Aionian Verses
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol )
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol )
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol )
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol )
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol )
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol )
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol )
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol )
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol )
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol )
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol )
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol )
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol )
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol )
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol )
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol )
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol )
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol )
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol )
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol )
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol )
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol )
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol )
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol )
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol )
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol )
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol )
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol )
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol )
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol )
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol )
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol )
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol )
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol )
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol )
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol )
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol )
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol )
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol )
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol )
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol )
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol )
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol )
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol )
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol )
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol )
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol )
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol )
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol )
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol )
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol )
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol )
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol )
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol )
(parallel missing)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna )
ମେନ୍ଦ ଆଇଙ୍ଗ୍ ଆପେକେଇଙ୍ଗ୍ କାଜିୟାପେତାନା, ଜେତାଏ ଆୟାଃ ହାଗାକେ ଖିସ୍ଅଃଆଏ, ଇନିଃ ବିଚାର୍ରେ ସାଜାଇ ନାମେୟାଏ । ଆଡଃ ଜେତାଏ ଆୟାଃ ହାଗାତେକେ ଡଣ୍ଡ ମେନ୍ତେ କାଜିନିଃ ମାରାଙ୍ଗ୍ ପାଞ୍ଚେଟ୍ରେ ସାଜାଇ ନାମେୟାଏ, ଆଡଃ ଜେତାଏ କକଲେ ମେନ୍ତେ କାଜିନିଃ ସେଙ୍ଗେଲ୍ ନାରାକ୍ରେ ସାଜାଇ ନାମେୟାଏ । (Geenna )
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଆଡଃ ଆମାଃ ଜମ୍ତିସାଃରାଃ ମେଦ୍ ପାପ୍ଇଚିମେରେଦ, ଏନାକେ ଅଡଙ୍ଗ୍କେଦ୍ତେ ହୁଦ୍ମାଏଣ୍ଡାଃଏମେ, ଚିୟାଃଚି ଆମାଃ ଗଟା ହଡ଼୍ମ ନାରାକ୍ରେ ହୁଦ୍ମାଅଃଏତେ ମିଆଁଦ୍ ହାଟିଙ୍ଗ୍ ଜିୟନଃରେ ଆମାଃ ନାଗେନ୍ତେ ବୁଗିଅଃତେୟାଃ । (Geenna )
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଆଡଃ ଆମାଃ ଜମ୍ତିସାଃରାଃ ତିଃଇ ପାପ୍ଇଚିମେରେଦ, ଏନାକେ ଛପାଏଣ୍ଡାଃଏମେ, ଚିୟାଃଚି ଆମାଃ ଗଟା ହଡ଼୍ମ ନାରାକ୍ରେ ହୁଦ୍ମାଅଃଏତେ, ମିଦ୍ ହାଟିଙ୍ଗ୍ ଜିୟନଃରେ ଆମାଃ ନାଗେନ୍ତେ ବୁଗିଅଃତେୟାଃ । (Geenna )
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ଆପେୟାଃ ହଡ଼୍ମ ଗଗଏଃକକେ, ମେନ୍ଦ ଆତ୍ମାକେ କା ଗଏଃ ଦାଡ଼ିକକେ ଆଲ୍ପେ ବରଆକଆ, ମେନ୍ଦ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆପେୟାଃ ହଡ଼୍ମ ଆଡଃ ଆତ୍ମା ବାରାନାଃକେ ନାରାକ୍ରେ ଜିୟନ୍ ଦାଡ଼ିୟାଏ, ଇନିଃକେ ବରଆଇପେ । (Geenna )
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs )
ଆଡଃ ଏ କପର୍ନାହୁମ୍, ଚିୟାଃ ଆମ୍ ସିର୍ମା ଜାକେଦେମ୍ ରାକାବଆଃ? ବାନଃଗି ଆମ୍ ପାତାଲ୍ ଜାକେଦେମ୍ ଏଣ୍ଡାଗଆଃ । ଚିୟାଃଚି ଆମ୍ରେ ଅକନ୍ ଆକ୍ଦାନ୍ଦାଅ କାମିକ ରିକାୟାନା, ଏନା ସଦୋମ୍ରେ କାମିୟାକାନ୍ତେୟାଃ ହଲେ ସୋଦମ୍ ତିସିଙ୍ଗ୍ ଜାକେଦ୍ ତାଇନ୍କାନ୍ତେୟାଃ । (Hadēs )
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn )
ଜେତାଏ ମାନୱାହନ୍ଆଃ ବିରୁଧ୍ରେ କାଜିନିଃ ଛାମାୱାଃ, ମେନ୍ଦ ଜେତାଏ ପାବିତାର୍ ଆତ୍ମାରାଃ ବିରୁଧ୍ରେ କାଜିନିଃକେ ନେ ପାରିୟା ଚାଏ ହିଜୁଃତାନ୍ ପାରିୟାରେୟ କା ଛାମାୱାଃ । (aiōn )
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn )
ଜେତାଏ କାଜି ଆୟୁମାଃଏ ମେନ୍ଦ ସାଂସାର୍ରେୟାଃ ଉଡ଼ୁଃ ଆଡଃ ପୁରାଃ ମେନାଃତେୟାଃରାଃ ହାୟା, କାନାଜିକେ ହାରାତପାଏୟା ଆଡଃ ଇନିଃ କାଏ ଜଅଃ'ଆ, ଇନିଃ ଜାନୁମ୍ ଥାଲାରେ ଉୟୁଗାକାନ୍ ହିତା ଲେକାନ୍ନିଃ ତାନିଃ, ଇନିଃ ଜେତାନ୍ ଜ କାଏ ଜଅଃ'ଆ । (aiōn )
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn )
ଆଡଃ ଏନା ହେର୍କେଦ୍ ବାଇରି, ସାଏତାନ୍ ତାନିଃ, ଆଡଃ ଇରୋଃ ଦିପିଲି ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ଟୁଣ୍ଡୁତାନାଃ ଆଡଃ ଇରୋଃକ ସିର୍ମାରେନ୍ ଦୁଁତ୍କ ତାନ୍କ । (aiōn )
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn )
ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ଟୁଣ୍ଡୁରେ ଏନ୍ ଟୁଲିତାସାଦ୍କ ହୁଣ୍ଡିକେଦ୍ତେ ସେଙ୍ଗେଲ୍ରେ ଉରୁବଃ ଲେକାଅଃଆ । (aiōn )
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn )
ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ଟୁଣ୍ଡୁରେୟଗି ନେକାଅଃଆ । ସିର୍ମାରେନ୍ ଦୁଁତ୍କ ଅଡଙ୍ଗ୍ଅଃଆ ଆଡଃ ଧାର୍ମାନ୍କଆଃ ଥାଲାଏତେ ଏତ୍କାନ୍କକେ ଆତମ୍କଆ । (aiōn )
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs )
ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ହଁ ଆମ୍କେ କାଜିୟାମେ ତାନାଇଙ୍ଗ୍, ଆମ୍ ପାତ୍ରାସ୍ ତାନ୍ମେ ଏନାରାଃ ମୁଣ୍ଡି ଚାଟେନ୍ ତାନାଃ ମେନ୍ଦ ଆଇଙ୍ଗ୍ ନେ ଚାଟେନ୍ରେ ଆଇଁୟାଃ କାଲିସିୟା ବାଇୟାଇଙ୍ଗ୍ ଆଡଃ ନାରାକ୍ରାଃ ପେଡ଼େଃ ଏନାକେ କାଏ ହାଦୁଡ଼୍ ଦାଡ଼ିୟା । (Hadēs )
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios )
“ଆମାଃ ତିଃଇ ଚାଏ ଆମାଃ କାଟା ଆମାଃ ବିଶ୍ୱାସ୍ରେ ତହଦ୍ ରିକାମ୍ତାନ୍ରେଦ ଏନାକେ ଛପା ଏଣ୍ଡାଗେମେ । ବାରିଆ ତିଃଇ ଆଡଃ ବାରିଆ କାଟା ତାଇକେଦ୍ତେ ନାରାକ୍ରେ ଜାନାଅ କା ଇଣିଁଜଃ ସେଙ୍ଗେଲ୍ତେ ସେନଃଏତେଦ ଟୁଣ୍ଟାୟାନ୍ତେ ଜୀଦାନ୍ରେ ବଲଃ ଆମାଃ ନାଗେନ୍ତେ ବୁଗିନାଃ । (aiōnios )
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଆମାଃ ମିଆଁଦ୍ ମେଦ୍ ପାପ୍ଇଚିମେରେଦ, ଏନାକେ ଅଡଙ୍ଗ୍କେଦ୍ତେ ହୁଦ୍ମାଏଣ୍ଡାଃଏମେ । ବାରିଆ ମେଦ୍ ତାଇନ୍କେଦ୍ତେ ନାରାକ୍ ସେଙ୍ଗେଲ୍ରେ ହୁଦ୍ମାଅଃହେତେ ମିଆଁଦ୍ ମେଦ୍ତେ ଜୀଦାନ୍ରେ ବଲତେୟାଃ ବୁଗିନାଃ । (Geenna )
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ମିଆଁଦ୍ ଧାଙ୍ଗ୍ଡ଼ା ୟୀଶୁତାଃତେ ହିଜୁଃୟାନା ଆଡଃ କୁଲିକିୟାଏ, “ହେ ଗୁରୁ, ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍କେ ଚିକାନ୍ ବୁଗିନ୍ କାମି ରିକା ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ?” (aiōnios )
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios )
ଆଡଃ ଜେତାଏ ହଡ଼ ଆଇଙ୍ଗ୍ ମେନ୍ତେ ଅଡ଼ାଃ ଚାଏ ହାଗା ଚାଏ ମିଶି ଚାଏ ଆପୁ ଚାଏ ଏଙ୍ଗା ଚାଏ ହନ୍ଗାଁଣା ଚାଏ ଅତେହାସା ବାଗିତାରେଦ, ଇନିଃ ଏନା ସାଅଗୁନା ଆଦ୍କାଏ ନାମେୟା ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ ନାମେୟାଏ । (aiōnios )
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn )
ହରାଗେନାରେ ମିଆଁଦ୍ ଲଆଦାରୁକେ ନେଲ୍କେଦ୍ତେ ଏନ୍ତାଃତେ ସେନ୍ ନାଡ଼େଃୟାନା, ମେନ୍ଦ ସାକାମ୍ ବାଗିକେଦ୍ତେ ଏନାରେ ଜେତ୍ନାଃ କାଏ ନାମ୍କେଦା ଆଡଃ କାଜିକେଦାଏ, “ଆମାଃତାଃରେ ଚିଉଲାଅ ଆଲକା ଜଅଃ'କା” ଆଡଃ ଲଆଦାରୁ ଇମ୍ତାଗି ରହଡ଼୍ୟାନା । (aiōn )
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna )
“ଏ ହସଡ଼ ଆଇନ୍ ଇତୁକ ଆଡଃ ଫାରୁଶୀକ ଆପେୟାଃ ସାଜାଇ ପୁରାଃ ବରୱାନ୍ଗି ହବାଅଆଃ, ଆପେଦ ମିଆଁଦ୍ ହଡ଼କେ ଯିହୁଦୀ ଧାରାମ୍ରେ ମେସାଇ ନାଗେନ୍ତେ ଦରେୟା ଆଡଃ ଗଟା ଅତେଦିଶୁମ୍ପେ ହନର୍ତାନା, ଆଡଃ ଚିମ୍ତାଙ୍ଗ୍ ଇନିଃ ଯିହୁଦୀ ଧାରାମ୍ରେ ମେସାୟାନ୍ରେ, ଆପେଏତେ ବାର୍ଗୁନା ଇମ୍ନାଙ୍ଗ୍ ନାରାକ୍ରେ ସାଜାଇ ନାମେ ନାଗେନ୍ତେପେ ଦେଙ୍ଗାଇତାନା । (Geenna )
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna )
ଏ ବିଙ୍ଗ୍କ, ଆପେ ବିଙ୍ଗ୍କଆଃ ହନ୍କ! ଆପେ ନାରାକ୍ରେୟାଃ ସାଜାଇଏତେ ଚିଲ୍କାପେ ବାଞ୍ଚାଅଃଆ? (Geenna )
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn )
ୟୀଶୁ ଜାଇତୁନ୍ ବୁରୁରେ ଦୁବାକାନ୍ ତାଇକେନ୍ ଇମ୍ତା ଚେଲାକ ଏସ୍କାର୍ରେ ଇନିଃତାଃତେକ ହିଜୁଃୟାନା ଆଡଃ କୁଲିକିୟାକ, “ଆଲେକେ ଉଦୁବାଲେମେ ନେ ସବେନାଃ ଚିଉଲା ହବାଅଃଆ ଆଡଃ ଆମାଃ ହିଜୁଃରେୟାଃ ଚିହ୍ନାଁ ଚିନାଃ ତାନାଃ ଆଡଃ ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ଟୁଣ୍ଡୁ ଦିପିଲି ଚିଉଲା ହବାଅଆଃ?” (aiōn )
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios )
“ଏନ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ଲେଙ୍ଗାତିସାଃରେନ୍କକେ କାଜିୟାଦ୍କଆଏ, ‘ହେ ସାର୍ପାଅକାନ୍ ହଡ଼କ! ଆଇଁୟାଃତାଃଏତେ ନିର୍ପେ ଏନ୍ତେ ସାଏତାନ୍ ଆଡଃ ଆୟାଃ ଦୁଁତ୍କ ନାଗେନ୍ତେ ବାଇୟାକାନ୍ ଜାନାଅ କା ଇଣିଁଜଃ ସେଙ୍ଗେଲ୍ତେ ସେନଃପେ । (aiōnios )
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios )
ଏନ୍ତେ ଇନ୍କୁ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଦୁକୁ, ମେନ୍ଦ ଧାର୍ମାନ୍କ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍କ ନାମେୟା ।” (aiōnios )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn )
ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଆଚୁକାଦ୍ ସବେନାଃ ମାନାତିଙ୍ଗ୍ ନାଗେନ୍ତେ ଇତୁକପେ ଆଡଃ ସାରିଜମେପେ, ଆଇଙ୍ଗ୍ ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ଟୁଣ୍ଡୁ ଦିପିଲି ଜାକେଦ୍ ଆପେଲଃ ସବେନ୍ଇମ୍ତା ତାଇନାଇଙ୍ଗ୍ ।” (aiōn )
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn , aiōnios )
ମେନ୍ଦ ପାବିତାର୍ ଆତ୍ମାକେ ହିଲାଙ୍ଗ୍ଇ ହଡ଼କେ ଚିଉଲାହ କା ଛାମାୱାଃ, ଚିୟାଃଚି ଇନିଃ ଜାନାଅ ଜାନାଅରାଃ ପାପ୍ କେଦାଏ ।” (aiōn , aiōnios )
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn )
(parallel missing)
Mark 4:19 (ମାର୍କ ୪:୧୯)
(parallel missing)
ନେ ଲେକାନ୍ ହଡ଼କଦ ଜାନୁମ୍ ଥାଲାରେ ହେରାକାନ୍ ହିତାଲେକାନ୍କତାନ୍କ । (aiōn )
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଆଡଃ ଆମାଃ ତିଃଇ ବିଶ୍ୱାସ୍ରେ ତହଦ୍ ରିକାମ୍ତାନ୍ରେଦ, ଏନାକେ ଛପାଏଣ୍ଡାଃଏମେ । ବାରିଆଃ ତିଃଇ ତାଇକେଦ୍ତେ ନାରାକ୍ତେ, ଚିଉଲାଅ କା ଇଣିଁଜଃ ସେଙ୍ଗେଲ୍ତେ ସେନଃଏତେଦ ଟୁଣ୍ଟାୟାନ୍ତେ ଜୀଦାନ୍ରେ ବଲଃ ଆମାଃ ନାଗେନ୍ତେ ବୁଗିନାଃ । (Geenna )
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଆଡଃ ଆମାଃ କାଟା ତହଦ୍ ରିକାମ୍ତାନ୍ ରେଦ, ଏନାକେ ଛପା ଏଣ୍ଡାଃତାମ୍ । ବାରିଆ କାଟାତେ, ସେଙ୍ଗେଲ୍ ନାରାକ୍ରେମ୍ ହୁରାଙ୍ଗ୍ ହାଁଣବଃଏତେଦ, ଲାଙ୍ଗ୍ଡ଼ାକାନ୍ ଜୀଦାନ୍ରେ ବଲଃତେୟାଃ ଆମ୍ ନାଗେନ୍ତେ ବୁଗିନାଃ । (Geenna )
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଆଡଃ ଆମାଃ ମିଆଁଦ୍ ମେଦ୍ ପାପ୍ଇଚିମେରେଦ, ଏନାକେ ଅଡଙ୍ଗ୍କେଦ୍ତେ ହୁଦ୍ମାଏଣ୍ଡାଃଏମେ । ଆମାଃ ବାରିଆ ମେଦ୍ ତାଇକେଦ୍ତେ ସେଙ୍ଗେଲ୍ ନାରାକ୍ରେ ହୁଦ୍ମାଅଃଏତେ ମିଆଁଦ୍ ମେଦ୍ ତାଇକେଦ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ରାଇଜ୍ରେ ବଲଃ ଆମାଃ ନାଗେନ୍ତେ ବୁଗିନାଃ । (Geenna )
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ଆଡଃଗି ୟୀଶୁ ସେନଃନାଙ୍ଗ୍ ଅଡଙ୍ଗ୍ତାନ୍ ଇମ୍ତା ମିଆଁଦ୍ ହଡ଼ ଇନିୟାଃ ଆୟାର୍ରେ ନିର୍ହିଜୁଃୟାନ୍ଚି ଇକୁଡ଼ୁମ୍ୟାନାଏ ଆଡଃ କୁଲିକିୟାଏ, “ଏ ବୁଗିନ୍ ଇତୁନିଃ, ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେ ନାଗେନ୍ତେ ଚିନାଃଇଙ୍ଗ୍ ଚିକାୟା?” (aiōnios )
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn , aiōnios )
ଇନିଃ ନେ ପାରିୟାରେ, ସାଅଗୁଣା ଆଦ୍କା ଅଡ଼ାଃଦୁଆର୍କ, ହାଗା ମିଶିକ, ଏଙ୍ଗାକ, ହନ୍କ ଆଡଃ ଅତେହାସାକ ନାମେୟାଏ, ଆଡଃ ଏନାଲଃ ଦୁକୁସାସ୍ତି ହଁ, ଆଡଃ ତାୟମ୍ ଦିପିଲିରେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ ନାମେୟାଏ । (aiōn , aiōnios )
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn )
ଏନ୍ତେ, “ଆମାଃ ଜ ଆଡଃ ଜେତାଏ ହଡ଼ ଚିଉଲାଅ ଆଲକାଏ ଜମେକା” ମେନ୍ତେ ଲଆ ଦାରୁକେ କାଜିକେଦା । ଆଡଃ ଚେଲାକତାୟାଃ ଏନ୍ କାଜିକ ଆୟୁମ୍କେଦା । (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn )
ଆଡଃ ଇନିଃ ଜାନାଅଜାକେଦ୍ ଯାକୁବ୍ଆଃ କିଲିରେନ୍କଆଃ ରାଜା ତାଇନାଏ, ଇନିୟାଃ ରାଇଜ୍ ଚିଉଲାଅ କା ଟୁଣ୍ଡୁଃଆ!” (aiōn )
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn )
(parallel missing)
Luke 1:55 (ଲୁକ ୧:୫୫)
(parallel missing)
ଇନିଃ ଜାନାଅ ଜାନାଅ ନାଗେନ୍ତେ ଆବ୍ରାହାମ୍ ଆଡଃ ଆୟାଃ ସବେନ୍ କିଲିକକେ ଲିନିବୁଇ ଉଦୁବ୍ ନାଗେନ୍ତେ କାଏ ରିଡ଼ିଙ୍ଗ୍କାଦା ।” (aiōn )
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn )
ନାଙ୍କ ପାରିୟାଏତେ ତାଇନଃତାନ୍ ତାଇକେନ୍ ଆୟାଃ ପାବିତାର୍ ନାବୀକଆଃ ମଚାତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ନେୟାଁଏ ଉଦୁବ୍ଲେଦା । (aiōn )
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos )
ଆଡଃ ଇନ୍କୁ ୟୀଶୁକେ “ଆଲେକେ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାତେ ଆଲମ୍ କୁଲ୍ଲେ” ମେନ୍ତେ ପୁରାଃଗିକ ବିନ୍ତିକିୟାଃ । (Abyssos )
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs )
ଆଡଃ ଆମ୍, ଏ କପର୍ନାହୁମ୍, ଚିୟାଃ ଆମ୍ ସିର୍ମା ଜାକେଦେମ୍ ରାକାବଆଃ? ବାନଃଗି ଆମ୍ ପାତାଲ୍ ଜାକେଦେମ୍ ଏଣ୍ଡାଗଆଃ ।” (Hadēs )
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ଆଡଃ ନେଲେପେ ମିଆଁଦ୍ ଆଇନ୍ ଇତୁନିଃ ବିରିଦ୍ୟାନ୍ତେ ୟୀଶୁକେ ବିଡ଼ାଅ ନାଗେନ୍ତେ କୁଲିକିୟାଏ, “ଏ ବୁଗିନ୍ ଇତୁନିଃ, ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେ ନାଗେନ୍ତେ ଚିନାଃଇଙ୍ଗ୍ ଚିକାୟା?” (aiōnios )
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna )
ମେନ୍ଦ ଆପେ ବରଆଇ ଲାଗାତିଙ୍ଗ୍ନିଃକେ ଆଇଙ୍ଗ୍ ଉଦୁବାପେୟା, ଗଏଃକି ତାୟମ୍ତେ ନାରାକ୍ରେ ହୁରାଙ୍ଗ୍ଏଣ୍ଡାରେୟାଃ ପେଡ଼େଃତାଇନ୍ନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ବରଆଇପେ; ହାଁ, ଆଇଙ୍ଗ୍ ଆପେକେ ସାର୍ତିଗିଙ୍ଗ୍ କାଜିୟାପେତାନା, ଇନିଃକେଗି ବରଆଇପେ । (Geenna )
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn )
“ଏନ୍ତେ ଇନିଃ ସେଣାଁଁତେୟାଏ କାମିୟାକାଦା ମେନ୍ତେ ଇନିୟାଃ ଗମ୍କେ ଏନ୍ କା ଧାର୍ମାନ୍ ଭାଣ୍ଡାରିକେ ସାହାରାଅକିୟାଏ । ନେ ପାରିୟାରେନ୍ ହଡ଼କଦ ଆକଆଃ ଦିପିଲିରେନ୍ ହଡ଼କଆଃ ନାଗେନ୍ତେ ମାର୍ସାଲ୍ରେନ୍ ହନ୍କଆଃଏତେ ଆଦ୍କାକ ସେଣାଁଁନାଃ ।” (aiōn )
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios )
ଆଇଙ୍ଗ୍ ଆପେକେ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍, ଆପେ ସାଂସାର୍ରେୟାଃ କା ଧାର୍ମାନ୍ ଖୁର୍ଜିତେ ଗାତିକ ବାଇକପେ, ଏନ୍ତେ ଏନା ଟୁଣ୍ଡୁଅଃ ଇମ୍ତାଙ୍ଗ୍ ଇନ୍କୁ ଜାନାଅ ଜାନାଅ ତାଇନଃ ଠାୟାଦ୍ରେକ ଦହପେୟା । (aiōnios )
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs )
ଇନିଃ ପାତାଲ୍ରେ ଦୁକୁସାହାତିଙ୍ଗ୍ତାନ୍ ଇମ୍ତା ଆରିଦ୍ରାକାବ୍କେଦାଏ ଆଡଃ ସାଙ୍ଗିନ୍ରେ ଆବ୍ରାହାମ୍ ଆଡଃ ଆୟାଃ କୟଙ୍ଗ୍ରେ ଲାଜାର୍କେ ନେଲ୍କିୟାଏ । (Hadēs )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ଆଡଃ ମିଆଁଦ୍ ହାକିମ୍ ୟୀଶୁକେ କୁଲିକିୟାଏ, “ଏ ବୁଗିନ୍ ଇତୁନିଃ, ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେ ନାଗେନ୍ତେ ଚିନାଃଇଙ୍ଗ୍ ଚିକାୟା?” (aiōnios )
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn , aiōnios )
ନେ ସାମାଏରେଗି ଏନାଏତେ ଆଦ୍କାକ ନାମେୟା ଆଡଃ ହିଜୁଃ ଦିପିଲିରେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍କ ନାମେୟା ।” (aiōn , aiōnios )
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn )
ୟୀଶୁ ମେନ୍ରୁହାଡ଼ାଦ୍କଆଏ, “ନେ ଦିପିଲିରେନ୍ ହନ୍କ ଆଣ୍ଦିୟଃତାନା ଆଡଃକ ଆଣ୍ଦିକତାନା । (aiōn )
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn )
ମେନ୍ଦ ହିଜୁଃତାନ୍ ପାରିୟାରେ ଜୀହୁଦଃ ହଡ଼କ ଆଡଃ ଗଜାକାନ୍କଏତେ ଜୀଉବିନିରିଦ୍ଲେକାନ୍ ହଡ଼କ କାକ ଆଣ୍ଦିୟଃଆ ଆଡଃ କାକ ଆଣ୍ଦିନାଃ । (aiōn )
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios )
ଇନିଃରେ ବିଶ୍ୱାସ୍ତାନ୍କଦ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍କ ନାମେୟା । (aiōnios )
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios )
ମେନ୍ଦ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଅତେଦିଶୁମ୍କେ ପୁରାଃଗି ଦୁଲାଡ଼୍କେଦାଏ ଆଡଃ ଆୟାଃ ମିଆଁଦ୍ଗି ଦୁଲାଡ଼୍ହନ୍କେ ଏମ୍କିୟାଏ, ଇନିଃରେ ବିଶ୍ୱାସ୍ତାନ୍କଦ କାକ ଜିୟନଃଆ ମେନ୍ଦ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍କ ନାମେୟା । (aiōnios )
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios )
ହନ୍ରେ ବିଶ୍ୱାସ୍ତାନ୍ନିୟାଃ ଜାନାଅଜୀଦାନ୍ ମେନାଃ, ମେନ୍ଦ ହନ୍କେ କାଏ ଦାରମ୍ତାନ୍ନିଃ ଜୀଦାନ୍ କାଏ ନେଲେୟା, ଚିୟାଃଚି ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଏନେସେଦ୍ ଇନିଃରେ ତାଇନ୍ତାନା । (aiōnios )
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn , aiōnios )
ମେନ୍ଦ ଆଇଙ୍ଗ୍ ଏମାଇ ଦାଆଃ ନୁଁଏ ହଡ଼ ଚିଉଲାହ କାଏ ତେତାଙ୍ଗଆଃ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଏମାଇ ଦାଆଃ ଇନିଃରେ ଜାନାଅ ଜୀଦାନ୍ ଜାକେଦ୍ ଲିଙ୍ଗିୟଅଃ ଦାଆଃରେୟାଃ କୁଆଁଦାଆଃ ବାଇୟଆଃ ।” (aiōn , aiōnios )
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios )
ନାହାଁଃ ଜାକେଦ୍ ଇରୋଃନିଃ ନାଲା ନାମ୍ତାନାଏ, ଆଡଃ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାଗେନ୍ତେ ଜ'ଆଏ ହୁଣ୍ଡିତାନା, ଜେ'ଲେକା ଏନାତେ ହେରଃନିଃ ଆଡଃ ଇରୋଃନିଃ ବାରାନ୍କିନ୍ ମିଦ୍ତେକିନ୍ ରାସ୍କାଅଃଆ । (aiōnios )
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
“ସାର୍ତିଗି କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍, ଆଇଁୟାଃ କାଜି ଆୟୁମ୍ତାନ୍ ଆଡଃ ଆଇଁୟାଃ କୁଲ୍ନିଃରେ ବିଶ୍ୱାସ୍ତାନ୍ ହଡ଼ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମାକାଦାଃଏ ଆଡଃ ଇନିଃ କାଏ ବିଚାର୍ଆଃ; ମେନ୍ଦ ଇନିଃ ଗନଏଃ ଏତେ ଜୀଦାନ୍ରେ ପାରମ୍ ସେଟେର୍କାନାଏ । (aiōnios )
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios )
ଆପେ ଧାରାମ୍ପୁଥିରେ ଦାଣାଁଁଏ ତାନାପେ, ଚିୟାଃଚି ଆପେଦ ଏନାରେ ଜାନାଅ ଜୀଦାନ୍ବୁ ନାମେୟା ମେନ୍ତେପେ ଆଟ୍କାରେତାନା । ଆଡଃ ଏନାଗି ଆଇଁୟାଃ ଗାୱା ଏମେତାନା । (aiōnios )
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios )
ଜିୟନଃ ଜମେୟାଃଁ ନାଗେନ୍ତେ ଆଲ୍ପେ କାମିୟା ମେନ୍ଦ ଜାନାଅ ଜୀଦାନ୍ ଜାକେଦ୍ ତାଇନଃ ଜମେୟାଃଁ ନାଗେନ୍ତେ କାମିପେ, ଏନା ମାନୱାହନ୍ ଏମାପେୟାଏ । ଚିୟାଃଚି ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆପୁଦ, ଇନିଃତାଃରେ ଆୟାଃ ମୋହର୍ ଏମାକାଦାଃଏ ।” (aiōnios )
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios )
ଚିଆଃଚି ହଡ଼କ ହନ୍କେ ନେଲ୍କେଦ୍ତେ ଇନିଃତାଃରେକ ବିଶ୍ୱାସେଆ, ଆଡଃ ଇନ୍କୁ ଜେ'ଲେକା ଜାନାଅ ଜୀଦାନ୍କ ନାମେଆ, ନେଆଁଗି ଆପୁଇଁୟାଃ ଇଛାସାନାଙ୍ଗ୍ ତାନାଃ । ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁକେ ଟୁଣ୍ଡୁ ହୁଲାଙ୍ଗ୍ରେ ଜୀଉବିରିଦ୍କଆଇଙ୍ଗ୍ ।” (aiōnios )
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
ସାର୍ତିଗି କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍, ବିଶ୍ୱାସେନିଃ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେୟାଏ । (aiōnios )
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn )
ସିର୍ମାଏତେ ଆଡ଼୍ଗୁଆକାନ୍ ଜୀଦାନ୍ ହଲଙ୍ଗ୍ ଆଇଙ୍ଗ୍ ତାନିଙ୍ଗ୍, ନେ ହଲଙ୍ଗ୍ ଜେତାଏ ଜମେରେଦ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ଜୀହିଦଃଆଏ । ହେଗି ଆଇଙ୍ଗ୍ ଏମେ ହଲଙ୍ଗ୍ ଆଇଁୟାଃ ମାସ୍ ତାନାଃ, ଏନା ଅତେଦିଶୁମ୍କେ ବାଞ୍ଚାଅ ନାଗେନ୍ତେ ଏମେୟାଇଙ୍ଗ୍ ।” (aiōn )
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios )
ଆଇଁୟାଃ ମାସ୍ ଜମେନିଃ ଆଡଃ ଆଇଁୟାଃ ମାୟୋମ୍ ନୁଁଏନିଃ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେୟାଏ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ତାୟମ୍ ହୁଲାଙ୍ଗ୍ରେ ଇନିଃକେ ଜୀଉ ବିରିଦିୟାଇଙ୍ଗ୍ । (aiōnios )
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn )
ସିର୍ମାଏତେ ଆଡ଼୍ଗୁଆକାନ୍ ହଲଙ୍ଗ୍ ନେଆଁଁ ତାନାଃ, ହାଡ଼ାମ୍ ହଡ଼କ ଜମ୍କେଦ୍ ଆଡଃକ ଗଏଃୟାନା ଲେକାଦ କାହା, ମେନ୍ଦ ନେ ହଲଙ୍ଗ୍ ଜମେନିଃ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ଜୀହିଦଃଆଏ ।” (aiōn )
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios )
ଶିମୋନ୍ ପାତ୍ରାସ୍ ୟୀଶୁକେ ମେନ୍ରୁହାଡ଼ାଇୟାଏ, “ହେ ଗମ୍କେ, ଆଲେ ଅକଏତାଃତେଲେ ସେନାଃ? ଜାନାଅ ଜୀଦାନ୍ରେୟାଃ କାଜିଦ ଆମାଃତାଃରେୟା, (aiōnios )
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn )
ଦାସି ଜାନାଅ ଜାନାଅ ଅଡ଼ାଃରେ କାଏ ତାଇନାଃ ମେନ୍ଦ ହନ୍ ଜାନାଅ ଜାନାଅ ତାଇନାଃଏ । (aiōn )
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn )
ଆଇଙ୍ଗ୍ ସାର୍ତିଗି କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍, ଆଇଁୟାଃ କାଜି ମାନାତିଙ୍ଗ୍ନିଃ ଚିଉଲାଅ କାଏ ଗଜଃଆ ।” (aiōn )
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn )
ଯିହୁଦୀକ ୟୀଶୁକେ କାଜିକିୟାଃକ, “ନାହାଁଃ ଆଲେ ସାରିକେଦାଃଲେ, ଆମ୍କେ ବଙ୍ଗା ଏସେରାକାଦ୍ମେୟାଏ, ଆବ୍ରାହାମ୍ ଆଡଃ ନାବୀକ ଗଏଃୟାନା ଆଡଃ ଆଇଁୟାଃ କାଜି ମାନାତିଙ୍ଗ୍ନିଃ ଗନଏଃ ଚିଉଲାଅ କାଏ ନେଲେୟା ମେନ୍ତେ କାଜିତାନାମ୍ । (aiōn )
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn )
ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ମୁନୁଏତେ ଜେତାଏ ହଡ଼ ଜାନାମ୍କାଣାଁକେ ବୁଗିତେୟାଃ, ଚିଉଲାହ କା ଆୟୁମ୍କାନା । (aiōn )
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn , aiōnios )
ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁକେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ ଏମାଃଇଙ୍ଗ୍, ଆଡଃ ଇନ୍କୁ ଚିଉଲାହ କାକ ଜିୟନଃଆ; ଆଇଁୟାଃ ତିଃଇଏତେ ଇନ୍କୁକେ ଜେତାଏ କାକ ରେଃକ୍ଇଦି ଦାଡ଼ିୟାଃ । (aiōn , aiōnios )
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn )
ଆଡଃ ଜେତାଏ ଜୀହୁଦଃତାନ୍ନିଃ ଆଡଃ ଆଇଁୟାଃରେ ବିଶ୍ୱାସେତାନ୍ନିଃ ଚିଉଲାଅ କାଏ ଗଜଃଆ, ନେଆଁଁ ଚିନାଃ ବିଶ୍ୱାସେତାନାମ୍?” (aiōn )
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios )
ଜେତାଏ ଆୟାଃ ଜୀଉକେ ଦୁଲାଡ଼େୟାଏ ଇନିଃ ଏନାକେ ଆଦେୟାଏ ଆଡଃ ଜେତାଏ ଆୟାଃ ଜୀଉକେ ନେ ଅତେଦିଶୁମ୍ରେ ହିଲାଙ୍ଗ୍ୟେଁଆ, ଇନିଃ ଏନାକେ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାଗେନ୍ତେ ବାଞ୍ଚାଅୟା । (aiōnios )
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn )
ସବେନ୍ ହଡ଼କ କାଜିରୁହାଡ଼୍କିୟାକ, “ମାସି ଜାନାଅ ଜାନାଅଗି ତାଇନାଃଏ ମେନ୍ତେ ଆଲେୟାଃ ଆନ୍ଚୁରେ ଆୟୁମାକାଦାଃଲେ, ଏନ୍ତେ ଆମ୍ ଚିଲ୍କାତେ ମାନୱାହନ୍ ଚେତାନ୍ତେ ରାକାବଃଗିୟାଏ ମେନ୍ତେମ୍ କାଜିତାନା? ନେ ମାନୱାହନ୍ ଅକଏ ତାନିଃ?” (aiōn )
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios )
ଆଡଃ ଇନିୟାଃ ଆନ୍ଚୁଦ ଜାନାଅ ଜୀଦାନ୍ ତାନାଃ ଏନା ଆଇଙ୍ଗ୍ ସାରିୟାଃ, ଚିୟାଃଚି ଆଇଙ୍ଗ୍ ଅକନ୍ କାଜିକ କାଜିୟାଇଙ୍ଗ୍ ଏନା ଆପୁଇଙ୍ଗ୍ ଆଚୁକାଦ୍ ଲେକାଇଙ୍ଗ୍ କାଜିୟାଃ ।” (aiōnios )
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn )
ପାତ୍ରାସ୍ ଇନିଃକେ କାଜିକିୟାଏ, “ଆମ୍ ଚିଉଲାଅ ଆଇଁୟାଃ କାଟା ଆଲମ୍ ଆବୁଙ୍ଗ୍ଇଁୟା” ୟୀଶୁ ଇନିଃକେ କାଜିରୁହାଡ଼୍କିୟାଏ, “ଆଇଙ୍ଗ୍ କାଇଙ୍ଗ୍ ଆବୁଙ୍ଗ୍ମେରେଦ ଆମ୍ ଆଇଁୟାଃ ଚେଲା କାମ୍ ହବାଦାଡ଼ିୟଃଆ ।” (aiōn )
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn )
ଆଇଙ୍ଗ୍ ଆପୁକେଇଙ୍ଗ୍ ବିନ୍ତିୟା ଆଡଃ ଇନିଃ ଆପେଲଃ ଜାନାଅ ଜାନାଅ ତାଇନଃ ନାଗେନ୍ତେ ଏଟାଃ ଜୀଉରାଡ଼େଃ ଏମଃନିଃକେ ଏମାପେୟାଏ । (aiōn )
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios )
ଆମ୍ ଇନିଃକେ ସବେନ୍ ହଡ଼କଆଃରେ ଆକ୍ତେୟାର୍ରେ ନାଙ୍ଗ୍ ଏମାକାଇୟାମ୍, ଜେ'ଲେକା ଆମ୍ ଇନିଃକେ ଏମାକାଇ ସବେନ୍ ହଡ଼କକେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ ଏମ୍ଦାଡ଼ିୟାଃଏ । (aiōnios )
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios )
ଆଡଃ ମିଆଁଦ୍ଗି ସାର୍ତି ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆମ୍ ତାନ୍ମେ, ଆମ୍କେ ଆଡଃ ଆମ୍ କୁଲାକାଇ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍କେ ସାରିତେୟାଃଗି ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ ତାନାଃ । (aiōnios )
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs )
ଚିୟାଃଚି ଆମ୍ ଆଇଁୟାଃ ଜୀଉକେ ଗନଏଃଗାଡ଼ାରେ କାମ୍ ବାଗିୟା, ଆଡଃ ଆମାଃ ପାବିତାର୍ ଦାସିକେ ତପାଗାଡ଼ାରେ ଜିୟନଃ ନାଗେନ୍ତେ କାମ୍ ବାଗିୟା । (Hadēs )
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs )
ପାର୍ମେଶ୍ୱାର୍ ହିଜୁଃ ଦିପିଲିରେ ଅକ୍ନାଃ ରିକା ନାଗେନ୍ତେ ସେନଃତାନା, ଏନା ଦାଉଦ୍ ସାରିକେଦ୍ତେ, ମାସିଆଃ ଜୀଉବିନିରିଦ୍ ବିଷାଏରେ କାଜିକାଦାଏ, “‘ଇନିଃକେ ଗନଏଃଗାଡ଼ା କାଏ ବାଗିକିୟା, ଆଡଃ ଆୟାଃ ହଡ଼୍ମ ତପାଗାଡ଼ାରେ କା ଜିୟନ୍ୟାନା ।’ (Hadēs )
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
ପାର୍ମେଶ୍ୱାର୍ ସବେନାଃ ଆଉରି ବାଇରୁହାଡ଼େ ଜାକେଦ୍ ୟୀଶୁ ସିର୍ମାରେଗି ତାଇନାଏ ମେନ୍ତେ ପାବିତାର୍ ନାବୀକଆଃ ହରାତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ନାଙ୍କ ପାରିୟାରେ କାଜିକାଦ୍ ତାଇକେନା । (aiōn )
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios )
ମେନ୍ଦ ପାଉଲୁସ୍ ଆଡଃ ବର୍ଣ୍ଣବାସ୍ ଆଡଃଗି ବେଗାର୍ ବରତେ କାଜିକେଦାକିନ୍, “ଆପେତାଃରେ ପାହିଲାତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବାଚାନ୍ କାଜିୟଃ ଲାଗାତିଙ୍ଗ୍ ତାଇକେନା । ମେନ୍ଦ ଆପେ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେକାଲେ ମେନ୍ତେ କାପେ ବିଚାର୍କେଦ୍ ହରାତେ, ଆଲିଙ୍ଗ୍ ଆପେକେ ବାଗିକେଦ୍ତେ ସାଅଁସାର୍ ହଡ଼କତାଃତେଲିଙ୍ଗ୍ ସେନା । (aiōnios )
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios )
ସାଅଁସାର୍ ହଡ଼କ ନେଆଁ ଆୟୁମ୍କେଦ୍ତେ ରାସ୍କାୟାନାକ ଆଡଃ ପ୍ରାଭୁଆଃ କାନାଜି ନାଗେନ୍ତେ ମାନାରାଙ୍ଗ୍କେଦାକ । ଅକ ହଡ଼କ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେ ନାଗେନ୍ତେ ସାଲାୟାନାକ, ଇନ୍କୁ ଏନ୍ କାନାଜିରେ ବିଶ୍ୱାସ୍କେଦାକ ଆଡଃ ବିଶ୍ୱାସୀ ହବାୟାନାକ । (aiōnios )
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn )
ନେ କାଜିକେ ପ୍ରାଭୁ, ନାଙ୍କ ପାରିୟାଏତେ କାଜିକାଦ୍ ତାଇକେନା ।’ (aiōn )
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ପାର୍ମେଶ୍ୱାର୍ ଅତେଦିଶୁମ୍କେ ବାଇକେଦ୍ ଦିପିଲିଏତେଗି, କା ନେଲଃତାନ୍ କାଜିତାୟାଃକ, ଆୟାଃ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ପେଡ଼େଃ ଆଡଃ ଆୟାଃ ଆକ୍ଦାନ୍ଦାଅ ସଭାବ୍ ଫାର୍ଚା ଫାର୍ଚିଗି ନେଲଃତାନା, ଆୟାଃ ବାଇୟାକାନ୍ ବିଷାଏକରେ ଏନା ଆଟ୍କାର୍ଉରୁମଃ ତାନା, ଏନାତେ ହଡ଼କ କାଲେ ସାରିୟାଃ ମେନ୍ତେ କାକ କାଜି ଦାଡ଼ିୟା । (aïdios )
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn )
ଇନ୍କୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସାନାର୍ତି ବାଦ୍ଲାରେ ହସଡ଼ କାଜିକରେକ ଆସ୍ରାକେଦା । ବାବାଇନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ଆଡଃ ଜାନାଅ ସାହାରାଅ ନାମେତାନ୍ନିଃକେ ବାଗିକେଦ୍ତେ ବାଇୟାକାନ୍ ତେୟାଃକକେ ପୁଜାକେଦାକ । ଆମେନ୍ । (aiōn )
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios )
ଅକ ହଡ଼କ ମାନାରାଙ୍ଗ୍, ମାଇନାନ୍ ଆଡଃ କା ଟୁଣ୍ଡୁଃ ଜୀଦାନ୍ ନାମେରେୟାଃ ଆସ୍ରାରେ ଧିରାଜ୍ ସାବ୍କେଦ୍ତେ ବୁଗିନ୍ କାମିକ କାମିୟା, ଇନ୍କୁକେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଜାନାଅ ଜୀଦାନ୍ ଏମାକଆଏ । (aiōnios )
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios )
ପାପ୍ ଜେ'ଲେକା ଗନଏଃ ହରାତେ ରାଇଜେ ତାଇକେନା, ଏନ୍ଲେକାଗି ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସାୟାଦ୍ ପ୍ରାଭୁ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ଦେଙ୍ଗାତେ ଆବୁ ସବେନ୍କକେ ଧାର୍ମାନ୍ ମେନ୍ତେ କାଜିକେଦ୍ତେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ତେ ସୁତୁଃଇଦିୟାଃ । (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios )
ମେନ୍ଦ ନାହାଁଃ ଆପେ ପାପ୍ ତନଲ୍ହେତେ ରାଡ଼ାୟାନ୍ଲଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଦାସିପେ ହବାକାନା, ଆଡଃ ପାବିତାର୍କାନାପେ । ଏନାରେୟାଃ ଲାଭ୍ ହବାଅଃତାନା, ପାର୍ମେଶ୍ୱାର୍ତାଃରେ ଜୀଉକେ ପୁରା ଜିମାନ୍ ଆଡଃ ଏନାରେୟାଃ ନାଲା ହବାଅଃତାନା ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ । (aiōnios )
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios )
ପାପ୍ରେୟାଃ ନାଲା ହବାଅଃତାନା ଗନଏଃ, ମେନ୍ଦ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବେଗାର୍ ଗନଙ୍ଗ୍ ଦାନ୍ ହବାଅଃତାନା, ପ୍ରାଭୁ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଲଃ ମେସାନ୍ ହରାତେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ । (aiōnios )
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn )
ଇନ୍କୁ ଆବୁଆଃ ପୁରାଃ ନୁତୁମଃତାନ୍ ଯିହୁଦୀ ପୁର୍ଖା ହଡ଼କଆଃ କିଲିରେନ୍ ତାନ୍କ ଆଡଃ ଖ୍ରୀଷ୍ଟ୍ ଇନ୍କୁଆଃ କିଲିରେନ୍ଗି ତାନିଃ । ସବେନାଃ ରାଇଜେତାନ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସାହାରାଅ ଜାନାଅ ଜାନାଅ ହବାଅଃକା, ଆମେନ୍ । (aiōn )
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos )
ଚାଏ, “ଖ୍ରୀଷ୍ଟ୍କେ ଗନଏଃହେତେ ବିରିଦ୍ ଆଉ ନାଙ୍ଗ୍ ଅକଏ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାତେ ସେନା?” ନେ କାଜିୟଗି ଆପେ ଆଲ୍ପେ କୁପୁଲିନାଃ । (Abyssos )
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē )
ପାର୍ମେଶ୍ୱାର୍ ସବେନ୍କକେ କାଜି କା ମାନାତିଙ୍ଗ୍ ନାଗେନ୍ତେ ବାଗିୟାକାଦ୍କଆ, ଜେ'ଲେକାଚି ଇନିଃ ସବେନ୍କକେ ଦାୟାକଆ । (eleēsē )
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ସବେନ୍ ବିଷାଏ ପାର୍ମେଶ୍ୱାର୍ତେ ବାଇୟାକାନା, ସବେନାଃ ଇନିୟାଃ ହରାତେ ଆଡଃ ଇନିଃ ମାନାରାଙ୍ଗ୍ ନାଗେନ୍ତେ ହବାକାନା । ଜାନାଅ ଜାନାଅ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ହବାଅଃକା । ଆମେନ୍ । (aiōn )
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn )
ନେ ଅତେଦିଶୁମ୍ରେ ଆପେ ନେ ପାରିୟାରେନ୍ ହଡ଼କ ଲେକା ଆଲ୍ପେ ହବାଅଃଆ । ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆପେୟାଃ ମନ୍କେ ବାଦ୍ଲାଅକେଦ୍ତେ ପୁରାଗି ଆପେୟାଃ ମନ୍ଭିତାର୍ରେୟାଃ ଉଡ଼ୁଃକ ନାୱାଲେକା ହବାଅଃକା । ଏନାରେ, ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଇଛାସାନାଙ୍ଗ୍ ଚିନାଃ ତାନାଃ, ଆୟାଃ ଆୟାର୍ରେ ଅକ କାଜିକ ବୁଗିନାଃ ତାନାଃ, ଆଇଃକ୍କେ ସୁକୁଆନ୍ ଆଡଃ ପକ୍ତାଃଅତେୟାଃ ତାନାଃ, ଏନା ଆପେ ଆଟ୍କାର୍ଉରୁମ୍ ଦାଡ଼ିୟାଃପେ । (aiōn )
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios )
ହିଜୁଃପେ, ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ବୁ ରିକାୟା, ଆଇଙ୍ଗ୍ ଉଦୁବେତାନ୍ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ବିଷାଏରେୟାଃ ସୁକୁକାଜି ଲେକାତେ ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅହେତେ ଉକୁଆକାନ୍ ସାନାର୍ତି ଲେକାତେ ଆପେ ଆପେୟାଃ ବିଶ୍ୱାସ୍ରେ ତିଙ୍ଗୁକେଟେୟଃ ଲେକା ଇନିଃ ଆପେକେ ବାଇ ଦାଡ଼ିୟାପେୟା । (aiōnios )
Romans 16:26 (ରୋମି ୧୬:୨୬)
(parallel missing)
ମେନ୍ଦ ଏନ୍ ଉକୁଆକାନ୍ ସାନାର୍ତି ସବେନାଃ ନାବୀକଆଃ ଅନଲ୍ ହରାତେ ଉଦୁବାକାନା, ଆଡଃ ଏନାଦ ନାହାଁଃ ଜାନାଅ ଜାନାଅରେନ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ହରାତେ ସବେନ୍ ହଡ଼କ ଥାଲାରେ ଉଦୁବଃତାନା । ନେଆଁ ହରାତେ ସବେନ୍କ ବିଶ୍ୱାସ୍କେଦ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ କାଜି ମାନାତିଙ୍ଗ୍ତାନ୍ ହଡ଼କ ହବା ଦାଡ଼ିୟଃଆ । (aiōnios )
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ହରାତେ ସବେନ୍ ସେଣାଁଁନ୍ ମିଆଁଦ୍ଗି ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାଇନାନ୍ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ହବାଅଃକା । ଆମେନ୍ । (aiōn )
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn )
ନେ ପାରିୟାରେନ୍ ସେଣାଁଁନ୍ ହଡ଼କ, ବୁଦ୍ଧିମାନ୍ ହଡ଼କ, ଚାଏ ଆଇନ୍ ଇତୁକ କତେରେକଆ? ପାର୍ମେଶ୍ୱାର୍ ନେ ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ସେଣାଁଁକେ ଡଣ୍ଡ ତାନାଃ ମେନ୍ତେ କାଏଚି ଉଦୁବ୍କାଦା? (aiōn )
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn )
ହଲେହଁ ଆଇଙ୍ଗ୍ ପାବିତାର୍ ଆତ୍ମାତେ ପକ୍ତାକାନ୍ ହଡ଼କତାଃରେ ସେଣାଁଁନ୍ କାଜିଇଙ୍ଗ୍ ଉଦୁବ୍କାଦା । ମେନ୍ଦ ନେ ସେଣାଁଁ ନେ ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ସେଣାଁଁ ନାହାଁଲାଃ, ଚାଏ ନେ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ହାକିମ୍କଆଃ ଜିୟନଃ ସେଣାଁ ନାହାଁଲାଃ । (aiōn )
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn )
ଆଇଙ୍ଗ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଉକୁଆକାନ୍ ସେଣାଁଁକେଇଙ୍ଗ୍ ଉଦୁବ୍ତାନା, ଅକନ୍ ସେଣାଁଁଚି ମାନୱାତାଃଏତେ ଉକୁଆକାନା, ମେନ୍ଦ ଆବୁଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ନାଗେନ୍ତେ ଅତେଦିଶୁମ୍ ବାଇୟାନ୍ ସିଦାରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଏନାକେ ସାଲାକାଦ୍ ତାଇକେନା । (aiōn )
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn )
ନେ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ହାକିମ୍କଏତେ ଜେତା ହଡ଼ ନେ ସେଣାଁଁକେ କାକ ସାରିୟାକାଦ୍ ତାଇକେନା । ଇନ୍କୁ ଏନାକେ ସାରିକାତେତେୟାଃକ ହଲେ, ମାନାରାଙ୍ଗ୍ରେନ୍ ପ୍ରାଭୁକେ କ୍ରୁଶ୍ରେ କାକ କିଲାକାଇତେୟାଃ । (aiōn )
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn )
ଆପେ, ଆପେଗି ଆଲ୍ପେ ବେଦାନାଃ । ଆପେକଏତେ ଜେତା ହଡ଼ ଆପାନ୍କେ ଅତେଦିଶୁମ୍ ଲେକାତେ ସେଣାଁଁନ୍ ମେନ୍ତେ ମନେତାନ୍ରେଦ, ଇନିଃ ସାର୍ତି ସେଣାଁଁ ନାମେ ନାଗେନ୍ତେ ଆପାନ୍କେ କା ସେଣାଁଁନ୍ ଲେକା ହବାଅଃ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ । (aiōn )
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn )
ଜେତାନ୍ ଜମେୟାଃଁ ନାଗେନ୍ତେ ହାଗାଇଙ୍ଗ୍ ପାପ୍ ହରାତେ ସେନଃରେଦ, ଆଇଙ୍ଗ୍ ଏନ୍ ଜମେୟାଃଁକେ ଚିଉଲାଅ କାଇଙ୍ଗ୍ ଜମେୟାଁ । (aiōn )
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn )
ଇନ୍କୁଆଃ ନାଗେନ୍ତେ ନେ ସବେନାଃ ନାମୁନା ଲେକା ହବାୟାନା, ଆଡଃ ଆବୁକେ ଚେତାଅ ନାଗେନ୍ତେ ଏନା ସବେନାଃ ଅଲାକାନା । ଚିୟାଃଚି ଆବୁ ଲାଗ୍ଭାଗ୍ ଟୁଣ୍ଡୁ ଦିପିଲିରେ ସେଟେର୍କାନାବୁ । (aiōn )
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs )
“ଏ ଗନଏଃ, ଆମାଃ ଜିତାଅ କତାଃରେୟା? ଏ ଗନଏଃ, ଆମାଃ ଗନଏଃରାଃ ତୁଡ଼୍ତେୟାଃ କତାଃରେୟା?” (Hadēs )
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn )
ଇନ୍କୁ କାକ ବିଶ୍ୱାସ୍ ତାନା, ଚିୟାଃଚି ଇନ୍କୁଆଃ ମନ୍କେ ନେ ଅତେଦିଶୁମ୍କେ ରାଇଜେତାନ୍ ସାଏତାନ୍ ନୁବାଃକାଦାଏ । ଖ୍ରୀଷ୍ଟ୍, ଅକଏଚି ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମିଦ୍ସାମାନ୍ ରୁପ୍ ତାନିଃ, ଇନିୟାଃ ମାନାରାଙ୍ଗ୍ ବିଷାଏରେ ସୁକୁକାଜିହେତେ ହିଜୁଃତାନ୍ ମାସ୍କାଲ୍କେ ଇନ୍କୁ ଆଲକାକ ନେଲେକା ମେନ୍ତେ ସାଏତାନ୍ ନୁବାଃକାଦାଏ । (aiōn )
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios )
ଆଡଃ ନେ କାଟିଃ ଲେକାନ୍ ଦୁକୁ ହାସୁ ଆଲେ ନାଗେନ୍ତେ କା ଜକାଃଅ ଜାନାଅରେୟାଃ ମାନାରାଙ୍ଗ୍ ଆଉଗାଲେ ତାନାଏ । (aiōnios )
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios )
ଚିୟାଃଚି ଆଲେ ନେଲଃତାନ୍ ବିଷାଏକକେ କା ନେଲ୍କେଦ୍ତେ, କା ନେଲଃତାନ୍ ବିଷାଏକକେ ନେଲ୍ତାନାଲେ, ଚିୟାଃଚି ନେଲଃତାନ୍ ବିଷାଏକ ହୁଡିଙ୍ଗ୍ ଦିପିଲିଗି ତାଇନାଃ, ମେନ୍ଦ କା ନେଲଃତାନ୍ ବିଷାଏକ ଜାନାଅ ଜାନାଅଗି ତାଇନାଃ । (aiōnios )
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios )
ମେନ୍ଦ ଆଲେ ସାରିତାନାଲେ, ନେ ଅତେରେ ହଡ଼୍ମ ଲେକାନ୍ କୁମ୍ବାରେ ଆବୁ ନାହାଁଃ ତାଇନଃତାନାବୁ, ଏନା ଜିୟନଃରେଦ, ଆବୁକେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ସିର୍ମାରେ ମିଆଁଦ୍ ଜାନାଅଗି ତାଇନଃ ନାଗେନ୍ତେ ଅଡ଼ାଃ ଏମାବୁଆଏ । ଏନାଦ ହଡ଼ତେ କା ବାଇକାନା, ମେନ୍ଦ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆଇଃକ୍ଗି ଏନାକେ ବାଇୟାକାଦା । (aiōnios )
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn )
ଧାରାମ୍ ପୁଥିରେ ଅଲାକାନ୍ ଲେକା, “ଇନିଃଦ ରେଙ୍ଗେଃକକେ ହାଟିଙ୍ଗ୍କ ତାନା, ଇନିୟାଃ ଧାର୍ମାନ୍ତେୟାଃ ଜାନାଅ ଜାନାଅଗି ମେନାଃ ।” (aiōn )
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn )
ଆଇଙ୍ଗ୍ କାଇଙ୍ଗ୍ ବେଦାତାନା, ଏନା ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆଡଃ ଆବୁଆଃ ପ୍ରାଭୁ ୟୀଶୁଆଃ ଆପୁ ସାରିତାନାଏ । ଇନିୟାଃ ଜାନାଅ ଜାନାଅଗି ସାହାରାଅ ହବାଅଃକା । (aiōn )
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn )
ନାହାଁଃରେୟାଃ ନେ ଏତ୍କାନ୍ ପାରିୟାଏତେ ଆବୁକେ ବାଞ୍ଚାଅବୁ ନାଗେନ୍ତେ ଆବୁଆଃ ଆପୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଇଛାସାନାଙ୍ଗ୍କେ ମାନାତିଙ୍ଗ୍ତାନ୍ଲଃ, ଖ୍ରୀଷ୍ଟ୍ ଆବୁଆଃ ପାପ୍ ନାଗେନ୍ତେ ଆଇଃକ୍କେ ଏମ୍କିୟା । (aiōn )
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ହବାଅଃକା । ଆମେନ୍ । (aiōn )
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios )
ଅକ ହଡ଼ ଆପାନାଃ ପାପ୍ରେୟାଃ ସଭାବ୍କେ ସୁକୁଇଚି ନାଗେନ୍ତେ ଲୟଙ୍ଗ୍ରେ ହିତାଏ ହେରେୟା, ଇନିଃ ଜିୟନଃରେୟାଃ ହିତାଏ ଇରେୟା । ମେନ୍ଦ ଜେତାଏ ପାବିତାର୍ ଆତ୍ମାକେ ସୁକୁଇଚି ନାଗେନ୍ତେ ଲୟଙ୍ଗ୍ରେ ହିତାଏ ହେରେୟା, ଇନିଃ ଆତ୍ମାତାଃଏତେ ଜାନାଅ ଜୀଦାନ୍ରେୟାଃ ହିତାଏ ଇରେୟା । (aiōnios )
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn )
(parallel missing)
Ephesians 1:21 (ଏଫିସିୟ ୧:୨୧)
(parallel missing)
ଖ୍ରୀଷ୍ଟ୍ ସିର୍ମାରେନ୍ ସବେନ୍ ରାଇଜ୍ତାନ୍କଏତେ, ଆକ୍ତେୟାର୍ ନାମାକାଦ୍କଏତେ, ପେଡ଼େୟାନ୍କଏତେ, ଆଡଃ ଗମ୍କେକଏତେ ଚେତାନ୍ ନୁତୁମ୍ରେ ଦହକିୟା, ନେ ଅତେଦିଶୁମ୍ ଆଡଃ ହିଜୁଃତାନ୍ ଦିପିଲିରେୟାଃ ସବେନ୍ ଆକ୍ତେୟାର୍ଏତେ ଚେତାନ୍ ଆକ୍ତେୟାର୍ ଇନିୟାଃ ତାନାଃ । (aiōn )
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn )
ଇମ୍ତାଙ୍ଗ୍ ଆପେ ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ଏତ୍କାନ୍ ହରା ଅତଙ୍ଗ୍ତାନ୍ଲଃ, ଅତେ ଆଡଃ ସିର୍ମା ଥାଲାରେୟାଃ ହୟରେ ରାଇଜ୍ ତାନ୍ନିଃକେପେ ମାନାତିଙ୍ଗ୍ ତାଇକେନା । ନାହାଁଃ ଏନ୍ ଏତ୍କାନ୍ ଆତ୍ମା, ପାର୍ମେଶ୍ୱାର୍କେ କା ମାନାତିଙ୍ଗ୍ତାନ୍ ହଡ଼କଆଃ ଚେତାନ୍ରେ ରାଇଜେତାନା । (aiōn )
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn )
(parallel missing)
Ephesians 2:7 (ଏଫିସିୟ ୨:୭)
(parallel missing)
ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ରେ ଉଦୁବ୍କେଦ୍ ଦୁଲାଡ଼୍ତେ ଆୟାଃ ସାୟାଦ୍ରେୟାଃ କା ଜକାଃଅ ପୁରାଃ ପେଡ଼େଃ ଆଡଃ ଦାୟାକେ ସବେନ୍ ଦିପିଲିରେ ଉଦୁବେ ନାଗେନ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ନେ ଲେକାଏ କାମିକେଦା । (aiōn )
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn )
ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଏନ୍ ଉକୁଆକାନ୍ କାଜିକ ଚିଲ୍କା କାମିୟଃଆ ଆଡଃ ସବେନ୍ ହଡ଼କତାଃରେ ନେଲ୍ଦାଡ଼ିୟଃଆ ଏନା କାଜିରେୟାଃ ସୁଯୋଗ୍ ନାମ୍କାଦାଇଙ୍ଗ୍ । ସବେନାଃରେୟାଃ ବାବାଇନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ଉକୁଆକାନ୍ କାଜିକେ ନାଙ୍କ ପାରିୟାରେଗି ଦାନାଙ୍ଗ୍କେଦ୍ତେ ଦହକାଦ୍ ତାଇକେନା । (aiōn )
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଉଦ୍ଦେଶ୍ ଲେକାତେ ଆବୁଆଃ ପ୍ରାଭୁ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ହରାତେ ନେଆଁଁଏ ରିକାକାଦା । (aiōn )
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
କାଲିସିୟା ହରାତେ ଆଡଃ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ହରାତେ ସବେନ୍ ଇମ୍ତା ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ଏନ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାଇନାନ୍ ହବାଅଃକା! ଆମେନ୍ । (aiōn )
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn )
ଚିୟାଃଚି ଆବୁ ଅତେରେନ୍ ମାନୱାକଆଃ ବିରୁଧ୍ରେ କାବୁ ଲାଡ଼ାଇତାନା ମେନ୍ଦ ସିର୍ମା ଠାୟାଦ୍କରେନ୍ ଏତ୍କାନ୍ ଆତ୍ମାରେୟାଃ ପେଡ଼େଃ ଆଡଃ ନେ ନୁବାଃ ଦିପିଲିରେ ରାଇଜ୍ତାନ୍କଆଃ, ଆକ୍ତେୟାର୍ତାନ୍କଆଃ ବିରୁଧ୍ରେ ଲାଡ଼ାଇତାନାବୁ । (aiōn )
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜାନାଅ ଜାନାଅ ଆପୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ହବାଅଃକା । ଆମେନ୍ । (aiōn )
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn )
(parallel missing)
Colossians 1:26 (କଲସିୟ ୧:୨୬)
(parallel missing)
ଏନ୍ ସୁକୁକାଜିକେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ନାଙ୍କ ପାରିୟାହେତେ ସବେନ୍କତାଃଏତେ ଉକୁକେଦ୍ତେ ଦହକାଦ୍ ତାଇକେନା, ମେନ୍ଦ ନାହାଁଃ ଆୟାଃ ପାବିତାର୍ ହଡ଼କତାଃରେ ଉଦୁବାକାଦା । (aiōn )
2 Thessalonians 1:9 (୨ ଥେସ୍ଲନିକା ୧:୯)
(parallel missing)
ଏନ୍ ହଡ଼କ ପ୍ରାଭୁଆଃ ହେପାଦ୍ହେତେ ଆଡଃ ଆୟାଃ ପେଡ଼େୟାନ୍ ମାନାରାଙ୍ଗ୍ହେତେ ବିନ୍ଗାଅଃତାନ୍ଲଃ ଜାନାଅ ଜାନାଅ ନାଗେନ୍ତେକ ଜିୟନଃଆ । (aiōnios )
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
(parallel missing)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios )
ଆବୁଆଃ ପ୍ରାଭୁ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ ଆଇଃକ୍ଗି ଆଡଃ ଆବୁଆଃ ଆପୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆବୁକେ ଦୁଲାଡ଼୍କେଦ୍ତେ ଆୟାଃ ସାୟାଦ୍ ହରାତେ ଆବୁକେ ଜାନାଅଗି ଜୀଉରାଡ଼େଃ ଆଡଃ ବୁଗିନ୍ ଆସ୍ରା ଏମାକାଦ୍ବୁଆଏ, (aiōnios )
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios )
ଆଇଙ୍ଗ୍ ମାରାଙ୍ଗ୍ଉତାର୍ ପାପି ତାନିଙ୍ଗ୍ରେୟ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ସବେନ୍ ସାହାତିଙ୍ଗ୍ ଜୀୱାନ୍ ଉଦୁବ୍ ନାଗେନ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆଇଙ୍ଗ୍କେ ଦାୟାକେଦିୟାଁ । ଏଟାଃକ ଜେ'ଲେକା ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ତାଃରେ ବିଶ୍ୱାସେୟାକ ଆଡଃ ଜାନାଅ ଜୀଦାନ୍କ ନାମେୟା । ଏନା ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁଆଃ ନାଙ୍ଗ୍ ନାମୁନାଇଙ୍ଗ୍ ବାଇୟାକାନା । (aiōnios )
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
କା ଜିୟନଃତାନ୍, କା ନେଲଃତାନ୍, ମିଆଁଦ୍ଗି ପାର୍ମେଶ୍ୱାର୍ ଜାନାଅ ଜାନାଅରେନ୍ ରାଜା, ଇନିୟାଃ ଏସ୍କାର୍ ମାଇନାନ୍ ଆଡଃ ମାନାରାଙ୍ଗ୍ ଯୁଗ୍ ଯୁଗ୍ ହବାଃଅକା! ଆମେନ୍ । (aiōn )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios )
ଖ୍ରୀଷ୍ଟ୍ ବିଶ୍ୱାସ୍ରାଃ ବୁଗିନ୍ ଲାଡ଼ାଇରେ ଲାଡ଼ାଇମେ, ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ ସାବାକାମେ, ଏନା ନାଗେନ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆମ୍କେ ସାଲାକାଦ୍ମେୟା ଆଡଃ ପୁରାଃ ଗାୱାକଆଃ ସାମ୍ନାଙ୍ଗ୍ରେ ବୁଗିନ୍ ଗାୱାମ୍ ଏମାକାଦା । (aiōnios )
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios )
ଇନିଃ ଏସ୍କାର୍ ଚିଉଲାଅ କାଏ ଗଜଃଆ, ଆଡଃ ଜେତାଏ ଇନିଃକେ କା ତେବାଃ ଦାଡ଼ିୟଃଲେକାନ୍ ମାସ୍କାଲ୍ରେ ତାଇନଃତାନା । ଇନିଃକେ ଜେତାଏ ହଡ଼ ଚିଉଲାଅ କାକ ନେଲ୍ ଚାଏ କାକ ନେଲ୍ଦାଡ଼ିୟା । ଇନିୟାଃ ମାଇନାନ୍ ଆଡଃ ପେଡ଼େଃ ଜାନାଅ ଜାନାଅ ହବାଃଅକା! ଆମେନ୍ । (aiōnios )
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn )
ନେ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ କିସାଁଣ୍ ହଡ଼କ, ଆପେ ଆପାନ୍କେ ମାରାଙ୍ଗ୍ ମେନ୍ତେ ଆଲପେ କାଜିନ୍ ଆଡଃ କା ତାଇନଃ ଜିନିଷ୍ରେ ଆଲ୍ପେ ଆସ୍ରାଏୟା, ମେନ୍ଦ ଆବୁକେ ଆବୁଆଃ ସୁକୁରାସ୍କା ନାଙ୍ଗ୍ ସବେନାଃ ଏମାବୁତାନ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ତାଃରେ ଆସ୍ରାଏପେ ମେନ୍ତେ ଆଚୁକମ୍ । (aiōn )
2 Timothy 1:9 (୨ ତିମଥି ୧:୯)
(parallel missing)
ଇନିଃ ଆବୁକେ ବାଞ୍ଚାଅକେଦ୍ବୁଆ ଆଡଃ ପାବିତାର୍ କେନେଡ଼ାତେ କେଡ଼ାକେଦ୍ବୁଆ, ଆବୁଆଃ ବୁଗିନ୍ କାମିକ ନାଗେନ୍ତେଦ କା ମେନ୍ଦ ଆୟାଃ ଉଦ୍ଦେଶ୍ତେ ଆଡଃ ସାୟାଦ୍ତେ ରିକାକାଦା, ଏନ୍ ସାୟାଦ୍ ନେଡାରେୟାଃ ମୁନୁ ସିଦାରେ ଖ୍ରୀଷ୍ଟ୍ ୟୀଶୁରେ ଆବୁକେ ଏମାଦ୍ବୁଆ । (aiōnios )
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios )
(parallel missing)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios )
ଏନାନାଗେନ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସାଲାକାନ୍ ହଡ଼କହ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ତାଃଏତେ ଜୀଉ ବାଞ୍ଚାଅ ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ମାନାରାଙ୍ଗ୍କ ନାମେକା, ଏନାମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁ ନାଗେନ୍ତେ ସବେନ୍ ଲେକାନ୍ ଦୁକୁଇଙ୍ଗ୍ ସାହାତିଙ୍ଗ୍ତାନା । (aiōnios )
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn )
ଚିୟାଃଚି ଦିମା ନାହାଁଃରାଃ ନେ ଅତେଦିଶୁମ୍କେ ଦୁଲାଡ଼୍କେଦ୍ତେ ଆଇଙ୍ଗ୍କେ ବାଗିକେଦିୟାଁ ଆଡଃ ଥେସ୍ଲନିକାତେ ସେନଃକାନା । କ୍ରେସ୍କେନ୍ସ୍, ଗାଲାତିୟତେ ଆଡଃ ତିତସ୍, ଡାଲ୍ମାତିଆତେ ସେନଃୟାନା । (aiōn )
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ପ୍ରାଭୁ ଆଇଙ୍ଗ୍କେ ସବେନ୍ ଏତ୍କାନ୍ କାମିକଏତେ ବାଞ୍ଚାଅକେଦ୍ତେ ଟୁଣ୍ଡୁରେ ଆୟାଃ ସିର୍ମା ରାଇଜ୍ତେ ବୁଗିଲେକାତେ ଇଦିୟାଁ । ଇନିୟାଃ ମାନାରାଙ୍ଗ୍ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ହବାଅଃକା! ଆମେନ୍ । (aiōn )
Titus 1:2 (ତିତସ୍ ୧:୨)
(parallel missing)
ଅକ୍ନାଃ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେରେୟାଃ ଆସ୍ରା ନାଗେନ୍ତେ ଠାହାରାଅକାନା । ପାର୍ମେଶ୍ୱାର୍ ହସଡ଼ ନାହାଁଲିଃ । ଇନିଃ ମୁନୁହେତେ ସିଦାରେ ଆବୁକେ ଜୀଦାନ୍ ଏମ୍ରେୟାଃ ବାନାର୍ସା ଏମାକାଦାଏ । (aiōnios )
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios )
(parallel missing)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn )
ଆଡଃ ଏତ୍କାନ୍ଲେକାତେ ଜୀହୁଦଃ ଆଡଃ ଅତେଦିଶୁମ୍ରାଃ ଏତ୍କାନ୍ ସାନାଙ୍ଗ୍କ ବାଗିକେଦ୍ତେ ଏନ୍ ସାୟାଦ୍ ଇତୁକାଦ୍ବୁ ଲେକା ନେ ପାରିୟାରେ ମନ୍ ଥାବର୍, ଧାର୍ମାନ୍, ଆଡଃ ଭାକ୍ତିଲେକାତେବୁ ଜୀହୁଦଃଆ । (aiōn )
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios )
(parallel missing)
Titus 3:7 (ତିତସ୍ ୩:୭)
(parallel missing)
ଏନାତେ, ଇନିୟାଃ ସାୟାଦ୍ତେ ଆବୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଆୟାର୍ରେ ଧାର୍ମାନ୍ ହଡ଼ବୁ ବାଇୟାକାନା ଆଡଃ ଆବୁଆଃ ଆସ୍ରା ଲେକାତେ ଜାନାଅ ଜୀଦାନ୍ରେ ବଲ ନାଗେନ୍ତେ ଆକ୍ତେୟାର୍ବୁ ନାମାକାଦା । (aiōnios )
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios )
ହବାସାକାଅଆଃ, ଜାନାଅ ଆମାଃତାଃରେ ତାଇନ୍ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ମେନ୍ତେ ଅନିସିମସ୍ ଚିମିନ୍ ମାହାଁ ଆମାଃତାଃଏତେ ସାଙ୍ଗିନ୍ରେ ତାଇକେନା । (aiōnios )
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn )
ମେନ୍ଦ ନେ ଟୁଣ୍ଡୁ ଦିପିଲିରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ହନ୍ତେକଡ଼ା ହରାତେ ଆବୁକେ କାଜିକାଦ୍ବୁଆ । ଏନ୍ ହନ୍ତେକଡ଼ା ହରାତେଗି ପାର୍ମେଶ୍ୱାର୍ ଅତେଦିଶୁମ୍କେ ବାଇକେଦା, ଏନ୍ତେ ଟୁଣ୍ଡୁରେ ସବେନାଃରେୟାଃ ଆକ୍ତେୟାର୍ ହବାଅଃ ନାଗେନ୍ତେ ଇନିଃ ହନ୍ତେକଡ଼ାକେ ସାଲାକିୟା । (aiōn )
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn )
ଆୟାଃ ହନ୍ତେକଡ଼ାରାଃ ବିଷାଏରେ କାଜିକେଦା, “ହେ ପାର୍ମେଶ୍ୱାର୍, ଆମାଃ ରାଜ୍ଗାଦି ଜାନାଅ ଜାନାଅ ମେନାଃ! ଆମ୍ ନ୍ୟାୟ ବିଚାର୍ତେ ଆମାଃ ହଡ଼କକେମ୍ ଚାଲାଅକ ତାନା । (aiōn )
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ଆଡଃ ଇନିଃ ନେଆଁଁହ କାଜିକାଦାଏ, “ଆମ୍ ଯାଜାକ୍ କାମିରେ ମଲ୍କିସେଦକ୍ଆଃ ଆକ୍ତେୟାର୍ନିଃ ଲେକା ଜାନାଅ ଜାନାଅରେନ୍ ଯାଜାକ୍ ତାନ୍ମେ ।” (aiōn )
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios )
ନେ'ଲେକା ପାର୍ମେଶ୍ୱାର୍ ଇନିଃକେ ମିଆଁଦ୍ ପକ୍ତାକାନ୍ ମାରାଙ୍ଗ୍ ଯାଜାକ୍ ଲେକା ହବା ଦାଡ଼ିୟଃଆଏ ମେନ୍ତେ କାଜିକେଦାଏ, ଆଡଃ ଇନିଃ ଆୟାଃ ମାନାତିଙ୍ଗ୍ତାନ୍ ସବେନ୍କଆଃ ନାଗେନ୍ତେ ଜାନାଅ ଜୀଉ ବାଞ୍ଚାଅରେୟାଃ ଏନେଟେଦ୍ ଠାୟାଦ୍ ହବାୟାନାଏ । (aiōnios )
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios )
ବାପ୍ତିସ୍ମା ବିଷାଏରେୟାଃ ଇନିତୁ, ବାରାନ୍ ତିଃଇ ଜିଲିଙ୍ଗ୍, ଗନଏଃ ହଡ଼କଆଃ ଜୀଉବିନିରିଦ୍ ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ସାଜାଇ, ନେ ସବେନାଃରେୟାଃ ଇତୁ ନାଙ୍ଗ୍ ଆଡଃମିସା ନିହିଁଗାଡା ବାଇ କା ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ । (aiōnios )
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn )
ଇନ୍କୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବୁଗିନ୍ ବାଚାନ୍କେ ଆଡଃ ହିଜୁଃ ଦିପିଲିରେୟାଃ ପେଡ଼େଃକେ ଆଟ୍କାର୍ ଉରୁମ୍କାଦାକ । (aiōn )
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn )
ଆବୁଆଃ ନାଗେନ୍ତେ ୟୀଶୁ ସିଦାରେ ଏନ୍ତାଃତେ ସେନ୍ ସେଟେର୍କାନା । ଇନିଃ ମଲ୍କିସେଦକ୍ଆଃ ଆକ୍ତେୟାର୍ନିଃ ଲେକା ଜାନାଅ ଜାନାଅ ନାଗେନ୍ତେ ମାରାଙ୍ଗ୍ ଯାଜାକ୍ ହବାକାନାଏ । (aiōn )
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn )
ଚିୟାଃଚି ଧାରାମ୍ପୁଥିରେ ଅଲାକାନା, “ଆମ୍ ମଲ୍କିସେଦକ୍ଆଃ ଆକ୍ତେୟାର୍ନିଃ ଲେକା ଜାନାଅ ଜାନାଅରେନ୍ ଯାଜାକ୍ ହବାଅଃଆମ୍, ମେନ୍ତେ ଗାୱା ଏମଃତାନା ।” (aiōn )
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn )
ମେନ୍ଦ ୟୀଶୁ ଯାଜାକ୍ ହବାୟାନ୍ ଇମ୍ତା ପାର୍ମେଶ୍ୱାର୍ କିରିୟାକେଦ୍ତେ କାଜିକିୟା, “ପ୍ରାଭୁ ମିଆଁଦ୍ କିରିୟାକାଦାଏ, ଇନିଃ ଆୟାଃ କିରିୟା କାଏ ବାଦ୍ଲାଅଏୟା, ଆମ୍ ଜାନାଅ ଜାନାଅଗି ଯାଜାକ୍ ହବାଅଃଆମ୍ ।” (aiōn )
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn )
ମେନ୍ଦ ୟୀଶୁ ଜାନାଅ ଜାନାଅ ତାଇନାଏ ଆଡଃ ଇନିୟାଃ ଯାଜାକ୍ କାମି ହଗି ଜାନାଅ ଜାନାଅ ତାନାଃ । (aiōn )
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn )
ମୁଶା ନାବୀଆଃ ଆନ୍ଚୁ ନାରାଦୁରା ହଡ଼କକେ ମାରାଙ୍ଗ୍ ଯାଜାକ୍ରେୟାଃ କାମି ନାଗେନ୍ତେ ସାଲାକାନା । ମେନ୍ଦ ଆନ୍ଚୁ ହବାୟାନ୍ ତାୟମ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ବାନାର୍ସା ଆଡଃ କିରିୟା ଲେକାତେ ଆୟାଃ ହନ୍କେ ମାରାଙ୍ଗ୍ ଯାଜାକ୍ ଲେକାଏ ସାଲାକିୟା, ଇନିଃ ଜାନାଅ ଜାନାଅ ନାଗେନ୍ତେ ପକ୍ତାକାନା । (aiōn )
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios )
ଖ୍ରୀଷ୍ଟ୍ ଏନ୍ କୁମ୍ବା ହରାତେ ମିସାଗି ପୁରାଃ ପାବିତାର୍ ଠାୟାଦ୍ତେ ବଲୟାନ୍ ଇମ୍ତା ଇନିଃ ମେରମ୍ ଚାଏ ବାଛାରାଃ ମାୟୋମ୍କେ ଦାଣେଁ ରାକାବ୍ ନାଙ୍ଗ୍ କା ଇଦିକେଦ୍ତେ ଆୟାଃ ମାୟୋମ୍କେଗି ଇଦିକେଦା ଆଡଃ ଆବୁଆଃ ନାଗେନ୍ତେ ଜାନାଅ ଜାନାଅ ଜୀଉ ବାଞ୍ଚାଅରେୟାଃ କାମି କାମିକେଦା । (aiōnios )
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios )
ନେଆଁଁ ସାର୍ତି ତାନାଃରେଦ, ଅକନ୍ ଖ୍ରୀଷ୍ଟ୍ ଜାନାଅ ଜାନାଅ ଆତ୍ମାରାଃ ହରାତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଆୟାର୍ରେ ଆପାନ୍କେ ବେଗାର୍ ଦାଗିୟାକାନ୍ ଦାଣେଁରାକାବ୍ ଲେକାଏ ଦାଣେଁୟାନା । ଇନିୟାଃ ମାୟୋମ୍ ଚିମିନାଙ୍ଗ୍ ପୁରାଃ ଆଦ୍କା ଲାଗାତିଙ୍ଗ୍ କା ହବାଅଃଆ? ଇନିୟାଃ ଏନ୍ ମାୟୋମ୍ ହରାତେ ରିତିରିୱାଜ୍ରେୟାଃ ସାମାକାଜି କାମିକଏତେ ଆବୁଆଃ ବିବେକ୍ ଫାର୍ଚିୟଃଆ, ଏନାତେ ଆବୁ ଜୀନିଦ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସେୱାବୁ ରିକାଦାଡ଼ିୟା । (aiōnios )
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios )
ନେ ହରାତେ ଖ୍ରୀଷ୍ଟ୍ଗି ନାୱା ରାଜିନାମା ଠାହାରାଅକାଦାଏ, ଏନାତେ ଅକନ୍କ ପାର୍ମେଶ୍ୱାର୍ତେ କେଡ଼ାକାନାକ, ଇନ୍କୁକେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବାନାର୍ସା ଏମାକାଦ୍ ଜାନାଅ ଆଶିଷ୍କ ନାମେୟାଁ । ସିଦାରାଃ ରାଜିନାମାରେ କାମିୟଃତାନ୍ ତାଇକେନ୍ ଇମ୍ତା, ହଡ଼କ ଅକନ୍ ପାପ୍କାମିକ କାମିକାଦା, ଏନା ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ଗନଏଃହେତେ ଏସ୍କାର୍ ରାଡ଼ାଅଃଆ । (aiōnios )
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn )
ତାବ୍ଦ ଇନିଃକେ ଅତେଦିଶୁମ୍ରାଃ ବାଇୟଃ ହୁଲାଙ୍ଗ୍ତାଃଏତେ ପୁରାଃଗି ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍ ହବାକାନ୍ତେୟାଃ । ମେନ୍ଦ ଟୁଣ୍ଡୁ ଦିପିଲିରେ ଇନିଃ ଆପାନ୍କେ ଦାଣେଁ ରାକାବ୍ ହରାତେ ଜାନାଅ ଯୁଗ୍ ନାଙ୍ଗ୍ ପାପ୍ରାଃ ପେଡ଼େଃକେ ଜିୟନେ ନାଗେନ୍ତେ ହିଜୁଃକାନ୍ ତାଇକେନାଏ । (aiōn )
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn )
ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଆନାଚୁତେ ନେ ଅତେଦିଶୁମ୍ ବାଇୟାନା ଆଡଃ କା ନେଲଃତେୟାଃଏତେ ନେଲଃତେୟାଃ ବାଇୟାନା, ନେ କାଜି ବିଶ୍ୱାସ୍ତେ ଏସ୍କାର୍ ଆବୁ ସାରିତାନାବୁ । (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn )
ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ ହଲା, ତିସିଙ୍ଗ୍, ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ମିଦ୍ଗି ତାଇନା । (aiōn )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios )
ଅକଏଚି ଆୟାଃ ଗନଏଃ ହରାତେ ମିଣ୍ଡିକଆଃ ମାରାଙ୍ଗ୍ ମିଣ୍ଡିଗୁପିନିଃ ହବାକାନାଏ, ଆବୁଆଃ ଜୀଉସୁକୁ ଏମଃନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଏନ୍ ପ୍ରାଭୁ ୟୀଶୁକେ ଗନଏଃହେତେ ଜୀଉବିରିଦ୍କିୟାଏ । ଏନ୍ ୟୀଶୁଆଃ ଗନଏଃରେୟାଃ ମାୟୋମ୍ତେ ମିଆଁଦ୍ ଜାନାଅ ଜାନାଅ ତାଇନଃ ରାଜିନାମାରାଃ ମୋହର୍ ଏମାକାନା । (aiōnios )
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜୀଉସୁକୁ ଏମଃନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍, ଆୟାଃ ସାନାଙ୍ଗ୍ ଲେକା କାମି ନାଗେନ୍ତେ ଆପେକେ ଆପେୟାଃ ଲାଗାତିଙ୍ଗ୍ ଲେକା ସବେନ୍ ବୁଗିନାଃତେୟାଃକଏ ଏମାପେକା, ଆଡଃ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ହରାତେ ଆବୁଆଃ ଜୀଦାନ୍ରେ ଇନିୟାଃ ସୁକୁଆନ୍ କାମିକ ହବାଅଃକା । ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ହବାଅଃକା! ଆମେନ୍ । (aiōn )
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna )
ମଚାରେୟାଃ ଆଲାଙ୍ଗ୍ ସେଙ୍ଗେଲ୍ ଲେକ୍ନାଃ ତାନାଃ, ଆବୁଆଃ ହଡ଼୍ମରେୟାଃ ହିସାରେ ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ସବେନ୍ ଏତ୍କାନ୍ରେୟାଃ ଏନେଟେଦ୍ ଲେକ୍ନାଃ ତାନାଃ । ଏନା ଆବୁଆଃ ହଡ଼୍ମରେ ତାଇନ୍ତାନ୍ ହରାତେ ହସଡ଼ କାଜିକ ନିତିର୍ୟାନ୍ଲଃ ଆବୁଆଃ ପୁରା ହଡ଼୍ମକେ ସତ୍ରାକାଦା । ଆଲାଙ୍ଗ୍ରେୟାଃ ନାରାକ୍ ସେଙ୍ଗେଲ୍ରେ ଆବୁଆଃ ଗଟା ଜୀଦାନ୍କେ ଅଣ୍ଡର୍ତାଃଏ । (Geenna )
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn )
ଚିୟାଃଚି ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଜୀନିଦ୍ ଆଡଃ କା ଜିୟନଃ ବାଚାନ୍ତେ ଚାଏ ଆପେଦ ଗନଏଃରେନ୍ ଆପୁଆଃ ହନ୍ ଲେକା କାହାଗି ମେନ୍ଦ କା ଗନଏଃ ଆପୁଆଃ ହନ୍ ଲେକାପେ ଜାନାମ୍ରୁହାଡ଼୍କାନା । (aiōn )
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn )
ମେନ୍ଦ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବାଚାନ୍ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ତାଇନାଃ ।” ନେଆଁ ଏନ୍ ସୁକୁକାଜି ଅକ୍ନାଃ ଆପେତାଃରେ ଉଦୁବାକାନା । (aiōn )
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଜେତାଏ ପାର୍ଚାର୍ ରିକାଏରେଦ, ଇନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ କାଜି ପାର୍ଚାର୍ତାନ୍ ଲେକା ପାର୍ଚାରେକାଏ । ଜେତାଏ ସୁସାର୍ତାନ୍ରେଦ ଇନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ତାଃଏତେ ପେଡ଼େଃ ନାମାକାଦ୍ ହଡ଼ଲେକା ସୁସାରେକାଏ । ଏନାତେ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ହରାତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାଇନାନ୍ ହବାଅଆଃ । ଇନିୟାଃ ମାନାରାଙ୍ଗ୍ ଆଡଃ ପେଡ଼େଃ ଜାନାଅ ଜାନାଅ ହବାଅଃକା । ଆମେନ୍ । (aiōn )
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios )
ଆଡଃ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଲଃ ମେସାକେଦ୍ତେ ଆୟାଃ ଜାନାଅ ଜାନାଅ ମାନାରାଙ୍ଗ୍ରେ ହିସାଦାର୍ ହବାଅଃ ନାଗେନ୍ତେ ସବେନ୍ ସାୟାଦ୍ରେନ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆପେକେ କେଡ଼ାକାଦ୍ପେୟା । ଆପେୟାଃ ଘାଡ଼ିକାଦ୍ରେୟାଃ ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍କେଦ୍ ତାୟମ୍ତେ, ଇନିଃ ଆଇଃକ୍ଗି ଆପେକେ ପକ୍ତାପେୟା, ସାଲ୍ସାନ୍ତ୍ପେୟା, କେଟେଦ୍ପେୟା, ଆଡଃ ବାଇରୁହାଡ଼୍ପେୟା । (aiōnios )
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଇନିୟାଃ ପେଡ଼େଃ ଜାନାଅ ଜାନାଅଗି ହବାଅଃକା । ଆମେନ୍ । (aiōn )
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios )
ନେ ଲେକାତେ ଆବୁଆଃ ପ୍ରାଭୁ ଆଡଃ ଜୀଉବାଞ୍ଚାଅନିଃ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ଜାନାଅ ରାଇଜ୍ରେ ବଲ ନାଗେନ୍ତେ ଆପେ ପୁରା ଆକ୍ତେୟାର୍ପେ ନାମେୟା । (aiōnios )
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō )
ପାର୍ମେଶ୍ୱାର୍ ପାପ୍କେଦ୍ ଦୁଁତ୍କକେ କା ଛାମାକେଦ୍ତେ ନାରାକ୍ରେ ହୁରାଙ୍ଗ୍କେଦ୍କଆ ଆଡଃ ମାରାଙ୍ଗ୍ ବିଚାର୍ ହୁଲାଙ୍ଗ୍ ଜାକେଦ୍ ନୁବାଃ ଗାଡ଼ାରେ ଦହକାଦ୍କଆ । (Tartaroō )
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ମେନ୍ଦ ଆବୁଆଃ ପ୍ରାଭୁ ଆଡଃ ଜୀଉବାଞ୍ଚାଅ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ସାୟାଦ୍ ଆଡଃ ସେଣାଁଁତେ ହାରାଇଦିଅଃପେ । ନାହାଁଃ ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ଇନିୟାଃ ମାନାରାଙ୍ଗ୍ ହବାଅଃକା, ଆମେନ୍ । (aiōn )
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios )
ଏନ୍ ଜୀଦାନ୍ ବାଚାନ୍ ଉଦୁବେନ୍ୟାନା, ଆଡଃ ଆଲେ ଏନା ନେଲ୍କେଦ୍ତେ ଗାୱା ଏମ୍ତାନ୍ଲଃ କାଜିତାନାଲେ, ଅକନ୍ ଜାନାଅ ଜୀଦାନ୍ ଆପୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଲଃ ତାଇକେନା ଆଡଃ ଆଲେତାଃରେ ଉଦୁବେନ୍ୟାନା, ଏନ୍ ବିଷାଏରେ ଆପେକେଲେ ଉଦୁବ୍ତାନା । (aiōnios )
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn )
ଅତେଦିଶୁମ୍ ଆଡଃ ଏନାରେୟାଃ ସବେନ୍ ଏତ୍କାନ୍ ସୁକୁରାସ୍କା ଜିୟନଃଆ, ମେନ୍ଦ ଜେତାଏ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସାନାଙ୍ଗ୍ ଲେକା କାମିନିଃ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ତାଇନାଏ । (aiōn )
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios )
ଆଡଃ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ ଏମାକାଦ୍ବୁ ବାନାର୍ସା କାଜିଗି ଜାନାଅ ଜୀଦାନ୍ ତାନାଃ । (aiōnios )
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios )
ଜେତାଏ ଖ୍ରୀଷ୍ଟ୍ ହାଗା ମିଶିକେ ହିଲାଙ୍ଗ୍ନିଃ, ହଡ଼ ଗଗଏଃନିଃ ତାନିଃ । ଆଡଃ ହଡ଼ ଗଗଏଃନିୟାଃ ଜାନାଅ ଜୀଦାନ୍ ବାନଃଆ ମେନ୍ତେ ଆପେ ସାରିତାନା । (aiōnios )
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios )
ଏନ୍ ଗାୱା ନେଆଁଁ ତାନାଃ, ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆବୁକେ ଜାନାଅ ଜୀଦାନ୍ ଏମାକାଦ୍ବୁଆଏ, ଆଡଃ ଏନ୍ ଜୀଦାନ୍ ଆୟାଃ ହନ୍ତାଃରେ ମେନାଃ । (aiōnios )
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios )
ଆପେରେ ଜାନାଅ ଜୀଦାନ୍ରେୟାଃ ଜୀଦାନ୍ ମେନାଃ ଏନାପେ ଆଟ୍କାରେକା ମେନ୍ତେ ଆପେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ହନ୍ଆଃ ନୁତୁମ୍ରେ ବିଶ୍ୱାସ୍ତାନାପେ, ଏନାମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଆପେତାଃ ନେ ସବେନାଃଇଙ୍ଗ୍ ଅଲେତାନା । (aiōnios )
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios )
ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ହନ୍ ହିଜୁଃକେଦ୍ତେ ସାର୍ତି ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ଆଟ୍କାର୍ଉରୁମ୍ ନାଗେନ୍ତେ ଆବୁକେ ସେଣାଁଁ ଏମାକାଦ୍ବୁଆଏ । ଆବୁ ସାର୍ତି ପାର୍ମେଶ୍ୱାର୍ରେ ଆଡଃ ଆୟାଃ ହନ୍ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ରେ ମେନାବୁଆ । ଇନିଃଗି ସାର୍ତି ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆଡଃ ଜାନାଅ ଜୀଦାନ୍ ତାନିଃ । (aiōnios )
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn )
(parallel missing)
2 John 1:2 (୨ ଯୋହାନ୍ ୧:୨)
(parallel missing)
ଚିୟାଃଚି ଏନ୍ ସାର୍ତି ଆବୁରେ ତାଇନଃତାନା ଆଡଃ ଜାନାଅ ଜାକେଦ୍ ଆବୁଲଃ ତାଇନାଃ । (aiōn )
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
ଦୁଁତ୍କ ଆକଆଃ ମାରାଙ୍ଗ୍ ଠାୟାଦ୍ କା ଦହକେଦ୍ତେ ଆକଆଃ ତାଇନଃ ଠାୟାଦ୍ ବାଗିକେଦାକ । ପାର୍ମେଶ୍ୱାର୍ ଇନ୍କୁକେ ଏନ୍ ମାରାଙ୍ଗ୍ ସାଜାଇହୁଲାଙ୍ଗ୍ ଜାକେଦ୍ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ସିକ୍ଡ଼ି ତନଲ୍ରେ ତଲ୍କେଦ୍ତେ ନୁବାଗାକାନ୍ ଠାୟାଦ୍ରେ ଦହକାଦ୍କଆ, ଏନା ପାହାମେପେ । (aïdios )
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
ସୋଦମ୍ ଆଡଃ ଗମ୍ରା, ଆଡଃ ହପର୍ଜାପାଃକରାଃ ନାଗାର୍ରେନ୍ ହଡ଼କକେ ପାହାମ୍କପେ । ଇନ୍କୁ ଆପାଙ୍ଗିର୍କାମି ଆଡଃ କା ବାୟୁଃଲେକାନ୍ ଏତ୍କାନ୍କାମିକରେକ ବାଲୁୟାନା । ଏଟାଃ ସବେନ୍କକେ ଚେତାଅ ନାଗେନ୍ତେ ଇନ୍କୁ ଜାନାଅ ସେଙ୍ଗେଲ୍ରେ ସାଜାଇକ ନାମେତାନା । (aiōnios )
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ଇନ୍କୁ ଦରେୟାରାଃ ବରୱାନ୍ ଆଲ୍ପୁଙ୍ଗ୍ ଲେକାନ୍କ ତାନ୍କ, ଆକଆଃ ଗିହୁଗଃ ଲେକାନ୍ କାମିକ ପୁତ୍ରିଦ୍ ଲେକା ଚେତାନ୍ରେ ନେଲଃତାନା । ଇନ୍କୁ ହନର୍ବାଡ଼ାତାନ୍ ଇପିଲ୍କ ଲେକାନ୍କ ତାନ୍କ, ପାର୍ମେଶ୍ୱାର୍ ଇନ୍କୁନାଙ୍ଗ୍ କୁଲ୍କୁଲ୍ ନୁବାଃରେୟାଃ ଗାଡ଼ା ଜାନାଅ ଜାନାଅ ନାଙ୍ଗ୍ ଦହାକାଦାଏ । (aiōn )
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
ଆଡଃ ଆବୁଆଃ ପ୍ରାଭୁ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ଲିବୁଇତେ ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେ ନାଙ୍ଗ୍ ତାଙ୍ଗିତାନ୍ଲଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଦୁଲାଡ଼୍ରେ ତାଇନ୍କାନ୍ପେ । (aiōnios )
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଏନ୍ ପ୍ରାଭୁ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ହରାତେ ଆବୁଆଃ ମିଆଁଦ୍ଗି ଜୀଉବାଞ୍ଚାଅନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍, ମାଇନାନ୍, ପୁରାଃ ପେଡ଼େଃ, ଆଡଃ ଆକ୍ତେୟାର୍, ସବେନ୍ ଯୁଗ୍ହେତେ ସିଦା, ନାହାଁଃ ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅଗି ଆୟାଃ ହବାଅଃକା! ଆମେନ୍ । (aiōn )
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଆଡଃ ଆୟାଃ ଆପୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସେୱା ନାଗେନ୍ତେ ଇନିଃ ଆବୁକେ ରାଇଜ୍ ରିକାଏ ଲେକା ରାଜାଉଡ଼ି କିଲି ଆଡଃ ମିଆଁଦ୍ ଯାଜାକ୍ ଲେକାଏ ବାଇୟାକାଦ୍ବୁଆ । ସବେନ୍ ମାନାରାଙ୍ଗ୍ ଆଡଃ ପେଡ଼େଃ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ହବାଅଃକା! ଆମେନ୍ । (aiōn )
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
ଆଇଙ୍ଗ୍ଗି ଜୀନିଦ୍ନିଃ ତାନିଙ୍ଗ୍, ଆଇଙ୍ଗ୍ ଗଜାକାନ୍ ତାଇକେନାଇଙ୍ଗ୍, ମେନ୍ଦ ନାହାଁଃ ଆଇଙ୍ଗ୍ ଜାନାଅ ଜାନାଅ ଜୀନିଦ୍ଗି ତାଇନାଇଙ୍ଗ୍ । ଗନଏଃ ଆଡଃ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ା ଚେତାନ୍ରେ ଆଇଁୟାଃ ଆକ୍ତେୟାର୍ ମେନାଃ । (aiōn , Hadēs )
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn )
ଏନ୍ ଉପୁନ୍ ଜୀନିଦ୍ ଜାଁତୁକ ରାଜ୍ଗାଦିରେ ଦୁବାକାନ୍ ଜାନାଅ ଜାନାଅ ଜାକେଦ୍ ତାଇନଃନିଃକେ ମାନାରାଙ୍ଗ୍, ମାଇନାନ୍ ଆଡଃ ଧାନ୍ୟାବାଦ୍ ଏମ୍କେଦ୍ତେ ଆୟାଃ ଦୁରାଙ୍ଗ୍ତାନ୍ ତାଇକେନ୍ ଇମ୍ତା, (aiōn )
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn )
ସିଦାରେନ୍ ଏନ୍ ବାର୍ହିସି ଉପୁନ୍ ପ୍ରାଚିନ୍କ ଜାନାଅ ଜାନାଅ ଜୀନିଦ୍ ତାଇନଃନିଃତାଃରେ ଅମ୍ବାଃକେଦ୍ତେ ଜହାର୍ତାନ୍ଲଃ ଆୟାଃ ସୁନୁସାର୍ ରିକାକେଦାକ । ଆଡଃ ରାଜ୍ଗାଦି ଲାତାର୍ରେ ଆକଆଃ ଆପ୍ନାଃ ମୁକୁଟ୍ ଦହକେଦ୍ତେ କାଜିକେଦାକ, (aiōn )
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn )
ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ସିର୍ମା ଦିଶୁମ୍, ଅତେ, ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ା ଆଡଃ ଦରେୟାରେନ୍ ସବେନ୍ ଜୀନିଦ୍ ଜାଁତୁକ ଆଡଃ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ସବେନ୍ ଜାଁତୁକକେ ଦୁରାଙ୍ଗ୍ତାନ୍ ଆୟୁମ୍କେଦ୍କଆଇଙ୍ଗ୍ । ଇନ୍କୁ “ରାଜ୍ଗାଦିରେ ଦୁବାକାନ୍ନିୟାଃ ଆଡଃ ଆୟାଃ ମିଣ୍ଡିହନ୍ଆଃ ସାହାରାଅ, ମାନାରାଙ୍ଗ୍, ମାଇନାନ୍ ଆଡଃ ପେଡ଼େଃ ଜାନାଅ ଜାନାଅ ତାଇନାଃ!” ମେନ୍ତେକ ଦୁରାଙ୍ଗ୍ ତାଇକେନା । (aiōn )
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ଏନାରେ ଆଇଙ୍ଗ୍ ମିଆଁଦ୍ ମାଟିୟା ରାଙ୍ଗ୍ରେନ୍ ସାଦମ୍ ନେଲ୍କିୟାଇଙ୍ଗ୍ । ଏନ୍ ସାଦମ୍ରେ ଦୁବାକାନ୍ନିୟାଃ ନୁତୁମ୍ ଗନଏଃ, ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ା ଆଇଃକ୍କେ ଅତଙ୍ଗ୍ଇଁ ତାଇକେନା । ମାପାଃତୁପୁଇଙ୍ଗ୍ ରିଙ୍ଗା, ବେମାର୍, ଆଡଃ ବିର୍ ଜାଁତୁକଆଃ ହରାତେ ଜିୟନ୍ ରିକା ନାଙ୍ଗ୍ ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ଉପୁନ୍ହିସା ଚେତାନ୍ରେ ଇନ୍କୁକେ ଆକ୍ତେୟାର୍ ଏମ୍ୟାନା । (Hadēs )
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn )
କାଜିକେଦାକ, “ଆମେନ୍! ସାହାରାଅ, ମାନାରାଙ୍ଗ୍, ସେଣାଁ, ଧାନ୍ୟାବାଦ୍, ମାଇନାନ୍, ପେଡ଼େଃ ଆଡଃ ଆୟାଃ ଆକ୍ତେୟାର୍ ଜାନାଅ ଜାନାଅ ଆବୁଆଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ହବାଅଃକା ଆମେନ୍!” (aiōn )
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ଏନ୍ତେ ମଣେୟାଁ ଦୁଁତ୍ ବିଙ୍ଗୁଲ୍ବାଜା ସାଡ଼ିକେଦ୍ଚି, ଆଇଙ୍ଗ୍ ସିର୍ମାଏତେ ମିଆଁଦ୍ ଇପିଲ୍ ଅତେରେ ଉୟୁଗଃତାନ୍ ନେଲ୍କିୟାଇଙ୍ଗ୍, ଇନିଃକେ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେୟାଃ ଚାଭି ଏମାକାନ୍ ତାଇକେନା । (Abyssos )
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos )
ଇନିଃ ହିଜୁଃକେଦ୍ତେ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେୟାଃ ଦୁଆର୍ ନିଜ୍କେଦ୍ଚି, ମିଆଁଦ୍ ମାରାଙ୍ଗ୍ ଭାଟିଏତେ ଅଡଙ୍ଗ୍ଅଃତାନ୍ ସୁକୁଲ୍ ଲେକା ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାଏତେ ସୁକୁଲ୍ ଅଡଙ୍ଗ୍ୟାନା, ଆଡଃ ଏନ୍ ସୁକୁଲ୍ ହରାତେ ସିଙ୍ଗି ଆଡଃ ସିର୍ମା ଲାତାର୍ ନୁବାଃୟାନା । (Abyssos )
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos )
ଇନ୍କୁଆଃ ଚେତାନ୍ରେ ମିଆଁଦ୍ ରାଜା ରାଇଜେ ତାଇନାଏ । ଇନିଃ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେନ୍ ମାରାଙ୍ଗ୍ ଦୁଁତ୍ ତାନିଃ । ଏବ୍ରୀ ଜାଗାର୍ତେ ଆୟାଃ ନୁତୁମ୍ ଆବ୍ଦୋନ୍ ଆଡଃ ଗ୍ରୀକ୍ ଜାଗାର୍ରେ ଏନ୍ ନୁତୁମ୍ ହବାଅଃତାନା ଆପୋଲିୟୋନ୍, ଏନାରେୟାଃ ମୁଣ୍ଡି ଜିୟନେନିଃ । (Abyssos )
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn )
ଆଡଃ ଇନିଃ ସିର୍ମା, ଅତେ, ଦରେୟା, ଆଡଃ ଏନାରେୟାଃ ସବେନ୍ ବିଷାଏକେ ବାଇୟାକାଦ୍ନିଃ ଜାନାଅ ଜାନାଅ ଜୀନିଦ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ନୁତୁମ୍ତେ କିରିୟାକେଦ୍ତେ କାଜିକେଦା, “ଆଡଃ ଦିପିଲି କା ବିଲାମଃଆ! (aiōn )
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos )
ଇନ୍କିନ୍ କାନାଜି ଉଦୁବ୍ ଚାବାକେଦ୍ ତାୟମ୍ତେ, ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାଏତେ ମିଆଁଦ୍ ଜାଁତୁ ହିଜୁଃକେଦ୍ତେ, ଇନ୍କିନ୍ଲଃ ଲାପ୍ଡ଼ାଇ ରିକାଏୟାଏ । ଇନିଃ ଇନ୍କିନ୍କେ ହାରାଅକେଦ୍ତେ ଗଏଃକିନା । (Abyssos )
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn )
ଏନ୍ତେ ଏୟା ଦୁଁତ୍ ଆୟାଃ ବିଙ୍ଗୁଲ୍ ସାଡ଼ିକେଦାଏ, ଆଡଃ ସିର୍ମାରେ କାଉରିକେଦ୍ତେ କାଜିତାନ୍ ମିଆଁଦ୍ ଲାବ୍ଜା ଆୟୁମ୍ୟାନା, “ଆବୁଆଃ ପ୍ରାଭୁ ଆଡଃ ଆୟାଃ ଖ୍ରୀଷ୍ଟ୍ ଅତେଦିଶୁମ୍ରେ ରାଇଜେରେୟାଃ ଆକ୍ତେୟାର୍ ନାହାଃଁଦ ଆୟାଃ ଆପ୍ନାଃ ତିଃଇରେ ମେନାଃ, ଆଡଃ ଇନିଃ ଜାନାଅ ଜାନାଅ ରାଇଜେୟାଏ । (aiōn )
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios )
ଏନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଏଟାଃ ମିଆଁଦ୍ ଦୁଁତ୍କେ ଥାଲା ସିର୍ମାରେ ଆଫିର୍ତାନ୍ ନେଲ୍କିୟାଇଙ୍ଗ୍ । ଅତେରେନ୍ ସବେନ୍ ହଡ଼, କିଲି, ଏଟାଃ ଏଟାଃ ଜାଗାର୍ତାନ୍କ ଆଡଃ ଦିଶୁମ୍ରେନ୍ ହଡ଼କଆଃ ଆୟାର୍ରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଏନ୍ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ସୁକୁକାଜି ଉଦୁବ୍ତାନାକ । (aiōnios )
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn )
ଏନ୍ ଦୁକୁରେୟାଃ ସୁକୁଲ୍ ଜାନାଅ ଜାନାଅ ସୁକୁଲଃଆ । ଅକ ହଡ଼କ ଜାଁତୁ ଆଡଃ ଆୟାଃ ମୁରୁତ୍କେ ସୁନୁସାର୍ ରିକାଏୟାକ, ଚାଏ ଆୟାଃ ଚିହ୍ନାଁଁ ଖଦାନାଃକ, ଇନ୍କୁ ନିଦାସିଙ୍ଗି ସବେନ୍ ଇମ୍ତା କା ରୁଡ଼ୁନ୍ ଦୁକୁକ ନାମେୟା ।” (aiōn )
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn )
ଏନ୍ତେ ଉପୁନିୟା ଜାଁତୁକଏତେ ମିଆଁଦ୍ନିଃ ଜାନାଅ ଜାନାଅ ଜୀନିଦ୍ଗି ତାଇନଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଖିସ୍ତେ ପେରେଜାକାନ୍, ଏୟା ସୋନାରେୟାଃ ଡୁଭା, ଏନ୍ ଏୟା ଦୁଁତ୍କକେ ଏମାଦ୍କଆ । (aiōn )
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
ଆମ୍ ଅକ ଜାଁତୁକେ ନେଲ୍କାଇ ତାଇକେନାମ୍, ଇନିଃ ଜୀନିଦ୍ ତାଇକେନାଏ ଆଡଃ ନାହାଁଃ ବାଙ୍ଗାଇୟା । ମେନ୍ଦ ଇନିଃ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାଏତେ ହିଜୁଃଆ ଆଡଃ ଜିୟନଃଆଏ । ଏନାରେ ଅତେଦିଶୁମ୍ରାଃ ମୁନୁଏତେ ଅକ ହଡ଼କଆଃ ନୁତୁମ୍ ଜୀଦାନ୍ ପୁଥିରେ କା ଅଲାକାନା, ଏନ୍ ହଡ଼କ ଇନିଃକେ ନେଲ୍କେଦ୍ତେ ଆକ୍ଦାନ୍ଦାଅଃଆକ । ଚିଆଃଚି ଇନିଃ ଜୀନିଦ୍ ତାଇକେନାଏ, ନାହାଁଃ ବାଙ୍ଗାଇୟା ଆଡଃ ତାୟମ୍ତେ ହିଜୁଃଆ । (Abyssos )
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn )
ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁକେ ଆଡଃମିସା କାଉରିକେଦ୍ତେ କାଜିତାନ୍ ଆୟୁମ୍କେଦ୍କଆଇଙ୍ଗ୍, “ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ସାହାରାଅ ରିକାଏପେ । ଏନ୍ ମାରାଙ୍ଗ୍ ନାଗାର୍କେ ଜିୟନେତାନ୍ ସେଙ୍ଗେଲ୍ରେୟାଃ ସୁକୁଲ୍ ଜାନାଅ ଜାନାଅଗି ଚେତାନ୍ତେ ସୁକୁଲଃଆ ।” (aiōn )
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr )
ଏନ୍ ମାପାଃତୁପୁଇଙ୍ଗ୍ରେ ଜାଁତୁ ଆଡଃ ଇନିୟାଃ ଆୟାର୍ରେ ଆକ୍ଦାନ୍ଦାଅ କାମିକ ରିକାତାନ୍, ଏନ୍ ହସଡ଼ ନାବୀ ସାନାବ୍ୟାନ୍ଲଃ ତନଲ୍ରେ ଦହୟାନା । ଅକନ୍କଆଃରେ ଜାଁତୁରାଃ ଚିହ୍ନାଁ ତାଇକେନା ଆଡଃ ଅକନ୍କ ଆୟାଃ ମୁରୁତ୍କେକ ସେୱା ତାଇକେନା, ଇନ୍କୁକେ ଏନ୍ ଜାଁତୁ ଆୟାଃ ଆକ୍ଦାନ୍ଦାଅ କାମିତେ ବେଦାକ ତାଇକେନା । ଜାଁତୁ ଆଡଃ ଏନ୍ ହସଡ଼ ନାବୀ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେ ଜୀନିଦ୍ଗି ହୁରାଙ୍ଗ୍ୟାନାକିନ୍ । (Limnē Pyr )
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos )
ଏନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଆଡଃମିଆଁଦ୍ ଦୁଁତ୍କେ ସିର୍ମାଏତେ ଆଡ଼୍ଗୁନ୍ତାନ୍ ନେଲ୍କିୟାଇଙ୍ଗ୍ । ଇନିୟାଃ ତିଃଇରେ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେୟାଃ ଚାଭି ଆଡଃ ମିଆଁଦ୍ ହାମ୍ବାଲ୍ ସିକ୍ଡ଼ି ତାଇକେନା । (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos )
ଆଡଃ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେ ହୁରାଙ୍ଗ୍କେଦ୍ତେ ଏନାରେୟାଃ ଦୁଆର୍ ହାଣ୍ଡେଦ୍କେଦାଏ ଆଡଃ ଏନ୍ ଚେତାନ୍ରେ ମୋହର୍ ଏମ୍କେଦାଏ । ମିଦ୍ ହାଜାର୍ ବାରାଷ୍ ଆଉରି ପୁରାଃଅ ଜାକେଦ୍ ଇନିଃ ଆଡଃ ଜେତାନ୍ ଦିଶୁମ୍ରେନ୍ ହଡ଼କକେ ବେଦା କାଏ ଦାଡ଼ିୟା । ନେଆଁ ତାୟମ୍ତେ ଘାଡ଼ିକାଦ୍ ନାଙ୍ଗ୍ ଇନିଃକେ ଆଡଃମିସା ରାଡ଼ାଅଃଆ । (Abyssos )
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn , Limnē Pyr )
ଆଡଃ ଅକ ଜୁଲଃତାନ୍ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେ ଜାଁତୁ ଆଡଃ ହସଡ଼ ନାବୀ ହୁରାଙ୍ଗ୍କାନ୍ ତାଇକେନାକ, ହସଡ଼ନିଃ ସାଏତାନ୍ ହଗି ଏନାରେ ହୁରାଙ୍ଗ୍ଅଃଆ । ଏନ୍ତାଃରେ ଇନ୍କୁ ନିଦାସିଙ୍ଗି ଜାନାଅ ଜାନାଅ ଦୁକୁକ ନାମେୟା । (aiōn , Limnē Pyr )
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs )
ଏନ୍ତେ ଦରେୟା ଭିତାର୍ରେ ଗଜାକାନ୍ ହଡ଼କ ବିରିଦ୍ୟାନାକ । ଗନଏଃଗାଡ଼ାରେ ଗଜାକାନ୍ ହଡ଼କ ହଗି ବିରିଦ୍ୟାନାକ । ଇନ୍କୁ ସବେନ୍କ ଆକଆଃ ଆକଆଃ କାମିଉଦାମ୍ ଲେକାତେ ବିଚାର୍ୟାନାକ । (Hadēs )
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ଏନ୍ତେ ଗନଏଃ ଆଡଃ ଗନଏଃ ଗାଡାକେ, ଏନ୍ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେ ହୁରାଙ୍ଗ୍ ଏଣ୍ଡାଃୟାନା । ନେ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ା ହବାଅଃତାନା ବାର୍ସା ଗନଏଃ । (Hadēs , Limnē Pyr )
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ଅକନ୍ ହଡ଼କଆଃ ନୁତୁମ୍ ଜୀଦାନ୍ ପୁଥିରେ କା ଅଲାକାନ୍ ତାଇକେନା, ଇନ୍କୁ ହଗି ସବେନ୍କ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାରେ ହୁରାଙ୍ଗ୍ୟାନାକ । (Limnē Pyr )
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr )
ମେନ୍ଦ ବରଏତାନ୍କ, କା ବିଶ୍ୱାସ୍ତାନ୍କ, ଏତ୍କାନ୍ ଚାଇଲ୍ ଚାଲାନ୍କ, ହଡ଼ ଗଗଏଃକ, ଆପାଙ୍ଗିର୍ କାମିତାନ୍କ, ଦେଅଁଣାତାନ୍କ, ମୁରୁତ୍ ସୁନୁସାର୍କ, ଆଡଃ ହସଡ଼ କାଜିତାନ୍କ, ନେ'ଲେକାନ୍ ସବେନ୍ ହଡ଼କଆଃ ଠାୟାଦ୍ ହବାଅଃତାନା ଜୁଲଃତାନ୍ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ା । ନେଆଁଗି ଇନ୍କୁଆଃ ବାର୍ସା ଗନଏଃ ତାନାଃ ।” (Limnē Pyr )
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn )
ଏନ୍ତାଃରେ କା ନୁବାଗଃଆ ଆଡଃ ଦିମି ଚାଏ ସିଙ୍ଗିରାଃ ମାର୍ସାଲ୍ ଇନ୍କୁଆଃ ଲାଗାତିଙ୍ଗ୍ କା ହବାଅଃଆ, ଚିୟାଃଚି ପ୍ରାଭୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଇନ୍କୁଆଃ ମାର୍ସାଲ୍ ହବାଅଃଆଏ ଆଡଃ ଇନ୍କୁ ଜାନାଅ ଜାନାଅ ରାଜା ଲେକାକ ରାଇଜେୟା । (aiōn )
இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ()