< யூதா 1 >

1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
ଆନାଜିଆଡଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଓଡ୍ଡେଏଞ୍ଜି, ଡୁଙ୍‌ୟମ୍‌ତଜି, ଆରି ଆନାଜି ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆସନ୍‌ ଆଜୁବାୟ୍‌ଜି, ଆମଙଞ୍ଜି ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ସେବା କାବ୍ବାଡ଼ା ଆର୍‌ଲୁମ୍‌ତେନ୍‌ ଆ ମନ୍‌ରା ଜିଉଦାନ୍‌, ଜାକୁବନ୍‌ ଆ ବୋଞାଙ୍‌ କେନ୍‌ ଆ ସିଟି ଇଡ୍‌ଲେ ଆପ୍ପାୟେନ୍‌ ।
2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
ଅମଙ୍‌ବେନ୍‌ ସନାୟୁମନ୍‌, ସନୟୁନ୍‌ ଡ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଅଡ଼ୋଆୟ୍‌ତୋ ।
3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
ଏ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଡମ୍‌ ଗଡ଼ିଞେଞ୍ଜି, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆଞ୍ରାଙ୍‌ଲବନ୍‌ ଅନୁରନ୍‌ ଆ ବର୍ନେ ଇଡ୍‌ଲେ ଅମଙ୍‌ବେନ୍‌ ଆପ୍ପାୟ୍‌ତାୟ୍‌ ଗାମ୍‌ଲାୟ୍‌, ବନ୍‌ଡ ତି ଆବନେଡ଼ା ଇସ୍ୱରନ୍‌ ଆ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆ ଡିନ୍ନା ଆସନ୍‌ ଆତ୍ରିୟେଞ୍ଜି ଆ ଡର୍ନେ ଡନେଡାଲେ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ନୁୟୁବ୍‌ତାଜି ଗାମ୍‌ଲେ କେନ୍‌ ଆ ସିଟି ଇଡ୍‌ଲାୟ୍‌ ।
4 ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଏର୍‌ଡରମ୍ମମରଞ୍ଜି ଅଜନା ଅମଙ୍‌ବେନ୍‌ ଗନ୍‍ଲାଜି, ଆନିଞ୍ଜି ମନଙ୍‌ତଡଞ୍ଜି ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍‌ଲୁମନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ ବର୍ନେଜି ଆନ୍ନା ଏମ୍ମେତଜି, ଆବୟଡମ୍‌ ଞନଙ୍‌ମର୍‌ଲେନ୍‌ ଡ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ଆଡଙ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃମ୍ମାନ୍ନେଏଜି । କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙ୍‌ତଜି ଗାମ୍‌ଲେ ପୁର୍ବାନ୍‌ ସିଲଡ୍‌ ମା ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌ ।
5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
ଇସ୍ୱରନ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ମିସର୍‌ ଡେସାନ୍‌ ସିଲଡ୍‌ ତବ୍‌ଲେ ଓରୋଙ୍‌ଲାଜି, ବନ୍‌ଡ ତିକ୍କି ଲାଙ୍‌ଲେଡ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଅଃଡ୍ଡର୍ରଞ୍ଜି, ତିଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ରବ୍ବୁଏଞ୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେ ଜନାଜି, ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ଞେନ୍‌ ଆରି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ଅବ୍‌ଜନାତବେନ୍‌ ।
6 தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
ଅଙ୍ଗା ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମର୍‌ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ତରଙ୍କୁମ୍‍ଲୋଙ୍‍ ଏର୍‌ଡକୋନେନ୍‌ ଆଡ୍ରକୋସିଙଞ୍ଜି ଅମ୍‌ରେଙେଞ୍ଜି, ତି ଆ ବର୍ନେ ମନ୍ନେବା; ସୋଡ଼ା ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଆଡ୍ରେତେନ୍‌ ଆ ଡିନ୍ନା ଇସ୍ୱରନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଆଏଡ଼ର୍‌ ତେତ୍ତେ ଲୋଙଡ୍‌ ଆଡ୍ରକୋଲୋଙ୍‌ତନେନ୍‌ ଜିଲେ ଆଡକ୍କୋଜି । (aïdios g126)
7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
ତିଅନ୍ତମ୍‌ ସଦୋମନ୍‌ ଡ ଗମୋରାନ୍‌, ଆରି ତି ଆତୟ୍‌ତୟ୍‌ ଗଡ଼ାନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଜୋଣ୍ଡଡ଼ାଲୁମନ୍‌ ଡ ଡଅଙ୍‌ଡାଗୋ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଲୁମେଞ୍ଜି । ଆନ୍ନାମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନବ୍‌ଜଙନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅନବ୍‌ତୁଜନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆ ତଗୋଲୋଙ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙ୍‌ତଜି । (aiōnios g166)
8 அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
ତିଅନ୍ତମ୍‌ କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଗନୁମ୍‌ତେନ୍‌ ଏଗିୟ୍‌ଲାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ବର୍ତଞ୍ଜି କି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ଡଅଙଞ୍ଜି ଏର୍‌ମଡ଼ିର୍‌ ଅମ୍ମେତଜି, ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ବୋର୍ସା ଅଃମ୍ମାନ୍ନେଏଜି ଆରି ରୁଆଙ୍‌ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ତଜି ।
9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
ବନ୍‌ଡ ମିକାଏଲ୍‌ ମୁଡ଼ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରନ୍‌ ମୋସାନ୍‌ ଆ ମରା ଆସନ୍‌ ସନୁମନ୍‌ ବୟନ୍‌ ଆରଲ୍‌ଞାଙ୍‌ତମେଞ୍ଜି ଆଡିଡ୍‌, ମିକାଏଲ୍‌ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରନ୍‌ ସନୁମନ୍‌ଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ଲେ ବନରନ୍‌ ଆସନ୍‌ ଅଃନ୍ନୋମଙ୍‌ଲୋ, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଆଡିୟ୍‌ତେନ୍‌ ଗାମେନ୍‌, “ପ୍ରବୁନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ କଞମ୍‍ତୋ ।”
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
ବନ୍‌ଡ କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଇନିଜି ଅଃଗନ୍‌ଲୁଡେଜି, ତିଆତେ ଅବ୍‌ଡୋସାଡାଲେ ନିଣ୍ତୟ୍‍ତଜି, ଆରି କିନ୍‌ରେଙ୍‌ ଜନ୍ତୁଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଇନିଜି ଅଜିଡ୍‌ ଅଜିଡ୍‌ ଗନ୍‍ଲୁଡ୍‍ତଜି, ତିଆତେ ବାତ୍ତେ ଆନିଞ୍ଜି ଗୁରୁଡ୍ଡେତଜି ।
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
କେନ୍‌ଆତେ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ଡିଅଙ୍ଗା ଆ ବରନ୍ତଙ୍‌! ଆନିଞ୍ଜି କଇନନ୍‌ ଆ ତଙର୍‌ ସନ୍‌ଲେ ତଙିୟ୍‌ତଞ୍ଜି, ତଙ୍କାନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ବାଲାମନ୍‌ ଇନିଜି ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମେନ୍‌, ଏତ୍ତେଲେ ଆନିଞ୍ଜି କନଣ୍ଡାୟ୍‌ଲୋଙନ୍‌ ଗଲୋଏଞ୍ଜି, କୋରନ୍‍ ଅନ୍ତମ୍‌ ଗୋଡ଼େନ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ଡାଲେ ଆନିଞ୍ଜି ଗୁରୁଡ୍ଡେତଜି ।
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
ଆନିଞ୍ଜି ଏର୍‌ଗନ୍‌ରୟ୍‌ଲଗୋ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍‌ ଡନୁଙ୍‌ୟମ୍‌ ବୁଜିଲୋଙନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ତଙ୍କୁମେଜି, ଆଲତ୍ତେଙ୍‌ଲୋଙଞ୍ଜି ବୁଜିବେନ୍‌ ଅଡିଲନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଡେତେ, ସତ୍ତର୍‌ ଆନିଞ୍ଜିଡମ୍‌ ଆସନ୍‌ ତୁମ୍‌ ବବ୍‌ରିୟ୍‌ପୋଙ୍‌ତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ରିଙ୍ଗେନ୍‌ ବାତ୍ତେ ଆପ୍ରାଙ୍‌ରିଂତେନ୍‌ ଡାଆତଡନ୍‌ ଆ ମେଗ ଅନ୍ତମ୍‌; ଆନିଞ୍ଜି ରୁୟଲ୍‍ଗାଜନ୍‍ ଅଃନ୍ନଜଏନ୍‌ ଆରାନୁବ୍‌ ଡ ଆପୁୟ୍‌ପୁୟନ୍‌ ଆରାନୁବ୍‌ ଅନ୍ତମ୍‌ ।
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ଆନିଞ୍ଜି ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାନ୍‌ ଆଡ୍ଡୋୟ୍‌ଡା ଅନ୍ତମ୍‌, ଏର୍‌ଗନ୍‌ରଜନ୍‌ ଆ ଲନୁମଞ୍ଜି ପୋନ୍‌ସେରାନ୍‌ ଅନ୍ତମ୍‌ ତୋଣ୍ଡୋନ୍‌ ଗିୟ୍‌ତାତେ, ଆନିଞ୍ଜି ଏର୍‍ସନେଙ୍‌ସେଙନ୍‍ ଆଜରିର୍ତେନ୍‍ ଆ ତୁତୁୟ୍‌ ଅନ୍ତମ୍‌, ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ଲୋଙଡ୍‌ ଜୋଲ୍ଲାନ୍‍ ଆଡକ୍କୋ । (aiōn g165)
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
ଆଦମନ୍‌ ସିଲଡ୍‌ ସାତ କନୋକ୍କୋଡ୍‌ ଆ ମନ୍‌ରା ଅନୁକନ୍‌ ନିୟ୍‌ କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆସନ୍‌ ପୁର୍ବାଃତେବରନ୍‌ ବର୍ରନେ, “ପ୍ରବୁନ୍‌ ଅଜାର ଅଜାର ରୁଆଙ୍‌ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ସରିନ୍‌,
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଅନବ୍‌ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌; ଏର୍‌ଡରମ୍ମମରଞ୍ଜି ଇନିଜି ଏର୍‌ଡରମ୍ମ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମେଞ୍ଜି, ଆରି ପ୍ରବୁନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଇନିଜି ନିଣ୍ଡୟ୍‌ବରନ୍‌ ବର୍ରଞ୍ଜି, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆସନ୍‌ ଅବ୍‌ଡୋସାଡାଲେ ପନବ୍‌ରଡନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ତିୟେଜି ।”
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଡିତାନ୍‌ ଆ ମନ୍ନଲୋଙଞ୍ଜି ସୟୁ ତଡ୍‌, ଆରି ଆନ୍ନାମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ଡୋସାତଜି, ଆନିଞ୍ଜି ଡଅଙ୍‌ଡାଗୋ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଲୁମ୍‌ତଜି, ଆନିଞ୍ଜି ଅବ୍‌ସୋଡ଼ାଡମ୍‌ତଞ୍ଜି ଆରି ଲାବନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆମଙ୍‌ ତମୟ୍‌ବରନ୍‌ ବର୍ତଞ୍ଜି ।
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
ଏ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଡମ୍‌ ଗଡ଼ିଞେଞ୍ଜି, ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମର୍‌ଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଇନିଜି ଆ ବର୍ନେ ବର୍ରବେଞ୍ଜି, ତିଆତେ ମନ୍ନେବା;
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
ଆନିଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ରବେଞ୍ଜି, “ଆତନିକ୍କି ଡିନ୍ନା ଇଙନ୍‌ ଡଅଙ୍‌ଡାଗୋ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଆର୍‌ଲୁମ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଡୁଙ୍‌ତନାଜି, ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସଙ୍ଗତ୍ତାତଜି, ଆନିଞ୍ଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ସୟ୍‌ସୟ୍‌ମୁତବେଞ୍ଜି ।”
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ପନାଲ୍ଲାଙନ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ତାଜି, ଆନିଞ୍ଜି ଡଅଙ୍‌ଡାଗୋ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତଞ୍ଜି, ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଆମଙଞ୍ଜି ଅବୟ୍‌ ତଡ୍‌ ।
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
ଏ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଡମ୍‌ ଗଡ଼ିଞେଞ୍ଜି, ଆମ୍ୱେନ୍‌ ମଡ଼ିର୍‌ ଡରମ୍ମ ଡର୍ନେଲୋଙନ୍‌ ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଅନମେଙନ୍‌ ଆସନ୍‌ ମବ୍‍ରଙ୍‍ଲନ୍‍ ଡକୋନାବା, ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବୋର୍ସା ବାତ୍ତେ ପାର୍ତନାନାବା ।
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ ବାତ୍ତେ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଜଗେଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡନୁଙ୍‍ୟମ୍‍ଲୋଙ୍‍ ଗବ୍‌ରିଲନ୍‌ ଡକୋନାବା । (aiōnios g166)
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
ଆଡ୍ରାଲ୍‌ଗଡ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଅବ୍‍ଡର୍ନେବାଜି ।
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
ଇର୍ସେଲୋଙନ୍‌ ଆଗ୍ରଲୋଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ତଗୋଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ଆତ୍ରବ୍‌ତବନ୍‌ ଅନ୍ତମ୍‌ ତବ୍ବାଜି । ଆରି ଜେଲୁ ଡଅଙନ୍‌ ଆ ଇର୍ସେ ବାତ୍ତେ ଆରଡିଲେନ୍‌ ଆ ସିନ୍‌ରି ନିୟ୍‌ ଏଡ଼ୁର୍‌ମଡ୍‌ବା, ବନ୍‌ଡ ବନ୍ତଙନ୍‌ ବାତ୍ତେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ କାନକାରମ୍‌ ଗାମ୍‍ବାଜି ।
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
ଆନା ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନସେଡ୍‌ଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ଡୋବ୍‌ଡୋବନ୍‌ ଆସନ୍‌ ଆରି ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଆ ମୁକ୍କାବା ଏର୍‌ଡୋସାଡାଗୋ ଡ ସର୍ଡାନ୍‌ ବାତ୍ତେ ଡନକ୍କୋନ୍‌ ଆସନ୍‌ ବୋର୍ସାନ୍‌ ଡକୋ,
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ତି ଆବୟନ୍‌ ଅନୁର୍‌ମର୍‌ଲେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍‌, ସନାଆରନ୍‌, ବୋର୍ସାନ୍‌ ଡ ରନପ୍ତିନ୍‌, ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍‌ ଅମ୍ମେଲେ ଆମ୍ମୁଙ୍‌ ସିଲଡ୍‌ ନମିନ୍ତାନ୍‌ ଆରି ଆଏଡ଼ର୍‌ ଆନିନ୍‌ଆତେ ଡେଏତୋ । ଆମେନ୍‌ । (aiōn g165)

< யூதா 1 >