Aionian Verses

அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol h7585)
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol h7585)
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol h7585)
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol h7585)
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol h7585)
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol h7585)
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol h7585)
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol h7585)
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol h7585)
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol h7585)
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol h7585)
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol h7585)
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol h7585)
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol h7585)
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol h7585)
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol h7585)
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol h7585)
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol h7585)
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol h7585)
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol h7585)
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol h7585)
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol h7585)
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol h7585)
(parallel missing)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
កិន្ត្វហំ យុឞ្មាន៑ វទាមិ, យះ កឝ្ចិត៑ ការណំ វិនា និជភ្រាត្រេ កុប្យតិ, ស វិចារសភាយាំ ទណ្ឌាហ៌ោ ភវិឞ្យតិ; យះ កឝ្ចិច្ច ស្វីយសហជំ និព៌្ពោធំ វទតិ, ស មហាសភាយាំ ទណ្ឌាហ៌ោ ភវិឞ្យតិ; បុនឝ្ច ត្វំ មូឍ ឥតិ វាក្យំ យទិ កឝ្ចិត៑ ស្វីយភ្រាតរំ វក្តិ, តហ៌ិ នរកាគ្នៅ ស ទណ្ឌាហ៌ោ ភវិឞ្យតិ។ (Geenna g1067)
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
តស្មាត៑ តវ ទក្ឞិណំ នេត្រំ យទិ ត្វាំ ពាធតេ, តហ៌ិ តន្នេត្រម៑ ឧត្បាដ្យ ទូរេ និក្ឞិប, យស្មាត៑ តវ សវ៌្វវបុឞោ នរកេ និក្ឞេបាត៑ តវៃកាង្គស្យ នាឝោ វរំ។ (Geenna g1067)
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
យទ្វា តវ ទក្ឞិណះ ករោ យទិ ត្វាំ ពាធតេ, តហ៌ិ តំ ករំ ឆិត្ត្វា ទូរេ និក្ឞិប, យតះ សវ៌្វវបុឞោ នរកេ និក្ឞេបាត៑ ឯកាង្គស្យ នាឝោ វរំ។ (Geenna g1067)
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
យេ កាយំ ហន្តុំ ឝក្នុវន្តិ នាត្មានំ, តេភ្យោ មា ភៃឞ្ដ; យះ កាយាត្មានៅ និរយេ នាឝយិតុំ, ឝក្នោតិ, តតោ ពិភីត។ (Geenna g1067)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
អបរញ្ច ពត កផន៌ាហូម៑, ត្វំ ស្វគ៌ំ យាវទុន្នតោសិ, កិន្តុ នរកេ និក្ឞេប្ស្យសេ, យស្មាត៑ ត្វយិ យាន្យាឝ្ចយ៌្យាណិ កម៌្មណ្យការិឞត, យទិ តានិ សិទោម្នគរ អការិឞ្យន្ត, តហ៌ិ តទទ្យ យាវទស្ថាស្យត៑។ (Hadēs g86)
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn g165)
យោ មនុជសុតស្យ វិរុទ្ធាំ កថាំ កថយតិ, តស្យាបរាធស្យ ក្ឞមា ភវិតុំ ឝក្នោតិ, កិន្តុ យះ កឝ្ចិត៑ បវិត្រស្យាត្មនោ វិរុទ្ធាំ កថាំ កថយតិ នេហលោកេ ន ប្រេត្យ តស្យាបរាធស្យ ក្ឞមា ភវិតុំ ឝក្នោតិ។ (aiōn g165)
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
អបរំ កណ្ដកានាំ មធ្យេ ពីជាន្យុប្តានិ តទត៌្ហ ឯឞះ; កេនចិត៑ កថាយាំ ឝ្រុតាយាំ សាំសារិកចិន្តាភិ រ្ភ្រាន្តិភិឝ្ច សា គ្រស្យតេ, តេន សា មា វិផលា ភវតិ។ (aiōn g165)
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
វន្យយវសានិ បាបាត្មនះ សន្តានាះ។ យេន រិបុណា តាន្យុប្តានិ ស ឝយតានះ, កត៌្តនសមយឝ្ច ជគតះ ឝេឞះ, កត៌្តកាះ ស្វគ៌ីយទូតាះ។ (aiōn g165)
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
យថា វន្យយវសានិ សំគ្ឫហ្យ ទាហ្យន្តេ, តថា ជគតះ ឝេឞេ ភវិឞ្យតិ; (aiōn g165)
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
តថៃវ ជគតះ ឝេឞេ ភវិឞ្យតិ, ផលតះ ស្វគ៌ីយទូតា អាគត្យ បុណ្យវជ្ជនានាំ មធ្យាត៑ បាបិនះ ប្ឫថក៑ ក្ឫត្វា វហ្និកុណ្ឌេ និក្ឞេប្ស្យន្តិ, (aiōn g165)
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
អតោៜហំ ត្វាំ វទាមិ, ត្វំ បិតរះ (ប្រស្តរះ) អហញ្ច តស្យ ប្រស្តរស្យោបរិ ស្វមណ្ឌលីំ និម៌្មាស្យាមិ, តេន និរយោ ពលាត៑ តាំ បរាជេតុំ ន ឝក្ឞ្យតិ។ (Hadēs g86)
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
តស្មាត៑ តវ ករឝ្ចរណោ វា យទិ ត្វាំ ពាធតេ, តហ៌ិ តំ ឆិត្ត្វា និក្ឞិប, ទ្វិករស្យ ទ្វិបទស្យ វា តវានប្តវហ្នៅ និក្ឞេបាត៑, ខញ្ជស្យ វា ឆិន្នហស្តស្យ តវ ជីវនេ ប្រវេឝោ វរំ។ (aiōnios g166)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
អបរំ តវ នេត្រំ យទិ ត្វាំ ពាធតេ, តហ៌ិ តទប្យុត្បាវ្យ និក្ឞិប, ទ្វិនេត្រស្យ នរកាគ្នៅ និក្ឞេបាត៑ កាណស្យ តវ ជីវនេ ប្រវេឝោ វរំ។ (Geenna g1067)
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
អបរម៑ ឯក អាគត្យ តំ បប្រច្ឆ, ហេ បរមគុរោ, អនន្តាយុះ ប្រាប្តុំ មយា កិំ កិំ សត្កម៌្ម កត៌្តវ្យំ? (aiōnios g166)
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
អន្យច្ច យះ កឝ្ចិត៑ មម នាមការណាត៑ គ្ឫហំ វា ភ្រាតរំ វា ភគិនីំ វា បិតរំ វា មាតរំ វា ជាយាំ វា ពាលកំ វា ភូមិំ បរិត្យជតិ, ស តេឞាំ ឝតគុណំ លប្ស្យតេ, អនន្តាយុមោៜធិការិត្វញ្ច ប្រាប្ស្យតិ។ (aiōnios g166)
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
តតោ មាគ៌បាឝ៌្វ ឧឌុម្ពរវ្ឫក្ឞមេកំ វិលោក្យ តត្សមីបំ គត្វា បត្រាណិ វិនា កិមបិ ន ប្រាប្យ តំ បាទបំ ប្រោវាច, អទ្យារភ្យ កទាបិ ត្វយិ ផលំ ន ភវតុ; តេន តត្ក្ឞណាត៑ ស ឧឌុម្ពរមាហីរុហះ ឝុឞ្កតាំ គតះ។ (aiōn g165)
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
កញ្ចន ប្រាប្យ ស្វតោ ទ្វិគុណនរកភាជនំ តំ កុរុថ។ (Geenna g1067)
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
រេ ភុជគាះ ក្ឫឞ្ណភុជគវំឝាះ, យូយំ កថំ នរកទណ្ឌាទ៑ រក្ឞិឞ្យធ្វេ។ (Geenna g1067)
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
អនន្តរំ តស្មិន៑ ជៃតុនបវ៌្វតោបរិ សមុបវិឞ្ដេ ឝិឞ្យាស្តស្យ សមីបមាគត្យ គុប្តំ បប្រច្ឆុះ, ឯតា ឃដនាះ កទា ភវិឞ្យន្តិ? ភវត អាគមនស្យ យុគាន្តស្យ ច កិំ លក្ឞ្ម? តទស្មាន៑ វទតុ។ (aiōn g165)
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
បឝ្ចាត៑ ស វាមស្ថិតាន៑ ជនាន៑ វទិឞ្យតិ, រេ ឝាបគ្រស្តាះ សវ៌្វេ, ឝៃតានេ តស្យ ទូតេភ្យឝ្ច យោៜនន្តវហ្និរាសាទិត អាស្តេ, យូយំ មទន្តិកាត៑ តមគ្និំ គច្ឆត។ (aiōnios g166)
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
បឝ្ចាទម្យនន្តឝាស្តិំ កិន្តុ ធាម៌្មិកា អនន្តាយុឞំ ភោក្តុំ យាស្យន្តិ។ (aiōnios g166)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
បឝ្យត, ជគទន្តំ យាវត៑ សទាហំ យុឞ្មាភិះ សាកំ តិឞ្ឋាមិ។ ឥតិ។ (aiōn g165)
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn g165, aiōnios g166)
កិន្តុ យះ កឝ្ចិត៑ បវិត្រមាត្មានំ និន្ទតិ តស្យាបរាធស្យ ក្ឞមា កទាបិ ន ភវិឞ្យតិ សោនន្តទណ្ឌស្យាហ៌ោ ភវិឞ្យតិ។ (aiōn g165, aiōnios g166)
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
យេ ជនាះ កថាំ ឝ្ឫណ្វន្តិ កិន្តុ សាំសារិកី ចិន្តា ធនភ្រាន្តិ រ្វិឞយលោភឝ្ច ឯតេ សវ៌្វេ ឧបស្ថាយ តាំ កថាំ គ្រសន្តិ តតះ មា វិផលា ភវតិ (aiōn g165)
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:44 (មាក៌ះ 9:44)
(parallel missing)
យស្មាត៑ យត្រ កីដា ន ម្រិយន្តេ វហ្និឝ្ច ន និវ៌្វាតិ, តស្មិន៑ អនិវ៌្វាណានលនរកេ ករទ្វយវស្តវ គមនាត៑ ករហីនស្យ ស្វគ៌ប្រវេឝស្តវ ក្ឞេមំ។ (Geenna g1067)
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:46 (មាក៌ះ 9:46)
(parallel missing)
យតោ យត្រ កីដា ន ម្រិយន្តេ វហ្និឝ្ច ន និវ៌្វាតិ, តស្មិន៑ ៜនិវ៌្វាណវហ្នៅ នរកេ ទ្វិបាទវតស្តវ និក្ឞេបាត៑ បាទហីនស្យ ស្វគ៌ប្រវេឝស្តវ ក្ឞេមំ។ (Geenna g1067)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:48 (មាក៌ះ 9:48)
(parallel missing)
តស្មិន ៜនិវ៌្វាណវហ្នៅ នរកេ ទ្វិនេត្រស្យ តវ និក្ឞេបាទ៑ ឯកនេត្រវត ឦឝ្វររាជ្យេ ប្រវេឝស្តវ ក្ឞេមំ។ (Geenna g1067)
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
អថ ស វត៌្មនា យាតិ, ឯតហ៌ិ ជន ឯកោ ធាវន៑ អាគត្យ តត្សម្មុខេ ជានុនី បាតយិត្វា ប្ឫឞ្ដវាន៑, ភោះ បរមគុរោ, អនន្តាយុះ ប្រាប្តយេ មយា កិំ កត៌្តវ្យំ? (aiōnios g166)
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn g165, aiōnios g166)
គ្ឫហភ្រាត្ឫភគិនីបិត្ឫមាត្ឫបត្នីសន្តានភូមីនាមិហ ឝតគុណាន៑ ប្រេត្យានន្តាយុឝ្ច ន ប្រាប្នោតិ តាទ្ឫឝះ កោបិ នាស្តិ។ (aiōn g165, aiōnios g166)
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
អទ្យារភ្យ កោបិ មានវស្ត្វត្តះ ផលំ ន ភុញ្ជីត; ឥមាំ កថាំ តស្យ ឝិឞ្យាះ ឝុឝ្រុវុះ។ (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
តថា ស យាកូពោ វំឝោបរិ សវ៌្វទា រាជត្វំ ករិឞ្យតិ, តស្យ រាជត្វស្យាន្តោ ន ភវិឞ្យតិ។ (aiōn g165)
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
ឥព្រាហីមិ ច តទ្វំឝេ យា ទយាស្តិ សទៃវ តាំ។ ស្ម្ឫត្វា បុរា បិត្ឫណាំ នោ យថា សាក្ឞាត៑ ប្រតិឝ្រុតំ។ (aiōn g165)
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
(parallel missing)
Luke 1:73 (លូកះ 1:73)
(parallel missing)
ស្ឫឞ្ដេះ ប្រថមតះ ស្វីយៃះ បវិត្រៃ រ្ភាវិវាទិភិះ។ (aiōn g165)
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
អថ ភូតា វិនយេន ជគទុះ, គភីរំ គត៌្តំ គន្តុំ មាជ្ញាបយាស្មាន៑។ (Abyssos g12)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
ហេ កផន៌ាហូម៑, ត្វំ ស្វគ៌ំ យាវទ៑ ឧន្នតា កិន្តុ នរកំ យាវត៑ ន្យគ្ភវិឞ្យសិ។ (Hadēs g86)
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
អនន្តរម៑ ឯកោ វ្យវស្ថាបក ឧត្ថាយ តំ បរីក្ឞិតុំ បប្រច្ឆ, ហេ ឧបទេឝក អនន្តាយុឞះ ប្រាប្តយេ មយា កិំ ករណីយំ? (aiōnios g166)
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
តហ៌ិ កស្មាទ៑ ភេតវ្យម៑ ឥត្យហំ វទាមិ, យះ ឝរីរំ នាឝយិត្វា នរកំ និក្ឞេប្តុំ ឝក្នោតិ តស្មាទេវ ភយំ កុរុត, បុនរបិ វទាមិ តស្មាទេវ ភយំ កុរុត។ (Geenna g1067)
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
តេនៃវ ប្រភុស្តមយថាត៌្ហក្ឫតម៑ អធីឝំ តទ្ពុទ្ធិនៃបុណ្យាត៑ ប្រឝឝំស; ឥត្ថំ ទីប្តិរូបសន្តានេភ្យ ឯតត្សំសារស្យ សន្តានា វត៌្តមានកាលេៜធិកពុទ្ធិមន្តោ ភវន្តិ។ (aiōn g165)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
អតោ វទាមិ យូយមប្យយថាត៌្ហេន ធនេន មិត្រាណិ លភធ្វំ តតោ យុឞ្មាសុ បទភ្រឞ្ដេឞ្វបិ តានិ ចិរកាលម៑ អាឝ្រយំ ទាស្យន្តិ។ (aiōnios g166)
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
បឝ្ចាត៑ ស ធនវានបិ មមារ, តំ ឝ្មឝានេ ស្ថាបយាមាសុឝ្ច; កិន្តុ បរលោកេ ស វេទនាកុលះ សន៑ ឩទ៌្ធ្វាំ និរីក្ឞ្យ ពហុទូរាទ៑ ឥព្រាហីមំ តត្ក្រោឌ ឥលិយាសរញ្ច វិលោក្យ រុវន្នុវាច; (Hadēs g86)
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
អបរម៑ ឯកោធិបតិស្តំ បប្រច្ឆ, ហេ បរមគុរោ, អនន្តាយុឞះ ប្រាប្តយេ មយា កិំ កត៌្តវ្យំ? (aiōnios g166)
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ឥហ កាលេ តតោៜធិកំ បរកាលេ ៜនន្តាយុឝ្ច ន ប្រាប្ស្យតិ លោក ឦទ្ឫឝះ កោបិ នាស្តិ។ (aiōn g165, aiōnios g166)
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn g165)
តទា យីឝុះ ប្រត្យុវាច, ឯតស្យ ជគតោ លោកា វិវហន្តិ វាគ្ទត្តាឝ្ច ភវន្តិ (aiōn g165)
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn g165)
កិន្តុ យេ តជ្ជគត្ប្រាប្តិយោគ្យត្វេន គណិតាំ ភវិឞ្យន្តិ ឝ្មឝានាច្ចោត្ថាស្យន្តិ តេ ន វិវហន្តិ វាគ្ទត្តាឝ្ច ន ភវន្តិ, (aiōn g165)
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
តស្មាទ៑ យះ កឝ្ចិត៑ តស្មិន៑ វិឝ្វសិឞ្យតិ សោៜវិនាឝ្យះ សន៑ អនន្តាយុះ ប្រាប្ស្យតិ។ (aiōnios g166)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
ឦឝ្វរ ឥត្ថំ ជគទទយត យត៑ ស្វមទ្វិតីយំ តនយំ ប្រាទទាត៑ តតោ យះ កឝ្ចិត៑ តស្មិន៑ វិឝ្វសិឞ្យតិ សោៜវិនាឝ្យះ សន៑ អនន្តាយុះ ប្រាប្ស្យតិ។ (aiōnios g166)
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
យះ កឝ្ចិត៑ បុត្រេ វិឝ្វសិតិ ស ឯវានន្តម៑ បរមាយុះ ប្រាប្នោតិ កិន្តុ យះ កឝ្ចិត៑ បុត្រេ ន វិឝ្វសិតិ ស បរមាយុឞោ ទឝ៌នំ ន ប្រាប្នោតិ កិន្ត្វីឝ្វរស្យ កោបភាជនំ ភូត្វា តិឞ្ឋតិ។ (aiōnios g166)
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn g165, aiōnios g166)
កិន្តុ មយា ទត្តំ បានីយំ យះ បិវតិ ស បុនះ កទាបិ ត្ឫឞាត៌្តោ ន ភវិឞ្យតិ។ មយា ទត្តម៑ ឥទំ តោយំ តស្យាន្តះ ប្រស្រវណរូបំ ភូត្វា អនន្តាយុយ៌ាវត៑ ស្រោឞ្យតិ។ (aiōn g165, aiōnios g166)
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios g166)
យឝ្ឆិនត្តិ ស វេតនំ លភតេ អនន្តាយុះស្វរូបំ ឝស្យំ ស គ្ឫហ្លាតិ ច, តេនៃវ វប្តា ឆេត្តា ច យុគបទ៑ អានន្ទតះ។ (aiōnios g166)
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
យុឞ្មានាហំ យថាត៌្ហតរំ វទាមិ យោ ជនោ មម វាក្យំ ឝ្រុត្វា មត្ប្រេរកេ វិឝ្វសិតិ សោនន្តាយុះ ប្រាប្នោតិ កទាបិ ទណ្ឌពាជនំ ន ភវតិ និធនាទុត្ថាយ បរមាយុះ ប្រាប្នោតិ។ (aiōnios g166)
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios g166)
ធម៌្មបុស្តកានិ យូយម៑ អាលោចយធ្វំ តៃ រ្វាក្យៃរនន្តាយុះ ប្រាប្ស្យាម ឥតិ យូយំ ពុធ្យធ្វេ តទ្ធម៌្មបុស្តកានិ មទត៌្ហេ ប្រមាណំ ទទតិ។ (aiōnios g166)
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
ក្ឞយណីយភក្ឞ្យាត៌្ហំ មា ឝ្រាមិឞ្ដ កិន្ត្វន្តាយុព៌្ហក្ឞ្យាត៌្ហំ ឝ្រាម្យត, តស្មាត៑ តាទ្ឫឝំ ភក្ឞ្យំ មនុជបុត្រោ យុឞ្មាភ្យំ ទាស្យតិ; តស្មិន៑ តាត ឦឝ្វរះ ប្រមាណំ ប្រាទាត៑។ (aiōnios g166)
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
យះ កឝ្ចិន៑ មានវសុតំ វិលោក្យ វិឝ្វសិតិ ស ឝេឞទិនេ មយោត្ថាបិតះ សន៑ អនន្តាយុះ ប្រាប្ស្យតិ ឥតិ មត្ប្រេរកស្យាភិមតំ។ (aiōnios g166)
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
អហំ យុឞ្មាន៑ យថាត៌្ហតរំ វទាមិ យោ ជនោ មយិ វិឝ្វាសំ ករោតិ សោនន្តាយុះ ប្រាប្នោតិ។ (aiōnios g166)
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
យជ្ជីវនភក្ឞ្យំ ស្វគ៌ាទាគច្ឆត៑ សោហមេវ ឥទំ ភក្ឞ្យំ យោ ជនោ ភុង្ក្ត្តេ ស និត្យជីវី ភវិឞ្យតិ។ បុនឝ្ច ជគតោ ជីវនាត៌្ហមហំ យត៑ ស្វកីយបិឝិតំ ទាស្យាមិ តទេវ មយា វិតរិតំ ភក្ឞ្យម៑។ (aiōn g165)
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
យោ មមាមិឞំ ស្វាទតិ មម សុធិរញ្ច បិវតិ សោនន្តាយុះ ប្រាប្នោតិ តតះ ឝេឞេៜហ្និ តមហម៑ ឧត្ថាបយិឞ្យាមិ។ (aiōnios g166)
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
យទ្ភក្ឞ្យំ ស្វគ៌ាទាគច្ឆត៑ តទិទំ យន្មាន្នាំ ស្វាទិត្វា យុឞ្មាកំ បិតរោៜម្រិយន្ត តាទ្ឫឝម៑ ឥទំ ភក្ឞ្យំ ន ភវតិ ឥទំ ភក្ឞ្យំ យោ ភក្ឞតិ ស និត្យំ ជីវិឞ្យតិ។ (aiōn g165)
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
តតះ ឝិមោន៑ បិតរះ ប្រត្យវោចត៑ ហេ ប្រភោ កស្យាភ្យណ៌ំ គមិឞ្យាមះ? (aiōnios g166)
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
ទាសឝ្ច និរន្តរំ និវេឝនេ ន តិឞ្ឋតិ កិន្តុ បុត្រោ និរន្តរំ តិឞ្ឋតិ។ (aiōn g165)
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
អហំ យុឞ្មភ្យម៑ អតីវ យថាត៌្ហំ កថយាមិ យោ នរោ មទីយំ វាចំ មន្យតេ ស កទាចន និធនំ ន ទ្រក្ឞ្យតិ។ (aiōn g165)
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
យិហូទីយាស្តមវទន៑ ត្វំ ភូតគ្រស្ត ឥតីទានីម៑ អវៃឞ្ម។ ឥព្រាហីម៑ ភវិឞ្យទ្វាទិនញ្ច សវ៌្វេ ម្ឫតាះ កិន្តុ ត្វំ ភាឞសេ យោ នរោ មម ភារតីំ គ្ឫហ្លាតិ ស ជាតុ និធានាស្វាទំ ន លប្ស្យតេ។ (aiōn g165)
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
កោបិ មនុឞ្យោ ជន្មាន្ធាយ ចក្ឞុឞី អទទាត៑ ជគទារម្ភាទ៑ ឯតាទ្ឫឝីំ កថាំ កោបិ កទាបិ នាឝ្ឫណោត៑។ (aiōn g165)
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn g165, aiōnios g166)
អហំ តេភ្យោៜនន្តាយុ រ្ទទាមិ, តេ កទាបិ ន នំក្ឞ្យន្តិ កោបិ មម ករាត៑ តាន៑ ហត៌្តុំ ន ឝក្ឞ្យតិ។ (aiōn g165, aiōnios g166)
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
យះ កឝ្ចន ច ជីវន៑ មយិ វិឝ្វសិតិ ស កទាបិ ន មរិឞ្យតិ, អស្យាំ កថាយាំ កិំ វិឝ្វសិឞិ? (aiōn g165)
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
យោ ជនេ និជប្រាណាន៑ ប្រិយាន៑ ជានាតិ ស តាន៑ ហារយិឞ្យតិ កិន្តុ យេ ជន ឥហលោកេ និជប្រាណាន៑ អប្រិយាន៑ ជានាតិ សេនន្តាយុះ ប្រាប្តុំ តាន៑ រក្ឞិឞ្យតិ។ (aiōnios g166)
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
តទា លោកា អកថយន៑ សោភិឞិក្តះ សវ៌្វទា តិឞ្ឋតីតិ វ្យវស្ថាគ្រន្ថេ ឝ្រុតម៑ អស្មាភិះ, តហ៌ិ មនុឞ្យបុត្រះ ប្រោត្ថាបិតោ ភវិឞ្យតីតិ វាក្យំ កថំ វទសិ? មនុឞ្យបុត្រោយំ កះ? (aiōn g165)
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
តស្យ សាជ្ញា អនន្តាយុរិត្យហំ ជានាមិ, អតឯវាហំ យត៑ កថយាមិ តត៑ បិតា យថាជ្ញាបយត៑ តថៃវ កថយាម្យហម៑។ (aiōnios g166)
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
តតះ បិតរះ កថិតវាន៑ ភវាន៑ កទាបិ មម បាទៅ ន ប្រក្ឞាលយិឞ្យតិ។ យីឝុរកថយទ៑ យទិ ត្វាំ ន ប្រក្ឞាលយេ តហ៌ិ មយិ តវ កោប្យំឝោ នាស្តិ។ (aiōn g165)
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
តតោ មយា បិតុះ សមីបេ ប្រាត៌្ហិតេ បិតា និរន្តរំ យុឞ្មាភិះ សាទ៌្ធំ ស្ថាតុម៑ ឥតរមេកំ សហាយម៑ អត៌្ហាត៑ សត្យមយម៑ អាត្មានំ យុឞ្មាកំ និកដំ ប្រេឞយិឞ្យតិ។ (aiōn g165)
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
ត្វំ យោល្លោកាន៑ តស្យ ហស្តេ សមប៌ិតវាន៑ ស យថា តេភ្យោៜនន្តាយុ រ្ទទាតិ តទត៌្ហំ ត្វំ ប្រាណិមាត្រាណាម៑ អធិបតិត្វភារំ តស្មៃ ទត្តវាន៑។ (aiōnios g166)
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
យស្ត្វម៑ អទ្វិតីយះ សត្យ ឦឝ្វរស្ត្វយា ប្រេរិតឝ្ច យីឝុះ ខ្រីឞ្ដ ឯតយោរុភយោះ បរិចយេ ប្រាប្តេៜនន្តាយុ រ្ភវតិ។ (aiōnios g166)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
បរលោកេ យតោ ហេតោស្ត្វំ មាំ នៃវ ហិ ត្យក្ឞ្យសិ។ ស្វកីយំ បុណ្យវន្តំ ត្វំ ក្ឞយិតុំ នៃវ ទាស្យសិ។ ឯវំ ជីវនមាគ៌ំ ត្វំ មាមេវ ទឝ៌យិឞ្យសិ។ (Hadēs g86)
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
ឥតិ ជ្ញាត្វា ទាយូទ៑ ភវិឞ្យទ្វាទី សន៑ ភវិឞ្យត្កាលីយជ្ញានេន ខ្រីឞ្ដោត្ថានេ កថាមិមាំ កថយាមាស យថា តស្យាត្មា បរលោកេ ន ត្យក្ឞ្យតេ តស្យ ឝរីរញ្ច ន ក្ឞេឞ្យតិ; (Hadēs g86)
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
កិន្តុ ជគតះ ស្ឫឞ្ដិមារភ្យ ឦឝ្វរោ និជបវិត្រភវិឞ្យទ្វាទិគណោន យថា កថិតវាន៑ តទនុសារេណ សវ៌្វេឞាំ កាយ៌្យាណាំ សិទ្ធិបយ៌្យន្តំ តេន ស្វគ៌េ វាសះ កត៌្តវ្យះ។ (aiōn g165)
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios g166)
តតះ បៅលពណ៌ព្ពាវក្ឞោភៅ កថិតវន្តៅ ប្រថមំ យុឞ្មាកំ សន្និធាវីឝ្វរីយកថាយាះ ប្រចារណម៑ ឧចិតមាសីត៑ កិន្តុំ តទគ្រាហ្យត្វករណេន យូយំ ស្វាន៑ អនន្តាយុឞោៜយោគ្យាន៑ ទឝ៌យថ, ឯតត្ការណាទ៑ វយម៑ អន្យទេឝីយលោកានាំ សមីបំ គច្ឆាមះ។ (aiōnios g166)
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
តទា កថាមីទ្ឫឝីំ ឝ្រុត្វា ភិន្នទេឝីយា អាហ្លាទិតាះ សន្តះ ប្រភោះ កថាំ ធន្យាំ ធន្យាម៑ អវទន៑, យាវន្តោ លោកាឝ្ច បរមាយុះ ប្រាប្តិនិមិត្តំ និរូបិតា អាសន៑ តេ វ្យឝ្វសន៑។ (aiōnios g166)
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
អា ប្រថមាទ៑ ឦឝ្វរះ ស្វីយានិ សវ៌្វកម៌្មាណិ ជានាតិ។ (aiōn g165)
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
ផលតស្តស្យានន្តឝក្តីឝ្វរត្វាទីន្យទ្ឫឝ្យាន្យបិ ស្ឫឞ្ដិកាលម៑ អារភ្យ កម៌្មសុ ប្រកាឝមានានិ ទ្ឫឝ្យន្តេ តស្មាត៑ តេឞាំ ទោឞប្រក្ឞាលនស្យ បន្ថា នាស្តិ។ (aïdios g126)
Romans 1:24 (រោមិណះ 1:24)
(parallel missing)
ឥត្ថំ ត ឦឝ្វរស្យ សត្យតាំ វិហាយ ម្ឫឞាមតម៑ អាឝ្រិតវន្តះ សច្ចិទានន្ទំ ស្ឫឞ្ដិកត៌្តារំ ត្យក្ត្វា ស្ឫឞ្ដវស្តុនះ បូជាំ សេវាញ្ច ក្ឫតវន្តះ; (aiōn g165)
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
(parallel missing)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
វស្តុតស្តុ យេ ជនា ធៃយ៌្យំ ធ្ឫត្វា សត្កម៌្ម កុវ៌្វន្តោ មហិមា សត្ការោៜមរត្វញ្ចៃតានិ ម្ឫគយន្តេ តេភ្យោៜនន្តាយុ រ្ទាស្យតិ។ (aiōnios g166)
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios g166)
តេន ម្ឫត្យុនា យទ្វត៑ បាបស្យ រាជត្វម៑ អភវត៑ តទ្វទ៑ អស្មាកំ ប្រភុយីឝុខ្រីឞ្ដទ្វារានន្តជីវនទាយិបុណ្យេនានុគ្រហស្យ រាជត្វំ ភវតិ។ (aiōnios g166)
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios g166)
កិន្តុ សាម្ប្រតំ យូយំ បាបសេវាតោ មុក្តាះ សន្ត ឦឝ្វរស្យ ភ្ឫត្យាៜភវត តស្មាទ៑ យុឞ្មាកំ បវិត្រត្វរូបំ លភ្យម៑ អនន្តជីវនរូបញ្ច ផលម៑ អាស្តេ។ (aiōnios g166)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios g166)
យតះ បាបស្យ វេតនំ មរណំ កិន្ត្វស្មាកំ ប្រភុណា យីឝុខ្រីឞ្ដេនានន្តជីវនម៑ ឦឝ្វរទត្តំ បារិតោឞិកម៑ អាស្តេ។ (aiōnios g166)
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
តត៑ កេវលំ នហិ កិន្តុ សវ៌្វាធ្យក្ឞះ សវ៌្វទា សច្ចិទានន្ទ ឦឝ្វរោ យះ ខ្រីឞ្ដះ សោៜបិ ឝារីរិកសម្ពន្ធេន តេឞាំ វំឝសម្ភវះ។ (aiōn g165)
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos g12)
កោ វា ប្រេតលោកម៑ អវរុហ្យ ខ្រីឞ្ដំ ម្ឫតគណមធ្យាទ៑ អានេឞ្យតីតិ វាក៑ មនសិ ត្វយា ន គទិតវ្យា។ (Abyssos g12)
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē g1653)
ឦឝ្វរះ សវ៌្វាន៑ ប្រតិ ក្ឫបាំ ប្រកាឝយិតុំ សវ៌្វាន៑ អវិឝ្វាសិត្វេន គណយតិ។ (eleēsē g1653)
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
យតោ វស្តុមាត្រមេវ តស្មាត៑ តេន តស្មៃ ចាភវត៑ តទីយោ មហិមា សវ៌្វទា ប្រកាឝិតោ ភវតុ។ ឥតិ។ (aiōn g165)
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn g165)
អបរំ យូយំ សាំសារិកា ឥវ មាចរត, កិន្តុ ស្វំ ស្វំ ស្វភាវំ បរាវត៌្យ នូតនាចារិណោ ភវត, តត ឦឝ្វរស្យ និទេឝះ កីទ្ឫគ៑ ឧត្តមោ គ្រហណីយះ សម្បូណ៌ឝ្ចេតិ យុឞ្មាភិរនុភាវិឞ្យតេ។ (aiōn g165)
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios g166)
បូវ៌្វកាលិកយុគេឞុ ប្រច្ឆន្នា យា មន្ត្រណាធុនា ប្រកាឝិតា ភូត្វា ភវិឞ្យទ្វាទិលិខិតគ្រន្ថគណស្យ ប្រមាណាទ៑ វិឝ្វាសេន គ្រហណាត៌្ហំ សទាតនស្យេឝ្វរស្យាជ្ញយា សវ៌្វទេឝីយលោកាន៑ ជ្ញាប្យតេ, (aiōnios g166)
Romans 16:26 (រោមិណះ 16:26)
(parallel missing)
តស្យា មន្ត្រណាយា ជ្ញានំ លព្ធ្វា មយា យះ សុសំវាទោ យីឝុខ្រីឞ្ដមធិ ប្រចាយ៌្យតេ, តទនុសារាទ៑ យុឞ្មាន៑ ធម៌្មេ សុស្ថិរាន៑ កត៌្តុំ សមត៌្ហោ យោៜទ្វិតីយះ (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
សវ៌្វជ្ញ ឦឝ្វរស្តស្យ ធន្យវាទោ យីឝុខ្រីឞ្ដេន សន្តតំ ភូយាត៑។ ឥតិ។ (aiōn g165)
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn g165)
ជ្ញានី កុត្រ? ឝាស្ត្រី វា កុត្រ? ឥហលោកស្យ វិចារតត្បរោ វា កុត្រ? ឥហលោកស្យ ជ្ញានំ កិមីឝ្វរេណ មោហីក្ឫតំ នហិ? (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
វយំ ជ្ញានំ ភាឞាមហេ តច្ច សិទ្ធលោកៃ រ្ជ្ញានមិវ មន្យតេ, តទិហលោកស្យ ជ្ញានំ នហិ, ឥហលោកស្យ នឝ្វរាណាម៑ អធិបតីនាំ វា ជ្ញានំ នហិ; (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
កិន្តុ កាលាវស្ថាយាះ បូវ៌្វស្មាទ៑ យត៑ ជ្ញានម៑ អស្មាកំ វិភវាត៌្ហម៑ ឦឝ្វរេណ និឝ្ចិត្យ ប្រច្ឆន្នំ តន្និគូឍម៑ ឦឝ្វរីយជ្ញានំ ប្រភាឞាមហេ។ (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
ឥហលោកស្យាធិបតីនាំ កេនាបិ តត៑ ជ្ញានំ ន លព្ធំ, លព្ធេ សតិ តេ ប្រភាវវិឝិឞ្ដំ ប្រភុំ ក្រុឝេ នាហនិឞ្យន៑។ (aiōn g165)
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
កោបិ ស្វំ ន វញ្ចយតាំ។ យុឞ្មាកំ កឝ្ចន ចេទិហលោកស្យ ជ្ញានេន ជ្ញានវានហមិតិ ពុធ្យតេ តហ៌ិ ស យត៑ ជ្ញានី ភវេត៑ តទត៌្ហំ មូឍោ ភវតុ។ (aiōn g165)
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn g165)
អតោ ហេតោះ បិឝិតាឝនំ យទិ មម ភ្រាតុ រ្វិឃ្នស្វរូបំ ភវេត៑ តហ៌្យហំ យត៑ ស្វភ្រាតុ រ្វិឃ្នជនកោ ន ភវេយំ តទត៌្ហំ យាវជ្ជីវនំ បិឝិតំ ន ភោក្ឞ្យេ។ (aiōn g165)
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn g165)
តាន៑ ប្រតិ យាន្យេតានិ ជឃដិរេ តាន្យស្មាកំ និទឝ៌នានិ ជគតះ ឝេឞយុគេ វត៌្តមានានាម៑ អស្មាកំ ឝិក្ឞាត៌្ហំ លិខិតានិ ច ពភូវុះ។ (aiōn g165)
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs g86)
ម្ឫត្យោ តេ កណ្ដកំ កុត្រ បរលោក ជយះ ក្ក តេ៕ (Hadēs g86)
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
យត ឦឝ្វរស្យ ប្រតិមូត៌្តិ រ្យះ ខ្រីឞ្ដស្តស្យ តេជសះ សុសំវាទស្យ ប្រភា យត៑ តាន៑ ន ទីបយេត៑ តទត៌្ហម៑ ឥហ លោកស្យ ទេវោៜវិឝ្វាសិនាំ ជ្ញាននយនម៑ អន្ធីក្ឫតវាន៑ ឯតស្យោទាហរណំ តេ ភវន្តិ។ (aiōn g165)
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
ក្ឞណមាត្រស្ថាយិ យទេតត៑ លឃិឞ្ឋំ ទុះខំ តទ៑ អតិពាហុល្យេនាស្មាកម៑ អនន្តកាលស្ថាយិ គរិឞ្ឋសុខំ សាធយតិ, (aiōnios g166)
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)
យតោ វយំ ប្រត្យក្ឞាន៑ វិឞយាន៑ អនុទ្ទិឝ្យាប្រត្យក្ឞាន៑ ឧទ្ទិឝាមះ។ យតោ ហេតោះ ប្រត្យក្ឞវិឞយាះ ក្ឞណមាត្រស្ថាយិនះ កិន្ត្វប្រត្យក្ឞា អនន្តកាលស្ថាយិនះ។ (aiōnios g166)
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios g166)
អបរម៑ អស្មាកម៑ ឯតស្មិន៑ បាត៌្ហិវេ ទូឞ្យរូបេ វេឝ្មនិ ជីណ៌េ សតីឝ្វរេណ និម៌្មិតម៑ អករក្ឫតម៑ អស្មាកម៑ អនន្តកាលស្ថាយិ វេឝ្មៃកំ ស្វគ៌េ វិទ្យត ឥតិ វយំ ជានីមះ។ (aiōnios g166)
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn g165)
ឯតស្មិន៑ លិខិតមាស្តេ, យថា, វ្យយតេ ស ជនោ រាយំ ទុគ៌តេភ្យោ ទទាតិ ច។ និត្យស្ថាយី ច តទ្ធម៌្មះ (aiōn g165)
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn g165)
មយា ម្ឫឞាវាក្យំ ន កថ្យត ឥតិ និត្យំ ប្រឝំសនីយោៜស្មាកំ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យ តាត ឦឝ្វរោ ជានាតិ។ (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
អស្មាកំ តាតេឝ្វរេស្យេច្ឆានុសារេណ វត៌្តមានាត៑ កុត្សិតសំសារាទ៑ អស្មាន៑ និស្តារយិតុំ យោ (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
យីឝុរស្មាកំ បាបហេតោរាត្មោត្សគ៌ំ ក្ឫតវាន៑ ស សវ៌្វទា ធន្យោ ភូយាត៑។ តថាស្តុ។ (aiōn g165)
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios g166)
ស្វឝរីរាត៌្ហំ យេន ពីជម៑ ឧប្យតេ តេន ឝរីរាទ៑ វិនាឝរូបំ ឝស្យំ លប្ស្យតេ កិន្ត្វាត្មនះ ក្ឫតេ យេន ពីជម៑ ឧប្យតេ តេនាត្មតោៜនន្តជីវិតរូបំ ឝស្យំ លប្ស្យតេ។ (aiōnios g166)
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 1:21 (ឥផិឞិណះ 1:21)
(parallel missing)
អធិបតិត្វបទំ ឝាសនបទំ បរាក្រមោ រាជត្វញ្ចេតិនាមានិ យាវន្តិ បទានីហ លោកេ បរលោកេ ច វិទ្យន្តេ តេឞាំ សវ៌្វេឞាម៑ ឩទ៌្ធ្វេ ស្វគ៌េ និជទក្ឞិណបាឝ៌្វេ តម៑ ឧបវេឝិតវាន៑, (aiōn g165)
Ephesians 2:1 (ឥផិឞិណះ 2:1)
(parallel missing)
បុរា យូយម៑ អបរាធៃះ បាបៃឝ្ច ម្ឫតាះ សន្តស្តាន្យាចរន្ត ឥហលោកស្យ សំសារានុសារេណាកាឝរាជ្យស្យាធិបតិម្ (aiōn g165)
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn g165)
(parallel missing)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 2:7 (ឥផិឞិណះ 2:7)
(parallel missing)
ឥត្ថំ ស ខ្រីឞ្ដេន យីឝុនាស្មាន៑ ប្រតិ ស្វហិតៃឞិតយា ភាវិយុគេឞុ ស្វកីយានុគ្រហស្យានុបមំ និធិំ ប្រកាឝយិតុម៑ ឥច្ឆតិ។ (aiōn g165)
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
កាលាវស្ថាតះ បូវ៌្វស្មាច្ច យោ និគូឍភាវ ឦឝ្វរេ គុប្ត អាសីត៑ តទីយនិយមំ សវ៌្វាន៑ ជ្ញាបយាមិ។ (aiōn g165)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
(parallel missing)
Ephesians 3:12 (ឥផិឞិណះ 3:12)
(parallel missing)
ប្រាប្តវន្តស្តមស្មាកំ ប្រភុំ យីឝុំ ខ្រីឞ្ដមធិ ស កាលាវស្ថាយាះ បូវ៌្វំ តំ មនោរថំ ក្ឫតវាន៑។ (aiōn g165)
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ខ្រីឞ្ដយីឝុនា សមិតេ រ្មធ្យេ សវ៌្វេឞុ យុគេឞុ តស្យ ធន្យវាទោ ភវតុ។ ឥតិ។ (aiōn g165)
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
យតះ កេវលំ រក្តមាំសាភ្យាម៑ ឥតិ នហិ កិន្តុ កត៌្ឫត្វបរាក្រមយុក្តៃស្តិមិររាជ្យស្យេហលោកស្យាធិបតិភិះ ស្វគ៌ោទ្ភវៃ រ្ទុឞ្ដាត្មភិរេវ សាទ៌្ធម៑ អស្មាភិ រ្យុទ្ធំ ក្រិយតេ។ (aiōn g165)
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
អស្មាកំ បិតុរីឝ្វរស្យ ធន្យវាទោៜនន្តកាលំ យាវទ៑ ភវតុ។ អាមេន៑។ (aiōn g165)
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
(parallel missing)
Colossians 1:26 (កលសិនះ 1:26)
(parallel missing)
តត៑ និគូឍំ វាក្យំ បូវ៌្វយុគេឞុ បូវ៌្វបុរុឞេភ្យះ ប្រច្ឆន្នម៑ អាសីត៑ កិន្ត្វិទានីំ តស្យ បវិត្រលោកានាំ សន្និធៅ តេន ប្រាកាឝ្យត។ (aiōn g165)
2 Thessalonians 1:9 (២ ថិឞលនីកិនះ 1:9)
(parallel missing)
តេ ច ប្រភោ រ្វទនាត៑ បរាក្រមយុក្តវិភវាច្ច សទាតនវិនាឝរូបំ ទណ្ឌំ លប្ស្យន្តេ, (aiōnios g166)
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios g166)
(parallel missing)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
អស្មាកំ ប្រភុ រ្យីឝុខ្រីឞ្ដស្តាត ឦឝ្វរឝ្ចាត៌្ហតោ យោ យុឞ្មាសុ ប្រេម ក្ឫតវាន៑ និត្យាញ្ច សាន្ត្វនាម៑ អនុគ្រហេណោត្តមប្រត្យាឝាញ្ច យុឞ្មភ្យំ ទត្តវាន្ (aiōnios g166)
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
តេឞាំ បាបិនាំ មធ្យេៜហំ ប្រថម អាសំ កិន្តុ យេ មានវា អនន្តជីវនប្រាប្ត្យត៌្ហំ តស្មិន៑ វិឝ្វសិឞ្យន្តិ តេឞាំ ទ្ឫឞ្ដាន្តេ មយិ ប្រថមេ យីឝុនា ខ្រីឞ្ដេន ស្វកីយា ក្ឫត្ស្នា ចិរសហិឞ្ណុតា យត៑ ប្រកាឝ្យតេ តទត៌្ហមេវាហម៑ អនុកម្បាំ ប្រាប្តវាន៑។ (aiōnios g166)
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
អនាទិរក្ឞយោៜទ្ឫឝ្យោ រាជា យោៜទ្វិតីយះ សវ៌្វជ្ញ ឦឝ្វរស្តស្យ គៅរវំ មហិមា ចានន្តកាលំ យាវទ៑ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn g165)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
វិឝ្វាសរូបម៑ ឧត្តមយុទ្ធំ កុរុ, អនន្តជីវនម៑ អាលម្ពស្វ យតស្តទត៌្ហំ ត្វម៑ អាហូតោ ៜភវះ, ពហុសាក្ឞិណាំ សមក្ឞញ្ចោត្តមាំ ប្រតិជ្ញាំ ស្វីក្ឫតវាន៑។ (aiōnios g166)
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
អមរតាយា អទ្វិតីយ អាករះ, អគម្យតេជោនិវាសី, មត៌្ត្យានាំ កេនាបិ ន ទ្ឫឞ្ដះ កេនាបិ ន ទ្ឫឝ្យឝ្ច។ តស្យ គៅរវបរាក្រមៅ សទាតនៅ ភូយាស្តាំ។ អាមេន៑។ (aiōnios g166)
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
ឥហលោកេ យេ ធនិនស្តេ ចិត្តសមុន្នតិំ ចបលេ ធនេ វិឝ្វាសញ្ច ន កុវ៌្វតាំ កិន្តុ ភោគាត៌្ហម៑ អស្មភ្យំ ប្រចុរត្វេន សវ៌្វទាតា (aiōn g165)
2 Timothy 1:9 (២ តីមថិយះ 1:9)
(parallel missing)
សោៜស្មាន៑ បរិត្រាណបាត្រាណិ ក្ឫតវាន៑ បវិត្រេណាហ្វានេនាហូតវាំឝ្ច; អស្មត្កម៌្មហេតុនេតិ នហិ ស្វីយនិរូបាណស្យ ប្រសាទស្យ ច ក្ឫតេ តត៑ ក្ឫតវាន៑។ ស ប្រសាទះ ស្ឫឞ្ដេះ បូវ៌្វកាលេ ខ្រីឞ្ដេន យីឝុនាស្មភ្យម៑ អទាយិ, (aiōnios g166)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
(parallel missing)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
ខ្រីឞ្ដេន យីឝុនា យទ៑ អនន្តគៅរវសហិតំ បរិត្រាណំ ជាយតេ តទភិរុចិតៃ រ្លោកៃរបិ យត៑ លភ្យេត តទត៌្ហមហំ តេឞាំ និមិត្តំ សវ៌្វាណ្យេតានិ សហេ។ (aiōnios g166)
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
យតោ ទីមា ឰហិកសំសារម៑ ឦហមានោ មាំ បរិត្យជ្យ ថិឞលនីកីំ គតវាន៑ តថា ក្រីឞ្កិ រ្គាលាតិយាំ គតវាន៑ តីតឝ្ច ទាល្មាតិយាំ គតវាន៑។ (aiōn g165)
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
អបរំ សវ៌្វស្មាទ៑ ទុឞ្កម៌្មតះ ប្រភុ រ្មាម៑ ឧទ្ធរិឞ្យតិ និជស្វគ៌ីយរាជ្យំ នេតុំ មាំ តារយិឞ្យតិ ច។ តស្យ ធន្យវាទះ សទាកាលំ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn g165)
Titus 1:1 (តីតះ 1:1)
(parallel missing)
អនន្តជីវនស្យាឝាតោ ជាតាយា ឦឝ្វរភក្តេ រ្យោគ្យស្យ សត្យមតស្យ យត៑ តត្វជ្ញានំ យឝ្ច វិឝ្វាស ឦឝ្វរស្យាភិរុចិតលោកៃ រ្លភ្យតេ តទត៌្ហំ (aiōnios g166)
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
(parallel missing)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn g165)
ស ចាស្មាន៑ ឥទំ ឝិក្ឞ្យតិ យទ៑ វយម៑ អធម៌្មំ សាំសារិកាភិលាឞាំឝ្ចានង្គីក្ឫត្យ វិនីតត្វេន ន្យាយេនេឝ្វរភក្ត្យា ចេហលោកេ អាយុ រ្យាបយាមះ, (aiōn g165)
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
(parallel missing)
Titus 3:7 (តីតះ 3:7)
(parallel missing)
ឥត្ថំ វយំ តស្យានុគ្រហេណ សបុណ្យីភូយ ប្រត្យាឝយានន្តជីវនស្យាធិការិណោ ជាតាះ។ (aiōnios g166)
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
កោ ជានាតិ ក្ឞណកាលាត៌្ហំ ត្វត្តស្តស្យ វិច្ឆេទោៜភវទ៑ ឯតស្យាយម៑ អភិប្រាយោ យត៑ ត្វម៑ អនន្តកាលាត៌្ហំ តំ លប្ស្យសេ (aiōnios g166)
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn g165)
ស ឯតស្មិន៑ ឝេឞកាលេ និជបុត្រេណាស្មភ្យំ កថិតវាន៑។ ស តំ បុត្រំ សវ៌្វាធិការិណំ ក្ឫតវាន៑ តេនៃវ ច សវ៌្វជគន្តិ ស្ឫឞ្ដវាន៑។ (aiōn g165)
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn g165)
កិន្តុ បុត្រមុទ្ទិឝ្យ តេនោក្តំ, យថា, "ហេ ឦឝ្វរ សទា ស្ថាយិ តវ សិំហាសនំ ភវេត៑។ យាថាត៌្ហ្យស្យ ភវេទ្ទណ្ឌោ រាជទណ្ឌស្ត្វទីយកះ។ (aiōn g165)
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
តទ្វទ៑ អន្យគីតេៜបីទមុក្តំ, ត្វំ មល្កីឞេទកះ ឝ្រេណ្យាំ យាជកោៜសិ សទាតនះ។ (aiōn g165)
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios g166)
ឥត្ថំ សិទ្ធីភូយ និជាជ្ញាគ្រាហិណាំ សវ៌្វេឞាម៑ អនន្តបរិត្រាណស្យ ការណស្វរូបោ ៜភវត៑។ (aiōnios g166)
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios g166)
អនន្តកាលស្ថាយិវិចារាជ្ញា ចៃតៃះ បុនព៌្ហិត្តិមូលំ ន ស្ថាបយន្តះ ខ្រីឞ្ដវិឞយកំ ប្រថមោបទេឝំ បឝ្ចាត្ក្ឫត្យ សិទ្ធិំ យាវទ៑ អគ្រសរា ភវាម។ (aiōnios g166)
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn g165)
ឦឝ្វរស្យ សុវាក្យំ ភាវិកាលស្យ ឝក្តិញ្ចាស្វទិតវន្តឝ្ច តេ ភ្រឞ្ដ្វា យទិ (aiōn g165)
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn g165)
តត្រៃវាស្មាកម៑ អគ្រសរោ យីឝុះ ប្រវិឝ្យ មល្កីឞេទកះ ឝ្រេណ្យាំ និត្យស្ថាយី យាជកោៜភវត៑។ (aiōn g165)
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn g165)
យត ឦឝ្វរ ឥទំ សាក្ឞ្យំ ទត្តវាន៑, យថា, "ត្វំ មក្លីឞេទកះ ឝ្រេណ្យាំ យាជកោៜសិ សទាតនះ។ " (aiōn g165)
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn g165)
(parallel missing)
Hebrews 7:22 (ឥព្រិណះ 7:22)
(parallel missing)
"បរមេឝ ឥទំ ឝេបេ ន ច តស្មាន្និវត៌្ស្យតេ។ ត្វំ មល្កីឞេទកះ ឝ្រេណ្យាំ យាជកោៜសិ សទាតនះ។ " (aiōn g165)
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn g165)
កិន្ត្វសាវនន្តកាលំ យាវត៑ តិឞ្ឋតិ តស្មាត៑ តស្យ យាជកត្វំ ន បរិវត៌្តនីយំ។ (aiōn g165)
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn g165)
យតោ វ្យវស្ថយា យេ មហាយាជកា និរូប្យន្តេ តេ ទៅព៌្ពល្យយុក្តា មានវាះ កិន្តុ វ្យវស្ថាតះ បរំ ឝបថយុក្តេន វាក្យេន យោ មហាយាជកោ និរូបិតះ សោ ៜនន្តកាលាត៌្ហំ សិទ្ធះ បុត្រ ឯវ។ (aiōn g165)
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios g166)
ឆាគានាំ គោវត្សានាំ វា រុធិរម៑ អនាទាយ ស្វីយរុធិរម៑ អាទាយៃកក្ឫត្វ ឯវ មហាបវិត្រស្ថានំ ប្រវិឝ្យានន្តកាលិកាំ មុក្តិំ ប្រាប្តវាន៑។ (aiōnios g166)
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios g166)
តហ៌ិ កិំ មន្យធ្វេ យះ សទាតនេនាត្មនា និឞ្កលង្កពលិមិវ ស្វមេវេឝ្វរាយ ទត្តវាន៑, តស្យ ខ្រីឞ្ដស្យ រុធិរេណ យុឞ្មាកំ មនាំស្យមរេឝ្វរស្យ សេវាយៃ កិំ ម្ឫត្យុជនកេភ្យះ កម៌្មភ្យោ ន បវិត្រីការិឞ្យន្តេ? (aiōnios g166)
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios g166)
ស នូតននិយមស្យ មធ្យស្ថោៜភវត៑ តស្យាភិប្រាយោៜយំ យត៑ ប្រថមនិយមលង្ឃនរូបបាបេភ្យោ ម្ឫត្យុនា មុក្តៅ ជាតាយាម៑ អាហូតលោកា អនន្តកាលីយសម្បទះ ប្រតិជ្ញាផលំ លភេរន៑។ (aiōnios g166)
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn g165)
កត៌្តវ្យេ សតិ ជគតះ ស្ឫឞ្ដិកាលមារភ្យ ពហុវារំ តស្យ ម្ឫត្យុភោគ អាវឝ្យកោៜភវត៑; កិន្ត្វិទានីំ ស អាត្មោត្សគ៌េណ បាបនាឝាត៌្ហម៑ ឯកក្ឫត្វោ ជគតះ ឝេឞកាលេ ប្រចកាឝេ។ (aiōn g165)
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
អបរម៑ ឦឝ្វរស្យ វាក្យេន ជគន្ត្យស្ឫជ្យន្ត, ទ្ឫឞ្ដវស្តូនិ ច ប្រត្យក្ឞវស្តុភ្យោ នោទបទ្យន្តៃតទ៑ វយំ វិឝ្វាសេន ពុធ្យាមហេ។ (aiōn g165)
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
យីឝុះ ខ្រីឞ្ដះ ឝ្វោៜទ្យ សទា ច ស ឯវាស្តេ។ (aiōn g165)
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
អនន្តនិយមស្យ រុធិរេណ វិឝិឞ្ដោ មហាន៑ មេឞបាលកោ យេន ម្ឫតគណមធ្យាត៑ បុនរានាយិ ស ឝាន្តិទាយក ឦឝ្វរោ (aiōnios g166)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
និជាភិមតសាធនាយ សវ៌្វស្មិន៑ សត្កម៌្មណិ យុឞ្មាន៑ សិទ្ធាន៑ ករោតុ, តស្យ ទ្ឫឞ្ដៅ ច យទ្យត៑ តុឞ្ដិជនកំ តទេវ យុឞ្មាកំ មធ្យេ យីឝុនា ខ្រីឞ្ដេន សាធយតុ។ តស្មៃ មហិមា សវ៌្វទា ភូយាត៑។ អាមេន៑។ (aiōn g165)
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna g1067)
រសនាបិ ភវេទ៑ វហ្និរធម៌្មរូបបិឞ្ដបេ។ អស្មទង្គេឞុ រសនា តាទ្ឫឝំ សន្តិឞ្ឋតិ សា ក្ឫត្ស្នំ ទេហំ កលង្កយតិ ស្ឫឞ្ដិរថស្យ ចក្រំ ប្រជ្វលយតិ នរកានលេន ជ្វលតិ ច។ (Geenna g1067)
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn g165)
យស្មាទ៑ យូយំ ក្ឞយណីយវីយ៌្យាត៑ នហិ កិន្ត្វក្ឞយណីយវីយ៌្យាទ៑ ឦឝ្វរស្យ ជីវនទាយកេន និត្យស្ថាយិនា វាក្យេន បុនជ៌ន្ម គ្ឫហីតវន្តះ។ (aiōn g165)
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn g165)
កិន្តុ វាក្យំ បរេឝស្យានន្តកាលំ វិតិឞ្ឋតេ។ តទេវ ច វាក្យំ សុសំវាទេន យុឞ្មាកម៑ អន្តិកេ ប្រកាឝិតំ។ (aiōn g165)
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
យោ វាក្យំ កថយតិ ស ឦឝ្វរស្យ វាក្យមិវ កថយតុ យឝ្ច បរម៑ ឧបករោតិ ស ឦឝ្វរទត្តសាមត៌្ហ្យាទិវោបករោតុ។ សវ៌្វវិឞយេ យីឝុខ្រីឞ្ដេនេឝ្វរស្យ គៅរវំ ប្រកាឝ្យតាំ តស្យៃវ គៅរវំ បរាក្រមឝ្ច សវ៌្វទា ភូយាត៑។ អាមេន។ (aiōn g165)
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios g166)
ក្ឞណិកទុះខភោគាត៑ បរម៑ អស្មភ្យំ ខ្រីឞ្ដេន យីឝុនា ស្វកីយានន្តគៅរវទានាត៌្ហំ យោៜស្មាន៑ អាហូតវាន៑ ស សវ៌្វានុគ្រាហីឝ្វរះ ស្វយំ យុឞ្មាន៑ សិទ្ធាន៑ ស្ថិរាន៑ សពលាន៑ និឝ្ចលាំឝ្ច ករោតុ។ (aiōnios g166)
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
តស្យ គៅរវំ បរាក្រមឝ្ចានន្តកាលំ យាវទ៑ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn g165)
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
យតោ ៜនេន ប្រការេណាស្មាកំ ប្រភោស្ត្រាត្ឫ រ្យីឝុខ្រីឞ្ដស្យានន្តរាជ្យស្យ ប្រវេឝេន យូយំ សុកលេន យោជយិឞ្យធ្វេ។ (aiōnios g166)
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō g5020)
ឦឝ្វរះ ក្ឫតបាបាន៑ ទូតាន៑ ន ក្ឞមិត្វា តិមិរឝ្ឫង្ខលៃះ បាតាលេ រុទ្ធ្វា វិចារាត៌្ហំ សមប៌ិតវាន៑។ (Tartaroō g5020)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
កិន្ត្វស្មាកំ ប្រភោស្ត្រាតុ រ្យីឝុខ្រីឞ្ដស្យានុគ្រហេ ជ្ញានេ ច វទ៌្ធធ្វំ។ តស្យ គៅរវម៑ ឥទានីំ សទាកាលញ្ច ភូយាត៑។ អាមេន៑។ (aiōn g165)
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
ស ជីវនស្វរូបះ ប្រកាឝត វយញ្ច តំ ទ្ឫឞ្ដវន្តស្តមធិ សាក្ឞ្យំ ទទ្មឝ្ច, យឝ្ច បិតុះ សន្និធាវវត៌្តតាស្មាកំ សមីបេ ប្រកាឝត ច តម៑ អនន្តជីវនស្វរូបំ វយំ យុឞ្មាន៑ ជ្ញាបយាមះ។ (aiōnios g166)
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
សំសារស្តទីយាភិលាឞឝ្ច វ្យត្យេតិ កិន្តុ យ ឦឝ្វរស្យេឞ្ដំ ករោតិ សោ ៜនន្តកាលំ យាវត៑ តិឞ្ឋតិ។ (aiōn g165)
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
ស ច ប្រតិជ្ញយាស្មភ្យំ យត៑ ប្រតិជ្ញាតវាន៑ តទ៑ អនន្តជីវនំ។ (aiōnios g166)
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios g166)
យះ កឝ្ចិត៑ ស្វភ្រាតរំ ទ្វេឞ្ដិ សំ នរឃាតី កិញ្ចានន្តជីវនំ នរឃាតិនះ កស្យាប្យន្តរេ នាវតិឞ្ឋតេ តទ៑ យូយំ ជានីថ។ (aiōnios g166)
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios g166)
តច្ច សាក្ឞ្យមិទំ យទ៑ ឦឝ្វរោ ៜស្មភ្យម៑ អនន្តជីវនំ ទត្តវាន៑ តច្ច ជីវនំ តស្យ បុត្រេ វិទ្យតេ។ (aiōnios g166)
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios g166)
ឦឝ្វរបុត្រស្យ នាម្និ យុឞ្មាន៑ ប្រត្យេតានិ មយា លិខិតានិ តស្យាភិប្រាយោ ៜយំ យទ៑ យូយម៑ អនន្តជីវនប្រាប្តា ឥតិ ជានីយាត តស្យេឝ្វរបុត្រស្យ នាម្និ វិឝ្វសេត ច។ (aiōnios g166)
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios g166)
អបរម៑ ឦឝ្វរស្យ បុត្រ អាគតវាន៑ វយញ្ច យយា តស្យ សត្យមយស្យ ជ្ញានំ ប្រាប្នុយាមស្តាទ្ឫឝីំ ធិយម៑ អស្មភ្យំ ទត្តវាន៑ ឥតិ ជានីមស្តស្មិន៑ សត្យមយេ ៜរ្ថតស្តស្យ បុត្រេ យីឝុខ្រីឞ្ដេ តិឞ្ឋាមឝ្ច; ស ឯវ សត្យមយ ឦឝ្វរោ ៜនន្តជីវនស្វរូបឝ្ចាស្តិ។ (aiōnios g166)
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn g165)
(parallel missing)
2 John 1:2 (២ យោហនះ 1:2)
(parallel missing)
សត្យមតាទ៑ យុឞ្មាសុ មម ប្រេមាស្តិ កេវលំ មម នហិ កិន្តុ សត្យមតជ្ញានាំ សវ៌្វេឞាមេវ។ យតះ សត្យមតម៑ អស្មាសុ តិឞ្ឋត្យនន្តកាលំ យាវច្ចាស្មាសុ ស្ថាស្យតិ។ (aiōn g165)
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
យេ ច ស្វគ៌ទូតាះ ស្វីយកត៌្ឫត្វបទេ ន ស្ថិត្វា ស្វវាសស្ថានំ បរិត្យក្តវន្តស្តាន៑ ស មហាទិនស្យ វិចារាត៌្ហម៑ អន្ធការមយេ ៜធះស្ថានេ សទាស្ថាយិភិ រ្ពន្ធនៃរពធ្នាត៑។ (aïdios g126)
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
អបរំ សិទោមម៑ អមោរា តន្និកដស្ថនគរាណិ ចៃតេឞាំ និវាសិនស្តត្សមរូបំ វ្យភិចារំ ក្ឫតវន្តោ វិឞមមៃថុនស្យ ចេឞ្ដយា វិបថំ គតវន្តឝ្ច តស្មាត៑ តាន្យបិ ទ្ឫឞ្ដាន្តស្វរូបាណិ ភូត្វា សទាតនវហ្និនា ទណ្ឌំ ភុញ្ជតេ។ (aiōnios g166)
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ស្វកីយលជ្ជាផេណោទ្វមកាះ ប្រចណ្ឌាះ សាមុទ្រតរង្គាះ សទាកាលំ យាវត៑ ឃោរតិមិរភាគីនិ ភ្រមណការីណិ នក្ឞត្រាណិ ច ភវន្តិ។ (aiōn g165)
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
ឦឝ្វរស្យ ប្រេម្នា ស្វាន៑ រក្ឞត, អនន្តជីវនាយ ចាស្មាកំ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យ ក្ឫបាំ ប្រតីក្ឞធ្វំ។ (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
យោ ៜស្មាកម៑ អទ្វិតីយស្ត្រាណកត៌្តា សវ៌្វជ្ញ ឦឝ្វរស្តស្យ គៅរវំ មហិមា បរាក្រមះ កត៌្ឫត្វញ្ចេទានីម៑ អនន្តកាលំ យាវទ៑ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn g165)
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
យោ ៜស្មាសុ ប្រីតវាន៑ ស្វរុធិរេណាស្មាន៑ ស្វបាបេភ្យះ ប្រក្ឞាលិតវាន៑ តស្យ បិតុរីឝ្វរស្យ យាជកាន៑ ក្ឫត្វាស្មាន៑ រាជវគ៌េ និយុក្តវាំឝ្ច តស្មិន៑ មហិមា បរាក្រមឝ្ចានន្តកាលំ យាវទ៑ វត៌្តតាំ។ អាមេន៑។ (aiōn g165)
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn g165, Hadēs g86)
អហម៑ អមរស្តថាបិ ម្ឫតវាន៑ កិន្តុ បឝ្យាហម៑ អនន្តកាលំ យាវត៑ ជីវាមិ។ អាមេន៑។ ម្ឫត្យោះ បរលោកស្យ ច កុញ្ជិកា មម ហស្តគតាះ។ (aiōn g165, Hadēs g86)
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
ឥត្ថំ តៃះ ប្រាណិភិស្តស្យានន្តជីវិនះ សិំហាសនោបវិឞ្ដស្យ ជនស្យ ប្រភាវេ គៅរវេ ធន្យវាទេ ច ប្រកីត៌្តិតេ (aiōn g165)
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
តេ ចតុវ៌ិំឝតិប្រាចីនា អបិ តស្យ សិំហាសនោបវិឞ្ដស្យាន្តិកេ ប្រណិនត្យ តម៑ អនន្តជីវិនំ ប្រណមន្តិ ស្វីយកិរីដាំឝ្ច សិំហាសនស្យាន្តិកេ និក្ឞិប្យ វទន្តិ, (aiōn g165)
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
អបរំ ស្វគ៌មត៌្ត្យបាតាលសាគរេឞុ យានិ វិទ្យន្តេ តេឞាំ សវ៌្វេឞាំ ស្ឫឞ្ដវស្តូនាំ វាគិយំ មយា ឝ្រុតា, ប្រឝំសាំ គៅរវំ ឝៅយ៌្យម៑ អាធិបត្យំ សនាតនំ។ សិំហសនោបវិឞ្ដឝ្ច មេឞវត្សឝ្ច គច្ឆតាំ។ (aiōn g165)
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
តតះ បាណ្ឌុរវណ៌ ឯកោ ៜឝ្វោ មយា ទ្ឫឞ្ដះ, តទារោហិណោ នាម ម្ឫត្យុរិតិ បរលោកឝ្ច តម៑ អនុចរតិ ខង្គេន ទុព៌្ហិក្ឞេណ មហាមាយ៌្យា វន្យបឝុភិឝ្ច លោកានាំ ពធាយ ប្ឫថិវ្យាឝ្ចតុត៌្ហាំឝស្យាធិបត្យំ តស្មា អទាយិ។ (Hadēs g86)
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
តថាស្តុ ធន្យវាទឝ្ច តេជោ ជ្ញានំ ប្រឝំសនំ។ ឝៅយ៌្យំ បរាក្រមឝ្ចាបិ ឝក្តិឝ្ច សវ៌្វមេវ តត៑។ វត៌្តតាមីឝ្វរេៜស្មាកំ និត្យំ និត្យំ តថាស្ត្វិតិ។ (aiōn g165)
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos g12)
តតះ បរំ សប្តមទូតេន តូយ៌្យាំ វាទិតាយាំ គគនាត៑ ប្ឫថិវ្យាំ និបតិត ឯកស្តារកោ មយា ទ្ឫឞ្ដះ, តស្មៃ រសាតលកូបស្យ កុញ្ជិកាទាយិ។ (Abyssos g12)
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos g12)
តេន រសាតលកូបេ មុក្តេ មហាគ្និកុណ្ឌស្យ ធូម ឥវ ធូមស្តស្មាត៑ កូបាទ៑ ឧទ្គតះ។ តស្មាត៑ កូបធូមាត៑ សូយ៌្យាកាឝៅ តិមិរាវ្ឫតៅ។ (Abyssos g12)
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos g12)
តេឞាំ រាជា ច រសាតលស្យ ទូតស្តស្យ នាម ឥព្រីយភាឞយា អពទ្ទោន៑ យូនានីយភាឞយា ច អបល្លុយោន៑ អត៌្ហតោ វិនាឝក ឥតិ។ (Abyssos g12)
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
អបរំ ស្វគ៌ាទ៑ យស្យ រវោ មយាឝ្រាវិ ស បុន រ្មាំ សម្ភាវ្យាវទត៑ ត្វំ គត្វា សមុទ្រមេទិន្យោស្តិឞ្ឋតោ ទូតស្យ ករាត៑ តំ វិស្តីណ៌ ក្ឞុទ្រគ្រន្ថំ គ្ឫហាណ, តេន មយា ទូតសមីបំ គត្វា កថិតំ គ្រន្ថោ ៜសៅ ទីយតាំ។ (aiōn g165)
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos g12)
អបរំ តយោះ សាក្ឞ្យេ សមាប្តេ សតិ រសាតលាទ៑ យេនោត្ថិតវ្យំ ស បឝុស្តាភ្យាំ សហ យុទ្ធ្វា តៅ ជេឞ្យតិ ហនិឞ្យតិ ច។ (Abyssos g12)
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn g165)
អនន្តរំ សប្តទូតេន តូយ៌្យាំ វាទិតាយាំ ស្វគ៌ ឧច្ចៃះ ស្វរៃវ៌ាគិយំ កីត៌្តិតា, រាជត្វំ ជគតោ យទ្យទ៑ រាជ្យំ តទធុនាភវត៑។ អស្មត្ប្រភោស្តទីយាភិឞិក្តស្យ តារកស្យ ច។ តេន ចានន្តកាលីយំ រាជត្វំ ប្រករិឞ្យតេ៕ (aiōn g165)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
អនន្តរម៑ អាកាឝមធ្យេនោឌ្ឌីយមានោ ៜបរ ឯកោ ទូតោ មយា ទ្ឫឞ្ដះ សោ ៜនន្តកាលីយំ សុសំវាទំ ធារយតិ ស ច សុសំវាទះ សវ៌្វជាតីយាន៑ សវ៌្វវំឝីយាន៑ សវ៌្វភាឞាវាទិនះ សវ៌្វទេឝីយាំឝ្ច ប្ឫថិវីនិវាសិនះ ប្រតិ តេន ឃោឞិតវ្យះ។ (aiōnios g166)
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
តេឞាំ យាតនាយា ធូមោ ៜនន្តកាលំ យាវទ៑ ឧទ្គមិឞ្យតិ យេ ច បឝុំ តស្យ ប្រតិមាញ្ច បូជយន្តិ តស្យ នាម្នោ ៜង្កំ វា គ្ឫហ្លន្តិ តេ ទិវានិឝំ កញ្ចន វិរាមំ ន ប្រាប្ស្យន្តិ។ (aiōn g165)
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
អបរំ ចតុណ៌ាំ ប្រាណិនាម៑ ឯកស្តេភ្យះ សប្តទូតេភ្យះ សប្តសុវណ៌កំសាន៑ អទទាត៑។ (aiōn g165)
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
ត្វយា ទ្ឫឞ្ដោ ៜសៅ បឝុរាសីត៑ នេទានីំ វត៌្តតេ កិន្តុ រសាតលាត៑ តេនោទេតវ្យំ វិនាឝឝ្ច គន្តវ្យះ។ តតោ យេឞាំ នាមានិ ជគតះ ស្ឫឞ្ដិកាលម៑ អារភ្យ ជីវនបុស្តកេ លិខិតានិ ន វិទ្យន្តេ តេ ប្ឫថិវីនិវាសិនោ ភូតម៑ អវត៌្តមានមុបស្ថាស្យន្តញ្ច តំ បឝុំ ទ្ឫឞ្ដ្វាឝ្ចយ៌្យំ មំស្យន្តេ។ (Abyssos g12)
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
បុនរបិ តៃរិទមុក្តំ យថា, ព្រូត បរេឝ្វរំ ធន្យំ យន្និត្យំ និត្យមេវ ច។ តស្យា ទាហស្យ ធូមោ ៜសៅ ទិឝមូទ៌្ធ្វមុទេឞ្យតិ៕ (aiōn g165)
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
តតះ ស បឝុ រ្ធ្ឫតោ យឝ្ច មិថ្យាភវិឞ្យទ្វក្តា តស្យាន្តិកេ ចិត្រកម៌្មាណិ កុវ៌្វន៑ តៃរេវ បឝ្វង្កធារិណស្តត្ប្រតិមាបូជកាំឝ្ច ភ្រមិតវាន៑ សោ ៜបិ តេន សាទ៌្ធំ ធ្ឫតះ។ តៅ ច វហ្និគន្ធកជ្វលិតហ្រទេ ជីវន្តៅ និក្ឞិប្តៅ។ (Limnē Pyr g3041 g4442)
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos g12)
តតះ បរំ ស្វគ៌ាទ៑ អវរោហន៑ ឯកោ ទូតោ មយា ទ្ឫឞ្ដស្តស្យ ករេ រមាតលស្យ កុញ្ជិកា មហាឝ្ឫង្ខលញ្ចៃកំ តិឞ្ឋតះ។ (Abyssos g12)
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos g12)
អបរំ រសាតលេ តំ និក្ឞិប្យ តទុបរិ ទ្វារំ រុទ្ធ្វា មុទ្រាង្កិតវាន៑ យស្មាត៑ តទ៑ វឞ៌សហស្រំ យាវត៑ សម្បូណ៌ំ ន ភវេត៑ តាវទ៑ ភិន្នជាតីយាស្តេន បុន រ្ន ភ្រមិតវ្យាះ។ តតះ បរម៑ អល្បកាលាត៌្ហំ តស្យ មោចនេន ភវិតវ្យំ។ (Abyssos g12)
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
តេឞាំ ភ្រមយិតា ច ឝយតានោ វហ្និគន្ធកយោ រ្ហ្រទេ ៜរ្ថតះ បឝុ រ្មិថ្យាភវិឞ្យទ្វាទី ច យត្រ តិឞ្ឋតស្តត្រៃវ និក្ឞិប្តះ, តត្រានន្តកាលំ យាវត៑ តេ ទិវានិឝំ យាតនាំ ភោក្ឞ្យន្តេ។ (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs g86)
តទានីំ សមុទ្រេណ ស្វាន្តរស្ថា ម្ឫតជនាះ សមប៌ិតាះ, ម្ឫត្យុបរលោកាភ្យាមបិ ស្វាន្តរស្ថា ម្ឫតជនាះ សម៌ិបតាះ, តេឞាញ្ចៃកៃកស្យ ស្វក្រិយានុយាយី វិចារះ ក្ឫតះ។ (Hadēs g86)
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
អបរំ ម្ឫត្យុបរលោកៅ វហ្និហ្រទេ និក្ឞិប្តៅ, ឯឞ ឯវ ទ្វិតីយោ ម្ឫត្យុះ។ (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
យស្យ កស្យចិត៑ នាម ជីវនបុស្តកេ លិខិតំ នាវិទ្យត ស ឯវ តស្មិន៑ វហ្និហ្រទេ ន្យក្ឞិប្យត។ (Limnē Pyr g3041 g4442)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
កិន្តុ ភីតានាម៑ អវិឝ្វាសិនាំ ឃ្ឫណ្យានាំ នរហន្ត្ឫណាំ វេឝ្យាគាមិនាំ មោហកានាំ ទេវបូជកានាំ សវ៌្វេឞាម៑ អន្ឫតវាទិនាញ្ចាំឝោ វហ្និគន្ធកជ្វលិតហ្រទេ ភវិឞ្យតិ, ឯឞ ឯវ ទ្វិតីយោ ម្ឫត្យុះ។ (Limnē Pyr g3041 g4442)
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
តទានីំ រាត្រិះ បុន រ្ន ភវិឞ្យតិ យតះ ប្រភុះ បរមេឝ្វរស្តាន៑ ទីបយិឞ្យតិ តេ ចានន្តកាលំ យាវទ៑ រាជត្វំ ករិឞ្យន្តេ។ (aiōn g165)
Questioned verse translations do not contain Aionian Glossary words, but may wrongly imply eternal or Hell
இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (questioned)

TAM > Aionian Verses: 263, Questioned: 1
SKH > Aionian Verses: 200