< வெளிப்படுத்தின விசேஷம் 16 >
1 ௧ அப்பொழுது தேவாலயத்திலிருந்து வந்த ஒரு பெரியசத்தம் அந்த ஏழு தூதர்களிடம்: நீங்கள் போய் ஏழு கலசங்களிலும் உள்ள தேவனுடைய கோபத்தை பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்வதைக்கேட்டேன்.
తతః పరం మన్దిరాత్ తాన్ సప్తదూతాన్ సమ్భాషమాణ ఏష మహారవో మయాశ్రావి, యూయం గత్వా తేభ్యః సప్తకంసేభ్య ఈశ్వరస్య క్రోధం పృథివ్యాం స్రావయత|
2 ௨ முதலாம் தூதன் போய், தன் கலசத்தில் இருந்ததை பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களும் அதின் உருவத்தை வணங்குகிற மனிதர்களுக்குப் பொல்லாத கொடிய புண்கள் உண்டானது.
తతః ప్రథమో దూతో గత్వా స్వకంసే యద్యద్ అవిద్యత తత్ పృథివ్యామ్ అస్రావయత్ తస్మాత్ పశోః కలఙ్కధారిణాం తత్ప్రతిమాపూజకానాం మానవానాం శరీరేషు వ్యథాజనకా దుష్టవ్రణా అభవన్|
3 ௩ இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின.
తతః పరం ద్వితీయో దూతః స్వకంసే యద్యద్ అవిద్యత తత్ సముద్రే ఽస్రావయత్ తేన స కుణపస్థశోణితరూప్యభవత్ సముద్రే స్థితాశ్చ సర్వ్వే ప్రాణినో మృత్యుం గతాః|
4 ௪ மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாக மாறியது.
అపరం తృతీయో దూతః స్వకంసే యద్యద్ అవిద్యత తత్ సర్వ్వం నదీషు జలప్రస్రవణేషు చాస్రావయత్ తతస్తాని రక్తమయాన్యభవన్| అపరం తోయానామ్ అధిపస్య దూతస్య వాగియం మయా శ్రుతా|
5 ௫ அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.
వర్త్తమానశ్చ భూతశ్చ భవిష్యంశ్చ పరమేశ్వరః| త్వమేవ న్యాయ్యకారీ యద్ ఏతాదృక్ త్వం వ్యచారయః|
6 ௬ அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்வதைக்கேட்டேன்.
భవిష్యద్వాదిసాధూనాం రక్తం తైరేవ పాతితం| శోణితం త్వన్తు తేభ్యో ఽదాస్తత్పానం తేషు యుజ్యతే||
7 ௭ பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன்.
అనన్తరం వేదీతో భాషమాణస్య కస్యచిద్ అయం రవో మయా శ్రుతః, హే పరశ్వర సత్యం తత్ హే సర్వ్వశక్తిమన్ ప్రభో| సత్యా న్యాయ్యాశ్చ సర్వ్వా హి విచారాజ్ఞాస్త్వదీయకాః||
8 ௮ நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனிதர்களைச் சுடுவதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
అనన్తరం చతుర్థో దూతః స్వకంసే యద్యద్ అవిద్యత తత్ సర్వ్వం సూర్య్యే ఽస్రావయత్ తస్మై చ వహ్నినా మానవాన్ దగ్ధుం సామర్థ్యమ్ అదాయి|
9 ௯ அப்பொழுது மனிதர்கள் அதிக வெப்பத்தினால் சுடப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தை அவமதித்தார்களேதவிர, அவரை மகிமைப்படுத்த மனம்திரும்பவில்லை.
తేన మనుష్యా మహాతాపేన తాపితాస్తేషాం దణ్డానామ్ ఆధిపత్యవిశిష్టస్యేశ్వరస్య నామానిన్దన్ తత్ప్రశంసార్థఞ్చ మనఃపరివర్త్తనం నాకుర్వ్వన్|
10 ௧0 ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்களுடைய நாக்குகளைக் கடித்துக்கொண்டு,
తతః పరం పఞ్చమో దూతః స్వకంసే యద్యద్ అవిద్యత తత్ సర్వ్వం పశోః సింహాసనే ఽస్రావయత్ తేన తస్య రాష్ట్రం తిమిరాచ్ఛన్నమ్ అభవత్ లోకాశ్చ వేదనాకారణాత్ స్వరసనా అదందశ్యత|
11 ௧௧ தங்களுடைய வருத்தங்களாலும், தங்களுடைய புண்களாலும், பரலோகத்தின் தேவனை அவமதித்தார்களேதவிர, தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை.
స్వకీయవ్యథావ్రణకారణాచ్చ స్వర్గస్థమ్ అనిన్దన్ స్వక్రియాభ్యశ్చ మనాంసి న పరావర్త్తయన్|
12 ௧௨ ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியில் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போனது.
తతః పరం షష్ఠో దూతః స్వకంసే యద్యద్ అవిద్యత తత్ సర్వ్వం ఫరాతాఖ్యో మహానదే ఽస్రావయత్ తేన సూర్య్యోదయదిశ ఆగమిష్యతాం రాజ్ఞాం మార్గసుగమార్థం తస్య తోయాని పర్య్యశుష్యన్|
13 ௧௩ அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன்.
అనన్తరం నాగస్య వదనాత్ పశో ర్వదనాత్ మిథ్యాభవిష్యద్వాదినశ్చ వదనాత్ నిర్గచ్ఛన్తస్త్రయో ఽశుచయ ఆత్మానో మయా దృష్టాస్తే మణ్డూకాకారాః|
14 ௧௪ அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது.
త ఆశ్చర్య్యకర్మ్మకారిణో భూతానామ్ ఆత్మానః సన్తి సర్వ్వశక్తిమత ఈశ్వరస్య మహాదినే యేన యుద్ధేన భవితవ్యం తత్కృతే కృత్స్రజగతో రాజ్ఞాః సంగ్రహీతుం తేషాం సన్నిధిం నిర్గచ్ఛన్తి|
15 ௧௫ இதோ, திருடனைப்போல வருகிறேன். தன் மானம் தெரியும்படி நிர்வாணமாக நடக்காமல் விழித்துக்கொண்டு, தன் உடைகளைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
అపరమ్ ఇబ్రిభాషయా హర్మ్మగిద్దోనామకస్థనే తే సఙ్గృహీతాః|
16 ௧௬ அப்பொழுது எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன.
పశ్యాహం చైరవద్ ఆగచ్ఛామి యో జనః ప్రబుద్ధస్తిష్ఠతి యథా చ నగ్నః సన్ న పర్య్యటతి తస్య లజ్జా చ యథా దృశ్యా న భవతి తథా స్వవాసాంసి రక్షతి స ధన్యః|
17 ௧௭ ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது.
తతః పరం సప్తమో దూతః స్వకంసే యద్యద్ అవిద్యత తత్ సర్వ్వమ్ ఆకాశే ఽస్రావయత్ తేన స్వర్గీయమన్దిరమధ్యస్థసింహాసనాత్ మహారవో ఽయం నిర్గతః సమాప్తిరభవదితి|
18 ௧௮ சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனிதர்கள் உண்டான நாளிலிருந்து அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சி உண்டானது இல்லை.
తదనన్తరం తడితో రవాః స్తనితాని చాభవన్, యస్మిన్ కాలే చ పృథివ్యాం మనుష్యాః సృష్టాస్తమ్ ఆరభ్య యాదృఙ్మహాభూమికమ్పః కదాపి నాభవత్ తాదృగ్ భూకమ్పో ఽభవత్|
19 ௧௯ அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது.
తదానీం మహానగరీ త్రిఖణ్డా జాతా భిన్నజాతీయానాం నగరాణి చ న్యపతన్ మహాబాబిల్ చేశ్వరేణ స్వకీయప్రచణ్డకోపమదిరాపాత్రదానార్థం సంస్మృతా|
20 ௨0 தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.
ద్వీపాశ్చ పలాయితా గిరయశ్చాన్తహితాః|
21 ௨௧ நாற்பது கிலோ எடையுள்ள பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனிதர்கள்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினால் மனிதர்கள் தேவனை அவமதித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாக இருந்தது.
గగనమణ్డలాచ్చ మనుష్యాణామ్ ఉపర్య్యేకైకద్రోణపరిమితశిలానాం మహావృష్టిరభవత్ తచ్ఛిలావృష్టేః క్లేశాత్ మనుష్యా ఈశ్వరమ్ అనిన్దమ్ యతస్తజ్జాతః క్లేశో ఽతీవ మహాన్|