7585)
Isaiah 28:15 (ஏசாயா ௨௮:௧௫)
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol h7585)
Isaiah 28:18 (ஏசாயா ௨௮:௧௮)
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol h7585)
Isaiah 38:10 (ஏசாயா ௩௮:௧0)
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol h7585)
Isaiah 38:18 (ஏசாயா ௩௮:௧௮)
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol h7585)
Isaiah 57:9 (ஏசாயா ௫௭:௯)
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol h7585)
Ezekiel 31:15 (எசேக்கியேல் ௩௧:௧௫)
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol h7585)
Ezekiel 31:16 (எசேக்கியேல் ௩௧:௧௬)
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol h7585)
Ezekiel 31:17 (எசேக்கியேல் ௩௧:௧௭)
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol h7585)
Ezekiel 32:21 (எசேக்கியேல் ௩௨:௨௧)
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol h7585)
Ezekiel 32:27 (எசேக்கியேல் ௩௨:௨௭)
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol h7585)
Hosea 13:14 (ஓசியா ௧௩:௧௪)
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
Amos 9:2 (ஆமோஸ் ௯:௨)
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol h7585)
Jonah 2:2 (யோனா ௨:௨)
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
Habakkuk 2:5 (ஆபகூக் ௨:௫)
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol h7585)
କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି, ଯଃ କଶ୍ଚିତ୍ କାରଣଂ ୱିନା ନିଜଭ୍ରାତ୍ରେ କୁପ୍ୟତି, ସ ୱିଚାରସଭାଯାଂ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି; ଯଃ କଶ୍ଚିଚ୍ଚ ସ୍ୱୀଯସହଜଂ ନିର୍ବ୍ବୋଧଂ ୱଦତି, ସ ମହାସଭାଯାଂ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି; ପୁନଶ୍ଚ ତ୍ୱଂ ମୂଢ ଇତି ୱାକ୍ୟଂ ଯଦି କଶ୍ଚିତ୍ ସ୍ୱୀଯଭ୍ରାତରଂ ୱକ୍ତି, ତର୍ହି ନରକାଗ୍ନୌ ସ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି| (Geenna g1067)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
ତସ୍ମାତ୍ ତୱ ଦକ୍ଷିଣଂ ନେତ୍ରଂ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତନ୍ନେତ୍ରମ୍ ଉତ୍ପାଟ୍ୟ ଦୂରେ ନିକ୍ଷିପ, ଯସ୍ମାତ୍ ତୱ ସର୍ୱ୍ୱୱପୁଷୋ ନରକେ ନିକ୍ଷେପାତ୍ ତୱୈକାଙ୍ଗସ୍ୟ ନାଶୋ ୱରଂ| (Geenna g1067)
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଯଦ୍ୱା ତୱ ଦକ୍ଷିଣଃ କରୋ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତଂ କରଂ ଛିତ୍ତ୍ୱା ଦୂରେ ନିକ୍ଷିପ, ଯତଃ ସର୍ୱ୍ୱୱପୁଷୋ ନରକେ ନିକ୍ଷେପାତ୍ ଏକାଙ୍ଗସ୍ୟ ନାଶୋ ୱରଂ| (Geenna g1067)
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଯେ କାଯଂ ହନ୍ତୁଂ ଶକ୍ନୁୱନ୍ତି ନାତ୍ମାନଂ, ତେଭ୍ୟୋ ମା ଭୈଷ୍ଟ; ଯଃ କାଯାତ୍ମାନୌ ନିରଯେ ନାଶଯିତୁଂ, ଶକ୍ନୋତି, ତତୋ ବିଭୀତ| (Geenna g1067)
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
ଅପରଞ୍ଚ ବତ କଫର୍ନାହୂମ୍, ତ୍ୱଂ ସ୍ୱର୍ଗଂ ଯାୱଦୁନ୍ନତୋସି, କିନ୍ତୁ ନରକେ ନିକ୍ଷେପ୍ସ୍ୟସେ, ଯସ୍ମାତ୍ ତ୍ୱଯି ଯାନ୍ୟାଶ୍ଚର୍ୟ୍ୟାଣି କର୍ମ୍ମଣ୍ୟକାରିଷତ, ଯଦି ତାନି ସିଦୋମ୍ନଗର ଅକାରିଷ୍ୟନ୍ତ, ତର୍ହି ତଦଦ୍ୟ ଯାୱଦସ୍ଥାସ୍ୟତ୍| (Hadēs g86)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
ଯୋ ମନୁଜସୁତସ୍ୟ ୱିରୁଦ୍ଧାଂ କଥାଂ କଥଯତି, ତସ୍ୟାପରାଧସ୍ୟ କ୍ଷମା ଭୱିତୁଂ ଶକ୍ନୋତି, କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ ପୱିତ୍ରସ୍ୟାତ୍ମନୋ ୱିରୁଦ୍ଧାଂ କଥାଂ କଥଯତି ନେହଲୋକେ ନ ପ୍ରେତ୍ୟ ତସ୍ୟାପରାଧସ୍ୟ କ୍ଷମା ଭୱିତୁଂ ଶକ୍ନୋତି| (aiōn g165)
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn g165)
ଅପରଂ କଣ୍ଟକାନାଂ ମଧ୍ୟେ ବୀଜାନ୍ୟୁପ୍ତାନି ତଦର୍ଥ ଏଷଃ; କେନଚିତ୍ କଥାଯାଂ ଶ୍ରୁତାଯାଂ ସାଂସାରିକଚିନ୍ତାଭି ର୍ଭ୍ରାନ୍ତିଭିଶ୍ଚ ସା ଗ୍ରସ୍ୟତେ, ତେନ ସା ମା ୱିଫଲା ଭୱତି| (aiōn g165)
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
ୱନ୍ୟଯୱସାନି ପାପାତ୍ମନଃ ସନ୍ତାନାଃ| ଯେନ ରିପୁଣା ତାନ୍ୟୁପ୍ତାନି ସ ଶଯତାନଃ, କର୍ତ୍ତନସମଯଶ୍ଚ ଜଗତଃ ଶେଷଃ, କର୍ତ୍ତକାଃ ସ୍ୱର୍ଗୀଯଦୂତାଃ| (aiōn g165)
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
ଯଥା ୱନ୍ୟଯୱସାନି ସଂଗୃହ୍ୟ ଦାହ୍ୟନ୍ତେ, ତଥା ଜଗତଃ ଶେଷେ ଭୱିଷ୍ୟତି; (aiōn g165)
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
ତଥୈୱ ଜଗତଃ ଶେଷେ ଭୱିଷ୍ୟତି, ଫଲତଃ ସ୍ୱର୍ଗୀଯଦୂତା ଆଗତ୍ୟ ପୁଣ୍ୟୱଜ୍ଜନାନାଂ ମଧ୍ୟାତ୍ ପାପିନଃ ପୃଥକ୍ କୃତ୍ୱା ୱହ୍ନିକୁଣ୍ଡେ ନିକ୍ଷେପ୍ସ୍ୟନ୍ତି, (aiōn g165)
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
ଅତୋଽହଂ ତ୍ୱାଂ ୱଦାମି, ତ୍ୱଂ ପିତରଃ (ପ୍ରସ୍ତରଃ) ଅହଞ୍ଚ ତସ୍ୟ ପ୍ରସ୍ତରସ୍ୟୋପରି ସ୍ୱମଣ୍ଡଲୀଂ ନିର୍ମ୍ମାସ୍ୟାମି, ତେନ ନିରଯୋ ବଲାତ୍ ତାଂ ପରାଜେତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟତି| (Hadēs g86)
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
ତସ୍ମାତ୍ ତୱ କରଶ୍ଚରଣୋ ୱା ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତଂ ଛିତ୍ତ୍ୱା ନିକ୍ଷିପ, ଦ୍ୱିକରସ୍ୟ ଦ୍ୱିପଦସ୍ୟ ୱା ତୱାନପ୍ତୱହ୍ନୌ ନିକ୍ଷେପାତ୍, ଖଞ୍ଜସ୍ୟ ୱା ଛିନ୍ନହସ୍ତସ୍ୟ ତୱ ଜୀୱନେ ପ୍ରୱେଶୋ ୱରଂ| (aiōnios g166)
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
ଅପରଂ ତୱ ନେତ୍ରଂ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତଦପ୍ୟୁତ୍ପାୱ୍ୟ ନିକ୍ଷିପ, ଦ୍ୱିନେତ୍ରସ୍ୟ ନରକାଗ୍ନୌ ନିକ୍ଷେପାତ୍ କାଣସ୍ୟ ତୱ ଜୀୱନେ ପ୍ରୱେଶୋ ୱରଂ| (Geenna g1067)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଅପରମ୍ ଏକ ଆଗତ୍ୟ ତଂ ପପ୍ରଚ୍ଛ, ହେ ପରମଗୁରୋ, ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ତୁଂ ମଯା କିଂ କିଂ ସତ୍କର୍ମ୍ମ କର୍ତ୍ତୱ୍ୟଂ? (aiōnios g166)
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ଅନ୍ୟଚ୍ଚ ଯଃ କଶ୍ଚିତ୍ ମମ ନାମକାରଣାତ୍ ଗୃହଂ ୱା ଭ୍ରାତରଂ ୱା ଭଗିନୀଂ ୱା ପିତରଂ ୱା ମାତରଂ ୱା ଜାଯାଂ ୱା ବାଲକଂ ୱା ଭୂମିଂ ପରିତ୍ୟଜତି, ସ ତେଷାଂ ଶତଗୁଣଂ ଲପ୍ସ୍ୟତେ, ଅନନ୍ତାଯୁମୋଽଧିକାରିତ୍ୱଞ୍ଚ ପ୍ରାପ୍ସ୍ୟତି| (aiōnios g166)
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
ତତୋ ମାର୍ଗପାର୍ଶ୍ୱ ଉଡୁମ୍ବରୱୃକ୍ଷମେକଂ ୱିଲୋକ୍ୟ ତତ୍ସମୀପଂ ଗତ୍ୱା ପତ୍ରାଣି ୱିନା କିମପି ନ ପ୍ରାପ୍ୟ ତଂ ପାଦପଂ ପ୍ରୋୱାଚ, ଅଦ୍ୟାରଭ୍ୟ କଦାପି ତ୍ୱଯି ଫଲଂ ନ ଭୱତୁ; ତେନ ତତ୍କ୍ଷଣାତ୍ ସ ଉଡୁମ୍ବରମାହୀରୁହଃ ଶୁଷ୍କତାଂ ଗତଃ| (aiōn g165)
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
କଞ୍ଚନ ପ୍ରାପ୍ୟ ସ୍ୱତୋ ଦ୍ୱିଗୁଣନରକଭାଜନଂ ତଂ କୁରୁଥ| (Geenna g1067)
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
ରେ ଭୁଜଗାଃ କୃଷ୍ଣଭୁଜଗୱଂଶାଃ, ଯୂଯଂ କଥଂ ନରକଦଣ୍ଡାଦ୍ ରକ୍ଷିଷ୍ୟଧ୍ୱେ| (Geenna g1067)
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
ଅନନ୍ତରଂ ତସ୍ମିନ୍ ଜୈତୁନପର୍ୱ୍ୱତୋପରି ସମୁପୱିଷ୍ଟେ ଶିଷ୍ୟାସ୍ତସ୍ୟ ସମୀପମାଗତ୍ୟ ଗୁପ୍ତଂ ପପ୍ରଚ୍ଛୁଃ, ଏତା ଘଟନାଃ କଦା ଭୱିଷ୍ୟନ୍ତି? ଭୱତ ଆଗମନସ୍ୟ ଯୁଗାନ୍ତସ୍ୟ ଚ କିଂ ଲକ୍ଷ୍ମ? ତଦସ୍ମାନ୍ ୱଦତୁ| (aiōn g165)
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
ପଶ୍ଚାତ୍ ସ ୱାମସ୍ଥିତାନ୍ ଜନାନ୍ ୱଦିଷ୍ୟତି, ରେ ଶାପଗ୍ରସ୍ତାଃ ସର୍ୱ୍ୱେ, ଶୈତାନେ ତସ୍ୟ ଦୂତେଭ୍ୟଶ୍ଚ ଯୋଽନନ୍ତୱହ୍ନିରାସାଦିତ ଆସ୍ତେ, ଯୂଯଂ ମଦନ୍ତିକାତ୍ ତମଗ୍ନିଂ ଗଚ୍ଛତ| (aiōnios g166)
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
ପଶ୍ଚାଦମ୍ୟନନ୍ତଶାସ୍ତିଂ କିନ୍ତୁ ଧାର୍ମ୍ମିକା ଅନନ୍ତାଯୁଷଂ ଭୋକ୍ତୁଂ ଯାସ୍ୟନ୍ତି| (aiōnios g166)
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
ପଶ୍ୟତ, ଜଗଦନ୍ତଂ ଯାୱତ୍ ସଦାହଂ ଯୁଷ୍ମାଭିଃ ସାକଂ ତିଷ୍ଠାମି| ଇତି| (aiōn g165)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ ପୱିତ୍ରମାତ୍ମାନଂ ନିନ୍ଦତି ତସ୍ୟାପରାଧସ୍ୟ କ୍ଷମା କଦାପି ନ ଭୱିଷ୍ୟତି ସୋନନ୍ତଦଣ୍ଡସ୍ୟାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି| (aiōn g165, aiōnios g166)
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn g165, aiōnios g166)
ଯେ ଜନାଃ କଥାଂ ଶୃଣ୍ୱନ୍ତି କିନ୍ତୁ ସାଂସାରିକୀ ଚିନ୍ତା ଧନଭ୍ରାନ୍ତି ର୍ୱିଷଯଲୋଭଶ୍ଚ ଏତେ ସର୍ୱ୍ୱେ ଉପସ୍ଥାଯ ତାଂ କଥାଂ ଗ୍ରସନ୍ତି ତତଃ ମା ୱିଫଲା ଭୱତି (aiōn g165)
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
Mark 9:43 (மாற்கு ௯:௪௩)
(parallel missing)
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଯସ୍ମାତ୍ ଯତ୍ର କୀଟା ନ ମ୍ରିଯନ୍ତେ ୱହ୍ନିଶ୍ଚ ନ ନିର୍ୱ୍ୱାତି, ତସ୍ମିନ୍ ଅନିର୍ୱ୍ୱାଣାନଲନରକେ କରଦ୍ୱଯୱସ୍ତୱ ଗମନାତ୍ କରହୀନସ୍ୟ ସ୍ୱର୍ଗପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna g1067)
(parallel missing)
Mark 9:45 (மாற்கு ௯:௪௫)
(parallel missing)
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଯତୋ ଯତ୍ର କୀଟା ନ ମ୍ରିଯନ୍ତେ ୱହ୍ନିଶ୍ଚ ନ ନିର୍ୱ୍ୱାତି, ତସ୍ମିନ୍ ଽନିର୍ୱ୍ୱାଣୱହ୍ନୌ ନରକେ ଦ୍ୱିପାଦୱତସ୍ତୱ ନିକ୍ଷେପାତ୍ ପାଦହୀନସ୍ୟ ସ୍ୱର୍ଗପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna g1067)
(parallel missing)
Mark 9:47 (மாற்கு ௯:௪௭)
(parallel missing)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ତସ୍ମିନ ଽନିର୍ୱ୍ୱାଣୱହ୍ନୌ ନରକେ ଦ୍ୱିନେତ୍ରସ୍ୟ ତୱ ନିକ୍ଷେପାଦ୍ ଏକନେତ୍ରୱତ ଈଶ୍ୱରରାଜ୍ୟେ ପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna g1067)
(parallel missing)
ଅଥ ସ ୱର୍ତ୍ମନା ଯାତି, ଏତର୍ହି ଜନ ଏକୋ ଧାୱନ୍ ଆଗତ୍ୟ ତତ୍ସମ୍ମୁଖେ ଜାନୁନୀ ପାତଯିତ୍ୱା ପୃଷ୍ଟୱାନ୍, ଭୋଃ ପରମଗୁରୋ, ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ତଯେ ମଯା କିଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ? (aiōnios g166)
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ଗୃହଭ୍ରାତୃଭଗିନୀପିତୃମାତୃପତ୍ନୀସନ୍ତାନଭୂମୀନାମିହ ଶତଗୁଣାନ୍ ପ୍ରେତ୍ୟାନନ୍ତାଯୁଶ୍ଚ ନ ପ୍ରାପ୍ନୋତି ତାଦୃଶଃ କୋପି ନାସ୍ତି| (aiōn g165, aiōnios g166)
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn g165, aiōnios g166)
ଅଦ୍ୟାରଭ୍ୟ କୋପି ମାନୱସ୍ତ୍ୱତ୍ତଃ ଫଲଂ ନ ଭୁଞ୍ଜୀତ; ଇମାଂ କଥାଂ ତସ୍ୟ ଶିଷ୍ୟାଃ ଶୁଶ୍ରୁୱୁଃ| (aiōn g165)
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
ତଥା ସ ଯାକୂବୋ ୱଂଶୋପରି ସର୍ୱ୍ୱଦା ରାଜତ୍ୱଂ କରିଷ୍ୟତି, ତସ୍ୟ ରାଜତ୍ୱସ୍ୟାନ୍ତୋ ନ ଭୱିଷ୍ୟତି| (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
ଇବ୍ରାହୀମି ଚ ତଦ୍ୱଂଶେ ଯା ଦଯାସ୍ତି ସଦୈୱ ତାଂ| ସ୍ମୃତ୍ୱା ପୁରା ପିତୃଣାଂ ନୋ ଯଥା ସାକ୍ଷାତ୍ ପ୍ରତିଶ୍ରୁତଂ| (aiōn g165)
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
Luke 1:70 (லூக்கா ௧:௭0)
(parallel missing)
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
ସୃଷ୍ଟେଃ ପ୍ରଥମତଃ ସ୍ୱୀଯୈଃ ପୱିତ୍ରୈ ର୍ଭାୱିୱାଦିଭିଃ| (aiōn g165)
(parallel missing)
ଅଥ ଭୂତା ୱିନଯେନ ଜଗଦୁଃ, ଗଭୀରଂ ଗର୍ତ୍ତଂ ଗନ୍ତୁଂ ମାଜ୍ଞାପଯାସ୍ମାନ୍| (Abyssos g12)
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
ହେ କଫର୍ନାହୂମ୍, ତ୍ୱଂ ସ୍ୱର୍ଗଂ ଯାୱଦ୍ ଉନ୍ନତା କିନ୍ତୁ ନରକଂ ଯାୱତ୍ ନ୍ୟଗ୍ଭୱିଷ୍ୟସି| (Hadēs g86)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
ଅନନ୍ତରମ୍ ଏକୋ ୱ୍ୟୱସ୍ଥାପକ ଉତ୍ଥାଯ ତଂ ପରୀକ୍ଷିତୁଂ ପପ୍ରଚ୍ଛ, ହେ ଉପଦେଶକ ଅନନ୍ତାଯୁଷଃ ପ୍ରାପ୍ତଯେ ମଯା କିଂ କରଣୀଯଂ? (aiōnios g166)
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ତର୍ହି କସ୍ମାଦ୍ ଭେତୱ୍ୟମ୍ ଇତ୍ୟହଂ ୱଦାମି, ଯଃ ଶରୀରଂ ନାଶଯିତ୍ୱା ନରକଂ ନିକ୍ଷେପ୍ତୁଂ ଶକ୍ନୋତି ତସ୍ମାଦେୱ ଭଯଂ କୁରୁତ, ପୁନରପି ୱଦାମି ତସ୍ମାଦେୱ ଭଯଂ କୁରୁତ| (Geenna g1067)
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
ତେନୈୱ ପ୍ରଭୁସ୍ତମଯଥାର୍ଥକୃତମ୍ ଅଧୀଶଂ ତଦ୍ବୁଦ୍ଧିନୈପୁଣ୍ୟାତ୍ ପ୍ରଶଶଂସ; ଇତ୍ଥଂ ଦୀପ୍ତିରୂପସନ୍ତାନେଭ୍ୟ ଏତତ୍ସଂସାରସ୍ୟ ସନ୍ତାନା ୱର୍ତ୍ତମାନକାଲେଽଧିକବୁଦ୍ଧିମନ୍ତୋ ଭୱନ୍ତି| (aiōn g165)
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
ଅତୋ ୱଦାମି ଯୂଯମପ୍ୟଯଥାର୍ଥେନ ଧନେନ ମିତ୍ରାଣି ଲଭଧ୍ୱଂ ତତୋ ଯୁଷ୍ମାସୁ ପଦଭ୍ରଷ୍ଟେଷ୍ୱପି ତାନି ଚିରକାଲମ୍ ଆଶ୍ରଯଂ ଦାସ୍ୟନ୍ତି| (aiōnios g166)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
ପଶ୍ଚାତ୍ ସ ଧନୱାନପି ମମାର, ତଂ ଶ୍ମଶାନେ ସ୍ଥାପଯାମାସୁଶ୍ଚ; କିନ୍ତୁ ପରଲୋକେ ସ ୱେଦନାକୁଲଃ ସନ୍ ଊର୍ଦ୍ଧ୍ୱାଂ ନିରୀକ୍ଷ୍ୟ ବହୁଦୂରାଦ୍ ଇବ୍ରାହୀମଂ ତତ୍କ୍ରୋଡ ଇଲିଯାସରଞ୍ଚ ୱିଲୋକ୍ୟ ରୁୱନ୍ନୁୱାଚ; (Hadēs g86)
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
ଅପରମ୍ ଏକୋଧିପତିସ୍ତଂ ପପ୍ରଚ୍ଛ, ହେ ପରମଗୁରୋ, ଅନନ୍ତାଯୁଷଃ ପ୍ରାପ୍ତଯେ ମଯା କିଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ? (aiōnios g166)
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ଇହ କାଲେ ତତୋଽଧିକଂ ପରକାଲେ ଽନନ୍ତାଯୁଶ୍ଚ ନ ପ୍ରାପ୍ସ୍ୟତି ଲୋକ ଈଦୃଶଃ କୋପି ନାସ୍ତି| (aiōn g165, aiōnios g166)
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ତଦା ଯୀଶୁଃ ପ୍ରତ୍ୟୁୱାଚ, ଏତସ୍ୟ ଜଗତୋ ଲୋକା ୱିୱହନ୍ତି ୱାଗ୍ଦତ୍ତାଶ୍ଚ ଭୱନ୍ତି (aiōn g165)
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn g165)
କିନ୍ତୁ ଯେ ତଜ୍ଜଗତ୍ପ୍ରାପ୍ତିଯୋଗ୍ୟତ୍ୱେନ ଗଣିତାଂ ଭୱିଷ୍ୟନ୍ତି ଶ୍ମଶାନାଚ୍ଚୋତ୍ଥାସ୍ୟନ୍ତି ତେ ନ ୱିୱହନ୍ତି ୱାଗ୍ଦତ୍ତାଶ୍ଚ ନ ଭୱନ୍ତି, (aiōn g165)
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn g165)
ତସ୍ମାଦ୍ ଯଃ କଶ୍ଚିତ୍ ତସ୍ମିନ୍ ୱିଶ୍ୱସିଷ୍ୟତି ସୋଽୱିନାଶ୍ୟଃ ସନ୍ ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ସ୍ୟତି| (aiōnios g166)
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
ଈଶ୍ୱର ଇତ୍ଥଂ ଜଗଦଦଯତ ଯତ୍ ସ୍ୱମଦ୍ୱିତୀଯଂ ତନଯଂ ପ୍ରାଦଦାତ୍ ତତୋ ଯଃ କଶ୍ଚିତ୍ ତସ୍ମିନ୍ ୱିଶ୍ୱସିଷ୍ୟତି ସୋଽୱିନାଶ୍ୟଃ ସନ୍ ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ସ୍ୟତି| (aiōnios g166)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
ଯଃ କଶ୍ଚିତ୍ ପୁତ୍ରେ ୱିଶ୍ୱସିତି ସ ଏୱାନନ୍ତମ୍ ପରମାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ ପୁତ୍ରେ ନ ୱିଶ୍ୱସିତି ସ ପରମାଯୁଷୋ ଦର୍ଶନଂ ନ ପ୍ରାପ୍ନୋତି କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରସ୍ୟ କୋପଭାଜନଂ ଭୂତ୍ୱା ତିଷ୍ଠତି| (aiōnios g166)
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
କିନ୍ତୁ ମଯା ଦତ୍ତଂ ପାନୀଯଂ ଯଃ ପିୱତି ସ ପୁନଃ କଦାପି ତୃଷାର୍ତ୍ତୋ ନ ଭୱିଷ୍ୟତି| ମଯା ଦତ୍ତମ୍ ଇଦଂ ତୋଯଂ ତସ୍ୟାନ୍ତଃ ପ୍ରସ୍ରୱଣରୂପଂ ଭୂତ୍ୱା ଅନନ୍ତାଯୁର୍ୟାୱତ୍ ସ୍ରୋଷ୍ୟତି| (aiōn g165, aiōnios g166)
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn g165, aiōnios g166)
ଯଶ୍ଛିନତ୍ତି ସ ୱେତନଂ ଲଭତେ ଅନନ୍ତାଯୁଃସ୍ୱରୂପଂ ଶସ୍ୟଂ ସ ଗୃହ୍ଲାତି ଚ, ତେନୈୱ ୱପ୍ତା ଛେତ୍ତା ଚ ଯୁଗପଦ୍ ଆନନ୍ଦତଃ| (aiōnios g166)
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios g166)
ଯୁଷ୍ମାନାହଂ ଯଥାର୍ଥତରଂ ୱଦାମି ଯୋ ଜନୋ ମମ ୱାକ୍ୟଂ ଶ୍ରୁତ୍ୱା ମତ୍ପ୍ରେରକେ ୱିଶ୍ୱସିତି ସୋନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି କଦାପି ଦଣ୍ଡବାଜନଂ ନ ଭୱତି ନିଧନାଦୁତ୍ଥାଯ ପରମାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି| (aiōnios g166)
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
ଧର୍ମ୍ମପୁସ୍ତକାନି ଯୂଯମ୍ ଆଲୋଚଯଧ୍ୱଂ ତୈ ର୍ୱାକ୍ୟୈରନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ସ୍ୟାମ ଇତି ଯୂଯଂ ବୁଧ୍ୟଧ୍ୱେ ତଦ୍ଧର୍ମ୍ମପୁସ୍ତକାନି ମଦର୍ଥେ ପ୍ରମାଣଂ ଦଦତି| (aiōnios g166)
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios g166)
କ୍ଷଯଣୀଯଭକ୍ଷ୍ୟାର୍ଥଂ ମା ଶ୍ରାମିଷ୍ଟ କିନ୍ତ୍ୱନ୍ତାଯୁର୍ଭକ୍ଷ୍ୟାର୍ଥଂ ଶ୍ରାମ୍ୟତ, ତସ୍ମାତ୍ ତାଦୃଶଂ ଭକ୍ଷ୍ୟଂ ମନୁଜପୁତ୍ରୋ ଯୁଷ୍ମାଭ୍ୟଂ ଦାସ୍ୟତି; ତସ୍ମିନ୍ ତାତ ଈଶ୍ୱରଃ ପ୍ରମାଣଂ ପ୍ରାଦାତ୍| (aiōnios g166)
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
ଯଃ କଶ୍ଚିନ୍ ମାନୱସୁତଂ ୱିଲୋକ୍ୟ ୱିଶ୍ୱସିତି ସ ଶେଷଦିନେ ମଯୋତ୍ଥାପିତଃ ସନ୍ ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ସ୍ୟତି ଇତି ମତ୍ପ୍ରେରକସ୍ୟାଭିମତଂ| (aiōnios g166)
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
ଅହଂ ଯୁଷ୍ମାନ୍ ଯଥାର୍ଥତରଂ ୱଦାମି ଯୋ ଜନୋ ମଯି ୱିଶ୍ୱାସଂ କରୋତି ସୋନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି| (aiōnios g166)
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
ଯଜ୍ଜୀୱନଭକ୍ଷ୍ୟଂ ସ୍ୱର୍ଗାଦାଗଚ୍ଛତ୍ ସୋହମେୱ ଇଦଂ ଭକ୍ଷ୍ୟଂ ଯୋ ଜନୋ ଭୁଙ୍କ୍ତ୍ତେ ସ ନିତ୍ୟଜୀୱୀ ଭୱିଷ୍ୟତି| ପୁନଶ୍ଚ ଜଗତୋ ଜୀୱନାର୍ଥମହଂ ଯତ୍ ସ୍ୱକୀଯପିଶିତଂ ଦାସ୍ୟାମି ତଦେୱ ମଯା ୱିତରିତଂ ଭକ୍ଷ୍ୟମ୍| (aiōn g165)
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
ଯୋ ମମାମିଷଂ ସ୍ୱାଦତି ମମ ସୁଧିରଞ୍ଚ ପିୱତି ସୋନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି ତତଃ ଶେଷେଽହ୍ନି ତମହମ୍ ଉତ୍ଥାପଯିଷ୍ୟାମି| (aiōnios g166)
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
ଯଦ୍ଭକ୍ଷ୍ୟଂ ସ୍ୱର୍ଗାଦାଗଚ୍ଛତ୍ ତଦିଦଂ ଯନ୍ମାନ୍ନାଂ ସ୍ୱାଦିତ୍ୱା ଯୁଷ୍ମାକଂ ପିତରୋଽମ୍ରିଯନ୍ତ ତାଦୃଶମ୍ ଇଦଂ ଭକ୍ଷ୍ୟଂ ନ ଭୱତି ଇଦଂ ଭକ୍ଷ୍ୟଂ ଯୋ ଭକ୍ଷତି ସ ନିତ୍ୟଂ ଜୀୱିଷ୍ୟତି| (aiōn g165)
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
ତତଃ ଶିମୋନ୍ ପିତରଃ ପ୍ରତ୍ୟୱୋଚତ୍ ହେ ପ୍ରଭୋ କସ୍ୟାଭ୍ୟର୍ଣଂ ଗମିଷ୍ୟାମଃ? (aiōnios g166)
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
ଦାସଶ୍ଚ ନିରନ୍ତରଂ ନିୱେଶନେ ନ ତିଷ୍ଠତି କିନ୍ତୁ ପୁତ୍ରୋ ନିରନ୍ତରଂ ତିଷ୍ଠତି| (aiōn g165)
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
ଅହଂ ଯୁଷ୍ମଭ୍ୟମ୍ ଅତୀୱ ଯଥାର୍ଥଂ କଥଯାମି ଯୋ ନରୋ ମଦୀଯଂ ୱାଚଂ ମନ୍ୟତେ ସ କଦାଚନ ନିଧନଂ ନ ଦ୍ରକ୍ଷ୍ୟତି| (aiōn g165)
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
ଯିହୂଦୀଯାସ୍ତମୱଦନ୍ ତ୍ୱଂ ଭୂତଗ୍ରସ୍ତ ଇତୀଦାନୀମ୍ ଅୱୈଷ୍ମ| ଇବ୍ରାହୀମ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନଞ୍ଚ ସର୍ୱ୍ୱେ ମୃତାଃ କିନ୍ତୁ ତ୍ୱଂ ଭାଷସେ ଯୋ ନରୋ ମମ ଭାରତୀଂ ଗୃହ୍ଲାତି ସ ଜାତୁ ନିଧାନାସ୍ୱାଦଂ ନ ଲପ୍ସ୍ୟତେ| (aiōn g165)
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
କୋପି ମନୁଷ୍ୟୋ ଜନ୍ମାନ୍ଧାଯ ଚକ୍ଷୁଷୀ ଅଦଦାତ୍ ଜଗଦାରମ୍ଭାଦ୍ ଏତାଦୃଶୀଂ କଥାଂ କୋପି କଦାପି ନାଶୃଣୋତ୍| (aiōn g165)
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
ଅହଂ ତେଭ୍ୟୋଽନନ୍ତାଯୁ ର୍ଦଦାମି, ତେ କଦାପି ନ ନଂକ୍ଷ୍ୟନ୍ତି କୋପି ମମ କରାତ୍ ତାନ୍ ହର୍ତ୍ତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟତି| (aiōn g165, aiōnios g166)
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn g165, aiōnios g166)
ଯଃ କଶ୍ଚନ ଚ ଜୀୱନ୍ ମଯି ୱିଶ୍ୱସିତି ସ କଦାପି ନ ମରିଷ୍ୟତି, ଅସ୍ୟାଂ କଥାଯାଂ କିଂ ୱିଶ୍ୱସିଷି? (aiōn g165)
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
ଯୋ ଜନେ ନିଜପ୍ରାଣାନ୍ ପ୍ରିଯାନ୍ ଜାନାତି ସ ତାନ୍ ହାରଯିଷ୍ୟତି କିନ୍ତୁ ଯେ ଜନ ଇହଲୋକେ ନିଜପ୍ରାଣାନ୍ ଅପ୍ରିଯାନ୍ ଜାନାତି ସେନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ତୁଂ ତାନ୍ ରକ୍ଷିଷ୍ୟତି| (aiōnios g166)
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
ତଦା ଲୋକା ଅକଥଯନ୍ ସୋଭିଷିକ୍ତଃ ସର୍ୱ୍ୱଦା ତିଷ୍ଠତୀତି ୱ୍ୟୱସ୍ଥାଗ୍ରନ୍ଥେ ଶ୍ରୁତମ୍ ଅସ୍ମାଭିଃ, ତର୍ହି ମନୁଷ୍ୟପୁତ୍ରଃ ପ୍ରୋତ୍ଥାପିତୋ ଭୱିଷ୍ୟତୀତି ୱାକ୍ୟଂ କଥଂ ୱଦସି? ମନୁଷ୍ୟପୁତ୍ରୋଯଂ କଃ? (aiōn g165)
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
ତସ୍ୟ ସାଜ୍ଞା ଅନନ୍ତାଯୁରିତ୍ୟହଂ ଜାନାମି, ଅତଏୱାହଂ ଯତ୍ କଥଯାମି ତତ୍ ପିତା ଯଥାଜ୍ଞାପଯତ୍ ତଥୈୱ କଥଯାମ୍ୟହମ୍| (aiōnios g166)
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
ତତଃ ପିତରଃ କଥିତୱାନ୍ ଭୱାନ୍ କଦାପି ମମ ପାଦୌ ନ ପ୍ରକ୍ଷାଲଯିଷ୍ୟତି| ଯୀଶୁରକଥଯଦ୍ ଯଦି ତ୍ୱାଂ ନ ପ୍ରକ୍ଷାଲଯେ ତର୍ହି ମଯି ତୱ କୋପ୍ୟଂଶୋ ନାସ୍ତି| (aiōn g165)
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
ତତୋ ମଯା ପିତୁଃ ସମୀପେ ପ୍ରାର୍ଥିତେ ପିତା ନିରନ୍ତରଂ ଯୁଷ୍ମାଭିଃ ସାର୍ଦ୍ଧଂ ସ୍ଥାତୁମ୍ ଇତରମେକଂ ସହାଯମ୍ ଅର୍ଥାତ୍ ସତ୍ୟମଯମ୍ ଆତ୍ମାନଂ ଯୁଷ୍ମାକଂ ନିକଟଂ ପ୍ରେଷଯିଷ୍ୟତି| (aiōn g165)
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
ତ୍ୱଂ ଯୋଲ୍ଲୋକାନ୍ ତସ୍ୟ ହସ୍ତେ ସମର୍ପିତୱାନ୍ ସ ଯଥା ତେଭ୍ୟୋଽନନ୍ତାଯୁ ର୍ଦଦାତି ତଦର୍ଥଂ ତ୍ୱଂ ପ୍ରାଣିମାତ୍ରାଣାମ୍ ଅଧିପତିତ୍ୱଭାରଂ ତସ୍ମୈ ଦତ୍ତୱାନ୍| (aiōnios g166)
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
ଯସ୍ତ୍ୱମ୍ ଅଦ୍ୱିତୀଯଃ ସତ୍ୟ ଈଶ୍ୱରସ୍ତ୍ୱଯା ପ୍ରେରିତଶ୍ଚ ଯୀଶୁଃ ଖ୍ରୀଷ୍ଟ ଏତଯୋରୁଭଯୋଃ ପରିଚଯେ ପ୍ରାପ୍ତେଽନନ୍ତାଯୁ ର୍ଭୱତି| (aiōnios g166)
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
ପରଲୋକେ ଯତୋ ହେତୋସ୍ତ୍ୱଂ ମାଂ ନୈୱ ହି ତ୍ୟକ୍ଷ୍ୟସି| ସ୍ୱକୀଯଂ ପୁଣ୍ୟୱନ୍ତଂ ତ୍ୱଂ କ୍ଷଯିତୁଂ ନୈୱ ଦାସ୍ୟସି| ଏୱଂ ଜୀୱନମାର୍ଗଂ ତ୍ୱଂ ମାମେୱ ଦର୍ଶଯିଷ୍ୟସି| (Hadēs g86)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
ଇତି ଜ୍ଞାତ୍ୱା ଦାଯୂଦ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ସନ୍ ଭୱିଷ୍ୟତ୍କାଲୀଯଜ୍ଞାନେନ ଖ୍ରୀଷ୍ଟୋତ୍ଥାନେ କଥାମିମାଂ କଥଯାମାସ ଯଥା ତସ୍ୟାତ୍ମା ପରଲୋକେ ନ ତ୍ୟକ୍ଷ୍ୟତେ ତସ୍ୟ ଶରୀରଞ୍ଚ ନ କ୍ଷେଷ୍ୟତି; (Hadēs g86)
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
କିନ୍ତୁ ଜଗତଃ ସୃଷ୍ଟିମାରଭ୍ୟ ଈଶ୍ୱରୋ ନିଜପୱିତ୍ରଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିଗଣୋନ ଯଥା କଥିତୱାନ୍ ତଦନୁସାରେଣ ସର୍ୱ୍ୱେଷାଂ କାର୍ୟ୍ୟାଣାଂ ସିଦ୍ଧିପର୍ୟ୍ୟନ୍ତଂ ତେନ ସ୍ୱର୍ଗେ ୱାସଃ କର୍ତ୍ତୱ୍ୟଃ| (aiōn g165)
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
ତତଃ ପୌଲବର୍ଣବ୍ବାୱକ୍ଷୋଭୌ କଥିତୱନ୍ତୌ ପ୍ରଥମଂ ଯୁଷ୍ମାକଂ ସନ୍ନିଧାୱୀଶ୍ୱରୀଯକଥାଯାଃ ପ୍ରଚାରଣମ୍ ଉଚିତମାସୀତ୍ କିନ୍ତୁଂ ତଦଗ୍ରାହ୍ୟତ୍ୱକରଣେନ ଯୂଯଂ ସ୍ୱାନ୍ ଅନନ୍ତାଯୁଷୋଽଯୋଗ୍ୟାନ୍ ଦର୍ଶଯଥ, ଏତତ୍କାରଣାଦ୍ ୱଯମ୍ ଅନ୍ୟଦେଶୀଯଲୋକାନାଂ ସମୀପଂ ଗଚ୍ଛାମଃ| (aiōnios g166)
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios g166)
ତଦା କଥାମୀଦୃଶୀଂ ଶ୍ରୁତ୍ୱା ଭିନ୍ନଦେଶୀଯା ଆହ୍ଲାଦିତାଃ ସନ୍ତଃ ପ୍ରଭୋଃ କଥାଂ ଧନ୍ୟାଂ ଧନ୍ୟାମ୍ ଅୱଦନ୍, ଯାୱନ୍ତୋ ଲୋକାଶ୍ଚ ପରମାଯୁଃ ପ୍ରାପ୍ତିନିମିତ୍ତଂ ନିରୂପିତା ଆସନ୍ ତେ ୱ୍ୟଶ୍ୱସନ୍| (aiōnios g166)
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
ଆ ପ୍ରଥମାଦ୍ ଈଶ୍ୱରଃ ସ୍ୱୀଯାନି ସର୍ୱ୍ୱକର୍ମ୍ମାଣି ଜାନାତି| (aiōn g165)
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ଫଲତସ୍ତସ୍ୟାନନ୍ତଶକ୍ତୀଶ୍ୱରତ୍ୱାଦୀନ୍ୟଦୃଶ୍ୟାନ୍ୟପି ସୃଷ୍ଟିକାଲମ୍ ଆରଭ୍ୟ କର୍ମ୍ମସୁ ପ୍ରକାଶମାନାନି ଦୃଶ୍ୟନ୍ତେ ତସ୍ମାତ୍ ତେଷାଂ ଦୋଷପ୍ରକ୍ଷାଲନସ୍ୟ ପନ୍ଥା ନାସ୍ତି| (aïdios g126)
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
ଇତ୍ଥଂ ତ ଈଶ୍ୱରସ୍ୟ ସତ୍ୟତାଂ ୱିହାଯ ମୃଷାମତମ୍ ଆଶ୍ରିତୱନ୍ତଃ ସଚ୍ଚିଦାନନ୍ଦଂ ସୃଷ୍ଟିକର୍ତ୍ତାରଂ ତ୍ୟକ୍ତ୍ୱା ସୃଷ୍ଟୱସ୍ତୁନଃ ପୂଜାଂ ସେୱାଞ୍ଚ କୃତୱନ୍ତଃ; (aiōn g165)
(parallel missing)
Romans 1:25 (ரோமர் ௧:௨௫)
(parallel missing)
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
ୱସ୍ତୁତସ୍ତୁ ଯେ ଜନା ଧୈର୍ୟ୍ୟଂ ଧୃତ୍ୱା ସତ୍କର୍ମ୍ମ କୁର୍ୱ୍ୱନ୍ତୋ ମହିମା ସତ୍କାରୋଽମରତ୍ୱଞ୍ଚୈତାନି ମୃଗଯନ୍ତେ ତେଭ୍ୟୋଽନନ୍ତାଯୁ ର୍ଦାସ୍ୟତି| (aiōnios g166)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
ତେନ ମୃତ୍ୟୁନା ଯଦ୍ୱତ୍ ପାପସ୍ୟ ରାଜତ୍ୱମ୍ ଅଭୱତ୍ ତଦ୍ୱଦ୍ ଅସ୍ମାକଂ ପ୍ରଭୁଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଦ୍ୱାରାନନ୍ତଜୀୱନଦାଯିପୁଣ୍ୟେନାନୁଗ୍ରହସ୍ୟ ରାଜତ୍ୱଂ ଭୱତି| (aiōnios g166)
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios g166)
କିନ୍ତୁ ସାମ୍ପ୍ରତଂ ଯୂଯଂ ପାପସେୱାତୋ ମୁକ୍ତାଃ ସନ୍ତ ଈଶ୍ୱରସ୍ୟ ଭୃତ୍ୟାଽଭୱତ ତସ୍ମାଦ୍ ଯୁଷ୍ମାକଂ ପୱିତ୍ରତ୍ୱରୂପଂ ଲଭ୍ୟମ୍ ଅନନ୍ତଜୀୱନରୂପଞ୍ଚ ଫଲମ୍ ଆସ୍ତେ| (aiōnios g166)
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios g166)
ଯତଃ ପାପସ୍ୟ ୱେତନଂ ମରଣଂ କିନ୍ତ୍ୱସ୍ମାକଂ ପ୍ରଭୁଣା ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେନାନନ୍ତଜୀୱନମ୍ ଈଶ୍ୱରଦତ୍ତଂ ପାରିତୋଷିକମ୍ ଆସ୍ତେ| (aiōnios g166)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios g166)
ତତ୍ କେୱଲଂ ନହି କିନ୍ତୁ ସର୍ୱ୍ୱାଧ୍ୟକ୍ଷଃ ସର୍ୱ୍ୱଦା ସଚ୍ଚିଦାନନ୍ଦ ଈଶ୍ୱରୋ ଯଃ ଖ୍ରୀଷ୍ଟଃ ସୋଽପି ଶାରୀରିକସମ୍ବନ୍ଧେନ ତେଷାଂ ୱଂଶସମ୍ଭୱଃ| (aiōn g165)
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
କୋ ୱା ପ୍ରେତଲୋକମ୍ ଅୱରୁହ୍ୟ ଖ୍ରୀଷ୍ଟଂ ମୃତଗଣମଧ୍ୟାଦ୍ ଆନେଷ୍ୟତୀତି ୱାକ୍ ମନସି ତ୍ୱଯା ନ ଗଦିତୱ୍ୟା| (Abyssos g12)
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos g12)
ଈଶ୍ୱରଃ ସର୍ୱ୍ୱାନ୍ ପ୍ରତି କୃପାଂ ପ୍ରକାଶଯିତୁଂ ସର୍ୱ୍ୱାନ୍ ଅୱିଶ୍ୱାସିତ୍ୱେନ ଗଣଯତି| (eleēsē g1653)
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē g1653)
ଯତୋ ୱସ୍ତୁମାତ୍ରମେୱ ତସ୍ମାତ୍ ତେନ ତସ୍ମୈ ଚାଭୱତ୍ ତଦୀଯୋ ମହିମା ସର୍ୱ୍ୱଦା ପ୍ରକାଶିତୋ ଭୱତୁ| ଇତି| (aiōn g165)
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଅପରଂ ଯୂଯଂ ସାଂସାରିକା ଇୱ ମାଚରତ, କିନ୍ତୁ ସ୍ୱଂ ସ୍ୱଂ ସ୍ୱଭାୱଂ ପରାୱର୍ତ୍ୟ ନୂତନାଚାରିଣୋ ଭୱତ, ତତ ଈଶ୍ୱରସ୍ୟ ନିଦେଶଃ କୀଦୃଗ୍ ଉତ୍ତମୋ ଗ୍ରହଣୀଯଃ ସମ୍ପୂର୍ଣଶ୍ଚେତି ଯୁଷ୍ମାଭିରନୁଭାୱିଷ୍ୟତେ| (aiōn g165)
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn g165)
ପୂର୍ୱ୍ୱକାଲିକଯୁଗେଷୁ ପ୍ରଚ୍ଛନ୍ନା ଯା ମନ୍ତ୍ରଣାଧୁନା ପ୍ରକାଶିତା ଭୂତ୍ୱା ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିଲିଖିତଗ୍ରନ୍ଥଗଣସ୍ୟ ପ୍ରମାଣାଦ୍ ୱିଶ୍ୱାସେନ ଗ୍ରହଣାର୍ଥଂ ସଦାତନସ୍ୟେଶ୍ୱରସ୍ୟାଜ୍ଞଯା ସର୍ୱ୍ୱଦେଶୀଯଲୋକାନ୍ ଜ୍ଞାପ୍ୟତେ, (aiōnios g166)
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios g166)
ତସ୍ୟା ମନ୍ତ୍ରଣାଯା ଜ୍ଞାନଂ ଲବ୍ଧ୍ୱା ମଯା ଯଃ ସୁସଂୱାଦୋ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟମଧି ପ୍ରଚାର୍ୟ୍ୟତେ, ତଦନୁସାରାଦ୍ ଯୁଷ୍ମାନ୍ ଧର୍ମ୍ମେ ସୁସ୍ଥିରାନ୍ କର୍ତ୍ତୁଂ ସମର୍ଥୋ ଯୋଽଦ୍ୱିତୀଯଃ (aiōnios g166)
(parallel missing)
ସର୍ୱ୍ୱଜ୍ଞ ଈଶ୍ୱରସ୍ତସ୍ୟ ଧନ୍ୟୱାଦୋ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେନ ସନ୍ତତଂ ଭୂଯାତ୍| ଇତି| (aiōn g165)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଜ୍ଞାନୀ କୁତ୍ର? ଶାସ୍ତ୍ରୀ ୱା କୁତ୍ର? ଇହଲୋକସ୍ୟ ୱିଚାରତତ୍ପରୋ ୱା କୁତ୍ର? ଇହଲୋକସ୍ୟ ଜ୍ଞାନଂ କିମୀଶ୍ୱରେଣ ମୋହୀକୃତଂ ନହି? (aiōn g165)
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn g165)
ୱଯଂ ଜ୍ଞାନଂ ଭାଷାମହେ ତଚ୍ଚ ସିଦ୍ଧଲୋକୈ ର୍ଜ୍ଞାନମିୱ ମନ୍ୟତେ, ତଦିହଲୋକସ୍ୟ ଜ୍ଞାନଂ ନହି, ଇହଲୋକସ୍ୟ ନଶ୍ୱରାଣାମ୍ ଅଧିପତୀନାଂ ୱା ଜ୍ଞାନଂ ନହି; (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
କିନ୍ତୁ କାଲାୱସ୍ଥାଯାଃ ପୂର୍ୱ୍ୱସ୍ମାଦ୍ ଯତ୍ ଜ୍ଞାନମ୍ ଅସ୍ମାକଂ ୱିଭୱାର୍ଥମ୍ ଈଶ୍ୱରେଣ ନିଶ୍ଚିତ୍ୟ ପ୍ରଚ୍ଛନ୍ନଂ ତନ୍ନିଗୂଢମ୍ ଈଶ୍ୱରୀଯଜ୍ଞାନଂ ପ୍ରଭାଷାମହେ| (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
ଇହଲୋକସ୍ୟାଧିପତୀନାଂ କେନାପି ତତ୍ ଜ୍ଞାନଂ ନ ଲବ୍ଧଂ, ଲବ୍ଧେ ସତି ତେ ପ୍ରଭାୱୱିଶିଷ୍ଟଂ ପ୍ରଭୁଂ କ୍ରୁଶେ ନାହନିଷ୍ୟନ୍| (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
କୋପି ସ୍ୱଂ ନ ୱଞ୍ଚଯତାଂ| ଯୁଷ୍ମାକଂ କଶ୍ଚନ ଚେଦିହଲୋକସ୍ୟ ଜ୍ଞାନେନ ଜ୍ଞାନୱାନହମିତି ବୁଧ୍ୟତେ ତର୍ହି ସ ଯତ୍ ଜ୍ଞାନୀ ଭୱେତ୍ ତଦର୍ଥଂ ମୂଢୋ ଭୱତୁ| (aiōn g165)
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
ଅତୋ ହେତୋଃ ପିଶିତାଶନଂ ଯଦି ମମ ଭ୍ରାତୁ ର୍ୱିଘ୍ନସ୍ୱରୂପଂ ଭୱେତ୍ ତର୍ହ୍ୟହଂ ଯତ୍ ସ୍ୱଭ୍ରାତୁ ର୍ୱିଘ୍ନଜନକୋ ନ ଭୱେଯଂ ତଦର୍ଥଂ ଯାୱଜ୍ଜୀୱନଂ ପିଶିତଂ ନ ଭୋକ୍ଷ୍ୟେ| (aiōn g165)
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn g165)
ତାନ୍ ପ୍ରତି ଯାନ୍ୟେତାନି ଜଘଟିରେ ତାନ୍ୟସ୍ମାକଂ ନିଦର୍ଶନାନି ଜଗତଃ ଶେଷଯୁଗେ ୱର୍ତ୍ତମାନାନାମ୍ ଅସ୍ମାକଂ ଶିକ୍ଷାର୍ଥଂ ଲିଖିତାନି ଚ ବଭୂୱୁଃ| (aiōn g165)
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn g165)
ମୃତ୍ୟୋ ତେ କଣ୍ଟକଂ କୁତ୍ର ପରଲୋକ ଜଯଃ କ୍କ ତେ|| (Hadēs g86)
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs g86)
ଯତ ଈଶ୍ୱରସ୍ୟ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ର୍ୟଃ ଖ୍ରୀଷ୍ଟସ୍ତସ୍ୟ ତେଜସଃ ସୁସଂୱାଦସ୍ୟ ପ୍ରଭା ଯତ୍ ତାନ୍ ନ ଦୀପଯେତ୍ ତଦର୍ଥମ୍ ଇହ ଲୋକସ୍ୟ ଦେୱୋଽୱିଶ୍ୱାସିନାଂ ଜ୍ଞାନନଯନମ୍ ଅନ୍ଧୀକୃତୱାନ୍ ଏତସ୍ୟୋଦାହରଣଂ ତେ ଭୱନ୍ତି| (aiōn g165)
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
କ୍ଷଣମାତ୍ରସ୍ଥାଯି ଯଦେତତ୍ ଲଘିଷ୍ଠଂ ଦୁଃଖଂ ତଦ୍ ଅତିବାହୁଲ୍ୟେନାସ୍ମାକମ୍ ଅନନ୍ତକାଲସ୍ଥାଯି ଗରିଷ୍ଠସୁଖଂ ସାଧଯତି, (aiōnios g166)
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
ଯତୋ ୱଯଂ ପ୍ରତ୍ୟକ୍ଷାନ୍ ୱିଷଯାନ୍ ଅନୁଦ୍ଦିଶ୍ୟାପ୍ରତ୍ୟକ୍ଷାନ୍ ଉଦ୍ଦିଶାମଃ| ଯତୋ ହେତୋଃ ପ୍ରତ୍ୟକ୍ଷୱିଷଯାଃ କ୍ଷଣମାତ୍ରସ୍ଥାଯିନଃ କିନ୍ତ୍ୱପ୍ରତ୍ୟକ୍ଷା ଅନନ୍ତକାଲସ୍ଥାଯିନଃ| (aiōnios g166)
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)
ଅପରମ୍ ଅସ୍ମାକମ୍ ଏତସ୍ମିନ୍ ପାର୍ଥିୱେ ଦୂଷ୍ୟରୂପେ ୱେଶ୍ମନି ଜୀର୍ଣେ ସତୀଶ୍ୱରେଣ ନିର୍ମ୍ମିତମ୍ ଅକରକୃତମ୍ ଅସ୍ମାକମ୍ ଅନନ୍ତକାଲସ୍ଥାଯି ୱେଶ୍ମୈକଂ ସ୍ୱର୍ଗେ ୱିଦ୍ୟତ ଇତି ୱଯଂ ଜାନୀମଃ| (aiōnios g166)
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios g166)
ଏତସ୍ମିନ୍ ଲିଖିତମାସ୍ତେ, ଯଥା, ୱ୍ୟଯତେ ସ ଜନୋ ରାଯଂ ଦୁର୍ଗତେଭ୍ୟୋ ଦଦାତି ଚ| ନିତ୍ୟସ୍ଥାଯୀ ଚ ତଦ୍ଧର୍ମ୍ମଃ (aiōn g165)
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn g165)
ମଯା ମୃଷାୱାକ୍ୟଂ ନ କଥ୍ୟତ ଇତି ନିତ୍ୟଂ ପ୍ରଶଂସନୀଯୋଽସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ତାତ ଈଶ୍ୱରୋ ଜାନାତି| (aiōn g165)
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn g165)
ଅସ୍ମାକଂ ତାତେଶ୍ୱରେସ୍ୟେଚ୍ଛାନୁସାରେଣ ୱର୍ତ୍ତମାନାତ୍ କୁତ୍ସିତସଂସାରାଦ୍ ଅସ୍ମାନ୍ ନିସ୍ତାରଯିତୁଂ ଯୋ (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
ଯୀଶୁରସ୍ମାକଂ ପାପହେତୋରାତ୍ମୋତ୍ସର୍ଗଂ କୃତୱାନ୍ ସ ସର୍ୱ୍ୱଦା ଧନ୍ୟୋ ଭୂଯାତ୍| ତଥାସ୍ତୁ| (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ସ୍ୱଶରୀରାର୍ଥଂ ଯେନ ବୀଜମ୍ ଉପ୍ୟତେ ତେନ ଶରୀରାଦ୍ ୱିନାଶରୂପଂ ଶସ୍ୟଂ ଲପ୍ସ୍ୟତେ କିନ୍ତ୍ୱାତ୍ମନଃ କୃତେ ଯେନ ବୀଜମ୍ ଉପ୍ୟତେ ତେନାତ୍ମତୋଽନନ୍ତଜୀୱିତରୂପଂ ଶସ୍ୟଂ ଲପ୍ସ୍ୟତେ| (aiōnios g166)
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios g166)
Ephesians 1:20 (எபேசியர் ௧:௨0)
(parallel missing)
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn g165)
ଅଧିପତିତ୍ୱପଦଂ ଶାସନପଦଂ ପରାକ୍ରମୋ ରାଜତ୍ୱଞ୍ଚେତିନାମାନି ଯାୱନ୍ତି ପଦାନୀହ ଲୋକେ ପରଲୋକେ ଚ ୱିଦ୍ୟନ୍ତେ ତେଷାଂ ସର୍ୱ୍ୱେଷାମ୍ ଊର୍ଦ୍ଧ୍ୱେ ସ୍ୱର୍ଗେ ନିଜଦକ୍ଷିଣପାର୍ଶ୍ୱେ ତମ୍ ଉପୱେଶିତୱାନ୍, (aiōn g165)
(parallel missing)
ପୁରା ଯୂଯମ୍ ଅପରାଧୈଃ ପାପୈଶ୍ଚ ମୃତାଃ ସନ୍ତସ୍ତାନ୍ୟାଚରନ୍ତ ଇହଲୋକସ୍ୟ ସଂସାରାନୁସାରେଣାକାଶରାଜ୍ୟସ୍ୟାଧିପତିମ୍ (aiōn g165)
(parallel missing)
Ephesians 2:2 (எபேசியர் ௨:௨)
(parallel missing)
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn g165)
Ephesians 2:6 (எபேசியர் ௨:௬)
(parallel missing)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn g165)
ଇତ୍ଥଂ ସ ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନାସ୍ମାନ୍ ପ୍ରତି ସ୍ୱହିତୈଷିତଯା ଭାୱିଯୁଗେଷୁ ସ୍ୱକୀଯାନୁଗ୍ରହସ୍ୟାନୁପମଂ ନିଧିଂ ପ୍ରକାଶଯିତୁମ୍ ଇଚ୍ଛତି| (aiōn g165)
(parallel missing)
କାଲାୱସ୍ଥାତଃ ପୂର୍ୱ୍ୱସ୍ମାଚ୍ଚ ଯୋ ନିଗୂଢଭାୱ ଈଶ୍ୱରେ ଗୁପ୍ତ ଆସୀତ୍ ତଦୀଯନିଯମଂ ସର୍ୱ୍ୱାନ୍ ଜ୍ଞାପଯାମି| (aiōn g165)
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
Ephesians 3:11 (எபேசியர் ௩:௧௧)
(parallel missing)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ପ୍ରାପ୍ତୱନ୍ତସ୍ତମସ୍ମାକଂ ପ୍ରଭୁଂ ଯୀଶୁଂ ଖ୍ରୀଷ୍ଟମଧି ସ କାଲାୱସ୍ଥାଯାଃ ପୂର୍ୱ୍ୱଂ ତଂ ମନୋରଥଂ କୃତୱାନ୍| (aiōn g165)
(parallel missing)
ଖ୍ରୀଷ୍ଟଯୀଶୁନା ସମିତେ ର୍ମଧ୍ୟେ ସର୍ୱ୍ୱେଷୁ ଯୁଗେଷୁ ତସ୍ୟ ଧନ୍ୟୱାଦୋ ଭୱତୁ| ଇତି| (aiōn g165)
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଯତଃ କେୱଲଂ ରକ୍ତମାଂସାଭ୍ୟାମ୍ ଇତି ନହି କିନ୍ତୁ କର୍ତୃତ୍ୱପରାକ୍ରମଯୁକ୍ତୈସ୍ତିମିରରାଜ୍ୟସ୍ୟେହଲୋକସ୍ୟାଧିପତିଭିଃ ସ୍ୱର୍ଗୋଦ୍ଭୱୈ ର୍ଦୁଷ୍ଟାତ୍ମଭିରେୱ ସାର୍ଦ୍ଧମ୍ ଅସ୍ମାଭି ର୍ୟୁଦ୍ଧଂ କ୍ରିଯତେ| (aiōn g165)
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
ଅସ୍ମାକଂ ପିତୁରୀଶ୍ୱରସ୍ୟ ଧନ୍ୟୱାଦୋଽନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୱତୁ| ଆମେନ୍| (aiōn g165)
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
Colossians 1:25 (கொலோசெயர் ௧:௨௫)
(parallel missing)
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
ତତ୍ ନିଗୂଢଂ ୱାକ୍ୟଂ ପୂର୍ୱ୍ୱଯୁଗେଷୁ ପୂର୍ୱ୍ୱପୁରୁଷେଭ୍ୟଃ ପ୍ରଚ୍ଛନ୍ନମ୍ ଆସୀତ୍ କିନ୍ତ୍ୱିଦାନୀଂ ତସ୍ୟ ପୱିତ୍ରଲୋକାନାଂ ସନ୍ନିଧୌ ତେନ ପ୍ରାକାଶ୍ୟତ| (aiōn g165)
(parallel missing)
ତେ ଚ ପ୍ରଭୋ ର୍ୱଦନାତ୍ ପରାକ୍ରମଯୁକ୍ତୱିଭୱାଚ୍ଚ ସଦାତନୱିନାଶରୂପଂ ଦଣ୍ଡଂ ଲପ୍ସ୍ୟନ୍ତେ, (aiōnios g166)
(parallel missing)
2 Thessalonians 1:10 (2 தெசலோனிக்கேயர் ௧:௧0)
(parallel missing)
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios g166)
ଅସ୍ମାକଂ ପ୍ରଭୁ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ତାତ ଈଶ୍ୱରଶ୍ଚାର୍ଥତୋ ଯୋ ଯୁଷ୍ମାସୁ ପ୍ରେମ କୃତୱାନ୍ ନିତ୍ୟାଞ୍ଚ ସାନ୍ତ୍ୱନାମ୍ ଅନୁଗ୍ରହେଣୋତ୍ତମପ୍ରତ୍ୟାଶାଞ୍ଚ ଯୁଷ୍ମଭ୍ୟଂ ଦତ୍ତୱାନ୍ (aiōnios g166)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
ତେଷାଂ ପାପିନାଂ ମଧ୍ୟେଽହଂ ପ୍ରଥମ ଆସଂ କିନ୍ତୁ ଯେ ମାନୱା ଅନନ୍ତଜୀୱନପ୍ରାପ୍ତ୍ୟର୍ଥଂ ତସ୍ମିନ୍ ୱିଶ୍ୱସିଷ୍ୟନ୍ତି ତେଷାଂ ଦୃଷ୍ଟାନ୍ତେ ମଯି ପ୍ରଥମେ ଯୀଶୁନା ଖ୍ରୀଷ୍ଟେନ ସ୍ୱକୀଯା କୃତ୍ସ୍ନା ଚିରସହିଷ୍ଣୁତା ଯତ୍ ପ୍ରକାଶ୍ୟତେ ତଦର୍ଥମେୱାହମ୍ ଅନୁକମ୍ପାଂ ପ୍ରାପ୍ତୱାନ୍| (aiōnios g166)
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
ଅନାଦିରକ୍ଷଯୋଽଦୃଶ୍ୟୋ ରାଜା ଯୋଽଦ୍ୱିତୀଯଃ ସର୍ୱ୍ୱଜ୍ଞ ଈଶ୍ୱରସ୍ତସ୍ୟ ଗୌରୱଂ ମହିମା ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn g165)
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ୱିଶ୍ୱାସରୂପମ୍ ଉତ୍ତମଯୁଦ୍ଧଂ କୁରୁ, ଅନନ୍ତଜୀୱନମ୍ ଆଲମ୍ବସ୍ୱ ଯତସ୍ତଦର୍ଥଂ ତ୍ୱମ୍ ଆହୂତୋ ଽଭୱଃ, ବହୁସାକ୍ଷିଣାଂ ସମକ୍ଷଞ୍ଚୋତ୍ତମାଂ ପ୍ରତିଜ୍ଞାଂ ସ୍ୱୀକୃତୱାନ୍| (aiōnios g166)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
ଅମରତାଯା ଅଦ୍ୱିତୀଯ ଆକରଃ, ଅଗମ୍ୟତେଜୋନିୱାସୀ, ମର୍ତ୍ତ୍ୟାନାଂ କେନାପି ନ ଦୃଷ୍ଟଃ କେନାପି ନ ଦୃଶ୍ୟଶ୍ଚ| ତସ୍ୟ ଗୌରୱପରାକ୍ରମୌ ସଦାତନୌ ଭୂଯାସ୍ତାଂ| ଆମେନ୍| (aiōnios g166)
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
ଇହଲୋକେ ଯେ ଧନିନସ୍ତେ ଚିତ୍ତସମୁନ୍ନତିଂ ଚପଲେ ଧନେ ୱିଶ୍ୱାସଞ୍ଚ ନ କୁର୍ୱ୍ୱତାଂ କିନ୍ତୁ ଭୋଗାର୍ଥମ୍ ଅସ୍ମଭ୍ୟଂ ପ୍ରଚୁରତ୍ୱେନ ସର୍ୱ୍ୱଦାତା (aiōn g165)
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
ସୋଽସ୍ମାନ୍ ପରିତ୍ରାଣପାତ୍ରାଣି କୃତୱାନ୍ ପୱିତ୍ରେଣାହ୍ୱାନେନାହୂତୱାଂଶ୍ଚ; ଅସ୍ମତ୍କର୍ମ୍ମହେତୁନେତି ନହି ସ୍ୱୀଯନିରୂପାଣସ୍ୟ ପ୍ରସାଦସ୍ୟ ଚ କୃତେ ତତ୍ କୃତୱାନ୍| ସ ପ୍ରସାଦଃ ସୃଷ୍ଟେଃ ପୂର୍ୱ୍ୱକାଲେ ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନାସ୍ମଭ୍ୟମ୍ ଅଦାଯି, (aiōnios g166)
(parallel missing)
2 Timothy 1:10 (2 தீமோத்தேயு ௧:௧0)
(parallel missing)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନା ଯଦ୍ ଅନନ୍ତଗୌରୱସହିତଂ ପରିତ୍ରାଣଂ ଜାଯତେ ତଦଭିରୁଚିତୈ ର୍ଲୋକୈରପି ଯତ୍ ଲଭ୍ୟେତ ତଦର୍ଥମହଂ ତେଷାଂ ନିମିତ୍ତଂ ସର୍ୱ୍ୱାଣ୍ୟେତାନି ସହେ| (aiōnios g166)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
ଯତୋ ଦୀମା ଐହିକସଂସାରମ୍ ଈହମାନୋ ମାଂ ପରିତ୍ୟଜ୍ୟ ଥିଷଲନୀକୀଂ ଗତୱାନ୍ ତଥା କ୍ରୀଷ୍କି ର୍ଗାଲାତିଯାଂ ଗତୱାନ୍ ତୀତଶ୍ଚ ଦାଲ୍ମାତିଯାଂ ଗତୱାନ୍| (aiōn g165)
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
ଅପରଂ ସର୍ୱ୍ୱସ୍ମାଦ୍ ଦୁଷ୍କର୍ମ୍ମତଃ ପ୍ରଭୁ ର୍ମାମ୍ ଉଦ୍ଧରିଷ୍ୟତି ନିଜସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟଂ ନେତୁଂ ମାଂ ତାରଯିଷ୍ୟତି ଚ| ତସ୍ୟ ଧନ୍ୟୱାଦଃ ସଦାକାଲଂ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn g165)
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଅନନ୍ତଜୀୱନସ୍ୟାଶାତୋ ଜାତାଯା ଈଶ୍ୱରଭକ୍ତେ ର୍ୟୋଗ୍ୟସ୍ୟ ସତ୍ୟମତସ୍ୟ ଯତ୍ ତତ୍ୱଜ୍ଞାନଂ ଯଶ୍ଚ ୱିଶ୍ୱାସ ଈଶ୍ୱରସ୍ୟାଭିରୁଚିତଲୋକୈ ର୍ଲଭ୍ୟତେ ତଦର୍ଥଂ (aiōnios g166)
(parallel missing)
Titus 1:3 (தீத்து ௧:௩)
(parallel missing)
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
ସ ଚାସ୍ମାନ୍ ଇଦଂ ଶିକ୍ଷ୍ୟତି ଯଦ୍ ୱଯମ୍ ଅଧର୍ମ୍ମଂ ସାଂସାରିକାଭିଲାଷାଂଶ୍ଚାନଙ୍ଗୀକୃତ୍ୟ ୱିନୀତତ୍ୱେନ ନ୍ୟାଯେନେଶ୍ୱରଭକ୍ତ୍ୟା ଚେହଲୋକେ ଆଯୁ ର୍ୟାପଯାମଃ, (aiōn g165)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn g165)
Titus 3:6 (தீத்து ௩:௬)
(parallel missing)
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
ଇତ୍ଥଂ ୱଯଂ ତସ୍ୟାନୁଗ୍ରହେଣ ସପୁଣ୍ୟୀଭୂଯ ପ୍ରତ୍ୟାଶଯାନନ୍ତଜୀୱନସ୍ୟାଧିକାରିଣୋ ଜାତାଃ| (aiōnios g166)
(parallel missing)
କୋ ଜାନାତି କ୍ଷଣକାଲାର୍ଥଂ ତ୍ୱତ୍ତସ୍ତସ୍ୟ ୱିଚ୍ଛେଦୋଽଭୱଦ୍ ଏତସ୍ୟାଯମ୍ ଅଭିପ୍ରାଯୋ ଯତ୍ ତ୍ୱମ୍ ଅନନ୍ତକାଲାର୍ଥଂ ତଂ ଲପ୍ସ୍ୟସେ (aiōnios g166)
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
ସ ଏତସ୍ମିନ୍ ଶେଷକାଲେ ନିଜପୁତ୍ରେଣାସ୍ମଭ୍ୟଂ କଥିତୱାନ୍| ସ ତଂ ପୁତ୍ରଂ ସର୍ୱ୍ୱାଧିକାରିଣଂ କୃତୱାନ୍ ତେନୈୱ ଚ ସର୍ୱ୍ୱଜଗନ୍ତି ସୃଷ୍ଟୱାନ୍| (aiōn g165)
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn g165)
କିନ୍ତୁ ପୁତ୍ରମୁଦ୍ଦିଶ୍ୟ ତେନୋକ୍ତଂ, ଯଥା, "ହେ ଈଶ୍ୱର ସଦା ସ୍ଥାଯି ତୱ ସିଂହାସନଂ ଭୱେତ୍| ଯାଥାର୍ଥ୍ୟସ୍ୟ ଭୱେଦ୍ଦଣ୍ଡୋ ରାଜଦଣ୍ଡସ୍ତ୍ୱଦୀଯକଃ| (aiōn g165)
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn g165)
ତଦ୍ୱଦ୍ ଅନ୍ୟଗୀତେଽପୀଦମୁକ୍ତଂ, ତ୍ୱଂ ମଲ୍କୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ଯାଜକୋଽସି ସଦାତନଃ| (aiōn g165)
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
ଇତ୍ଥଂ ସିଦ୍ଧୀଭୂଯ ନିଜାଜ୍ଞାଗ୍ରାହିଣାଂ ସର୍ୱ୍ୱେଷାମ୍ ଅନନ୍ତପରିତ୍ରାଣସ୍ୟ କାରଣସ୍ୱରୂପୋ ଽଭୱତ୍| (aiōnios g166)
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios g166)
ଅନନ୍ତକାଲସ୍ଥାଯିୱିଚାରାଜ୍ଞା ଚୈତୈଃ ପୁନର୍ଭିତ୍ତିମୂଲଂ ନ ସ୍ଥାପଯନ୍ତଃ ଖ୍ରୀଷ୍ଟୱିଷଯକଂ ପ୍ରଥମୋପଦେଶଂ ପଶ୍ଚାତ୍କୃତ୍ୟ ସିଦ୍ଧିଂ ଯାୱଦ୍ ଅଗ୍ରସରା ଭୱାମ| (aiōnios g166)
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios g166)
ଈଶ୍ୱରସ୍ୟ ସୁୱାକ୍ୟଂ ଭାୱିକାଲସ୍ୟ ଶକ୍ତିଞ୍ଚାସ୍ୱଦିତୱନ୍ତଶ୍ଚ ତେ ଭ୍ରଷ୍ଟ୍ୱା ଯଦି (aiōn g165)
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn g165)
ତତ୍ରୈୱାସ୍ମାକମ୍ ଅଗ୍ରସରୋ ଯୀଶୁଃ ପ୍ରୱିଶ୍ୟ ମଲ୍କୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ନିତ୍ୟସ୍ଥାଯୀ ଯାଜକୋଽଭୱତ୍| (aiōn g165)
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn g165)
ଯତ ଈଶ୍ୱର ଇଦଂ ସାକ୍ଷ୍ୟଂ ଦତ୍ତୱାନ୍, ଯଥା, "ତ୍ୱଂ ମକ୍ଲୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ଯାଜକୋଽସି ସଦାତନଃ| " (aiōn g165)
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn g165)
Hebrews 7:21 (எபிரேயர் ௭:௨௧)
(parallel missing)
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn g165)
"ପରମେଶ ଇଦଂ ଶେପେ ନ ଚ ତସ୍ମାନ୍ନିୱର୍ତ୍ସ୍ୟତେ| ତ୍ୱଂ ମଲ୍କୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ଯାଜକୋଽସି ସଦାତନଃ| " (aiōn g165)
(parallel missing)
କିନ୍ତ୍ୱସାୱନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ତିଷ୍ଠତି ତସ୍ମାତ୍ ତସ୍ୟ ଯାଜକତ୍ୱଂ ନ ପରିୱର୍ତ୍ତନୀଯଂ| (aiōn g165)
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn g165)
ଯତୋ ୱ୍ୟୱସ୍ଥଯା ଯେ ମହାଯାଜକା ନିରୂପ୍ୟନ୍ତେ ତେ ଦୌର୍ବ୍ବଲ୍ୟଯୁକ୍ତା ମାନୱାଃ କିନ୍ତୁ ୱ୍ୟୱସ୍ଥାତଃ ପରଂ ଶପଥଯୁକ୍ତେନ ୱାକ୍ୟେନ ଯୋ ମହାଯାଜକୋ ନିରୂପିତଃ ସୋ ଽନନ୍ତକାଲାର୍ଥଂ ସିଦ୍ଧଃ ପୁତ୍ର ଏୱ| (aiōn g165)
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn g165)
ଛାଗାନାଂ ଗୋୱତ୍ସାନାଂ ୱା ରୁଧିରମ୍ ଅନାଦାଯ ସ୍ୱୀଯରୁଧିରମ୍ ଆଦାଯୈକକୃତ୍ୱ ଏୱ ମହାପୱିତ୍ରସ୍ଥାନଂ ପ୍ରୱିଶ୍ୟାନନ୍ତକାଲିକାଂ ମୁକ୍ତିଂ ପ୍ରାପ୍ତୱାନ୍| (aiōnios g166)
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios g166)
ତର୍ହି କିଂ ମନ୍ୟଧ୍ୱେ ଯଃ ସଦାତନେନାତ୍ମନା ନିଷ୍କଲଙ୍କବଲିମିୱ ସ୍ୱମେୱେଶ୍ୱରାଯ ଦତ୍ତୱାନ୍, ତସ୍ୟ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ରୁଧିରେଣ ଯୁଷ୍ମାକଂ ମନାଂସ୍ୟମରେଶ୍ୱରସ୍ୟ ସେୱାଯୈ କିଂ ମୃତ୍ୟୁଜନକେଭ୍ୟଃ କର୍ମ୍ମଭ୍ୟୋ ନ ପୱିତ୍ରୀକାରିଷ୍ୟନ୍ତେ? (aiōnios g166)
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios g166)
ସ ନୂତନନିଯମସ୍ୟ ମଧ୍ୟସ୍ଥୋଽଭୱତ୍ ତସ୍ୟାଭିପ୍ରାଯୋଽଯଂ ଯତ୍ ପ୍ରଥମନିଯମଲଙ୍ଘନରୂପପାପେଭ୍ୟୋ ମୃତ୍ୟୁନା ମୁକ୍ତୌ ଜାତାଯାମ୍ ଆହୂତଲୋକା ଅନନ୍ତକାଲୀଯସମ୍ପଦଃ ପ୍ରତିଜ୍ଞାଫଲଂ ଲଭେରନ୍| (aiōnios g166)
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios g166)
କର୍ତ୍ତୱ୍ୟେ ସତି ଜଗତଃ ସୃଷ୍ଟିକାଲମାରଭ୍ୟ ବହୁୱାରଂ ତସ୍ୟ ମୃତ୍ୟୁଭୋଗ ଆୱଶ୍ୟକୋଽଭୱତ୍; କିନ୍ତ୍ୱିଦାନୀଂ ସ ଆତ୍ମୋତ୍ସର୍ଗେଣ ପାପନାଶାର୍ଥମ୍ ଏକକୃତ୍ୱୋ ଜଗତଃ ଶେଷକାଲେ ପ୍ରଚକାଶେ| (aiōn g165)
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn g165)
ଅପରମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟେନ ଜଗନ୍ତ୍ୟସୃଜ୍ୟନ୍ତ, ଦୃଷ୍ଟୱସ୍ତୂନି ଚ ପ୍ରତ୍ୟକ୍ଷୱସ୍ତୁଭ୍ୟୋ ନୋଦପଦ୍ୟନ୍ତୈତଦ୍ ୱଯଂ ୱିଶ୍ୱାସେନ ବୁଧ୍ୟାମହେ| (aiōn g165)
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
ଯୀଶୁଃ ଖ୍ରୀଷ୍ଟଃ ଶ୍ୱୋଽଦ୍ୟ ସଦା ଚ ସ ଏୱାସ୍ତେ| (aiōn g165)
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
ଅନନ୍ତନିଯମସ୍ୟ ରୁଧିରେଣ ୱିଶିଷ୍ଟୋ ମହାନ୍ ମେଷପାଲକୋ ଯେନ ମୃତଗଣମଧ୍ୟାତ୍ ପୁନରାନାଯି ସ ଶାନ୍ତିଦାଯକ ଈଶ୍ୱରୋ (aiōnios g166)
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
ନିଜାଭିମତସାଧନାଯ ସର୍ୱ୍ୱସ୍ମିନ୍ ସତ୍କର୍ମ୍ମଣି ଯୁଷ୍ମାନ୍ ସିଦ୍ଧାନ୍ କରୋତୁ, ତସ୍ୟ ଦୃଷ୍ଟୌ ଚ ଯଦ୍ୟତ୍ ତୁଷ୍ଟିଜନକଂ ତଦେୱ ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେ ଯୀଶୁନା ଖ୍ରୀଷ୍ଟେନ ସାଧଯତୁ| ତସ୍ମୈ ମହିମା ସର୍ୱ୍ୱଦା ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn g165)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ରସନାପି ଭୱେଦ୍ ୱହ୍ନିରଧର୍ମ୍ମରୂପପିଷ୍ଟପେ| ଅସ୍ମଦଙ୍ଗେଷୁ ରସନା ତାଦୃଶଂ ସନ୍ତିଷ୍ଠତି ସା କୃତ୍ସ୍ନଂ ଦେହଂ କଲଙ୍କଯତି ସୃଷ୍ଟିରଥସ୍ୟ ଚକ୍ରଂ ପ୍ରଜ୍ୱଲଯତି ନରକାନଲେନ ଜ୍ୱଲତି ଚ| (Geenna g1067)
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna g1067)
ଯସ୍ମାଦ୍ ଯୂଯଂ କ୍ଷଯଣୀଯୱୀର୍ୟ୍ୟାତ୍ ନହି କିନ୍ତ୍ୱକ୍ଷଯଣୀଯୱୀର୍ୟ୍ୟାଦ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ଜୀୱନଦାଯକେନ ନିତ୍ୟସ୍ଥାଯିନା ୱାକ୍ୟେନ ପୁନର୍ଜନ୍ମ ଗୃହୀତୱନ୍ତଃ| (aiōn g165)
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn g165)
କିନ୍ତୁ ୱାକ୍ୟଂ ପରେଶସ୍ୟାନନ୍ତକାଲଂ ୱିତିଷ୍ଠତେ| ତଦେୱ ଚ ୱାକ୍ୟଂ ସୁସଂୱାଦେନ ଯୁଷ୍ମାକମ୍ ଅନ୍ତିକେ ପ୍ରକାଶିତଂ| (aiōn g165)
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn g165)
ଯୋ ୱାକ୍ୟଂ କଥଯତି ସ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟମିୱ କଥଯତୁ ଯଶ୍ଚ ପରମ୍ ଉପକରୋତି ସ ଈଶ୍ୱରଦତ୍ତସାମର୍ଥ୍ୟାଦିୱୋପକରୋତୁ| ସର୍ୱ୍ୱୱିଷଯେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେନେଶ୍ୱରସ୍ୟ ଗୌରୱଂ ପ୍ରକାଶ୍ୟତାଂ ତସ୍ୟୈୱ ଗୌରୱଂ ପରାକ୍ରମଶ୍ଚ ସର୍ୱ୍ୱଦା ଭୂଯାତ୍| ଆମେନ| (aiōn g165)
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
କ୍ଷଣିକଦୁଃଖଭୋଗାତ୍ ପରମ୍ ଅସ୍ମଭ୍ୟଂ ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନା ସ୍ୱକୀଯାନନ୍ତଗୌରୱଦାନାର୍ଥଂ ଯୋଽସ୍ମାନ୍ ଆହୂତୱାନ୍ ସ ସର୍ୱ୍ୱାନୁଗ୍ରାହୀଶ୍ୱରଃ ସ୍ୱଯଂ ଯୁଷ୍ମାନ୍ ସିଦ୍ଧାନ୍ ସ୍ଥିରାନ୍ ସବଲାନ୍ ନିଶ୍ଚଲାଂଶ୍ଚ କରୋତୁ| (aiōnios g166)
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios g166)
ତସ୍ୟ ଗୌରୱଂ ପରାକ୍ରମଶ୍ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn g165)
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ଯତୋ ଽନେନ ପ୍ରକାରେଣାସ୍ମାକଂ ପ୍ରଭୋସ୍ତ୍ରାତୃ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାନନ୍ତରାଜ୍ୟସ୍ୟ ପ୍ରୱେଶେନ ଯୂଯଂ ସୁକଲେନ ଯୋଜଯିଷ୍ୟଧ୍ୱେ| (aiōnios g166)
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
ଈଶ୍ୱରଃ କୃତପାପାନ୍ ଦୂତାନ୍ ନ କ୍ଷମିତ୍ୱା ତିମିରଶୃଙ୍ଖଲୈଃ ପାତାଲେ ରୁଦ୍ଧ୍ୱା ୱିଚାରାର୍ଥଂ ସମର୍ପିତୱାନ୍| (Tartaroō g5020)
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō g5020)
କିନ୍ତ୍ୱସ୍ମାକଂ ପ୍ରଭୋସ୍ତ୍ରାତୁ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାନୁଗ୍ରହେ ଜ୍ଞାନେ ଚ ୱର୍ଦ୍ଧଧ୍ୱଂ| ତସ୍ୟ ଗୌରୱମ୍ ଇଦାନୀଂ ସଦାକାଲଞ୍ଚ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn g165)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ସ ଜୀୱନସ୍ୱରୂପଃ ପ୍ରକାଶତ ୱଯଞ୍ଚ ତଂ ଦୃଷ୍ଟୱନ୍ତସ୍ତମଧି ସାକ୍ଷ୍ୟଂ ଦଦ୍ମଶ୍ଚ, ଯଶ୍ଚ ପିତୁଃ ସନ୍ନିଧାୱୱର୍ତ୍ତତାସ୍ମାକଂ ସମୀପେ ପ୍ରକାଶତ ଚ ତମ୍ ଅନନ୍ତଜୀୱନସ୍ୱରୂପଂ ୱଯଂ ଯୁଷ୍ମାନ୍ ଜ୍ଞାପଯାମଃ| (aiōnios g166)
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
ସଂସାରସ୍ତଦୀଯାଭିଲାଷଶ୍ଚ ୱ୍ୟତ୍ୟେତି କିନ୍ତୁ ଯ ଈଶ୍ୱରସ୍ୟେଷ୍ଟଂ କରୋତି ସୋ ଽନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ତିଷ୍ଠତି| (aiōn g165)
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
ସ ଚ ପ୍ରତିଜ୍ଞଯାସ୍ମଭ୍ୟଂ ଯତ୍ ପ୍ରତିଜ୍ଞାତୱାନ୍ ତଦ୍ ଅନନ୍ତଜୀୱନଂ| (aiōnios g166)
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
ଯଃ କଶ୍ଚିତ୍ ସ୍ୱଭ୍ରାତରଂ ଦ୍ୱେଷ୍ଟି ସଂ ନରଘାତୀ କିଞ୍ଚାନନ୍ତଜୀୱନଂ ନରଘାତିନଃ କସ୍ୟାପ୍ୟନ୍ତରେ ନାୱତିଷ୍ଠତେ ତଦ୍ ଯୂଯଂ ଜାନୀଥ| (aiōnios g166)
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios g166)
ତଚ୍ଚ ସାକ୍ଷ୍ୟମିଦଂ ଯଦ୍ ଈଶ୍ୱରୋ ଽସ୍ମଭ୍ୟମ୍ ଅନନ୍ତଜୀୱନଂ ଦତ୍ତୱାନ୍ ତଚ୍ଚ ଜୀୱନଂ ତସ୍ୟ ପୁତ୍ରେ ୱିଦ୍ୟତେ| (aiōnios g166)
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios g166)
ଈଶ୍ୱରପୁତ୍ରସ୍ୟ ନାମ୍ନି ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରତ୍ୟେତାନି ମଯା ଲିଖିତାନି ତସ୍ୟାଭିପ୍ରାଯୋ ଽଯଂ ଯଦ୍ ଯୂଯମ୍ ଅନନ୍ତଜୀୱନପ୍ରାପ୍ତା ଇତି ଜାନୀଯାତ ତସ୍ୟେଶ୍ୱରପୁତ୍ରସ୍ୟ ନାମ୍ନି ୱିଶ୍ୱସେତ ଚ| (aiōnios g166)
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios g166)
ଅପରମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ପୁତ୍ର ଆଗତୱାନ୍ ୱଯଞ୍ଚ ଯଯା ତସ୍ୟ ସତ୍ୟମଯସ୍ୟ ଜ୍ଞାନଂ ପ୍ରାପ୍ନୁଯାମସ୍ତାଦୃଶୀଂ ଧିଯମ୍ ଅସ୍ମଭ୍ୟଂ ଦତ୍ତୱାନ୍ ଇତି ଜାନୀମସ୍ତସ୍ମିନ୍ ସତ୍ୟମଯେ ଽର୍ଥତସ୍ତସ୍ୟ ପୁତ୍ରେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେ ତିଷ୍ଠାମଶ୍ଚ; ସ ଏୱ ସତ୍ୟମଯ ଈଶ୍ୱରୋ ଽନନ୍ତଜୀୱନସ୍ୱରୂପଶ୍ଚାସ୍ତି| (aiōnios g166)
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios g166)
2 John 1:1 (2 யோவான் ௧:௧)
(parallel missing)
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn g165)
ସତ୍ୟମତାଦ୍ ଯୁଷ୍ମାସୁ ମମ ପ୍ରେମାସ୍ତି କେୱଲଂ ମମ ନହି କିନ୍ତୁ ସତ୍ୟମତଜ୍ଞାନାଂ ସର୍ୱ୍ୱେଷାମେୱ| ଯତଃ ସତ୍ୟମତମ୍ ଅସ୍ମାସୁ ତିଷ୍ଠତ୍ୟନନ୍ତକାଲଂ ଯାୱଚ୍ଚାସ୍ମାସୁ ସ୍ଥାସ୍ୟତି| (aiōn g165)
(parallel missing)
ଯେ ଚ ସ୍ୱର୍ଗଦୂତାଃ ସ୍ୱୀଯକର୍ତୃତ୍ୱପଦେ ନ ସ୍ଥିତ୍ୱା ସ୍ୱୱାସସ୍ଥାନଂ ପରିତ୍ୟକ୍ତୱନ୍ତସ୍ତାନ୍ ସ ମହାଦିନସ୍ୟ ୱିଚାରାର୍ଥମ୍ ଅନ୍ଧକାରମଯେ ଽଧଃସ୍ଥାନେ ସଦାସ୍ଥାଯିଭି ର୍ବନ୍ଧନୈରବଧ୍ନାତ୍| (aïdios g126)
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
ଅପରଂ ସିଦୋମମ୍ ଅମୋରା ତନ୍ନିକଟସ୍ଥନଗରାଣି ଚୈତେଷାଂ ନିୱାସିନସ୍ତତ୍ସମରୂପଂ ୱ୍ୟଭିଚାରଂ କୃତୱନ୍ତୋ ୱିଷମମୈଥୁନସ୍ୟ ଚେଷ୍ଟଯା ୱିପଥଂ ଗତୱନ୍ତଶ୍ଚ ତସ୍ମାତ୍ ତାନ୍ୟପି ଦୃଷ୍ଟାନ୍ତସ୍ୱରୂପାଣି ଭୂତ୍ୱା ସଦାତନୱହ୍ନିନା ଦଣ୍ଡଂ ଭୁଞ୍ଜତେ| (aiōnios g166)
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
ସ୍ୱକୀଯଲଜ୍ଜାଫେଣୋଦ୍ୱମକାଃ ପ୍ରଚଣ୍ଡାଃ ସାମୁଦ୍ରତରଙ୍ଗାଃ ସଦାକାଲଂ ଯାୱତ୍ ଘୋରତିମିରଭାଗୀନି ଭ୍ରମଣକାରୀଣି ନକ୍ଷତ୍ରାଣି ଚ ଭୱନ୍ତି| (aiōn g165)
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ଈଶ୍ୱରସ୍ୟ ପ୍ରେମ୍ନା ସ୍ୱାନ୍ ରକ୍ଷତ, ଅନନ୍ତଜୀୱନାଯ ଚାସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ କୃପାଂ ପ୍ରତୀକ୍ଷଧ୍ୱଂ| (aiōnios g166)
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
ଯୋ ଽସ୍ମାକମ୍ ଅଦ୍ୱିତୀଯସ୍ତ୍ରାଣକର୍ତ୍ତା ସର୍ୱ୍ୱଜ୍ଞ ଈଶ୍ୱରସ୍ତସ୍ୟ ଗୌରୱଂ ମହିମା ପରାକ୍ରମଃ କର୍ତୃତ୍ୱଞ୍ଚେଦାନୀମ୍ ଅନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn g165)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଯୋ ଽସ୍ମାସୁ ପ୍ରୀତୱାନ୍ ସ୍ୱରୁଧିରେଣାସ୍ମାନ୍ ସ୍ୱପାପେଭ୍ୟଃ ପ୍ରକ୍ଷାଲିତୱାନ୍ ତସ୍ୟ ପିତୁରୀଶ୍ୱରସ୍ୟ ଯାଜକାନ୍ କୃତ୍ୱାସ୍ମାନ୍ ରାଜୱର୍ଗେ ନିଯୁକ୍ତୱାଂଶ୍ଚ ତସ୍ମିନ୍ ମହିମା ପରାକ୍ରମଶ୍ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ୱର୍ତ୍ତତାଂ| ଆମେନ୍| (aiōn g165)
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ଅହମ୍ ଅମରସ୍ତଥାପି ମୃତୱାନ୍ କିନ୍ତୁ ପଶ୍ୟାହମ୍ ଅନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ଜୀୱାମି| ଆମେନ୍| ମୃତ୍ୟୋଃ ପରଲୋକସ୍ୟ ଚ କୁଞ୍ଜିକା ମମ ହସ୍ତଗତାଃ| (aiōn g165, Hadēs g86)
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn g165, Hadēs g86)
ଇତ୍ଥଂ ତୈଃ ପ୍ରାଣିଭିସ୍ତସ୍ୟାନନ୍ତଜୀୱିନଃ ସିଂହାସନୋପୱିଷ୍ଟସ୍ୟ ଜନସ୍ୟ ପ୍ରଭାୱେ ଗୌରୱେ ଧନ୍ୟୱାଦେ ଚ ପ୍ରକୀର୍ତ୍ତିତେ (aiōn g165)
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
ତେ ଚତୁର୍ୱିଂଶତିପ୍ରାଚୀନା ଅପି ତସ୍ୟ ସିଂହାସନୋପୱିଷ୍ଟସ୍ୟାନ୍ତିକେ ପ୍ରଣିନତ୍ୟ ତମ୍ ଅନନ୍ତଜୀୱିନଂ ପ୍ରଣମନ୍ତି ସ୍ୱୀଯକିରୀଟାଂଶ୍ଚ ସିଂହାସନସ୍ୟାନ୍ତିକେ ନିକ୍ଷିପ୍ୟ ୱଦନ୍ତି, (aiōn g165)
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
ଅପରଂ ସ୍ୱର୍ଗମର୍ତ୍ତ୍ୟପାତାଲସାଗରେଷୁ ଯାନି ୱିଦ୍ୟନ୍ତେ ତେଷାଂ ସର୍ୱ୍ୱେଷାଂ ସୃଷ୍ଟୱସ୍ତୂନାଂ ୱାଗିଯଂ ମଯା ଶ୍ରୁତା, ପ୍ରଶଂସାଂ ଗୌରୱଂ ଶୌର୍ୟ୍ୟମ୍ ଆଧିପତ୍ୟଂ ସନାତନଂ| ସିଂହସନୋପୱିଷ୍ଟଶ୍ଚ ମେଷୱତ୍ସଶ୍ଚ ଗଚ୍ଛତାଂ| (aiōn g165)
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
ତତଃ ପାଣ୍ଡୁରୱର୍ଣ ଏକୋ ଽଶ୍ୱୋ ମଯା ଦୃଷ୍ଟଃ, ତଦାରୋହିଣୋ ନାମ ମୃତ୍ୟୁରିତି ପରଲୋକଶ୍ଚ ତମ୍ ଅନୁଚରତି ଖଙ୍ଗେନ ଦୁର୍ଭିକ୍ଷେଣ ମହାମାର୍ୟ୍ୟା ୱନ୍ୟପଶୁଭିଶ୍ଚ ଲୋକାନାଂ ବଧାଯ ପୃଥିୱ୍ୟାଶ୍ଚତୁର୍ଥାଂଶସ୍ୟାଧିପତ୍ୟଂ ତସ୍ମା ଅଦାଯି| (Hadēs g86)
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
ତଥାସ୍ତୁ ଧନ୍ୟୱାଦଶ୍ଚ ତେଜୋ ଜ୍ଞାନଂ ପ୍ରଶଂସନଂ| ଶୌର୍ୟ୍ୟଂ ପରାକ୍ରମଶ୍ଚାପି ଶକ୍ତିଶ୍ଚ ସର୍ୱ୍ୱମେୱ ତତ୍| ୱର୍ତ୍ତତାମୀଶ୍ୱରେଽସ୍ମାକଂ ନିତ୍ୟଂ ନିତ୍ୟଂ ତଥାସ୍ତ୍ୱିତି| (aiōn g165)
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
ତତଃ ପରଂ ସପ୍ତମଦୂତେନ ତୂର୍ୟ୍ୟାଂ ୱାଦିତାଯାଂ ଗଗନାତ୍ ପୃଥିୱ୍ୟାଂ ନିପତିତ ଏକସ୍ତାରକୋ ମଯା ଦୃଷ୍ଟଃ, ତସ୍ମୈ ରସାତଲକୂପସ୍ୟ କୁଞ୍ଜିକାଦାଯି| (Abyssos g12)
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos g12)
ତେନ ରସାତଲକୂପେ ମୁକ୍ତେ ମହାଗ୍ନିକୁଣ୍ଡସ୍ୟ ଧୂମ ଇୱ ଧୂମସ୍ତସ୍ମାତ୍ କୂପାଦ୍ ଉଦ୍ଗତଃ| ତସ୍ମାତ୍ କୂପଧୂମାତ୍ ସୂର୍ୟ୍ୟାକାଶୌ ତିମିରାୱୃତୌ| (Abyssos g12)
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos g12)
ତେଷାଂ ରାଜା ଚ ରସାତଲସ୍ୟ ଦୂତସ୍ତସ୍ୟ ନାମ ଇବ୍ରୀଯଭାଷଯା ଅବଦ୍ଦୋନ୍ ଯୂନାନୀଯଭାଷଯା ଚ ଅପଲ୍ଲୁଯୋନ୍ ଅର୍ଥତୋ ୱିନାଶକ ଇତି| (Abyssos g12)
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos g12)
ଅପରଂ ସ୍ୱର୍ଗାଦ୍ ଯସ୍ୟ ରୱୋ ମଯାଶ୍ରାୱି ସ ପୁନ ର୍ମାଂ ସମ୍ଭାୱ୍ୟାୱଦତ୍ ତ୍ୱଂ ଗତ୍ୱା ସମୁଦ୍ରମେଦିନ୍ୟୋସ୍ତିଷ୍ଠତୋ ଦୂତସ୍ୟ କରାତ୍ ତଂ ୱିସ୍ତୀର୍ଣ କ୍ଷୁଦ୍ରଗ୍ରନ୍ଥଂ ଗୃହାଣ, ତେନ ମଯା ଦୂତସମୀପଂ ଗତ୍ୱା କଥିତଂ ଗ୍ରନ୍ଥୋ ଽସୌ ଦୀଯତାଂ| (aiōn g165)
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
ଅପରଂ ତଯୋଃ ସାକ୍ଷ୍ୟେ ସମାପ୍ତେ ସତି ରସାତଲାଦ୍ ଯେନୋତ୍ଥିତୱ୍ୟଂ ସ ପଶୁସ୍ତାଭ୍ୟାଂ ସହ ଯୁଦ୍ଧ୍ୱା ତୌ ଜେଷ୍ୟତି ହନିଷ୍ୟତି ଚ| (Abyssos g12)
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos g12)
ଅନନ୍ତରଂ ସପ୍ତଦୂତେନ ତୂର୍ୟ୍ୟାଂ ୱାଦିତାଯାଂ ସ୍ୱର୍ଗ ଉଚ୍ଚୈଃ ସ୍ୱରୈର୍ୱାଗିଯଂ କୀର୍ତ୍ତିତା, ରାଜତ୍ୱଂ ଜଗତୋ ଯଦ୍ୟଦ୍ ରାଜ୍ୟଂ ତଦଧୁନାଭୱତ୍| ଅସ୍ମତ୍ପ୍ରଭୋସ୍ତଦୀଯାଭିଷିକ୍ତସ୍ୟ ତାରକସ୍ୟ ଚ| ତେନ ଚାନନ୍ତକାଲୀଯଂ ରାଜତ୍ୱଂ ପ୍ରକରିଷ୍ୟତେ|| (aiōn g165)
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn g165)
ଅନନ୍ତରମ୍ ଆକାଶମଧ୍ୟେନୋଡ୍ଡୀଯମାନୋ ଽପର ଏକୋ ଦୂତୋ ମଯା ଦୃଷ୍ଟଃ ସୋ ଽନନ୍ତକାଲୀଯଂ ସୁସଂୱାଦଂ ଧାରଯତି ସ ଚ ସୁସଂୱାଦଃ ସର୍ୱ୍ୱଜାତୀଯାନ୍ ସର୍ୱ୍ୱୱଂଶୀଯାନ୍ ସର୍ୱ୍ୱଭାଷାୱାଦିନଃ ସର୍ୱ୍ୱଦେଶୀଯାଂଶ୍ଚ ପୃଥିୱୀନିୱାସିନଃ ପ୍ରତି ତେନ ଘୋଷିତୱ୍ୟଃ| (aiōnios g166)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
ତେଷାଂ ଯାତନାଯା ଧୂମୋ ଽନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଉଦ୍ଗମିଷ୍ୟତି ଯେ ଚ ପଶୁଂ ତସ୍ୟ ପ୍ରତିମାଞ୍ଚ ପୂଜଯନ୍ତି ତସ୍ୟ ନାମ୍ନୋ ଽଙ୍କଂ ୱା ଗୃହ୍ଲନ୍ତି ତେ ଦିୱାନିଶଂ କଞ୍ଚନ ୱିରାମଂ ନ ପ୍ରାପ୍ସ୍ୟନ୍ତି| (aiōn g165)
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
ଅପରଂ ଚତୁର୍ଣାଂ ପ୍ରାଣିନାମ୍ ଏକସ୍ତେଭ୍ୟଃ ସପ୍ତଦୂତେଭ୍ୟଃ ସପ୍ତସୁୱର୍ଣକଂସାନ୍ ଅଦଦାତ୍| (aiōn g165)
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
ତ୍ୱଯା ଦୃଷ୍ଟୋ ଽସୌ ପଶୁରାସୀତ୍ ନେଦାନୀଂ ୱର୍ତ୍ତତେ କିନ୍ତୁ ରସାତଲାତ୍ ତେନୋଦେତୱ୍ୟଂ ୱିନାଶଶ୍ଚ ଗନ୍ତୱ୍ୟଃ| ତତୋ ଯେଷାଂ ନାମାନି ଜଗତଃ ସୃଷ୍ଟିକାଲମ୍ ଆରଭ୍ୟ ଜୀୱନପୁସ୍ତକେ ଲିଖିତାନି ନ ୱିଦ୍ୟନ୍ତେ ତେ ପୃଥିୱୀନିୱାସିନୋ ଭୂତମ୍ ଅୱର୍ତ୍ତମାନମୁପସ୍ଥାସ୍ୟନ୍ତଞ୍ଚ ତଂ ପଶୁଂ ଦୃଷ୍ଟ୍ୱାଶ୍ଚର୍ୟ୍ୟଂ ମଂସ୍ୟନ୍ତେ| (Abyssos g12)
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
ପୁନରପି ତୈରିଦମୁକ୍ତଂ ଯଥା, ବ୍ରୂତ ପରେଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ଯନ୍ନିତ୍ୟଂ ନିତ୍ୟମେୱ ଚ| ତସ୍ୟା ଦାହସ୍ୟ ଧୂମୋ ଽସୌ ଦିଶମୂର୍ଦ୍ଧ୍ୱମୁଦେଷ୍ୟତି|| (aiōn g165)
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
ତତଃ ସ ପଶୁ ର୍ଧୃତୋ ଯଶ୍ଚ ମିଥ୍ୟାଭୱିଷ୍ୟଦ୍ୱକ୍ତା ତସ୍ୟାନ୍ତିକେ ଚିତ୍ରକର୍ମ୍ମାଣି କୁର୍ୱ୍ୱନ୍ ତୈରେୱ ପଶ୍ୱଙ୍କଧାରିଣସ୍ତତ୍ପ୍ରତିମାପୂଜକାଂଶ୍ଚ ଭ୍ରମିତୱାନ୍ ସୋ ଽପି ତେନ ସାର୍ଦ୍ଧଂ ଧୃତଃ| ତୌ ଚ ୱହ୍ନିଗନ୍ଧକଜ୍ୱଲିତହ୍ରଦେ ଜୀୱନ୍ତୌ ନିକ୍ଷିପ୍ତୌ| (Limnē Pyr g3041 g4442)
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
ତତଃ ପରଂ ସ୍ୱର୍ଗାଦ୍ ଅୱରୋହନ୍ ଏକୋ ଦୂତୋ ମଯା ଦୃଷ୍ଟସ୍ତସ୍ୟ କରେ ରମାତଲସ୍ୟ କୁଞ୍ଜିକା ମହାଶୃଙ୍ଖଲଞ୍ଚୈକଂ ତିଷ୍ଠତଃ| (Abyssos g12)
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos g12)
ଅପରଂ ରସାତଲେ ତଂ ନିକ୍ଷିପ୍ୟ ତଦୁପରି ଦ୍ୱାରଂ ରୁଦ୍ଧ୍ୱା ମୁଦ୍ରାଙ୍କିତୱାନ୍ ଯସ୍ମାତ୍ ତଦ୍ ୱର୍ଷସହସ୍ରଂ ଯାୱତ୍ ସମ୍ପୂର୍ଣଂ ନ ଭୱେତ୍ ତାୱଦ୍ ଭିନ୍ନଜାତୀଯାସ୍ତେନ ପୁନ ର୍ନ ଭ୍ରମିତୱ୍ୟାଃ| ତତଃ ପରମ୍ ଅଲ୍ପକାଲାର୍ଥଂ ତସ୍ୟ ମୋଚନେନ ଭୱିତୱ୍ୟଂ| (Abyssos g12)
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos g12)
ତେଷାଂ ଭ୍ରମଯିତା ଚ ଶଯତାନୋ ୱହ୍ନିଗନ୍ଧକଯୋ ର୍ହ୍ରଦେ ଽର୍ଥତଃ ପଶୁ ର୍ମିଥ୍ୟାଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ଚ ଯତ୍ର ତିଷ୍ଠତସ୍ତତ୍ରୈୱ ନିକ୍ଷିପ୍ତଃ, ତତ୍ରାନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ତେ ଦିୱାନିଶଂ ଯାତନାଂ ଭୋକ୍ଷ୍ୟନ୍ତେ| (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
ତଦାନୀଂ ସମୁଦ୍ରେଣ ସ୍ୱାନ୍ତରସ୍ଥା ମୃତଜନାଃ ସମର୍ପିତାଃ, ମୃତ୍ୟୁପରଲୋକାଭ୍ୟାମପି ସ୍ୱାନ୍ତରସ୍ଥା ମୃତଜନାଃ ସର୍ମିପତାଃ, ତେଷାଞ୍ଚୈକୈକସ୍ୟ ସ୍ୱକ୍ରିଯାନୁଯାଯୀ ୱିଚାରଃ କୃତଃ| (Hadēs g86)
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs g86)
ଅପରଂ ମୃତ୍ୟୁପରଲୋକୌ ୱହ୍ନିହ୍ରଦେ ନିକ୍ଷିପ୍ତୌ, ଏଷ ଏୱ ଦ୍ୱିତୀଯୋ ମୃତ୍ୟୁଃ| (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ଯସ୍ୟ କସ୍ୟଚିତ୍ ନାମ ଜୀୱନପୁସ୍ତକେ ଲିଖିତଂ ନାୱିଦ୍ୟତ ସ ଏୱ ତସ୍ମିନ୍ ୱହ୍ନିହ୍ରଦେ ନ୍ୟକ୍ଷିପ୍ୟତ| (Limnē Pyr g3041 g4442)
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
କିନ୍ତୁ ଭୀତାନାମ୍ ଅୱିଶ୍ୱାସିନାଂ ଘୃଣ୍ୟାନାଂ ନରହନ୍ତୃଣାଂ ୱେଶ୍ୟାଗାମିନାଂ ମୋହକାନାଂ ଦେୱପୂଜକାନାଂ ସର୍ୱ୍ୱେଷାମ୍ ଅନୃତୱାଦିନାଞ୍ଚାଂଶୋ ୱହ୍ନିଗନ୍ଧକଜ୍ୱଲିତହ୍ରଦେ ଭୱିଷ୍ୟତି, ଏଷ ଏୱ ଦ୍ୱିତୀଯୋ ମୃତ୍ୟୁଃ| (Limnē Pyr g3041 g4442)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
ତଦାନୀଂ ରାତ୍ରିଃ ପୁନ ର୍ନ ଭୱିଷ୍ୟତି ଯତଃ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରସ୍ତାନ୍ ଦୀପଯିଷ୍ୟତି ତେ ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ରାଜତ୍ୱଂ କରିଷ୍ୟନ୍ତେ| (aiōn g165)
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
Questioned verse translations do not contain Aionian Glossary words, but may wrongly imply eternal or Hell
ଇମେ ନିର୍ଜଲାନି ପ୍ରସ୍ରୱଣାନି ପ୍ରଚଣ୍ଡୱାଯୁନା ଚାଲିତା ମେଘାଶ୍ଚ ତେଷାଂ କୃତେ ନିତ୍ୟସ୍ଥାଯୀ ଘୋରତରାନ୍ଧକାରଃ ସଞ୍ଚିତୋ ଽସ୍ତି| (questioned)

SOR > Aionian Verses: 200, Questioned: 1
TAM > Aionian Verses: 263