< மாற்கு 9 >

1 இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଅଥ ସ ତାନୱାଦୀତ୍ ଯୁଷ୍ମଭ୍ୟମହଂ ଯଥାର୍ଥଂ କଥଯାମି, ଈଶ୍ୱରରାଜ୍ୟଂ ପରାକ୍ରମେଣୋପସ୍ଥିତଂ ନ ଦୃଷ୍ଟ୍ୱା ମୃତ୍ୟୁଂ ନାସ୍ୱାଦିଷ୍ୟନ୍ତେ, ଅତ୍ର ଦଣ୍ଡାଯମାନାନାଂ ମଧ୍ୟେପି ତାଦୃଶା ଲୋକାଃ ସନ୍ତି|
2 ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்.
ଅଥ ଷଡ୍ଦିନେଭ୍ୟଃ ପରଂ ଯୀଶୁଃ ପିତରଂ ଯାକୂବଂ ଯୋହନଞ୍ଚ ଗୃହୀତ୍ୱା ଗିରେରୁଚ୍ଚସ୍ୟ ନିର୍ଜନସ୍ଥାନଂ ଗତ୍ୱା ତେଷାଂ ପ୍ରତ୍ୟକ୍ଷେ ମୂର୍ତ୍ୟନ୍ତରଂ ଦଧାର|
3 அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது.
ତତସ୍ତସ୍ୟ ପରିଧେଯମ୍ ଈଦୃଶମ୍ ଉଜ୍ଜ୍ୱଲହିମପାଣଡରଂ ଜାତଂ ଯଦ୍ ଜଗତି କୋପି ରଜକୋ ନ ତାଦୃକ୍ ପାଣଡରଂ କର୍ତ୍ତାଂ ଶକ୍ନୋତି|
4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
ଅପରଞ୍ଚ ଏଲିଯୋ ମୂସାଶ୍ଚ ତେଭ୍ୟୋ ଦର୍ଶନଂ ଦତ୍ତ୍ୱା ଯୀଶୁନା ସହ କଥନଂ କର୍ତ୍ତୁମାରେଭାତେ|
5 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
ତଦା ପିତରୋ ଯୀଶୁମୱାଦୀତ୍ ହେ ଗୁରୋଽସ୍ମାକମତ୍ର ସ୍ଥିତିରୁତ୍ତମା, ତତଏୱ ୱଯଂ ତ୍ୱତ୍କୃତେ ଏକାଂ ମୂସାକୃତେ ଏକାମ୍ ଏଲିଯକୃତେ ଚୈକାଂ, ଏତାସ୍ତିସ୍ରଃ କୁଟୀ ର୍ନିର୍ମ୍ମାମ|
6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான்.
କିନ୍ତୁ ସ ଯଦୁକ୍ତୱାନ୍ ତତ୍ ସ୍ୱଯଂ ନ ବୁବୁଧେ ତତଃ ସର୍ୱ୍ୱେ ବିଭଯାଞ୍ଚକ୍ରୁଃ|
7 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
ଏତର୍ହି ପଯୋଦସ୍ତାନ୍ ଛାଦଯାମାସ, ମମଯାଂ ପ୍ରିଯଃ ପୁତ୍ରଃ କଥାସୁ ତସ୍ୟ ମନାଂସି ନିୱେଶଯତେତି ନଭୋୱାଣୀ ତନ୍ମେଦ୍ୟାନ୍ନିର୍ୟଯୌ|
8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை.
ଅଥ ହଠାତ୍ତେ ଚତୁର୍ଦିଶୋ ଦୃଷ୍ଟ୍ୱା ଯୀଶୁଂ ୱିନା ସ୍ୱୈଃ ସହିତଂ କମପି ନ ଦଦୃଶୁଃ|
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
ତତଃ ପରଂ ଗିରେରୱରୋହଣକାଲେ ସ ତାନ୍ ଗାଢମ୍ ଦୂତ୍ୟାଦିଦେଶ ଯାୱନ୍ନରସୂନୋଃ ଶ୍ମଶାନାଦୁତ୍ଥାନଂ ନ ଭୱତି, ତାୱତ୍ ଦର୍ଶନସ୍ୟାସ୍ୟ ୱାର୍ତ୍ତା ଯୁଷ୍ମାଭିଃ କସ୍ମୈଚିଦପି ନ ୱକ୍ତୱ୍ୟା|
10 ௧0 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:
ତଦା ଶ୍ମଶାନାଦୁତ୍ଥାନସ୍ୟ କୋଭିପ୍ରାଯ ଇତି ୱିଚାର୍ୟ୍ୟ ତେ ତଦ୍ୱାକ୍ୟଂ ସ୍ୱେଷୁ ଗୋପାଯାଞ୍ଚକ୍ରିରେ|
11 ௧௧ எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள்.
ଅଥ ତେ ଯୀଶୁଂ ପପ୍ରଚ୍ଛୁଃ ପ୍ରଥମତ ଏଲିଯେନାଗନ୍ତୱ୍ୟମ୍ ଇତି ୱାକ୍ୟଂ କୁତ ଉପାଧ୍ୟାଯା ଆହୁଃ?
12 ௧௨ அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.
ତଦା ସ ପ୍ରତ୍ୟୁୱାଚ, ଏଲିଯଃ ପ୍ରଥମମେତ୍ୟ ସର୍ୱ୍ୱକାର୍ୟ୍ୟାଣି ସାଧଯିଷ୍ୟତି; ନରପୁତ୍ରେ ଚ ଲିପି ର୍ୟଥାସ୍ତେ ତଥୈୱ ସୋପି ବହୁଦୁଃଖଂ ପ୍ରାପ୍ୟାୱଜ୍ଞାସ୍ୟତେ|
13 ௧௩ ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି, ଏଲିଯାର୍ଥେ ଲିପି ର୍ୟଥାସ୍ତେ ତଥୈୱ ସ ଏତ୍ୟ ଯଯୌ, ଲୋକା: ସ୍ୱେଚ୍ଛାନୁରୂପଂ ତମଭିୱ୍ୟୱହରନ୍ତି ସ୍ମ|
14 ௧௪ பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார்.
ଅନନ୍ତରଂ ସ ଶିଷ୍ୟସମୀପମେତ୍ୟ ତେଷାଂ ଚତୁଃପାର୍ଶ୍ୱେ ତୈଃ ସହ ବହୁଜନାନ୍ ୱିୱଦମାନାନ୍ ଅଧ୍ୟାପକାଂଶ୍ଚ ଦୃଷ୍ଟୱାନ୍;
15 ௧௫ மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள்.
କିନ୍ତୁ ସର୍ୱ୍ୱଲୋକାସ୍ତଂ ଦୃଷ୍ଟ୍ୱୈୱ ଚମତ୍କୃତ୍ୟ ତଦାସନ୍ନଂ ଧାୱନ୍ତସ୍ତଂ ପ୍ରଣେମୁଃ|
16 ௧௬ அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
ତଦା ଯୀଶୁରଧ୍ୟାପକାନପ୍ରାକ୍ଷୀଦ୍ ଏତୈଃ ସହ ଯୂଯଂ କିଂ ୱିୱଦଧ୍ୱେ?
17 ௧௭ அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
ତତୋ ଲୋକାନାଂ କଶ୍ଚିଦେକଃ ପ୍ରତ୍ୟୱାଦୀତ୍ ହେ ଗୁରୋ ମମ ସୂନୁଂ ମୂକଂ ଭୂତଧୃତଞ୍ଚ ଭୱଦାସନ୍ନମ୍ ଆନଯଂ|
18 ௧௮ அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான்.
ଯଦାସୌ ଭୂତସ୍ତମାକ୍ରମତେ ତଦୈୱ ପାତସତି ତଥା ସ ଫେଣାଯତେ, ଦନ୍ତୈର୍ଦନ୍ତାନ୍ ଘର୍ଷତି କ୍ଷୀଣୋ ଭୱତି ଚ; ତତୋ ହେତୋସ୍ତଂ ଭୂତଂ ତ୍ୟାଜଯିତୁଂ ଭୱଚ୍ଛିଷ୍ୟାନ୍ ନିୱେଦିତୱାନ୍ କିନ୍ତୁ ତେ ନ ଶେକୁଃ|
19 ௧௯ அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.
ତଦା ସ ତମୱାଦୀତ୍, ରେ ଅୱିଶ୍ୱାସିନଃ ସନ୍ତାନା ଯୁଷ୍ମାଭିଃ ସହ କତି କାଲାନହଂ ସ୍ଥାସ୍ୟାମି? ଅପରାନ୍ କତି କାଲାନ୍ ୱା ୱ ଆଚାରାନ୍ ସହିଷ୍ୟେ? ତଂ ମଦାସନ୍ନମାନଯତ|
20 ௨0 அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
ତତସ୍ତତ୍ସନ୍ନିଧିଂ ସ ଆନୀଯତ କିନ୍ତୁ ତଂ ଦୃଷ୍ଟ୍ୱୈୱ ଭୂତୋ ବାଲକଂ ଧୃତୱାନ୍; ସ ଚ ଭୂମୌ ପତିତ୍ୱା ଫେଣାଯମାନୋ ଲୁଲୋଠ|
21 ௨௧ இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது;
ତଦା ସ ତତ୍ପିତରଂ ପପ୍ରଚ୍ଛ, ଅସ୍ୟେଦୃଶୀ ଦଶା କତି ଦିନାନି ଭୂତା? ତତଃ ସୋୱାଦୀତ୍ ବାଲ୍ୟକାଲାତ୍|
22 ௨௨ இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
ଭୂତୋଯଂ ତଂ ନାଶଯିତୁଂ ବହୁୱାରାନ୍ ୱହ୍ନୌ ଜଲେ ଚ ନ୍ୟକ୍ଷିପତ୍ କିନ୍ତୁ ଯଦି ଭୱାନ କିମପି କର୍ତ୍ତାଂ ଶକ୍ନୋତି ତର୍ହି ଦଯାଂ କୃତ୍ୱାସ୍ମାନ୍ ଉପକରୋତୁ|
23 ௨௩ இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார்.
ତଦା ଯୀଶୁସ୍ତମୱଦତ୍ ଯଦି ପ୍ରତ୍ୟେତୁଂ ଶକ୍ନୋଷି ତର୍ହି ପ୍ରତ୍ୟଯିନେ ଜନାଯ ସର୍ୱ୍ୱଂ ସାଧ୍ୟମ୍|
24 ௨௪ உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான்.
ତତସ୍ତତ୍କ୍ଷଣଂ ତଦ୍ବାଲକସ୍ୟ ପିତା ପ୍ରୋଚ୍ଚୈ ରୂୱନ୍ ସାଶ୍ରୁନେତ୍ରଃ ପ୍ରୋୱାଚ, ପ୍ରଭୋ ପ୍ରତ୍ୟେମି ମମାପ୍ରତ୍ୟଯଂ ପ୍ରତିକୁରୁ|
25 ௨௫ அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.
ଅଥ ଯୀଶୁ ର୍ଲୋକସଙ୍ଘଂ ଧାୱିତ୍ୱାଯାନ୍ତଂ ଦୃଷ୍ଟ୍ୱା ତମପୂତଭୂତଂ ତର୍ଜଯିତ୍ୱା ଜଗାଦ, ରେ ବଧିର ମୂକ ଭୂତ ତ୍ୱମେତସ୍ମାଦ୍ ବହିର୍ଭୱ ପୁନଃ କଦାପି ମାଶ୍ରଯୈନଂ ତ୍ୱାମହମ୍ ଇତ୍ୟାଦିଶାମି|
26 ௨௬ அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான்.
ତଦା ସ ଭୂତଶ୍ଚୀତ୍ଶବ୍ଦଂ କୃତ୍ୱା ତମାପୀଡ୍ୟ ବହିର୍ଜଜାମ, ତତୋ ବାଲକୋ ମୃତକଲ୍ପୋ ବଭୂୱ ତସ୍ମାଦଯଂ ମୃତଇତ୍ୟନେକେ କଥଯାମାସୁଃ|
27 ௨௭ இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.
କିନ୍ତୁ କରଂ ଧୃତ୍ୱା ଯୀଶୁନୋତ୍ଥାପିତଃ ସ ଉତ୍ତସ୍ଥୌ|
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள்.
ଅଥ ଯୀଶୌ ଗୃହଂ ପ୍ରୱିଷ୍ଟେ ଶିଷ୍ୟା ଗୁପ୍ତଂ ତଂ ପପ୍ରଚ୍ଛୁଃ, ୱଯମେନଂ ଭୂତଂ ତ୍ୟାଜଯିତୁଂ କୁତୋ ନ ଶକ୍ତାଃ?
29 ௨௯ அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார்.
ସ ଉୱାଚ, ପ୍ରାର୍ଥନୋପୱାସୌ ୱିନା କେନାପ୍ୟନ୍ୟେନ କର୍ମ୍ମଣା ଭୂତମୀଦୃଶଂ ତ୍ୟାଜଯିତୁଂ ନ ଶକ୍ୟଂ|
30 ௩0 பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.
ଅନନ୍ତରଂ ସ ତତ୍ସ୍ଥାନାଦିତ୍ୱା ଗାଲୀଲ୍ମଧ୍ୟେନ ଯଯୌ, କିନ୍ତୁ ତତ୍ କୋପି ଜାନୀଯାଦିତି ସ ନୈଚ୍ଛତ୍|
31 ௩௧ ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
ଅପରଞ୍ଚ ସ ଶିଷ୍ୟାନୁପଦିଶନ୍ ବଭାଷେ, ନରପୁତ୍ରୋ ନରହସ୍ତେଷୁ ସମର୍ପଯିଷ୍ୟତେ ତେ ଚ ତଂ ହନିଷ୍ୟନ୍ତି ତୈସ୍ତସ୍ମିନ୍ ହତେ ତୃତୀଯଦିନେ ସ ଉତ୍ଥାସ୍ୟତୀତି|
32 ௩௨ அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.
କିନ୍ତୁ ତତ୍କଥାଂ ତେ ନାବୁଧ୍ୟନ୍ତ ପ୍ରଷ୍ଟୁଞ୍ଚ ବିଭ୍ୟଃ|
33 ௩௩ அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
ଅଥ ଯୀଶୁଃ କଫର୍ନାହୂମ୍ପୁରମାଗତ୍ୟ ମଧ୍ୟେଗୃହଞ୍ଚେତ୍ୟ ତାନପୃଚ୍ଛଦ୍ ୱର୍ତ୍ମମଧ୍ୟେ ଯୂଯମନ୍ୟୋନ୍ୟଂ କିଂ ୱିୱଦଧ୍ୱେ ସ୍ମ?
34 ௩௪ அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள்.
କିନ୍ତୁ ତେ ନିରୁତ୍ତରାସ୍ତସ୍ଥୁ ର୍ୟସ୍ମାତ୍ତେଷାଂ କୋ ମୁଖ୍ୟ ଇତି ୱର୍ତ୍ମାନି ତେଽନ୍ୟୋନ୍ୟଂ ୱ୍ୟୱଦନ୍ତ|
35 ௩௫ அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி;
ତତଃ ସ ଉପୱିଶ୍ୟ ଦ୍ୱାଦଶଶିଷ୍ୟାନ୍ ଆହୂଯ ବଭାଷେ ଯଃ କଶ୍ଚିତ୍ ମୁଖ୍ୟୋ ଭୱିତୁମିଚ୍ଛତି ସ ସର୍ୱ୍ୱେଭ୍ୟୋ ଗୌଣଃ ସର୍ୱ୍ୱେଷାଂ ସେୱକଶ୍ଚ ଭୱତୁ|
36 ௩௬ ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
ତଦା ସ ବାଲକମେକଂ ଗୃହୀତ୍ୱା ମଧ୍ୟେ ସମୁପାୱେଶଯତ୍ ତତସ୍ତଂ କ୍ରୋଡେ କୃତ୍ୱା ତାନୱାଦାତ୍
37 ௩௭ இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.
ଯଃ କଶ୍ଚିଦୀଦୃଶସ୍ୟ କସ୍ୟାପି ବାଲସ୍ୟାତିଥ୍ୟଂ କରୋତି ସ ମମାତିଥ୍ୟଂ କରୋତି; ଯଃ କଶ୍ଚିନ୍ମମାତିଥ୍ୟଂ କରୋତି ସ କେୱଲମ୍ ମମାତିଥ୍ୟଂ କରୋତି ତନ୍ନ ମତ୍ପ୍ରେରକସ୍ୟାପ୍ୟାତିଥ୍ୟଂ କରୋତି|
38 ௩௮ அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவன், எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான்.
ଅଥ ଯୋହନ୍ ତମବ୍ରୱୀତ୍ ହେ ଗୁରୋ, ଅସ୍ମାକମନନୁଗାମିନମ୍ ଏକଂ ତ୍ୱାନ୍ନାମ୍ନା ଭୂତାନ୍ ତ୍ୟାଜଯନ୍ତଂ ୱଯଂ ଦୃଷ୍ଟୱନ୍ତଃ, ଅସ୍ମାକମପଶ୍ଚାଦ୍ଗାମିତ୍ୱାଚ୍ଚ ତଂ ନ୍ୟଷେଧାମ|
39 ௩௯ அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.
କିନ୍ତୁ ଯୀଶୁରୱଦତ୍ ତଂ ମା ନିଷେଧତ୍, ଯତୋ ଯଃ କଶ୍ଚିନ୍ ମନ୍ନାମ୍ନା ଚିତ୍ରଂ କର୍ମ୍ମ କରୋତି ସ ସହସା ମାଂ ନିନ୍ଦିତୁଂ ନ ଶକ୍ନୋତି|
40 ௪0 நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான்.
ତଥା ଯଃ କଶ୍ଚିଦ୍ ଯୁଷ୍ମାକଂ ୱିପକ୍ଷତାଂ ନ କରୋତି ସ ଯୁଷ୍ମାକମେୱ ସପକ୍ଷଃ|
41 ௪௧ நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே, என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଯଃ କଶ୍ଚିଦ୍ ଯୁଷ୍ମାନ୍ ଖ୍ରୀଷ୍ଟଶିଷ୍ୟାନ୍ ଜ୍ଞାତ୍ୱା ମନ୍ନାମ୍ନା କଂସୈକେନ ପାନୀଯଂ ପାତୁଂ ଦଦାତି, ଯୁଷ୍ମାନହଂ ଯଥାର୍ଥଂ ୱଚ୍ମି, ସ ଫଲେନ ୱଞ୍ଚିତୋ ନ ଭୱିଷ୍ୟତି|
42 ௪௨ என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
କିନ୍ତୁ ଯଦି କଶ୍ଚିନ୍ ମଯି ୱିଶ୍ୱାସିନାମେଷାଂ କ୍ଷୁଦ୍ରପ୍ରାଣିନାମ୍ ଏକସ୍ୟାପି ୱିଘ୍ନଂ ଜନଯତି, ତର୍ହି ତସ୍ୟୈତତ୍କର୍ମ୍ମ କରଣାତ୍ କଣ୍ଠବଦ୍ଧପେଷଣୀକସ୍ୟ ତସ୍ୟ ସାଗରାଗାଧଜଲ ମଜ୍ଜନଂ ଭଦ୍ରଂ|
43 ௪௩ உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଅତଃ ସ୍ୱକରୋ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ ତର୍ହି ତଂ ଛିନ୍ଧି;
44 ௪௪ அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
ଯସ୍ମାତ୍ ଯତ୍ର କୀଟା ନ ମ୍ରିଯନ୍ତେ ୱହ୍ନିଶ୍ଚ ନ ନିର୍ୱ୍ୱାତି, ତସ୍ମିନ୍ ଅନିର୍ୱ୍ୱାଣାନଲନରକେ କରଦ୍ୱଯୱସ୍ତୱ ଗମନାତ୍ କରହୀନସ୍ୟ ସ୍ୱର୍ଗପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna g1067)
45 ௪௫ உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଯଦି ତୱ ପାଦୋ ୱିଘ୍ନଂ ଜନଯତି ତର୍ହି ତଂ ଛିନ୍ଧି,
46 ௪௬ அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
ଯତୋ ଯତ୍ର କୀଟା ନ ମ୍ରିଯନ୍ତେ ୱହ୍ନିଶ୍ଚ ନ ନିର୍ୱ୍ୱାତି, ତସ୍ମିନ୍ ଽନିର୍ୱ୍ୱାଣୱହ୍ନୌ ନରକେ ଦ୍ୱିପାଦୱତସ୍ତୱ ନିକ୍ଷେପାତ୍ ପାଦହୀନସ୍ୟ ସ୍ୱର୍ଗପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna g1067)
47 ௪௭ உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ସ୍ୱନେତ୍ରଂ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ ତର୍ହି ତଦପ୍ୟୁତ୍ପାଟଯ, ଯତୋ ଯତ୍ର କୀଟା ନ ମ୍ରିଯନ୍ତେ ୱହ୍ନିଶ୍ଚ ନ ନିର୍ୱ୍ୱାତି,
48 ௪௮ அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
ତସ୍ମିନ ଽନିର୍ୱ୍ୱାଣୱହ୍ନୌ ନରକେ ଦ୍ୱିନେତ୍ରସ୍ୟ ତୱ ନିକ୍ଷେପାଦ୍ ଏକନେତ୍ରୱତ ଈଶ୍ୱରରାଜ୍ୟେ ପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna g1067)
49 ௪௯ எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
ଯଥା ସର୍ୱ୍ୱୋ ବଲି ର୍ଲୱଣାକ୍ତଃ କ୍ରିଯତେ ତଥା ସର୍ୱ୍ୱୋ ଜନୋ ୱହ୍ନିରୂପେଣ ଲୱଣାକ୍ତଃ କାରିଷ୍ୟତେ|
50 ௫0 உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.
ଲୱଣଂ ଭଦ୍ରଂ କିନ୍ତୁ ଯଦି ଲୱଣେ ସ୍ୱାଦୁତା ନ ତିଷ୍ଠତି, ତର୍ହି କଥମ୍ ଆସ୍ୱାଦ୍ୟୁକ୍ତଂ କରିଷ୍ୟଥ? ଯୂଯଂ ଲୱଣଯୁକ୍ତା ଭୱତ ପରସ୍ପରଂ ପ୍ରେମ କୁରୁତ|

< மாற்கு 9 >