< யோவான் 17 >

1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து:
ୟୀଶୁ ନେଆଁଁ କାଜିକେଦ୍‌ଚି ସିର୍ମାସାଃ ସାଙ୍ଗିଲ୍‍ ରାକାବ୍‍କେଦ୍‍ତେ କାଜିକେଦାଃଏ, ହେ ଆବା ନେଡା ସେଟେରାକାନା, ହନ୍‌ ଆମ୍‌କେ ମାଇନାନ୍‌ମେ ନାଗେନ୍ତେ ହନ୍‍ତାମାଃକେ ମାଇନିମେ ।
2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
ଆମ୍‌ ଇନିଃକେ ସବେନ୍‌ ହଡ଼କଆଃରେ ଆକ୍‌ତେୟାର୍‌ରେ ନାଙ୍ଗ୍‌ ଏମାକାଇୟାମ୍‌, ଜେ'ଲେକା ଆମ୍‌ ଇନିଃକେ ଏମାକାଇ ସବେନ୍‌ ହଡ଼କକେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍‌ ଏମ୍‌ଦାଡ଼ିୟାଃଏ । (aiōnios g166)
3 ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
ଆଡଃ ମିଆଁଦ୍‌ଗି ସାର୍‌ତି ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଆମ୍‌ ତାନ୍‌ମେ, ଆମ୍‌କେ ଆଡଃ ଆମ୍‌ କୁଲାକାଇ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍‌କେ ସାରିତେୟାଃଗି ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍‌ ତାନାଃ । (aiōnios g166)
4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன்.
ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଅକନ୍‌ କାମି ଏମାକାଇଙ୍ଗ୍‌ ତାଇନାମ୍‌ ଏନ୍‌ କାମି ଆଇଙ୍ଗ୍‌ ଟୁଣ୍ଡୁକେଦ୍‌ତେ ଅତେଦିଶୁମ୍‌ରେ ଆମ୍‌କେ ମାଇନାନ୍‌ କାଦ୍‌ମେଁୟାଇଙ୍ଗ୍‌ ।
5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
ନାହାଁଃ, ହେ ଆବା, ଅତେଦିଶୁମ୍‌ ବାଇୟାନ୍‌ ସିଦାରେ ଆମାଃଲଃ ତାଇକେନ୍‌ ଇମ୍‌ତା ଆଇଁୟାଃ ଅକନ୍‌ ମାନାରାଙ୍ଗ୍‌ ତାଇକେନା ଏନ୍‌ ମାନାରାଙ୍ଗ୍‌ତେ ଆଇଙ୍ଗ୍‌କେ ଆମାଃଲଃ ମାନାରାଙ୍ଗ୍‌ ରିକାଇଙ୍ଗ୍‌ମେଁ ।
6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள்.
“ଅତେଦିଶୁମ୍‌ରେନ୍‍କଏତେ ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ ହଡ଼କକେ, ଆମାଃ ନୁତୁମ୍‌ ଉଦୁବାକାଦ୍‍କଆଇଙ୍ଗ୍‌, ଇନ୍‌କୁ ଆମାଃକ ତାଇକେନା ଆଡଃ ଆମ୍‌ ଇନ୍‌କୁକେ ଏମାକାଦିୟାଁମ୍‌ ଆଡଃ ଇନ୍‌କୁ ଆମାଃ କାଜିକ ମାନାତିଙ୍ଗାଁକାଦାଃ ।
7 நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଅକ୍‌ନାଃକ ଏମାକାଦିୟାଁମ୍‌ ଏନ୍‌ ସବେନାଃ ଆମାଃ ସାଃଏତେଗି ହିଜୁଆକାନା, ଏନା ଇନ୍‌କୁ ନାହାଃଁକ ଆଟ୍‌କାର୍‍କାଦାଃ ।
8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
ଚିୟାଃଚି ଆମ୍‌ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ କାଜିକ ଇନ୍‌କୁକେ ଏମାକାଦ୍‍କଆଇଙ୍ଗ୍‌ ଆଡଃ ଇନ୍‌କୁ ଏନାକ ତେଲାକାଦାଃ; ଆଇଙ୍ଗ୍‌ ଆମାଃ ସାଃଏତେ ହିଜୁଆକାନାଇଙ୍ଗ୍‌ ଏନା ସାର୍‌ତିଗିକ ଆଟ୍‌କାର୍‍କାଦାଃ, ଆଡଃ ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ କୁଲାକାଦିୟାଁମ୍‌ ଏନା ବିଶ୍ୱାସ୍‌କାଦାଃକ ।
9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே.
“ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‌କୁ ନାଗେନ୍ତେ ବିନ୍ତିତାନାଇଙ୍ଗ୍‌, ଅତେଦିଶୁମ୍‌ ନାଗେନ୍ତେ କାହା ମେନ୍‌ଦ ଆମ୍‌ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ ହଡ଼କଆଃ ନାଗେନ୍ତେ ବିନ୍ତିତାନାଇଙ୍ଗ୍‌, ଚିୟାଃଚି ଇନ୍‍କୁଦ ଅାମାଃଗି ତାନ୍‍କୁ ।
10 ௧0 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
୧୦ଆଡଃ ଆଇଁୟାଃ ସବେନାଃ ଆମାଃ ତାନାଃ, ଆଡଃ ଆମାଃ ସବେନାଃ ଆଇଁୟାଃ ତାନାଃ, ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‌କୁଆଃ ହରାତେ ମାଇନାନ୍‌ କାନାଇଙ୍ଗ୍‌ ।
11 ௧௧ நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
୧୧ଆଡଃ ନାହାଁଃ ଆଇଙ୍ଗ୍‌ ନେ ଅତେଦିଶୁମ୍‌ରେ କାଇଙ୍ଗ୍‌ ତାଇନାଃ, ମେନ୍‌ଦ ଇନ୍‌କୁ ଅତେଦିଶୁମ୍‌ରେକ ତାଇନାଃ, ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ଆମାଃତାଃତେ ହିଜୁଃତାନାଇଙ୍ଗ୍‌ । ଏ ପାବିତାର୍‌ ଆବା! ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ ନୁତୁମ୍‌ରାଃ ପେଡ଼େଃତେ ବାଞ୍ଚାଅକମେ, ଆମ୍‌ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ ନୁତୁମ୍‌ତେ, ଆମ୍‌ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ଜେ'ଲେକା ମିଦ୍‌ତାନ୍‌ଲାଙ୍ଗ୍‌, ଏନ୍‌ଲେକା ଇନ୍‌କୁ ମିଦଃକାକ ।
12 ௧௨ நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
୧୨ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‍କୁଲଃ ତାଇକେନ୍‌ ଇମ୍‌ତା ଆମ୍‌ ଏମାକାଦ୍‍ ଆମାଃ ନୁତୁମ୍‌ତେ ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‌କୁକେ ବାଞ୍ଚାଅକେଦ୍‌ତେ ବୁଗିଲେକା ଯାତାନ୍‌କାଦ୍‌କଆଇଙ୍ଗ୍‌, ଆଡଃ ଧାରାମ୍‌ପୁଥିରାଃ ଅନଲ୍‌ ଜେ'ଲେକା ସାର୍‌ତିୟଆଃ, ଏନାମେନ୍ତେ ଏନ୍‌ ଜିୟନଃ ହନ୍‌କେ ବାଗିକେଦ୍‌ତେ ଇନ୍‌କୁଏତେ ଜେତାଏ କାକ ଜିୟନାକାନା ।
13 ௧௩ இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
୧୩ମେନ୍‌ଦ ଆଇଙ୍ଗ୍‌ ନାହାଁଃ ଆମାଃତାଃତେଇଙ୍ଗ୍‌ ହିଜୁଃତାନା ଆଡଃ ଇନ୍‌କୁଆଃ ମନ୍‌ରେ ଆଇଁୟାଃ ରାସ୍‌କା ପେରେଜଃ ନାଗେନ୍ତେ ଅତେଦିଶୁମ୍‌ରେ ତାଇନ୍‌କେଦ୍‌ତେଗି ଆଇଙ୍ଗ୍‌ ନେ ସବେନାଃ କାଜିତାନାଇଙ୍ଗ୍‌ ।
14 ௧௪ நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
୧୪ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‌କୁକେ ଆମାଃ କାଜି ଏମାକାଦ୍‌କଆଇଙ୍ଗ୍‌, ଆଡଃ ଅତେଦିଶୁମ୍‌ ଇନ୍‌କୁକେ ହିଲାଙ୍ଗ୍‌କାଦ୍‌କଆଏ, ଚିୟାଃଚି ଆଇଙ୍ଗ୍‌ ଜେ'ଲେକା ନେ ଅତେଦିଶୁମ୍‌ରେନ୍‌ ନାହାଁଲାଇଙ୍ଗ୍‌ ଏନ୍‌ଲେକା ଇନ୍‌କୁ ନେ ଅତେଦିଶୁମ୍‌ରେନ୍‌ ନାହାଁଲାକ ।
15 ௧௫ நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
୧୫ଆମ୍‌ ଇନ୍‌କୁକେ ଅତେଦିଶୁମ୍‌ଏତେ ଇଦିକୁମେ ମେନ୍ତେ କାଇଙ୍ଗ୍‌ ବିନ୍ତିମେତାନା, ମେନ୍‌ଦ ଆମ୍‌ ଇନ୍‌କୁକେ ଏତ୍‌କାନ୍‌ଏତେ ବାଞ୍ଚାଅକମେ ମେନ୍ତେ ବିନ୍ତିମେତାନାଇଙ୍ଗ୍‌ ।
16 ௧௬ நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
୧୬ଆଇଙ୍ଗ୍‌ ଜେ'ଲେକା ଅତେଦିଶୁମ୍‌ରେନ୍‌ ନାହାଁଲାଇଙ୍ଗ୍‌ ଏନ୍‌ଲେକା ଇନ୍‌କୁ ଅତେଦିଶୁମ୍‌ରେନ୍‌ ନାହାଁଲାକ ।
17 ௧௭ உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
୧୭ସାନାର୍‌ତିତେ ଇନ୍‌କୁକେ ପାବିତାର୍‌ କାମି ନାଙ୍ଗ୍‌ ଜିମାକମେ; ଆମାଃ କାଜିଦ ସାର୍‌ତି ତାନାଃ ।
18 ௧௮ நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
୧୮ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଜେ'ଲେକା ଅତେଦିଶୁମ୍‍ତେମ୍‌ କୁଲ୍‍କାଦିୟାଁ, ଏନ୍‌ଲେକା ଆଇଙ୍ଗ୍‌ହଁ ଇନ୍‌କୁକେ ଅତେଦିଶୁମ୍‌ତେ କୁଲାକାଦ୍‌କଆଇଙ୍ଗ୍‌ ।
19 ௧௯ அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
୧୯ଆଡଃ ଇନ୍‌କୁ ହଁ ସାନାର୍‌ତିରେକ ପାବିତାରଃକା ମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‌କୁ ନାଗେନ୍ତେ ପାବିତାର୍‌ କାମି ନାଙ୍ଗ୍‌ ଜିମାନ୍‌ ତାନାଇଙ୍ଗ୍‌ ।
20 ௨0 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதும் இல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.
୨୦“ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‌କୁଆଃ ନାଗେନ୍ତେ ଏସ୍‍କାର୍ କାହା ମେନ୍‌ଦ ଇନ୍‌କୁଆଃ କାଜିରେୟାଃ ହରାତେ ଆଇଙ୍ଗ୍‌ରେ ବିଶ୍ୱାସେତାନ୍‌ ସବେନ୍‌କଆଃ ନାଗେନ୍ତେ ବିନ୍ତିତାନାଇଙ୍ଗ୍‌ ।
21 ௨௧ அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
୨୧ହେ ଆବା! ଇନ୍‌କୁ ଜେତେକ ଜେ'ଲେକା ମିଦଃକାକ ମେନ୍ତେ ଇନ୍‌କୁଆଃ ନାଙ୍ଗ୍‌ ବିନ୍ତିମେତାନାଇଙ୍ଗ୍‌, ଆଇଙ୍ଗ୍‌ ଆମାଃରେ ଆଡଃ ଆମ୍‌ ଆଇଁୟାଃରେ ମେନାମେ ଲେକା, ଇନ୍‌କୁହ ସବେନ୍‌କ ଆବୁରେ ତାଇନଃକାକ, ଜେ'ଲେକାଚି ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ କୁଲାକାଦିୟାଁମ୍‌ ଏନା ଅତେଦିଶୁମ୍‌ରେନ୍‌କ ବିଶ୍ୱାସେୟା ।
22 ௨௨ நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
୨୨ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ ମାନାରାଙ୍ଗ୍‌ ଇନ୍‌କୁକେ ଏମାକାଦ୍‌କଆଇଙ୍ଗ୍‌, ଆମ୍‌ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ମିଦ୍‌କାନ୍‌ ଲେକା ଇନ୍‌କୁହ ମିଦଃକାକ ।
23 ௨௩ ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
୨୩ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‍କୁରେ ଆଡଃ ଆମ୍‌ ଆଇଁୟାଃରେ ମେନାମେୟା, ଏନାତେ ଇନ୍‌କୁ ମିଦ୍‌ ଉତାରଃକା ଆଡଃ ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ କୁଲାକାଦିୟାଁମ୍‌ ଆଡଃ ଦୁଲାଡ଼୍‌କାଦିୟାଁମ୍‌ ଲେକା ଇନ୍‌କୁକେହ ଦୁଲାଡ଼ାକାଦ୍‌କଆମ୍‌ ମେନ୍ତେ ଅତେଦିଶୁମ୍‌ରେନ୍‌କ ଆଟ୍‌କାରେକା ।
24 ௨௪ பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.
୨୪“ହେ ଆବା, ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ ହଡ଼କ ଆଇଙ୍ଗ୍‌ ତାଇନଃତାଃରେକ ତାଇନଃକା, ଏନାତେ ଇନ୍‌କୁ ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ ମାନାରାଙ୍ଗ୍‌କ ନେଲେକା ମେନ୍ତେ ସାନାଙ୍ଗ୍‌ତାନାଇଙ୍ଗ୍‌, ଚିୟାଃଚି ଆମ୍‌ଦ ଅତେଦିଶୁମ୍‌ ବାଇୟେ ସିଦାରେ ଆଇଙ୍ଗ୍‌କେ ଦୁଲାଡ଼୍‌କାଦିୟାଁମ୍‌ ।
25 ௨௫ நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
୨୫ଏ ଧାର୍‌ମାନ୍ ଆବା, ଅତେଦିଶୁମ୍‌ ଆମ୍‌କେ କାଏ ସାରିୟାକାଦ୍‌ମେୟା ମେନ୍‌ଦ ଆଇଙ୍ଗ୍‌ ସାରିୟାକାଦ୍‍ମେୟାଇଙ୍ଗ୍‌ ଆଡଃ ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ କୁଲାକାଦିୟାଁମ୍‌ ଏନା ନିକୁ ସାରିୟାକାଦାଃକ ।
26 ௨௬ நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
୨୬ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଅକନ୍‌ ଦୁଲାଡ଼୍‌ରେମ୍‌ ଦୁଲାଡ଼୍‌କାଦିୟାଁ ଏନ୍‍ ଦୁଲାଡ଼୍‌ ଇନ୍‍କୁରେ ତାଇନଃକା, ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ଇନ୍‍କୁରେ ତାଇନଃନାଙ୍ଗ୍‌ ଇନ୍‌କୁକେ ଆମାଃ ନୁତୁମ୍‌ ଉଦ୍‌ବାକାଦ୍‌କଆଇଙ୍ଗ୍‌ ଆଡଃ ଉଦୁବାକୁଆଇଙ୍ଗ୍‌ ।”

< யோவான் 17 >