< லூக்கா 24 >

1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள்.
पर हब्ते दे पेहले रोजे सै बड़ी ब्यागा ही उना सुगंधित चिजां जो जड़ियां उना तैयार कितियां थियां, लेईकरी कबरां पर आईयां।
2 கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து,
कने उना दिखया की कबरा दे दरबाजे ला पथर पेहले ला ही हटया होया है,
3 உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
कने सै अंदर गियां कने दिखया पर यीशुऐ दी लाश ओथु नी थी।
4 அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
जालू सै इसा गल्ला ने हेरान थियां तां दिखा, दो माणु चिट्टे चमकीले कपड़े पायो उना बखे खड़ोतयो थे।
5 அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
जालू सै डरी गियां, कने उना मु धरतिया पासे हेठ करी दिते; तां उना स्वर्गदूतां जनानिया ने बोलया, “तुसां जिन्दया जो मरयां चे कजो तोपदे न?”
6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
“सै ऐथू नी है, पर जिन्दा होई गिया है। याद कर उनी गलील प्रदेशे च रेंदे बेले तुसां ने बोलया था,
7 மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள்.
की जरूरी हे, की मैं, माणुऐ दा पुत्र पापियां दे हथे पकड़या जा, कने सूली पर चड़ाया जाऐ, कने तिजे दिने मरयां चे जिन्दा होई जाऐ।”
8 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி,
तालू यीशुऐ दियां गल्लां उना जो याद आईयां।
9 கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள்.
कने कबरा ला बापस आई करी उना गयारां चेलयां जो, कने बाकियां सबना जो, ऐ सारियां गल्लां सुणाई दीतियां।
10 ௧0 இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே.
जिना प्रेरितां ऐ गल्लां बोलियां, सै मरियम मगदलीनी कने योअन्ना कने याकूबे दी मां मरियम कने उना सोगी दियां सारियां जनानिया भी थियां।
11 ௧௧ இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
पर उना दियां गल्लां उना जो कहाणियां सांई लगियां, कने चेलयां उना दा भरोसा नी किता।
12 ௧௨ பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
तालू पतरस उठी करी दोड़ी करी यीशुऐ दिया कबरा पर गिया, कने निठे होईकरी अंदर दिखया ओथु उनी सिर्फ बस कपड़े पियो दिखे, कने जड़ा होया उसला हेरान होईकरी बापस घरे चली गिया।
13 ௧௩ அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள்.
उसी रोजे यीशु दे दो चेले इम्माऊस नाऐ दे इक ग्रांऐ जो चलयो थे, जड़ा यरूशलेम शेहरे ला कोई गयारा किलो मीटर दूर था।
14 ௧௪ போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
कने सै इना सारियां गल्लां पर अपु चे गल्ल बात करा दे थे, जड़ियां होईयां थियां।
15 ௧௫ இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார்.
कने सै जालू अपु चे गल्ल बात कने पूछताछ करा दे थे, तां यीशु अपु आई करी उना सोगी चलणा लग्गा।
16 ௧௬ ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
पर परमेश्वरे उना जो यीशुऐ जो पछेणने ला रोकी रखया था, ताकि सै उसयो पछेणी नी सकन।
17 ௧௭ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாக நடந்துகொண்டே, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
तालू यीशुऐ उना ने पुछया, “ऐ क्या गल्लां न, जड़ियां तुसां चलदे-चलदे अपु चे करा दे न?” सै रुकी गे कने उना दे मु बड़े उदास लग्गा दे थे।
18 ௧௮ அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான்.
ऐ सुणीकरी, उना चे क्लियुपास नाऐ दे इकी माणुऐ बोलया, “शायद तू यरूशलेम च किल्ला ही परदेसी है; की जिसयो पता नी है की, पिछले इना रोजां च ऐथू क्या-क्या होया है?”
19 ௧௯ அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார்.
यीशु उना ला पुछया, “क्या-क्या होया है?” उना उसला बोलया, नासरत ग्रां दे यीशु दे बारे च जड़ा असल च परमेश्वरे कने सारे लोंका दे बखे कम्म कने बचन च सामर्थी परमेश्वरे दा संदेश देणेबाला था।
20 ௨0 நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
बड्डे याजकां कने साड़े सरदारां उसयो पकड़ाई दिता, की उसयो मारणे दा हुकम दिता; कने उसयो सूली पर चढ़ाई दिता।
21 ௨௧ அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது.
पर सांझो आस थी, की इनी ही इस्राएले देश दे लोकां जो रोम देश ला छुटकारा देणा, कने इना सारियां गल्लां दे सिवा इसा गल्लां जो अज तिजा दिन होई गिया।
22 ௨௨ ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
कने हुण केई जनानिया सांझो हेरानिया च पाई दिता है, जड़ियां अज ब्यागा कबरा पर गियां थियां।
23 ௨௩ அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள்.
कने जालू उना जो उदी लाश नी मिल्ली, तां ऐ बोलदियां आईयां, की असां जो स्वर्गदूतां दे दर्शण होऐ, उना बोलया की यीशु जिन्दा है।
24 ௨௪ அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
“तालू साड़े साथियां चे केई कबरा पर गे कने जियां उना जनानिया बोलया था, तियां ही ओथु था; पर यीशुऐ जो उना नी दिखया।”
25 ௨௫ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
तालू यीशुऐ उना दोनो चेलयां ने बोलया, “हे मूर्खों, जड़ा कुछ परमेश्वरे दा संदेश देणेबालयां दिया कताबां च लिखया है तुसां लोकां जो इना सारियां गल्लां पर भरोसा करणा बड़ा कठिन लगदा है।”
26 ௨௬ கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
“ऐ जरूरी था, की मसीह ऐ सारे दुख झेले कने फिरी करी अपणिया महिमा च प्रवेश करे।”
27 ௨௭ மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
तालू यीशुऐ उना जो पुरे पबित्र शास्त्रां चे, उनी मूसा ला शुरू करिके सारे परमेश्वरे दा संदेश देणेबालयां जितणियां गल्लां उदे बारे च बोलियां दियां, सै उना जो समजाइयां।
28 ௨௮ அந்த சமயத்தில் தாங்கள் போகிற கிராமத்திற்கு அருகில் வந்தார்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து போகிறவர்போலக் காண்பித்தார்.
इतणे चे सै उस ग्रांऐ बखे पुज्जे, जिथू सै चलयो थे, कने यीशुऐ दे व्यवहारे जो दिखीकरी ऐसा लग्गा था, की सै चेलयां ला अग्गे बदणा चांदा है।
29 ௨௯ அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார்.
पर उना ऐ बोली करी उसयो रोकया, “साड़े सोगी रे; क्योंकि संज होई चलियो है, कने दिन बड़ा डली गिया है।” तालू सै उना सोगी रेहणे तांई अंदर गिया।
30 ௩0 அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
जालू यीशु उना सोगी रोटी खाणां बैठा, तां उनी रोटी लेईकरी धन्यबाद किता, उसा जो तोड़ी करी उना जो देणा लग्गा।
31 ௩௧ அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
तालू उना दियां हखी खुली गियां; कने उना उसयो पछेणी लिया, कने सै उना दी हखी अग्गे ला गायब होई गिया।
32 ௩௨ அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
उना अपु चे बोलया, “जालू सै रस्ते च सांझो ने गल्लां करा दा था, कने सांझो पबित्र शास्त्रां दा मतलब समझा दा था, तां क्या साड़े मना च उतेजना नी जागी?”
33 ௩௩ அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
सै उसी बेले उठी करी यरूशलेम शेहरे जो बापस चली गे, कने उना गयारां चेलयां कने उदे साथियां जो गिठे दिखया।
34 ௩௪ கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு,
जड़े गिठे होयो थे सै ऐ बोला दे थे, “प्रभु सची जिन्दा होई गिया है, कने शमौने जो मिलया है।”
35 ௩௫ வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
तालू उना रस्ते दियां गल्लां उना जो दसियां कने ऐ भी बोलया की जालू सै रोटी तोड़ा दा था तां उना उसयो पछेणी लिया की सै यीशु है।
36 ௩௬ இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
सै ऐ गल्लां करा दे ही थे, की यीशु अपु ही उना बिच प्रकट हुआ; कने उना ने बोलया, “तुहांजो शांति मिल्ले।”
37 ௩௭ அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
पर सै घबराई गे, कने डरी गे, कने सोचणा लग्गे की असां भूते जो दिखा दे न।
38 ௩௮ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
यीशुऐ उना ने बोलया, कजो घबरा दे न? कने तुहाड़े मने च कजो शक होंदा है?
39 ௩௯ நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
“मेरे हथ कने पैरां जो दिखा, की मैं सै ही है, मिंजो छुई करी दिखा; क्योंकि भुत दी हड्डी कने मास नी होंदा है जियां मिंजो च दिखदे न।”
40 ௪0 தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ऐ बोली करी उनी उना जो अपणे हथ पैर दस्से।
41 ௪௧ ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
जालू खुशिया दे मारे उना जो भरोसा नी होया की यीशु जिन्दा है, कने हेरान होआ दे थे, तां यीशुऐ उना ला पुछया, “क्या ऐथू तुहाड़े बाल कुछ खाणे जो है?”
42 ௪௨ அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
उना उसयो भुनियो मछिया दा टुकड़ा दिता।
43 ௪௩ அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார்,
यीशुऐ सै मछिया दा टुकड़ा लेईकरी उना दे सामणे खादा।
44 ௪௪ அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார்.
फिरी यीशुऐ उना ने बोलया, “ऐ मेरियां सै गल्लां न, जड़ियां मैं तुहाड़े सोगी रेईकरी तुहांजो ने बोलियां थियां, की जरूरी हे, की जितणियां गल्लां मूसा दिया व्यवस्था कने परमेश्वरे दा संदेश देणेबालयां कने भजना दियां कताबां च मेरे बारे च लिखिंयां न, सै सारियां सच्च साबित होन।”
45 ௪௫ அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து:
तालू यीशुऐ उना जो पबित्र शास्त्र समझणे तांई मदद किती।
46 ௪௬ எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
कने उना ने बोलया, की पबित्र शास्त्रां च ऐसा लिखया है की मसीह जो दुख झेलणे न, कने तिजे दिने मरयां चे जिन्दा होई जाणा है,
47 ௪௭ அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
कने यरूशलेम शेहरे ला लेईकरी सारियां जातियां दे पापां दी माफी तांई शुभसमाचार दा प्रचार उदे नाऐ ने होणा है।
48 ௪௮ நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
“तुसां इना सारियां गल्लां दे गबाह न।
49 ௪௯ என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
कने मैं अपु तुहांजो पर पबित्र आत्मा जो भेजणा है, जिसदा बायदा मेरे पिता कितया है। तालू दीकर शेहरे च इतंजार करणा होणा जालू दीकर तुहांजो स्वर्गे ला सामर्थ्य नी मिलदी।”
50 ௫0 பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார்.
तालू सै उना जो बैतनिय्याह ग्रांऐ दीकर शेहर ला बाहर लेई गिया, कने उना जो हथ चुकी करी आशीष दिती;
51 ௫௧ அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
कने उना आशीष दिन्दे ही उना ला लग होई गिया कने स्वर्गे जो चली गिया।
52 ௫௨ அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து,
कने सै उसयो दण्डवत करिके बड़िया खुशिया ने यरूशलेम शेहरे जो बापस चली गे।
53 ௫௩ நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
कने सै लगातार मंदरे च जाई करी परमेश्वरे दी स्तुति करदे थे।

< லூக்கா 24 >