Aionian Verses

அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol h7585)
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol h7585)
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol h7585)
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol h7585)
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol h7585)
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol h7585)
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol h7585)
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol h7585)
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol h7585)
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol h7585)
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol h7585)
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol h7585)
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol h7585)
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol h7585)
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol h7585)
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol h7585)
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol h7585)
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol h7585)
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol h7585)
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol h7585)
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol h7585)
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol h7585)
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol h7585)
(parallel missing)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
पर आऊँ तुसा खे ये बोलूँआ कि जो बी आपणे पाईए पाँदे रोष करोगा, तेसखे कचैरिया रे सजा मिल़णी और जो कोई आपणे पाईए खे नकम्मा बोलोगा, तेसखे बडिया सभा रे सजा मिलणी और जो कोई दूजे खे ‘अरे मूर्ख’ बोलोगा से नरको री आगी री सजा जोगा ऊणा। (Geenna g1067)
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
जे तेरी दाँणी आख ताखे ठोकरा री बजअ बणो ई, तो तूँ तेसा खे काडी की सेटी दे; कऊँकि ताखे येई ठीक ए कि तेरे अंगा बीचा ते एक नाश बी ऊई जाओ, तो सारा शरीर नरको रे नि सेटेया जाओ (Geenna g1067)
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
जे तेरा दाँणा आथ ताखे ठोकरा री बजअ बणोआ, तो तेस बाडी की सेटी दे, कऊँकि ताखे येई ठीक ए कि तेरे अंगा बीचा ते एक नाश बी ऊई जाओ तो सारा शरीर नरको रे नि पड़ना। (एतेरा मतलब ये नियाँ कि आसा आपणी आख काडी की सेटी देणी या आपणा आथ बाडी देणा पर ये कि जो काम तुसा खे परमेशरो रे राज्य रे आगे बड़ने ते रोको ए या जो मांणू तुसा खे गल़त करने खे उकसाओ ए तो तुसा से मांणू या चीज छाडी देणी चाईयो।) (Geenna g1067)
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
जो शरीरो खे काई सकोए, पर आत्मा खे काई नि सकदे, तिना ते नि डरो, पर परमेशरो तेई डरो, जो आत्मा और शरीर दूँईं खे नरको रे नाश करी सकोआ। (Geenna g1067)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
ओ कफरनहूम! क्या तूँ स्वर्गो तक ऊच्चा करेया जाणा? तूँ तो नरको तक थाले करेया जाणा। जो सामर्था रे काम तांदे ऊए, जे सेयो काम, सदोम नगरो रे ऊँदे, तो से आजो तक बणेया रा रणा था। (Hadēs g86)
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn g165)
जो कोई मां माणूं रे पुत्रो रे खलाफ कोई बी गल्ल बोलोगा, तेसरा ये अपराध माफ ऊई जाणा। पर जो कोई पवित्र आत्मा रे खलाफ कुछ बी बोलोगा, तेसरा अपराध ना तो एते लोको रे और ना ई परलोको रे माफ ऊणा। (aiōn g165)
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
जो जाड़ो रे बाया, से ये ए, जो वचनो खे तो सुणोआ, पर दुनिया री चिन्ता, धनो रा तोखा, वचनो खे दबाई देओआ और से फल नि ल्याऊँदा। (aiōn g165)
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
जिने दुश्मणे सेयो बीजे, से शैतान ए; बडाई दुनिया रा अंत ए और बाडणे वाल़े स्वर्गदूत ए। (aiōn g165)
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
तेबे जिंयाँ जंगल़ी दाणे कट्ठे करोए और फूकी देओए, तेड़ा ई दुनिया रे अंतो रे ऊणा। (aiōn g165)
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
दुनिया रे अंतो रे एड़ा ई ऊणा, तेबे स्वर्गदूता आयी की दुष्ट तर्मिया ते लग करने, (aiōn g165)
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
और आऊँ बी ताखे बोलूँआ कि तूँ पतरस ए और मां एस पात्थरो पाँदे आपणी मण्डल़ी बनाणी और नरको रे फाटक एस पाँदे प्रबल नि ऊणे।” (Hadēs g86)
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
“जे तेरा आथ या पैर ताखे ठोकर देओआ, तो तेस बाडी की सेटी दे, कऊँकि तेरे दो आथ और दो पैर ऊँदे ऊए बी जे तूँ अनन्त आगी रे सेटेया जाओआ, तो ताखे बड़िया ए कि तूँ टूण्डा या लंगड़ा ऊई की जिन्दगी बिताए। (aiōnios g166)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
जे तेरी आख ताखे पापो री बजअ बणो ई, तो तेसा निकयाल़ी की सेटी दे। काणा ऊई कि जिन्दगिया रे जाणा ताखे ये पला ए कि दो आखी रंदे ऊए तूँ नरको रिया आगी रे सेटेया जाओ। (Geenna g1067)
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
तेबे एक मांणूए तिना गे आयी की बोलेया, “ओ गुरू! आऊँ एड़ा कुण जा खरा काम करुँ कि अनन्त जीवन पाऊँ?” (aiōnios g166)
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
और जिने बी आपणे कअर, पाई, बईण, बाओ, माए, लाड़ी, बाल-बच्चे और डोरू मां पीछे छाडी राखे, तेसखे सौ गुणा मिलणा और से अनन्त जीवनो रा अक्कदार ऊणा। (aiōnios g166)
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
तेबे तिने सड़का रे कनारे दाऊगल़े रा एक डाल़ देखी की तेसगे चली गे, पर तिदे पत्तेया खे छाडी की ओर कुछ नि था, तेबे तिने बोलेया, “आजो ते तांदे कोई फल नि लगणा!” और दाऊगल़े रा डाल़ तेबुई सूकी गा। (aiōn g165)
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
“ओ कपटी शास्त्री और फरीसियो तुसा खे हाय! तुसे एकी जणे खे आपणे मतो रे ल्याऊणे री तंईं सारे जल और थलो रे फिरोए और जेबे से तुसा रे मतो रे आयी जाओआ, तो तेसखे आपू ते दुगणा नरको री सजा जोगा बणाई देओए। (Geenna g1067)
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
ओ जईरीले सापो जेड़े लोको, और जईरीले सापो री ल्वाद! तुसे ये किंयाँ सोचा ला तुसे नरको रे दण्डो ते बची जाणे? (Geenna g1067)
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
जेबे यीशु जैतूनो पाह्ड़ो पाँदे बैठे रे थे, तेबे चेलेया लग जे आयी की तिना खे बोलेया, “आसा गे बताओ कि यो गल्ला कदी ऊणिया? तुसा रे आऊणे रा और दुनिया रे आखरी रा क्या चिह्न् ऊणा?” (aiōn g165)
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
“तेबे तेस खूँजे कनारे वाल़ेया खे बोलणा, ‘ओ स्रापित लोको! मां सामणे ते एसा अनन्त आगी रे चली जाओ, जो परमेशरे शैतानो खे और तेसरे दूतो खे त्यार ए कित्ती री। (aiōnios g166)
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
और तिना खे अनन्त सजा मिलणी, पर तर्मी, अनन्त जीवनो खे जाणे।” (aiōnios g166)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
और तिना खे सब गल्ला, जो मैं तुसा खे आज्ञा देई राखिया, मानणा सिखाओ; और देखो, आऊँ दुनिया रे आखरी तक सदा तुसा साथे ए।” (aiōn g165)
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn g165, aiōnios g166)
पर जो पवित्र आत्मा री निन्दा करोआ, तेसखे कदी बी माफी नि मिलणी, और से अनन्त पापो रा अपराधी ऊई जाओ आ।” (aiōn g165, aiōnios g166)
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
(parallel missing)
Mark 4:19 (मरकुस 4:19)
(parallel missing)
पर दुनिया री चिन्ता, पैसे रा तोखा और कई चीजा रा लोब तिना रे बसी की वचनो खे दबाई देओआ और से निष्फल रई जाओआ। (aiōn g165)
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
जे तेरा आथ ताखे पापो री बजअ बणोआ तो, तेस बाडी दे और टुण्डा ऊई की जिन्दगी जियो। ताखे येई ठीक ए कि दो आथ रंदे ऊए ताखे नरको री आगी रे सेटी देओ जो कदी बिजणी नि। (Geenna g1067)
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
जे तेरा पैर पापो री बजअ बणोआ, तो तेस बाडी दे। लंगड़ा ऊई की तेरा जिऊणा इजी ते खरा ए कि दो पैर रंदे ऊए ताखे नरको रे सेटी देओ। (Geenna g1067)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
जे तेरी आख ताखे पापो री बजअ बणो ई, तो तेसा निकयाल़ी दे। काणा ऊई कि परमेशरो रे राज्य रे जाणा ताखे ये पला ए कि दो आखी रंदे ऊए तूँ नरको रे सेटेया जाओ। (Geenna g1067)
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
जेबे यीशु तेथा ते निकल़ी की बाटा रे चली रे थे, तेबे एक मांणू तिना गे दौड़दा ऊआ आया और तिना रे पैरो पाँदे पड़ी की तिना ते पूछेया, “ओ उत्तम गुरू! अनन्त जीवनो रा अधिकारी ऊणे खे आऊँ क्या करुँ?” (aiōnios g166)
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn g165, aiōnios g166)
और तेस एबे एस बखते सौ गुणा फल पाणा। कअर, पाई, बईण माए, बाल-बच्चे और डोरू सताव साथे पाणे और परलोको रे अनन्त जीवन पाणा। (aiōn g165, aiōnios g166)
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
तेबे यीशुए तेस डाल़ो खे बोलेया, “आजो ते बाद तेरा फल केसी नि खाणा” और तिना रे चेले सुणने लगी रे थे। (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
और तेस याकूबो रे कराने रे सदा राज्य करना और तेसरे राज्य रा अंत कदी नि ऊणा।” (aiōn g165)
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
(parallel missing)
Luke 1:55 (लूका 1:55)
(parallel missing)
जो अब्राहम और तेसरे कुल़ो पाँदे सदा रणी, जेड़ा तिने म्हारे बाओ-दादेया खे बोलेया था।” (aiōn g165)
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
जेड़ा तिने आपणे पवित्र भविष्यबक्तेया ते बुलवाया था, जो दुनिया रे शुरूओ ते ऊँदे ऊए आयी रे (aiōn g165)
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
और तिने यीशुए ते प्रार्थना कित्ती कि माखे डूगे गड्डे रे सेटणे री आज्ञा नि दे। (Abyssos g12)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
ओ कफरनहूम! क्या तूँ स्वर्गो तक ऊच्चा करेया जाणा? तूँ तो नरको तक थाले करेया जाणा। (Hadēs g86)
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
एक दिन जेबे यीशु लोका खे उपदेश देणे लगी रे थे तेबे एक धर्मशास्त्री उठेया और ये बोली की तिना री परीक्षा करने लगेया, “ओ गुरू! अनन्त जीवनो रा बारस ऊणे खे आऊँ क्या करुँ?” (aiōnios g166)
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
आऊँ तुसा खे बताऊँआ कि केस ते डरना चाईयो, घात करने ते बाद, जेसखे नरको रे सेटणे रा अक्क ए, तेसते ई डरो; बल्कि आऊँ तुसा खे बोलूँआ कि तेसते ई डरो। (Geenna g1067)
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
“मालके से पापी पण्डारी सराया कि तिने चंट ऊई की काम कित्तेया, कऊँकि एसा दुनिया रे लोक, आपणे बखतो रे लोका रे रीति-रवाजा रे जोतिया रे लोका ते जादा ऊशियार ए। (aiōn g165)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
आऊँ तुसा खे बोलूँआ कि पापो रे पैसे ते आपू खे दोस्त बणाई लो, ताकि जेबे से जाओ, तेबे सेयो तुसा खे अनन्त निवासो रे लयी लो। (aiōnios g166)
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
तेबे तिने नरको री पीड़ा ते ऊबो खे देखेया और दूरो ते अब्राहमो री गोदा रे लाजर देखेया। (Hadēs g86)
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
तेबे एकी अधिकारिए यीशुए ते पूछेया, “ओ उत्तम गुरू! अनन्त जीवन पाणे खे आऊँ क्या करुँ?” (aiōnios g166)
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
तेस एस बखते कई गुणा फल पाणा और आऊणे वाल़े जुगो रे अनन्त जीवन।” (aiōn g165, aiōnios g166)
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn g165)
यीशुए तिना खे बोलेया, “एस जुगो रे लोका बीचे तो ब्या-शादिया ओईया। (aiōn g165)
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn g165)
पर जो लोक एते जोगे ऊणे कि तेस जुगो खे और मरे रे बीचा ते जिऊँदे ऊणे ओ, तेबे तिना बीचे ब्या-शादिया नि ऊणिया। (aiōn g165)
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
ताकि जो कोई मां पाँदे विश्वास करो, से अनन्त जीवन पाओ। (aiōnios g166)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
“कऊँकि परमेशरे दुनिया रे लोका ते एड़ा प्यार कित्तेया कि तिने आपणा एकलौता पुत्र देईता, ताकि जो कोई तेस पाँदे विश्वास करो, से नाश नि ओ, पर अनन्त जीवन पाओ। (aiōnios g166)
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
जो परमेशरो रे पुत्रो पाँदे विश्वास राखोआ, अनन्त जीवन तेसरा ईए, पर जो परमेशरो रे पुत्रो री नि मानदा, तेस जीवन नि देखणा, पर परमेशरो रा रोष तेस पाँदे रओआ।” (aiōnios g166)
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn g165, aiōnios g166)
पर जो कोई तेस पाणिए ते पीओगा, जो मां तेसखे देणा, से कदी फेर अनन्तकालो तक त्याया नि ऊणा, बल्कि जो पाणी मां तेसखे देणा, से तेसरे एक सूबल़ बणी जाणी जो अनन्त जीवनो तक बईंदी रणी।” (aiōn g165, aiōnios g166)
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios g166)
बाडणे वाल़ा मजदूरी पाओआ और अनन्त जीवनो खे फल कट्ठा करोआ, ताकि बाणे वाल़ा और बाडणे वाल़ा दोनो मिली की खुशी मनाओ। (aiōnios g166)
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
आऊँ तुसा खे सच-सच बोलूँआ कि जो मेरा वचन सुणी की मेरे पेजणे वाल़े रा विश्वास करोआ, अनन्त जीवन तेसरा ईए और तेस पाँदे दण्डो री आज्ञा नि ऊँदी, बल्कि से मौता ते पार ऊई की जीवनो रे जाई चुकेया रा। (aiōnios g166)
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios g166)
तुसे पवित्र शास्त्रो रे टोल़ोए, कऊँकि तुसे समजोए कि तुसा खे अनन्त जीवन तिदे मिलोआ और ये सेईए, जो मेरी गवाई देओआ। (aiōnios g166)
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
नाशवान रोटिया खे मईणत नि करो, पर तेसा रोटिया खे मईणत करो, जो अनन्त जीवनो देओई, जो मां माणूं रे पुत्रो तुसा खे देणी, कऊँकि पिता परमेशरे माखे इजी खे देणे रा अक्क देई राखेया।” (aiōnios g166)
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
कऊँकि मेरे पिते री इच्छा ये कि जो कोई पुत्रो खे देखो और तेस पाँदे विश्वास करो, से अनन्त जीवन पाओ और मां से आखरी दिनो रे फेर जिऊँदा करना।” (aiōnios g166)
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
“आऊँ तुसा खे सच-सच बोलूँआ कि जो कोई विश्वास करोआ, अनन्त जीवन तेसरा ईए। (aiōnios g166)
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
जीवनो री रोटी, जो स्वर्गो ते उतरी, से आऊँ ई ये। जे कोई इजी रोटिया ते खाओ, तो सदा जिऊँदा रणा। जो रोटी मां दुनिया रे लोका खे सदा री जिन्दगिया खे देणी, से मेरा शरीर ए।” (aiōn g165)
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
जो मेरा मांस खाओआ और मेरा खून पियोआ, अनन्त जीवन तेसरा ईए; और मां आखरी दिनो रे से फेर जिऊँदा करना। (aiōnios g166)
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
आँऊ ई से रोटी ए जो स्वर्गो ते उतरी री। तेसा रोटिया जेड़ी निए, जो बाप-दादेया खाई और मरी गे, जो कोई एसा रोटिया खाओगा, से सदा जिऊँदा रणा।” (aiōn g165)
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
शमौन पतरसे तिना खे जवाब दित्तेया, “ओ प्रभु! आसे केसगे जाऊँ? अनन्त जीवनो री गल्ला तो तुसा गे ई ये (aiōnios g166)
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
दास सदा कअरे नि रंदा, पाऊ सदा कअरे रओआ। (aiōn g165)
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
आऊँ तुसा खे सच-सच बोलूँआ कि जे कोई मांणू मेरे वचनो पाँदे चलोगा, तो तेसखे अनन्तकालो तक मौत नि आऊणी।” (aiōn g165)
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
यहूदिये यीशुए खे बोलेया, “एबे तो आसे जाणी ला रा कि तांदे दुष्टात्मा ए, अब्राहम तो मरी गा रा और भविष्यबक्ता बी मरी गे रे और तूँ बोलेया कि ‘जो कोई मेरे वचनो पाँदे चलोगा, तो तेसखे अनन्तकालो तक मौत नि आऊणी।’ (aiōn g165)
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
दुनिया री शुरूआता ते ये कदी बी सुणने बीचे नि आया कि किने बी जन्मो रे अन्दे रिया आखी ठीक कित्तिया ओ। (aiōn g165)
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn g165, aiōnios g166)
आऊँ तिना खे अनन्त जीवन देऊँआ और सेयो कदी नाश नि ऊणिया, और तिना खे कोई मांते छुड़ाई की लई नि सकदा। (aiōn g165, aiōnios g166)
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
और जो कोई जिओआ और मां पाँदे विश्वास करोआ, से अनन्तकालो तक नि मरना। क्या तूँ एसा गल्ला पाँदे विश्वास करेई?” (aiōn g165)
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
जो आपणे प्राणो खे प्यारा मानोआ, से तेसखे खोई देओआ, और जेसखे एसा दुनिया रे आपणा प्राण प्यारा निए, तेस अनन्त जीवनो तक से बचाणा। (aiōnios g166)
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
तेबे लोके तिना खे बोलेया, “आसे पवित्र शास्त्रो री ये गल्ल सुणी राखी कि मसीह सदा जिऊँदा रणा, तेबे तुसे कऊँ बोलोए कि माणूं रे पुत्रो खे ऊच्चे रे चढ़ाणा जरूरी ए? ये माणूं रा पुत्र कूणे?” (aiōn g165)
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
और आऊँ जाणूंआ कि तेसरी आज्ञा अनन्त जीवन ए, तेबेई तो जो आऊँ बोलूँआ, जेड़ा पिते मांगे बोली राखेया, तेड़ा ई बोलूँआ।” (aiōnios g166)
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
पतरसे तिना खे बोलेया, “तुसे मेरे पैर कदी नि तोई सकदे!” ये सुणी की यीशुए तेसखे बोलेया, “जे तूँ माखे आपणे पैर नि तोणे देगा, तो मां साथे तेरा कुछ बी साजा निया।” (aiōn g165)
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
आऊँ पिते ते प्रार्थना करूँगा और तेस तुसा खे एक ओर मददगार पेजणा, ताकि से तुसा साथे सदा रओ। (aiōn g165)
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
कऊँकि तैं तेसखे सबी प्राणिया पाँदे अक्क दित्तेया कि जो तैं तेसखे देई राखे, तिना सबी खे से अनन्त जीवन देओ (aiōnios g166)
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
और अनन्त जीवन ये कि सेयो ताखे महान् सच्चे परमेशरो खे और यीशु मसीह खे, जो तैं पेजी राखेया, जाणो। (aiōnios g166)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
कऊँकि तां मेरा प्राण नरको रे नि छाडणा और तां आपणा पवित्र जन सड़ने नि देणा। (Hadēs g86)
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
तिने ऊणे वाल़ी गल्ला खे पईले तेई देखी की मसीह रे जिऊँदे ऊणे रे बारे रे भविष्यबाणी कित्ती, कि ना तो तेरा प्राण नरको रे छाडेया और ना ई तेसरा शरीर सड़ेया। (Hadēs g86)
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
जरूरी ये कि से स्वर्गो रे तेस बखतो तक रओ, जदुओ तक कि से सबी गल्ला खे सुदारी नि लओ, जेतेरे बारे रे परमेशरे आपणे पवित्र भविष्यबक्तेया रे मुंओ ते बोली राखेया। (aiōn g165)
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios g166)
तेबे पौलुस और बरनबासे निडर ऊई की बोलेया, “जरूरी था कि पईले तुसा खे परमेशरो रा वचन सुणाया जांदा। पर जबकि तुसे लोके से नकारिता और आपू खे अनन्त जीवनो जोगा बणाओए, तो देखो, आसे दुजिया जातिया खे परमेशरो रा वचन सुनाणे खे जाऊँए। (aiōnios g166)
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
ये सुणी की दूजी जाति खुश ऊई और परमेशरो रे वचनो री तारीफ करने लगे और जितणे अनन्त जीवनो खे बणाई राखे थे, तिने विश्वास कित्तेया। (aiōnios g166)
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ये सेई प्रभु बोलोआ, जो दुनिया री सृष्टिया ते इना गल्ला रा समाचार देंदा आयी रा। (aiōn g165)
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
परमेशरो रे अणदेखे गुण, मतलब तेसरी सनातन सामर्थ और परमेशरो री तागत दुनिया री सृष्टिया रे बखतो ते, तेसरे कामे की देखणे रे आओए। इजी खे तिना लोका गे आपणे आपू खे बचाणे खे कोई जवाब निए, “आसे परमेशरो खे नि जाणदे।” (aïdios g126)
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
तिने परमेशरो री सच्चाईया रे बारे रे विश्वास करने ते ना कित्ती और चूठो पाँदे विश्वास कित्तेया। तिने परमेशरो रे बजाये तिना रे जरिए बणाई री सृष्टिया री पूजा और सेवा कित्ती, जो सदा धन्य ए। आमीन्। (aiōn g165)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
जो लोक खरे कामो रे खड़े रई की महिमा, आदर और अमरता री टोल़ा रे, तिना खे परमेशरो अनन्त जीवन देणा। (aiōnios g166)
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios g166)
ताकि जेड़ा पापे मौत फैलांदे ऊए सारे लोका पाँदे राज कित्तेया, तेड़ा ई आसा रे प्रभु यीशु मसीह रे जरिए परमेशरो री कृपा तिना खे धार्मिक बणाओई और अनन्त जीवन देओई। (aiōnios g166)
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios g166)
पर एबे पापो ते आजाद ऊई की परमेशरो रे दास बणी की तुसा खे से फल मिलेया, जेते कि पवित्रता मिलोई और तिजी रा अंत अनन्त जीवन ए। (aiōnios g166)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios g166)
कऊँकि पापो री मजदूरी तो मौत ए, पर परमेशरो रा बरदान आसा रे प्रभु यीशु मसीह रे अनन्त जीवन ए। (aiōnios g166)
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
मशुर पूर्वज बी तिना रेईए और मसीह बी शरीरो रे भावो ते तिना ई बीचा ते ऊआ। से परमेशर ए जो सबी पाँदे राज करोआ तेसरी तारीफ जुगो-जुगो ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos g12)
या डूगे रे कुण उतरना? मतलब मसीह खे मरे रेया बीचा ते जिऊँदा करी की ऊबो खे निणे खे। (Abyssos g12)
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē g1653)
कऊँकि परमेशरे सबी लोका खे आज्ञा ना मानणे री बजअ ते बन्दी बणाई की राखेया, ताकि से सबी लोका पाँदे दया करो। (eleēsē g1653)
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
कऊँकि परमेशरो री तरफा ते और तेसरे जरिए और तेसखे ई सब कुछ ए, तेसरी महिमा जुगो-जुगो तक ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn g165)
और एसा दुनिया रे लोका जेड़े नि बणो, बल्कि तुसा रे मनो रा नवां ऊई जाणे ते, तुसा रा चाल-चलण बी बदलदा रओ। ताकि तुसे परमेशरो री खरी, भावती और सिद्ध इच्छा अनुभवो ते पता करदे रओ। (aiōn g165)
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios g166)
तेस परमेशरो री स्तुति ओ, जो तुसा लोका खे मेरे सुसमाचार और प्रभु यीशु मसीह रे संदेशो रे मुताबिक स्थिर राखणे रे सामर्थी ए। ये सुसमाचार से पेत ए जो जुगो-जुगो ते छिपेया रा था। (aiōnios g166)
Romans 16:26 (रोमियों 16:26)
(parallel missing)
पर एबे सामणे आयी की सनातन परमेशरो री आज्ञा ते, भविष्यबक्तेया रे पवित्र शास्त्रो री कताबा रे जरिए, सबी जातिया खे बताया कि सेयो विश्वासो ते आज्ञा मानणे वाल़े ऊई जाओ। (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
तेस कल्ले अक्लमंद परमेशरो री बऊत जादा, प्रभु यीशु मसीह रे जरिए, जुगो-जुगो तक महिमा ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn g165)
तो फेर समजदार लोका खे आसे क्या बोलिये? यहूदी बिधानो रे जाणने वाल़े माहिर शास्त्रिए रे बारे रे आसे क्या बोलिये? दुनिया रे तिना लोका रे बारे आसे क्या बोलिये जो बोलणे रे बऊत चलाक ए? परमेशरे दुनिया रा ज्ञान मूर्ख और बेकार ठराईता रा। (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
फेर बी आँऊ तिना लोका खे ज्ञानो रा संदेश सुणाऊँआ, जो आत्मिक तौरो पाँदे सिद्ध ए। पर ये ज्ञान ना तो एसा दुनिया रा और ना एसा दुनिया रे हाकिमा राए, जिना रा नाश ऊणा तय ए। (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
पर आसे परमेशरो रा से गुप्त ज्ञान, पेतो री रीतिया पाँदे बताऊँए, जो परमेशरे जुगो ते आसा री महिमा खे ठराया। (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
परमेशरो री एसा योजना खे दुनिया रे हाकिमा बीचा ते किने नि समजेया, कऊँकि जे समजदे तो तेजोमय प्रभुए खे क्रूसो पाँदे नि चढ़ांदे। (aiōn g165)
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
कोई आपणे आपू खे तोखा नि देओ, जे तुसा बीचा ते कोई एसा दुनिया री नजरा रे आपणे आपू खे ज्ञानी समजोआ, तो से मूर्ख बणो कि ज्ञानी ऊई जाओ। (aiōn g165)
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn g165)
इजी बजअ ते जे रोटी मेरे केसी विश्वासी पाईए खे ठोकर खुल़ाओ, तो मां कदी बी केसी रीतिया ते मांस नि खाणा, एड़ा नि ओ कि आऊँ आपणे विश्वासी पाईए खे ठोकरा री बजअ बणूँ। (aiōn g165)
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn g165)
पर तिना पाँदे बीती रिया सेयो सारिया गल्ला चिह्न थिया और सेयो आसा री चेतावणिया खे लिखी राखिया जो दुनिया रे आखरी बखतो रे रओए। (aiōn g165)
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs g86)
ओ मौत! तेरी जय केयी रई? ओ मौत! तेरा डंग केयी रया?” (Hadēs g86)
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
और तिना अविश्वासिया खे, जिना रा दमाक एते दुनिया रे ईश्वर शैताने अन्दा करी ता रा ताकि मसीह जो परमेशरो रा रूप ए, तेसरे तेजोमय सुसमाचारो खे नि समजी सको। (aiōn g165)
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
कऊँकि आसा रा दूँईं कअड़िया रा अल़का जा क्ल़ेश आसा खे बऊत ई खास और अनन्त जीवनो री महिमा पैदा करोआ (aiōnios g166)
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)
और आसे देखी री चीजा खे नि, पर बिना देखी री चीजा खे देखदे रऊँए, कऊँकि देखी री चीजा तो थोड़े ई दिनो खे ए, पर बिना देखी री चीजा सदा बणी री रओईया। (aiōnios g166)
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios g166)
आसे जाणूंए कि तरतिया पाँदे आसा रा शरीर एक तम्बूए जेड़ा ए जिदे आसे रओए। पर जेबे आसा रा तरतिया पाँदला तम्बू सरिखा कअर टाल़ेया जाणा, तो आसा खे परमेशरो री तरफा ते स्वर्गो पाँदे एड़ा भवन मिलणा, जो आथो साथे बणाए रा कअर नि, पर सदा खे बणेया रा ऊणा। (aiōnios g166)
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn g165)
जेड़ा पवित्र शास्त्रो रे लिखी राखेया, “परमेशर खुले दिलो ते कंगाल़ा खे दान देओआ, तेसरा तर्म सदा बणेया रा रणा।” (aiōn g165)
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn g165)
प्रभु यीशु मसीह रा पिता परमेशर जो सदा धन्य ए, जाणोआ कि आऊँ चूठ नि बोलदा। (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
आसा रे पिता परमेशरो री इच्छा रे मुताबिक यीशु मसीहे आपणे आपू खे आसा रे पापो री खातर बलिदान करी ता ताकि आसे एसा आज की दुनिया रे लोका रे बुरे कामा ते बची रईए। (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
परमेशरो री स्तुति और महिमा जुगो-जुगो तक ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios g166)
कऊँकि जो आपणे शरीरो रे पापी सबाओ री तंईं बीजोआ, तेस शरीरो रेई जरिए विनाशो री फसल बाडणी। और जो पवित्र आत्मा खे बीजोआ, तेस पवित्र आत्मा रेई जरिए अनन्त जीवनो री फसल बाडणी। (aiōnios g166)
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 1:21 (इफिसियों 1:21)
(parallel missing)
तेती मसीह सारी प्रदानता, अक्क, राज और सामर्था पाँदे राज करोआ। से दुनिया रे सबी प्राणिया पाँदे राज करोआ और आऊणे वाल़ी दुनिया रे बी राज करना। (aiōn g165)
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn g165)
तेस बखते तुसे दुनिया री रवाजा रे मुताबिक चलो थे और शैतानो री आज्ञा मानेया करो थे। से हाकिम मतलब शैतान जो सर्गो रे दुष्टात्मा खे चलाओए, एबे बी आज्ञा ना मानणे वाल़े लोका रे मनो रे काम करोआ। (aiōn g165)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 2:7 (इफिसियों 2:7)
(parallel missing)
परमेशरे आसा पाँदे यीशु मसीह रे जो बड़ी दया दखाई तिजी रे जरिए तिने आऊणे वाल़े जुगो खे आपणी कृपा रा असीम धन दखाया। (aiōn g165)
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
और सबी मांणूआ खे तेस गुप्त पेतो रे बारे रे बताऊँ जो सब कुछ बनाणे वाल़े परमेशरे जुगो ते लकोई राखेया था। (aiōn g165)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
परमेशरे ये आपणे सदा रणे वाल़े मकसदो रे मुताबिक कित्तेया जो तिने म्हारे प्रभु यीशु मसीह रे जरिए पुरा कित्तेया। (aiōn g165)
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
तेसरी ई महिमा मण्डल़िया रे और यीशु मसीह रे पीढ़िया ते पीढ़िया तक जुगो-जुगो तक ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
कऊँकि म्हारा ये मल़युद्ध खून और मासो ते बणे रे मांणूआ ते निए, बल्कि प्रदाना ते और अधिकारिया ते और एसा दुनिया रे न्हेरे रे हाकिमा ते और तेस दुष्टो री आत्मिक सेना साथे ए, जो सर्गो रे ए। (aiōn g165)
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
म्हारे परमेशर और पिते री महिमा जुगो-जुगो तक ऊँदी रओ। आमीन् (aiōn g165)
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
(parallel missing)
Colossians 1:26 (कुलुस्सियों 1:26)
(parallel missing)
मतलब तेस पेतो खे जो सदिया और पीढ़िया ते गुप्त रया, पर एबे परमेशरो रे तिना पवित्र लोका पाँदे प्रकट ऊआ। (aiōn g165)
2 Thessalonians 1:9 (2 थिस्सलुनीकियों 1:9)
(parallel missing)
सेयो लोक प्रभुए रे सामणे ते और तिना री महिमामय सामर्था रे तेजो ते सदा खे लग कित्ते जाणे। तेस तिना लोका खे अनन्त विनाशो री सजा देणी। (aiōnios g166)
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios g166)
(parallel missing)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
आसे प्रार्थना करूँए कि म्हारे प्रभु यीशु मसीह और पिता परमेशरे आपू ई, जिने आसा खे प्यार कित्तेया और कृपा साथे अनन्त शान्ति और खरी उम्मीद दित्ती, (aiōnios g166)
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
पर मां पाँदे इजी खे कृपा ऊई ताकि मां सबी ते बड़े पापिए रे मसीह आपणी पूरी सईन शीलता दखाओ ताकि जो लोक तिना पाँदे अनन्त जीवनो खे विश्वास करोगे, तिना खे आऊँ एक आदर्श बणूँ। (aiōnios g166)
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
एबे सनातन राजा अविनाशी, बिना देखे, एक मात्र परमेशरो रा आदर और महिमा जुगो-जुगो तक ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
जिंयां एक अच्छा सिपाई जो आपणी लड़ाई नि छाडदा तिंयाँ ई तूँ बी आपणे परमेशरो पाँदे परोसा करना और तिना री आज्ञा मानणा नि छाड। तेस अनन्त जीवनो खे पकड़ी की राख, जेतेरी खातर तूँ बुलाई राखेया और बऊत सारे लोका सामणे अंगीकार कित्तेया था कि तुसे मसीह पाँदे विश्वास कित्तेया था। (aiōnios g166)
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
अमर सिर्फ सेईए जो अगम्य जोतिया रे रओआ और ना तो से किने मांणूए देखेया और ना ई कदी देखी सकोआ। तेसरी प्रतिष्ठा और राज्य जुगो-जुगो तक ऊँदा रणा। आमीन्। (aiōnios g166)
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
एसा दुनिया रे अमीरा खे आज्ञा दे कि सेयो कमण्ड नि करो और नाशवान पैसे पाँदे उम्मीद नि राखो, पर सिर्फ परमेशरो पाँदे उम्मीद राखो जो म्हारे सुखो खे सब कुछ बऊत जादा देओआ। (aiōn g165)
2 Timothy 1:9 (2 तीमुथियुस 1:9)
(parallel missing)
परमेशरे आसा रा उद्धार करी राखेया और पवित्र जिन्दगी जिऊणे खे बुलाई राखेया। तिने ये म्हारे केसी कामो रे मुताबिक नि, पर आपणे मकसदो और आपणी कृपा ते एड़ा करी राखेया। से कृपा सनातनो तेई यीशुए मसीह रे जरिए आसा खे राखी री थी। (aiōnios g166)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
(parallel missing)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
इजी बजअ ते आऊँ चूणे रे लोका रे फाईदे खे इतणा दुःख सईन करूँआ, ताकि सेयो बी तेस उद्धारो खे जो यीशु मसीह रे ए, अनन्त महिमा साथे पाओ। (aiōnios g166)
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
कऊँकि देमासे एसा दुनिया री गल्ला खे प्यारी जाणी की आऊँ छाडीता रा और थिस्सलुनीके नगरो खे चली गा रा और क्रेसकेंस गलातिया प्रदेशो खे और तीतुस दलमतिया प्रदेशो खे चली गा रा। (aiōn g165)
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
और प्रभुए आऊँ हर बुरे कामो ते छुड़ाणा और आपणे स्वर्गो रे राज्य रे बचाई की पऊँछाणा, तेसरी ई महिमा जुगो-जुगो तक ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
Titus 1:2 (तीतुस 1:2)
(parallel missing)
नतीजन तिना परमेशरो साथे सदा री जिन्दगी जिऊणे री उम्मीद करनी। कऊँकि परमेशर कदी बी चूठ नि बोलदा, तिने दुनिया बनाणे ते पईले ये वादा कित्तेया था कि तेसरे लोका सदा कालो री जिन्दगी जिऊणी। (aiōnios g166)
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
(parallel missing)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn g165)
एसा कृपा रे जरिए परमेशर आसा खे चेतावणी देओआ कि आसे अभक्ति और दुनिया री बुरी इच्छा ते मन फेरी की एस जुगो रे आपू पाँदे काबू राखी की, तर्म और भक्तिया साथे जिन्दगी बिताऊँ। (aiōn g165)
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
(parallel missing)
Titus 3:7 (तीतुस 3:7)
(parallel missing)
ताकि आसे अनन्त जीवन पाणे री उम्मीद करी सकिए जेतेखे परमेशरे आपणे बच्चेया खे देणे रा वादा करी राखेया। कऊँकि परमेशरे आसे आपणी कृपा रे जरिए तर्मी ठराई राखे। (aiōnios g166)
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
क्या पता उनेसिमुस इजी बजअ ते कुछ दिनो खे नठी गा ताकि से मसीह पाँदे विश्वास करी सको और से ताखे सदा खे मिली जाओ। (aiōnios g166)
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn g165)
पर इना आखरी दिना रे परमेशरे आसा साथे पुत्रो रे जरिए गल्ला कित्तिया। परमेशरे आपणे पुत्रो रे जरिए ई सारी सृष्टि रची और सेई सारी चीजा रा बारस ठराया। (aiōn g165)
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn g165)
पर पुत्रो रे बारे रे बोलोआ, “ओ परमेशर, तेरा सिंहासन जुगो-जुगो तक रणा। तेरे राज्य रा राजदण्ड न्याय रा राजदण्ड ए। (aiōn g165)
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
ईंयां ई से दूजी जगा रे बी बोलोआ, “तूँ मलिकिसिदको रिया रीतिया पाँदे सदा खे पुरोईत ए।” (aiōn g165)
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios g166)
और सिद्ध बणी की, आपणे सबी आज्ञा मानणे वाल़ेया खे सदा कालो रे उद्धारो री बजअ ऊईगा। (aiōnios g166)
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios g166)
और तुसा खे बपतिस्मा रे बारे रे और सिरो पाँदे आथ राखणे और मरे रेया बीचा ते जिऊँदे ऊणे और आखरी न्याय री शिक्षा री फेर गल्ल करने री जरूरत निए। (aiōnios g166)
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn g165)
सेयो परमेशरो रे खरे वचनो रा और आऊणे वाल़े जुगो री सामर्थ महसूस कित्ती। (aiōn g165)
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn g165)
जेती यीशुए मलिकिसिदको रिया रीतिया पाँदे सदा कालो रा प्रदान पुरोईत बणी की आसा री तरफा ते अगुवा रे रूपो रे आसा ते पईले ई स्वर्गो रे प्रवेश करी राखेया। (aiōn g165)
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn g165)
कऊँकि तेसरे बारे रे पवित्र शास्त्र ये गवाई देओआ, “तूँ मलिकिसिदको रिया रीतिया पाँदे जुगो-जुगो तक पुरोईत ए।” (aiōn g165)
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn g165)
लेविया रे वंश तो बिना कसमा ते पुरोईत ठराई गए, पर यीशु कसमा साथे, परमेशरो री तरफा ते नियुक्त कित्ते, जिने तेसरे बारे रे बोलेया, “प्रभुए ये कसम खाई और मां कदी बी आपणा मन नि बदल़णा, ‘तूँ जुगो-जुगो तक पुरोईत ए।’” (aiōn g165)
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn g165)
पर यीशु जुगो-जुगो तक रओआ, इजी बजअ ते तेसरा पुरोईतो रा पद अटल ए। (aiōn g165)
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn g165)
कऊँकि मूसे रा बिधान तो कमजोर मांणूआ खे प्रदान पुरोईत नियुक्त करोई, पर परमेशरो रा वादे जो बिधानो ते बाद असरदार ऊआ, आपणा पुत्र नियुक्त कित्तेया जो अनन्त कालो खे सिद्ध बणाईता। (aiōn g165)
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios g166)
मसीह जानवरा रे खूनो रे जरिए नि, पर आपणे ई खूनो रे जरिए एक ई बार आसा सबी खे पवित्र जगा रे गया और आसा सबी खे सदा खे पापो ते छुटकारा दित्तेया। (aiōnios g166)
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios g166)
तो मसीह रा खून जिने आपणे आपू खे सनातन आत्मा रे जरिए परमेशरो सामणे निर्दोष चढ़ाया, तुसा रा विवेक मरे रे कामो ते कऊँ नि शुद्ध करना, ताकि तुसे जिऊँदे परमेशरो री सेवा करो। (aiōnios g166)
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios g166)
इजी बजअ ते मसीह परमेशर और लोका बीचे नई वाचा रा बचोला ए, ताकि बुलाए रे लोका खे परमेशरो रे वादे रे मुताबिक, अनन्त जायदात मिलो। कऊँकि मसीह तिना रे पापो री सजा ते छुटकारा देणे खे मरेया जो तिने पईली वाचा रे अधीन कित्तेया था। (aiōnios g166)
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn g165)
जे एड़ा ऊँदा तो मसीह खे दुनिया री उत्पत्तिया ते लयी की तेसखे बार-बार दु: ख सईन करना पड़दा। पर एबे जुगो रे अंतो रे से एक बार आयी रा, ताकि आपणी ई बलि देई की पापो खे दूर करी देओ। (aiōn g165)
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
विश्वासो तेई आसा खे पता लगी जाओआ कि सारी सृष्टि परमेशरो रे वचनो रे जरिए बणी। इजी खे आसे जो कुछ देखूँए, से तिना चीजा ते नि बणी, जो नि दिखदी। (aiōn g165)
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
प्रभु यीशु मसीह काल, आज और जुगो-जुगो तक कदी नि बदलणा। (aiōn g165)
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
एबे शान्ति देणे वाल़ा परमेशरे म्हारे प्रभु यीशुए खे मरे रेया बीचा ते जिऊँदा कित्तेया। यीशु पेडा रा महान् रखवाल़े जेड़ा ए, जेसरा खून परमेशरे आपणे लोका साथे अनन्त वाचा बनाणे खे इस्तेमाल कित्तेया। (aiōnios g166)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
परमेशर तुसा खे हर एक पली गल्ला रे सिद्ध करो, जेते की तुसे तेसरी इच्छा पूरी करो और जो कुछ तेसखे अच्छा लगोआ, तिजी खे प्रभु यीशु मसीह रे जरिए आसा रे पुरा करो। जेसरी तारीफ जुगो-जुगो तक ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna g1067)
जीब बी एक आगी जेड़ी ए, जीब म्हारे शरीरो रे अंगा रे पापो रा एक लोक ए और सारे शरीरो रे कलंक लगाओई और पूरी जिन्दगिया री गतिया रे आग लगाई देओई और जीब बी नरको री आगी जेड़ी फूकदी रओई। (Geenna g1067)
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn g165)
तुसे नयी जिन्दगी परमेशरो री तरफा ते पायी राखी। तुसा लोका री ये जिन्दगी नाशवान बीजो ते नि पर अविनाशी बीजो ते मतलब परमेशरो रे जिऊँदे और सदा ठईरने वाल़े वचनो ते ए। (aiōn g165)
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn g165)
पर प्रभुए रा वचन जुगो-जुगो तक टीके रा रणा” और ये वचन यीशु मसीह रा सुसमाचार ए, जो तुसा खे सुणाया था। (aiōn g165)
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
जे केसी खे प्रचार करने रा बरदान ए तो सेयो परमेशरो रा वचन प्रचार करो। जे केसी खे ओरी लोका री मताद करने रा बरदान ए तो सेयो तिजी खे तेसा शक्तिया साथे करो, जो परमेशर तिना खे देओआ। तेबे जो कुछ बी तुसे लोक करोगे तिजी ते यीशु मसीह रे जरिए परमेशरो खे महिमा मिली जाणी। सारी महिमा और सामर्थ जुगो-जुगो तक तेसरी ईए। आमीन्। (aiōn g165)
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios g166)
एबे परमेशर जो सारी कृपा रा दाता ए, जिने तुसे मसीह रे आपणी अनन्त महिमा खे बुलाए, तुसा रे थोड़ी देर दु: ख उठाणे ते बाद आपू ई तुसे सिद्ध और स्थिर और तागतबर करने। (aiōnios g166)
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
तेसरा ई राज्य जुगो-जुगो तक रओ। आमीन्। (aiōn g165)
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
ईंयां ई तुसा रा म्हारे प्रभु और उद्धारकर्ता यीशु मसीह रे अनन्त कालो रे राज्य रे बड़े आदरो साथे स्वागत कित्तेया जाणा। (aiōnios g166)
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō g5020)
परमेशरे तिना स्वर्गदूता खे बी नि छाडेया जिने पाप करी राखेया था। पर नरको रे पेजी की न्हेरे कुण्डो रे पाई की जंजीरा साथे बानी ते। ताकि सेयो न्याय रे दिनो तक कैद रओ। (Tartaroō g5020)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
बल्कि तुसे लोक म्हारे प्रभु और उद्धारकर्ता यीशु मसीह री कृपा और पछयाणी रे बड़दे जाओ। तेसरी ई महिमा एबे बी ओ और जुगो-जुगो तक ऊँदी रओ। आमीन्। (aiōn g165)
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
से जो जीवन देओआ, तरतिया रे आया और आसे से देखेया और तिजी री गवाई देऊँए और तुसा खे तेस अनन्त जीवनो रा समाचार सुणाऊँए, जो पिते साथे था और आसा पाँदे प्रगट ऊआ। (aiōnios g166)
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
दुनिया और तेसा री इच्छा दोनो मिटदी जाओई, पर जो परमेशरो री इच्छा पाँदे चलोआ, से सदा बणेया रा रणा। (aiōn g165)
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
जेतेरा तिने आसा साथे वादा कित्तेया, से अनन्त जीवन ए। (aiōnios g166)
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios g166)
जो कोई आपणे पाईए साथे बैर राखोआ, से अत्यारा ए और तुसे जाणोए कि केसी अत्यारे रे अनन्त जीवन नि रंदा। (aiōnios g166)
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios g166)
और से गवाई ये कि परमेशरे आसा खे अनन्त जीवन देई राखेया और ये जीवन तेसरे पुत्रो रे ए। (aiōnios g166)
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios g166)
मैं तुसा खे, जो परमेशरो रे पुत्रो रे नाओं पाँदे विश्वास राखोए, इजी खे लिखी राखेया कि तुसे जाणो कि अनन्त जीवन तुसा राए (aiōnios g166)
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios g166)
और आसे ये बी जाणूंए कि परमेशरो रा पुत्र यीशु मसीह एते दुनिया रे आया और तिने आसा खे समज दित्ती कि आसे तेस सच्चे परमेशरो खे पछयाणुँ और आसे तिदे जो सच ए, मतलब-तेसरे पुत्र प्रभु यीशु मसीह रे रऊँए, सच्चा परमेशर और अनन्त जीवन येईए। (aiōnios g166)
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn g165)
(parallel missing)
2 John 1:2 (2 यूहन्ना 1:2)
(parallel missing)
आसे सब लोक तांते प्यार करुँए कऊँकि से सच्चाई जो आसा रे टीकी री रओई, और सदा आसा साथे अटल रणी। (aiōn g165)
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
ये बी याद करो कि परमेशरे किंयां तिना स्वर्गदूता खे सजा दित्ती जिने आपणे अक्को रे पदो खे बणाया रा नि राखेया पर इजी री बजाए आपणे दित्ते रे पद और आपणी जगा छाडी ती। परमेशरे इना दूता खे न्हेरे कुण्डो रे पाई की जंजीरा साथे बानी ता ताकि कोई बी तिना खे तेस भीषण दिनो रे न्याय ते बचाई नि सको। (aïdios g126)
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
तिंयाँ ई सदोम, गमोरा और तिजी साथले ओरले-पोरले नगर बी, जो इना जेड़े व्याभिचारी ऊईगे थे और पराये शरीरो पीछे लगी गे थे। परमेशरे तिना नगरा रा आगी रे जरिए सत्यानाश करी ता और ये आसा खे परमेशरो रे न्याय री अनन्त आगी रे बारे रे चेतावणी देओआ। (aiōnios g166)
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
सेयो विश्वासो रा दखावा करने वाल़े लोक समुद्रो री प्रचण्ड लईरा जेड़े ए, जो आपणी गन्दगी चागो जेड़ी उछाल़ोईया, तिंयाँ ई सेयो लोक आपणी शर्मा रा काम करोए। सेयो लोक बाटा ते पटके रे तारे जेड़े ए, जिना खे सदा कालो खे अन्दकूप न्हेरा राखी राखेया। (aiōn g165)
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
तुसे लोक अनन्त कालो रे जीवनो खे म्हारे प्रभु यीशु मसीह री दया री उम्मीदा ते इन्तजार करदे ऊए आपणे आपू खे परमेशरो रे प्यारो रे बणाए रे राखो। (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
तिने म्हारा यीशु मसीह रे जरिए उद्धार करी राखेया। तेसी एक मात्र परमेशरो री महिमा, गौरव, पराक्रम और अक्क सनातन कालो ते, एबे बी ओ और जुगो-जुगो तक रओ। आमीन्। (aiōn g165)
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
यीशुए ई आसे आपणे पिता परमेशरो खे पुरोईता रा राजवंश बणाईते। तेसरी महिमा और पराक्रम जुगो-जुगो तक रओ। आमीन्। (aiōn g165)
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn g165, Hadēs g86)
आऊँ सेईए जो जिन्दगी देओआ। आँऊ मरी गा था और एबे देख, आऊँ जुगो-जुगो तक जिऊँदा ए। मांगे ई मौत और नरको रिया कुँजियाँ ए। (aiōn g165, Hadēs g86)
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
जेबे सेयो प्राणी तेसरी जो सिंहासनो पाँदे बैठी रा था और जो जुगो-जुगो तक जिऊँदा ए, महिमा और आदर और धन्यवाद करोगे, (aiōn g165)
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
तेबे चऊबी बुजुर्ग सिंहासनो पाँदे बैठणे वाल़े रे सामणे रुड़ी जाणे और तेसगे, जो जुगो-जुगो तक जिऊँदा ए, माथा टेकणा और आपणा-आपणा मुकट सिंहासनो सामणे ये बोलदे ऊए राखणा, (aiōn g165)
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
तेबे मैं स्वर्गो रे, तरतिया पाँदे, तरतिया ते थाले, समुद्रो रिया सब बणाई रिया चीजा खे और सब कुछ जो तिना रे ए, ये बोलदे ऊए सुणेया, “जो सिंहासनो पाँदे बैठी रा, तेसरा और मिन्टूए रा धन्यवाद और आदर, महिमा और राज्य जुगो-जुगो तक रओ।” (aiōn g165)
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
तेबे मैं तेती एक ओर कोड़ा निकल़दा ऊआ देखेया, जो तोते रे रंगो जेड़ा था। तेसरे सवारो रा नाओं मौत ए और नरक तेस पीछे-पीछे आऊणे लगी रा था। तिना खे ये अक्क दित्तेया कि तलवार, काल़, मरी और तरतिया रे बणो रे डांगरा रे जरिए लोका खे काआ। (Hadēs g86)
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
और बोलेया, “आमीन्, म्हारे परमेशरो री स्तुति, महिमा, ज्ञान, धन्यवाद, आदर, सामर्थ और शक्ति जुगो-जुगो तक बणी री रओ। आमीन्।” (aiōn g165)
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos g12)
जेबे पांजुए स्वर्गदूते तुरहिया रे फूकर दित्ती, तेबे मैं स्वर्गो ते तरतिया पाँदे एक तारा रुड़दा ऊआ देखेया। तेसखे एड़े डूगे गड्डे खे खोलणे री कुँजी दित्ती जेतेरी गईराईया रा कोई अंत निए। (Abyssos g12)
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos g12)
जेबे तिने से डूगा गड्डा खोलेया, तेबे तेस गड्डे ते बड़ी पट्ठिया जेड़ा तुआँ निकल़ेया और तेस गड्डे रे तुएँ ते सूरज और सर्गो रे न्‍हेरा ऊईगा। (Abyssos g12)
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos g12)
जेते डूगे गड्डे री गईराईया अंत निए तेतेरा रा दूत तिना पाँदे राजा था। तेस राजे रा नाओं इब्रानिया रे अबद्दोन और यूनानिया रे अपुल्लयोन था। (Abyssos g12)
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
और तिने तेसरी जो जुगो-जुगो तक जिऊँदा ए और जिने स्वर्ग और जो कुछ तिदे ए, तरती और जो कुछ तिदे ए और समुद्रो खे और जो कुछ तिदे ए, बणाया, तेसरी ई कसम खाई कि बोलेया, “एबे तो ओर देर नि ऊणी। (aiōn g165)
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos g12)
जेबे सेयो दो गवा आपणी गवाई देई चुकणे, तेबे से डांगर, जो तेते डूगे गड्डे ते जेते री गईराईया रा अंत निए निकल़ना और तिना साथे लड़ी की तिना ते जीतणा और सेयो काई देणे। (Abyssos g12)
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn g165)
जेबे सातुए स्वर्गदूते तुरहिया रे फूकर दित्ती, तो स्वर्गो रे इजी रे बारे रे बड़े-बड़े शब्द ऊणे लगे, “दुनिया रा राज्य म्हारे प्रभुए रा और तेसरे मसीह रा ऊईगा और तेस जुगो-जुगो तक राज्य करना।” (aiōn g165)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
तेबे मैं एक ओर स्वर्गदूत सर्गो रे उड़दा ऊआ देखेया, जेसगे तरतिया रे रणे वाल़ेया री हर जाति, कुल़, पाषा और लोका खे सुनाणे खे सदा कालो रा ईश्वरीय सुसमाचार था। (aiōnios g166)
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
तिना री पीड़ा रा तुआँ जुगो-जुगो तक उठदा रणा और जो तेस डांगर और तेसरी मूरता री पूजा करोए और जो तिना रे नाओं री छाप लओए, तिना खे रात-दिन चैन नि मिलणा।” (aiōn g165)
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
तेबे तिना चारो प्राणिया बीचा ते एकी जणे तिना सातो स्वर्गदूता खे परमेशरो रे, जो जुगो-जुगो तक जिऊँदा ए, प्रकोपो ते फरे रे सात सुईने रे कटोरे दित्ते (aiōn g165)
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
जो डांगर तैं देखेया, ये पईले तो था, पर एबे निए और जेते डूगे गड्डे री गईराईया रा अंत निए तेथा ते निकल़ी की नाशो रे पड़ना। और तरतिया रे सब रणे वाल़ेया, जिना रे नाओं दुनिया री शुरूआता रे बखतो ते जिन्दगिया री कताबा रे नि लिखी राखे, एस डांगरो री ये दशा देखी की कि पईले था और एबे निए और फेर आयी जाणा, अचम्बा करना। (Abyssos g12)
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
तेबे दूजी बार तिने फेर बोलेया, “हाल्लेलूय्या! तेसा रे फूखणे रा तुआँ जुगो-जुगो तक उठदा रणा।” (aiōn g165)
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
और से डांगर और तेस साथे से चूठा भविष्यबक्ता पखड़ी गा। तिने चूठे भविष्यबक्ते तेस डांगरो री तरफा ते बड़े-बड़े चिह्न् दखाए थे और तिना सबी लोका खे तोखा दित्तेया था, जिने आपणे माथे पाँदे तेस डांगरो री छाप लयी थी और जो तेसरी मूरता री पूजा करो थे। यो दोनो जिऊँदे जिऊए तेसा आगी री झीला दे, जो गन्धको साथे बल़ो थी, पायी ते। (Limnē Pyr g3041 g4442)
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos g12)
तेबे मैं एक स्वर्गदूत स्वर्गो ते उतरदे ऊए देखेया, जेसरे आथो रे तेस डूगे गड्डे री जेतेरी गईराईया रा अंत निए कुँजी और एक बड़ी जंजीर थी। (Abyssos g12)
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos g12)
तेबे स्वर्गदूते से डांगर तेस डूगे गड्डे रे जेतेरी गईराईया रा अंत निए पायी की बंद करी ता। और तेस पाँदे मुहर लगाईती ताकि से ह्जार साल पूरे ऊणे तक जातिया-जातिया रे लोका खे नि भरमाओ। इजी ते बाद जरूरी ए कि से थोड़ी देरा खे फेर खोलेया जाओ। (Abyssos g12)
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
तेबे तिना खे भरमाणे वाल़ा शैतान आग और गन्धको री तेसा झीला रे, जिदे से डांगर और चूठा भविष्यबक्ता बी ऊणा, पायी देणा। और सेयो दिन-रात जुगो-जुगो तक पीड़े की तड़फदे रणे। (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs g86)
समुद्रे सेयो मरे रे, जो तिदे थे, देई ते, तेबे मौते और नरके सेयो मरे रे, जो तिदे थे देई ते और तिना बीचा ते हर एकी खे तिना रे कामो रे मुताबिक न्याय कित्तेया। (Hadēs g86)
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
तेबे मौत और नरक बी आगी री झीला रे पाई ते, ये आगी री झील दूजी मौत ए। (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
और जेस केसी रा नाओं जीवनो री कताबा रे लिखेया रा नि मिलेया, से आगी री झीला रे पायी ता। (Limnē Pyr g3041 g4442)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
पर डरपोका रा, अविश्वासिया रा, बुरे काम करने वाल़ेया रा, अत्यारे रा, व्याभिचारिया रा, जादू-टोणे करने वाल़ेया रा, मूर्तिपूजा करने वाल़ेया रा और सबी चूठेया रा इस्सा तेसा झीला रे मिलणा, जो आग और गन्धका साथे बल़दी रओई। ये दूजी मौत ए।” (Limnē Pyr g3041 g4442)
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
और फेर रात नि ऊणी और तिना खे सूरज और दिऊए रे प्रयासे री जरूरत नि ऊणी। कऊँकि प्रभु परमेशरे तिना खे प्रयासा देणा और तिना जुगो-जुगो तक राज्य करना। (aiōn g165)
Questioned verse translations do not contain Aionian Glossary words, but may wrongly imply eternal or Hell
இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (questioned)

TAM > Aionian Verses: 263, Questioned: 1
MPB > Aionian Verses: 200