< மாற்கு 2 >

1 சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு;
తదనన్తరం యీశై కతిపయదినాని విలమ్బ్య పునః కఫర్నాహూమ్నగరం ప్రవిష్టే స గృహ ఆస్త ఇతి కింవదన్త్యా తత్క్షణం తత్సమీపం బహవో లోకా ఆగత్య సముపతస్థుః,
2 உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.
తస్మాద్ గృహమధ్యే సర్వ్వేషాం కృతే స్థానం నాభవద్ ద్వారస్య చతుర్దిక్ష్వపి నాభవత్, తత్కాలే స తాన్ ప్రతి కథాం ప్రచారయాఞ్చక్రే|
3 அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்;
తతః పరం లోకాశ్చతుర్భి ర్మానవైరేకం పక్షాఘాతినం వాహయిత్వా తత్సమీపమ్ ఆనిన్యుః|
4 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள்.
కిన్తు జనానాం బహుత్వాత్ తం యీశోః సమ్ముఖమానేతుం న శక్నువన్తో యస్మిన్ స్థానే స ఆస్తే తదుపరిగృహపృష్ఠం ఖనిత్వా ఛిద్రం కృత్వా తేన మార్గేణ సశయ్యం పక్షాఘాతినమ్ అవరోహయామాసుః|
5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
తతో యీశుస్తేషాం విశ్వాసం దృష్ట్వా తం పక్షాఘాతినం బభాషే హే వత్స తవ పాపానాం మార్జనం భవతు|
6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்:
తదా కియన్తోఽధ్యాపకాస్తత్రోపవిశన్తో మనోభి ర్వితర్కయాఞ్చక్రుః, ఏష మనుష్య ఏతాదృశీమీశ్వరనిన్దాం కథాం కుతః కథయతి?
7 இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
ఈశ్వరం వినా పాపాని మార్ష్టుం కస్య సామర్థ్యమ్ ఆస్తే?
8 அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன?
ఇత్థం తే వితర్కయన్తి యీశుస్తత్క్షణం మనసా తద్ బుద్వ్వా తానవదద్ యూయమన్తఃకరణైః కుత ఏతాని వితర్కయథ?
9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது?
తదనన్తరం యీశుస్తత్స్థానాత్ పునః సముద్రతటం యయౌ; లోకనివహే తత్సమీపమాగతే స తాన్ సముపదిదేశ|
10 ௧0 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து:
కిన్తు పృథివ్యాం పాపాని మార్ష్టుం మనుష్యపుత్రస్య సామర్థ్యమస్తి, ఏతద్ యుష్మాన్ జ్ఞాపయితుం (స తస్మై పక్షాఘాతినే కథయామాస)
11 ௧௧ நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ఉత్తిష్ఠ తవ శయ్యాం గృహీత్వా స్వగృహం యాహి, అహం త్వామిదమ్ ఆజ్ఞాపయామి|
12 ௧௨ உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
తతః స తత్క్షణమ్ ఉత్థాయ శయ్యాం గృహీత్వా సర్వ్వేషాం సాక్షాత్ జగామ; సర్వ్వే విస్మితా ఏతాదృశం కర్మ్మ వయమ్ కదాపి నాపశ్యామ, ఇమాం కథాం కథయిత్వేశ్వరం ధన్యమబ్రువన్|
13 ௧௩ அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார்.
తదనన్తరం యీశుస్తత్స్థానాత్ పునః సముద్రతటం యయౌ; లోకనివహే తత్సమీపమాగతే స తాన్ సముపదిదేశ|
14 ௧௪ அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வாஎன்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான்.
అథ గచ్ఛన్ కరసఞ్చయగృహ ఉపవిష్టమ్ ఆల్ఫీయపుత్రం లేవిం దృష్ట్వా తమాహూయ కథితవాన్ మత్పశ్చాత్ త్వామామచ్ఛ తతః స ఉత్థాయ తత్పశ్చాద్ యయౌ|
15 ௧௫ அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
అనన్తరం యీశౌ తస్య గృహే భోక్తుమ్ ఉపవిష్టే బహవః కరమఞ్చాయినః పాపినశ్చ తేన తచ్ఛిష్యైశ్చ సహోపవివిశుః, యతో బహవస్తత్పశ్చాదాజగ్ముః|
16 ௧௬ இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து, அவருடைய சீடர்களை நோக்கி: அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள்.
తదా స కరమఞ్చాయిభిః పాపిభిశ్చ సహ ఖాదతి, తద్ దృష్ట్వాధ్యాపకాః ఫిరూశినశ్చ తస్య శిష్యానూచుః కరమఞ్చాయిభిః పాపిభిశ్చ సహాయం కుతో భుంక్తే పివతి చ?
17 ௧௭ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
తద్వాక్యం శ్రుత్వా యీశుః ప్రత్యువాచ, అరోగిలోకానాం చికిత్సకేన ప్రయోజనం నాస్తి, కిన్తు రోగిణామేవ; అహం ధార్మ్మికానాహ్వాతుం నాగతః కిన్తు మనో వ్యావర్త్తయితుం పాపిన ఏవ|
18 ௧௮ யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள்.
తతః పరం యోహనః ఫిరూశినాఞ్చోపవాసాచారిశిష్యా యీశోః సమీపమ్ ఆగత్య కథయామాసుః, యోహనః ఫిరూశినాఞ్చ శిష్యా ఉపవసన్తి కిన్తు భవతః శిష్యా నోపవసన్తి కిం కారణమస్య?
19 ௧௯ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே.
తదా యీశుస్తాన్ బభాషే యావత్ కాలం సఖిభిః సహ కన్యాయా వరస్తిష్ఠతి తావత్కాలం తే కిముపవస్తుం శక్నువన్తి? యావత్కాలం వరస్తైః సహ తిష్ఠతి తావత్కాలం త ఉపవస్తుం న శక్నువన్తి|
20 ௨0 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.
యస్మిన్ కాలే తేభ్యః సకాశాద్ వరో నేష్యతే స కాల ఆగచ్ఛతి, తస్మిన్ కాలే తే జనా ఉపవత్స్యన్తి|
21 ௨௧ ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
కోపి జనః పురాతనవస్త్రే నూతనవస్త్రం న సీవ్యతి, యతో నూతనవస్త్రేణ సహ సేవనే కృతే జీర్ణం వస్త్రం ఛిద్యతే తస్మాత్ పున ర్మహత్ ఛిద్రం జాయతే|
22 ௨௨ ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.
కోపి జనః పురాతనకుతూషు నూతనం ద్రాక్షారసం న స్థాపయతి, యతో నూతనద్రాక్షారసస్య తేజసా తాః కుత్వో విదీర్య్యన్తే తతో ద్రాక్షారసశ్చ పతతి కుత్వశ్చ నశ్యన్తి, అతఏవ నూతనద్రాక్షారసో నూతనకుతూషు స్థాపనీయః|
23 ௨௩ பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள்.
తదనన్తరం యీశు ర్యదా విశ్రామవారే శస్యక్షేత్రేణ గచ్ఛతి తదా తస్య శిష్యా గచ్ఛన్తః శస్యమఞ్జరీశ్ఛేత్తుం ప్రవృత్తాః|
24 ௨௪ பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
అతః ఫిరూశినో యీశవే కథయామాసుః పశ్యతు విశ్రామవాసరే యత్ కర్మ్మ న కర్త్తవ్యం తద్ ఇమే కుతః కుర్వ్వన్తి?
25 ௨௫ அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது,
తదా స తేభ్యోఽకథయత్ దాయూద్ తత్సంఙ్గినశ్చ భక్ష్యాభావాత్ క్షుధితాః సన్తో యత్ కర్మ్మ కృతవన్తస్తత్ కిం యుష్మాభి ర్న పఠితమ్?
26 ௨௬ அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.
అబియాథర్నామకే మహాయాజకతాం కుర్వ్వతి స కథమీశ్వరస్యావాసం ప్రవిశ్య యే దర్శనీయపూపా యాజకాన్ వినాన్యస్య కస్యాపి న భక్ష్యాస్తానేవ బుభుజే సఙ్గిలోకేభ్యోఽపి దదౌ|
27 ௨௭ பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது;
సోఽపరమపి జగాద, విశ్రామవారో మనుష్యార్థమేవ నిరూపితోఽస్తి కిన్తు మనుష్యో విశ్రామవారార్థం నైవ|
28 ௨௮ எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
మనుష్యపుత్రో విశ్రామవారస్యాపి ప్రభురాస్తే|

< மாற்கு 2 >