< வெளிப்படுத்தின விசேஷம் 13 >

1 பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது கடலிலிருந்து ஒரு மிருகம் எழும்பிவருவதைப் பார்த்தேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து கிரீடங்களும், அதின் தலைகளின்மேல் தேவனை அவமதிக்கும் பெயர்களும் இருந்தன.
ଆରି, ଆନିନ୍‌ ଅନେଙ୍‌ ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାନ୍‌ ଆ ଲକିୟ୍‍ଲୋଙ୍‍ ତନଙେନ୍‌ । ତି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଞେନ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌, ଅବୟ୍‌ ଜନ୍ତୁନ୍‌ ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିର୍ରାୟ୍‌; ଆ ଡେରିଙନ୍‌ ଦସଟା ଆରି ଆବବନ୍‌ ସାତଟା ଡକୋ, ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ଡେରିଙ୍‍ଲୋଙ୍‌ ତଙ୍‌ବୟ୍‌ ତଙ୍‌ବୟ୍‌ ରନୁବ୍ବବନ୍‌ ଡକୋଏନ୍‌, ଆରି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆବବ୍‌ଲୋଙ୍‌ ତଙ୍‌ବୟ୍‌ ତଙ୍‌ବୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆନବ୍‌ନିଣ୍ଡୟ୍‌ବର୍‌ ଆଞୁମ୍‌ଜି ଆଇଡିଡ୍‌ ଡକୋଲନ୍‌ ।
2 நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போல இருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; இராட்சசப் பாம்பானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
ଅଙ୍ଗା ଜନ୍ତୁ ଞେନ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌, ତିଆତେ ଡାୟ୍‌ମାର୍‌କିଡନ୍ ଅନ୍ତମ୍‌ ଗିୟ୍‌ତାଏନ୍‌, ଆ ତାଲ୍‌ଜଙନ୍‌ କମ୍ୱୁଡନ୍‍ ଆ ତାଲ୍‌ଜଙ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆରି ଆ ତଅଡନ୍‌ ସିଅଁକିଡନ୍‌ ଆ ତଅଡ୍‌ ଅନ୍ତମ୍‌ । ତି ଜାଆଡନ୍‌ ଆ ବୋର୍ସାନ୍‌, ଆ କୁର୍ସିନ୍‌ ଡ ଆ ସୋଡ଼ା ଅଦିକାରନ୍‌ କେନ୍‌ ଆ ଜନ୍ତୁଆଡଙ୍‌ ତିୟେନ୍‌ ।
3 அதின் தலைகளில் ஒன்றில் மரணத்திற்குரிய காயமடைந்திருப்பதைப் பார்த்தேன்; ஆனாலும் மரணத்திற்குரிய அந்தக் காயம் குணமாக்கப்பட்டது. பூமியிலுள்ள எல்லோரும் ஆச்சரியத்தோடு அந்த மிருகத்தைப் பின்பற்றி,
ଜନ୍ତୁନ୍‌ ଆବବ୍‌ ଅବୟ୍‌ ଆପାରା ଡକୋଏନ୍‌, ଆରି ତି ଆର୍ରବୁତେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆପାରାଲୋଙନ୍‌ ମନଙେନ୍‌, ଆରି ପୁର୍ତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ସାନ୍ନି ଡେତଜି କି ତି ଜନ୍ତୁନ୍‍ଆଡଙ୍‌ ସଣ୍ତୋଙେଞ୍ଜି ।
4 அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த இராட்சசப் பாம்பை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு நிகரானவன் யார்? அதோடு யுத்தம் செய்பவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
ଆରି ତି ଜନ୍ତୁନ୍‍ଆଡଙ୍‌ ଅଦିକାରନ୍‌ ଆତ୍ରିୟେନ୍‌ ଆ ଜାଆଡ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ପୁରେଞ୍ଜି; ଆନିଞ୍ଜି ଜନ୍ତୁନ୍‌ ନିୟ୍‌ ପୁର୍ରେ ବର୍ରଞ୍ଜି, “କେନ୍‌ ଆ ଜନ୍ତୁ ଅନ୍ତମ୍‌ ଆନା ଡକୋ? ଆରି ଆନା ଆନିନ୍‌ ବୟନ୍‌ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେଲେ ଅଲ୍‌ରପ୍ତିଏ?”
5 பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
ଜନ୍ତୁନ୍‌ କଙ୍କ୍ରିନ୍‌ ଡ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ଲେ ବର୍ନେନ୍‌ ଆସନ୍‌ ତଅଡନ୍‌ ତନିୟନ୍‌ ଡେଏନ୍‌, ଆରି ୪୨ ଆଙ୍ଗାୟ୍‌ ଜାୟ୍‌ ଲନୁମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅଦିକାରନ୍‌ ତନିୟନ୍‌ ଡେଏନ୍‌ ।
6 அது தேவனை அவமதிப்பதற்காகத் தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய இருப்பிடத்தையும், பரலோகத்தில் வசிக்கிறவர்களையும் அவமதித்து.
ସିଲତ୍ତେ ତି ଜନ୍ତୁନ୍‌ ଅପ୍ପୁଡ୍‌ତମ୍‌ଲନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌, ଆଞୁମନ୍‌, ଆଡ୍ରକୋନେସିଙନ୍‌ ଡ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟେଞ୍ଜି ।
7 மேலும், பரிசுத்தவான்களோடு யுத்தம்செய்து அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு கோத்திரம், மொழி, தேசம் மற்றும் மக்களின்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
ଇସ୍ୱରନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ବୟନ୍‌ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେନ୍‌ ଆସନ୍‌ ଡ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନବ୍‍ଆରେନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ ରୟଙନ୍‌ ଞାଙେନ୍‌, ଆରି ଅଡ଼୍‌କୋ କେଜ୍ଜାନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି, ଅଡ଼୍‌କୋ ଡେସାନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି, ଅଡ଼୍‌କୋ ଲଙ୍‌ଲଙନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଡ ଅଡ଼୍‌କୋ ଜାତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆଉପରେଙ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅଦିକାରନ୍‌ ତନିୟନ୍‌ ଡେଏନ୍‌ ।
8 உலகம் உண்டானதுமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியில் வசிக்கின்ற மக்கள் எல்லோரும் அதை வணங்குவார்கள்.
ପୁର୍ତିନ୍‌ ଆଗ୍ରଡେଲେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରାଜି ଆଞୁମ୍‌ ଆର୍ରବ୍ବୁଏଞ୍ଜି ମେଣ୍ଡାଅନନ୍‌ ଆନମେଙ୍‌ ବଇଲୋଙ୍‌ ଆଇଡିଡ୍‌ ଡକୋଏନ୍‌, ଆନିଞ୍ଜି ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ପୁର୍ତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଜନ୍ତୁନ୍‍ଆଡଙ୍‌ ପୁର୍‌ତଜି ।
9 காதுள்ளவன் எவனோ அவன் கேட்கவேண்டும்.
“ଆନା ଅଲୁଡନ୍‌ ଡକୋ, ଆନିନ୍‌ ଅମ୍‌ଡଙେତୋ ।
10 ௧0 சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே வெளிப்படும்.
ଆନା ଆନ୍ନାମରନ୍‌ଆଡଙ୍‌ ବଣ୍ଡିତେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବନଣ୍ଡିନ୍‌ ଡେତେ; ଆରି ଆନା ଆନ୍ନାମରନ୍‌ଆଡଙ୍‌ କଡ଼ିବନ୍‌ ବାତ୍ତେ ରବ୍ବୁତେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ନିୟ୍‌ କଡ଼ିବନ୍‌ ବାତ୍ତେ ରନବ୍ବୁନ୍‌ ଡେତେ; କେନ୍‌ ତେନ୍ନେ ବୟ୍‌ଲେମରଞ୍ଜି ଆସନ୍‌ ସନଏନ୍‌ ଡ ଡର୍ନେନ୍‌ ସନାୟ୍‍ସାୟ୍‍ଡମ୍‌ ।”
11 ௧௧ பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது.
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆରି ଅବୟ୍‌ ଜନ୍ତୁନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ଆଡ୍ରୁଙ୍‌ଲନାଞନ୍‌ ଞେନ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌, ମେଣ୍ଡାଅନନ୍‌ ଆ ଡେରିଙ୍‍ ଅନ୍ତମ୍‌ ଆ ଡେରିଙନ୍‌ ବାଗୁ ଡକୋଏନ୍‌, ଆରି ଆନିନ୍‌ ଜାଆଡନ୍‌ ଅନ୍ତମ୍‌ ବର୍ରନେ ।
12 ௧௨ அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடத்திக்காட்டி, மரணத்திற்குரிய காயத்திலிருந்தும் குணமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதில் வாழும் மக்களையும் வணங்கும்படிச் செய்தது.
ତି ଆମ୍ମୁଙ୍‌ ଆ ଜନ୍ତୁ ଆତେମଡ୍‌ କେନ୍‌ ତିକ୍କି ଆ ଜନ୍ତୁ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ଅଦିକାରନ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତନେ, ଆରି ତି ଆମ୍ମୁଙ୍‌ ରନବୁନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆପ୍ରାରାଏନ୍‌ ଡ ଆମ୍ରନଙେନ୍‌ ଆ ଜନ୍ତୁଆଡଙ୍‌ ପୁର୍‌ପୁରନ୍‌ ଆସନ୍‌ ପୁର୍ତିନ୍‌ଆଡଙ୍‌ ଆରି ତେତ୍ତେ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଜଗଃମଗଃ ବାଁୟ୍‌ତଜି ।
13 ௧௩ அன்றியும், அது மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணும்விதமாகப் பெரிய அற்புதங்களை நடத்திக்காட்டி,
ଆନିନ୍‌ ସୋଡ଼ା ସୋଡ଼ା ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ତେ, ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆତେମଡ୍‌ ରୁଆଙନ୍‌ ସିଲଡ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ତଗୋନ୍‌ ଅବ୍‌ସେଡ୍‌ତାୟ୍‌ ।
14 ௧௪ மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது.
ଆରି ଆମ୍ମୁଙ୍‌ ଆ ଜନ୍ତୁ ଆତେମଡ୍‌ ଏନ୍ନେଗନ୍‌ ଗୋଗୋୟ୍‌ଡମ୍‌ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ଲେ ପୁର୍ତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ କଣ୍ତାୟ୍‌ତଜି; କଡ଼ିବନ୍‌ ବାତ୍ତେ ପାରାଏନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌ ଆରମେଙେନ୍‌ ଆ ଜନ୍ତୁ ଅନ୍ତମ୍‌ ଅବୟ୍‌ କୋଙ୍‌ଡାଜନ୍‌ ତୁବ୍‌ତୁବନ୍‌ ଆସନ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ବାଁୟ୍‌ତଜି ।
15 ௧௫ மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଆ ଜନ୍ତୁ ଆ କୋଙ୍‌ଡାୟ୍‌ ବର୍ରନ୍‌ ରପ୍ତିଏ, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ କୋଙ୍‌ଡାଜନ୍‌ ତନଙ୍‌ୟମନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଅଦିକାରନ୍‌ ତନିୟନ୍‌ ଡେଏନ୍‌, ଆରି ଡିଅଙ୍ଗା ମନ୍‌ରା କୋଙ୍‌ଡାଜନ୍‌ ଅଃସେନ୍‌ପୁର୍ରଜି ଡିୟ୍‌ତେ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ରନବ୍ବୁନ୍‌ ଆସନ୍‌ ଅଦିକାରନ୍‌ ତନିୟନ୍‌ ଡେଏନ୍‌ ।
16 ௧௬ அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
ଆରି ସୋଡ଼ା, ସନ୍ନା, ଗମାଙ୍‌ମରନ୍‌, ଡୋଲେୟ୍‌ମର୍‌, ତିନ୍‌ସୟ୍‌ଲୁମ୍‌ମର୍‌ ଡ କମ୍ୱାରିମରନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଅର୍ଜଡ଼ୋମ୍‍ସିଗଡ୍‌ ଡ ଇଡାଡ଼ାଲୋଙନ୍‌ ଅବୟ୍‌ ଅରମ୍ମଡନ୍‌ ଡନକ୍କୋନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ବଡଗାଁୟ୍‌ ବାଁୟ୍‌ତଜି ।
17 ௧௭ அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.
ଆରି, ତି ଅରମ୍ମଡନ୍‌ ଇଜ୍ଜାନ୍‌ଡେନ୍‌ ଜନ୍ତୁନ୍‌ ଆଞୁମ୍‌ ଇଜ୍ଜାନ୍‌ଡେନ୍‌ ତି ଜନ୍ତୁନ୍‌ ଆ ଡନିଡି ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଅଃଜ୍ଜାଏ, ଆନିନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଞିଲେ ଅଃର୍ରପ୍ତିଏ କି ଇନ୍ନିଙ୍‌ ତମ୍‌ତମ୍‌ଲନ୍‌ ଅଃର୍ରପ୍ତିଏ ଗାମ୍‌ଲେ ଜନ୍ତୁନ୍‌ ବର୍ତନେ ।
18 ௧௮ இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666.
କେନ୍‌ ତେନ୍ନେ ଗିଆନନ୍‌ ସନାୟ୍‌ସାୟ୍‌ । ଆନା ଆମଙ୍‌ ଗିଆନନ୍‌ ଡକୋ, ଆନିନ୍‌ ଜନ୍ତୁନ୍‌ ଆ ଡନିଡି ଡିଡିଏତୋ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତିଆତେ ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଆ ଡନିଡି, ଆରି ତି ଆ ଡନିଡିନ୍‌ ୬୬୬ ।

< வெளிப்படுத்தின விசேஷம் 13 >