< யோவான் 1 >

1 ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
इस सारे संसारे दे बणने ला पेहले बचन था, कने बचन परमेश्वरे सोगी था कने सै बचन परमेश्वर था।
2 அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
बचन इस सारे संसारे दे बणने ला पेहले ला ही परमेश्वरे सोगी था।
3 எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.
परमेश्वरे सारा कुछ उसी बचन ने ही बणाया है कने जड़ा कुछ भी बणाया है इदे चे कोई भी चीज बचन बिना नी बणियो है।
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
साड़ी शारीरिक कने आत्मिक जिन्दगी उना च ही थी, कने सै जिन्दगी सारे लोकां जो लौ दिन्दी जोत थी।
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
कने लौ नेहरे च चमकदी है; कने नेहरा उसा लौइ जो बुझाई नी सकया।
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
परमेश्वरे यूहन्ना नाऐ दे इक माणुऐ जो भेजया।
7 அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
सै लौइ दे बारे च दसणे तांई आया था ताकि सारे लोक उदे जरिये उसा जोती पर भरोसा करन।
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான்.
यूहन्ना अपु तां सै लौ नी था, पर सै उसा लौ दी गबाई देणा आया था।
9 உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
“सै जड़ी सच्ची लौ है” जड़ी हर इक माणुऐ जो लौ करदी है, सै संसार च ओंणे बाली थी।
10 ௧0 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை.
सै संसार च था, कने संसार उदे ने पैदा होया है, कने संसारे दे लोकां उसयो नी पछेणया।
11 ௧௧ அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
सै अपणे लोकां च आया पर उसयो उदे अपणे लोकां नी अपनाया।
12 ௧௨ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
पर जितणया उसयो अपनाया, उनी उना जो परमेश्वरे दी ओलाद होंणे दा हक दिता, मतलब की सै जड़े उस पर भरोसा रखदे न:
13 ௧௩ அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.
सै ना तां माता-पिता दी इच्छा ला, कने ना तां माणुऐ दिया इच्छा ने, ना शरीरे दिया इच्छा ने, ना इक माणुऐ दिया ओलाद दी इच्छा ने, पर परमेश्वरे ला पैदा होया है।
14 ௧௪ அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
कने बचन इक माणु बणया कने असां लोकां बिच रिया, कने असां उदी ऐसी महिमा दिखी, जदेई पिता दे इकलोते दी महिमा। जो पिता परमेश्वरे ला सचाइया कने अनुग्रह ने भरपूर होईकरी आया।
15 ௧௫ யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான்.
यूहन्ना उदे बारे च गबाई दिती, कने पुकारी करी बोलया, की ऐ सेई है, जिदे बारे च मैं बोलया था, की उनी मेरे बाद ओणा है, सै मिंजो ला भी बदीकरी है, क्योंकि सै मिंजो ला पेहले इस संसारे च मोजूद था।
16 ௧௬ அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
क्योंकि उदी परीपूर्णता ने सांझो सारयां जो मिलया है मतलब अनुग्रह पर अनुग्रह।
17 ௧௭ ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.
व्यवस्था तां मूसा ने दितियो है, पर परमेश्वरे यीशु मसीह दे जरिये अनुग्रह कने सचाई दस्सी।
18 ௧௮ தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
परमेश्वरे जो कुनी भी कदी नी दिखया है, सिर्फ उदे इकलोते पुत्रे जड़ा असल च परमेश्वर है, कने पिता परमेश्वर दे सबते नेड़े है, उनी सांझो दसया है, की परमेश्वर कदिया है।
19 ௧௯ எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
यूहन्ना दी गबाई ऐ है, की जालू यहूदी अगुवां यरूशलेम शेहरे ला याजकां कने लेवियां जो उसला ऐ पुछणे तांई भेजया, “तू कुण है?”
20 ௨0 அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
यूहन्ना उना जो साफ-साफ बोलया, “मैं मसीह नी है।”
21 ௨௧ அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.
तालू उना उसला पुछया, “तां फिरी कुण है? क्या तू परमेश्वरे दा संदेश देणेबाला एलिय्याह है?” उनी बोलया मैं नी है। तां क्या तू सै परमेश्वरे दा संदेश देणेबाला है जिसदा पिता परमेश्वरे बायदा कितया था? उनी जबाब दिता की, “नी।”
22 ௨௨ அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
तालू उना यूहन्ना ला पुछया, “तां फिरी है कुण तू। ताकि असां अपणे भेजणे बालयां जो जबाब देई सकन। तू अपणे बारे च क्या बोलदा है?”
23 ௨௩ அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
उनी बोलया, “जियां यशायाह परमेश्वरे दा संदेश देणेबाला बोलया है, की मैं सुनसान जगा च इक हक पांणे बाले दी अबाज है की तुसां प्रभुऐ दा रस्ता सीधा करा।”
24 ௨௪ அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
ऐ लोक फरीसियां दे पासे ला भेजयो थे।
25 ௨௫ அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
उना उसला ऐ सबाल पुछया, की अगर तू मसीह नी है, कने ना एलिय्याह है, कने ना ही सै परमेश्वरे दा संदेश देणेबाला है जड़ा ओणे बाला था, तां फिरी तू बपतिस्मा कजो दिन्दा है?
26 ௨௬ யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
यूहन्ना उना जो जबाब दिता, की मैं तां पांणिऐ ने बपतिस्मा दिन्दा है, पर तुहाड़े बिच इक माणु खड़ोतया है, जिसयो तुसां नी जाणदे न।
27 ௨௭ அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
मतलब की मेरे बाद ओणे बाला है, मैं तां उदे जुतयां दे तस्मे खोलणे दे काबील नी है।
28 ௨௮ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.
ऐ गल्लां यरदने खड्डा दे पार बैतनिय्याह शेहर च होईयां, जिथू यूहन्ना लोकां जो बपतिस्मा दिन्दा था।
29 ௨௯ மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
यूहन्ने दुज्जे रोजे यीशुऐ जो अपणे पासे ओंदे दिखीकरी बोलया, “दिखा, ऐ परमेश्वरे दा मेमना है, जिनी संसारे दे पाप चुकी लेई जाणे न।
30 ௩0 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
ऐ सेई है जिदे बारे च मैं बोलया था, की इकी माणुऐ मेरे पिच्छे ओंणा है, सै मिंजो ला भी बडा है, क्योंकि सै मिंजो ला भी पेहले था।
31 ௩௧ நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான்.
कने मैं उसयो पछेणदा नी था की सै मसीह था, इस्राएल देश दे लोकां जो ऐ दसणे तांई की सै कुण है, तां मैं पांणिऐ ने बपतिस्मा दिन्दा आया।”
32 ௩௨ பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன்.
कने यूहन्ने ऐ गबाई दिती की, मैं पबित्र आत्मा जो कबुतरे सांई स्वर्गे ला उतरदे दिखया है, कने सै उस पर रुकी गेई।
33 ௩௩ நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
पर मैं तां उसयो पछेणदा नी था सै मसीह था, पर जिनी मिंजो पांणिऐ ने बपतिस्मा देणा भेजया, उनी ही मिंजो ने बोलया, की जिस पर तू आत्मा जो उतरदे कने रुकदे दिखगा; सेई पबित्र आत्मा ने बपतिस्मा देणेबाला है।
34 ௩௪ அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான்.
कने मैं दिखया, कने गबाई दिती है की मैं तुसां ने सच्च-सच्च बोलदा की ऐई परमेश्वरे दा पुत्र है।
35 ௩௫ மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது,
दुज्जे रोजे फिरी यूहन्ना कने उदे दो चेले खड़ोतयो थे।
36 ௩௬ இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
कने यीशु चलया था, तां उनी उदे पासे नजर करिके बोलया, “दिखा, ऐ परमेश्वरे दा मेमना है।”
37 ௩௭ அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள்.
तालू सै दोनो चेले यूहन्ना दी गल्ल सुणीकरी यीशुऐ दे पिच्छे चली पे।
38 ௩௮ இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம்.
यीशुऐ पिच्छे मुड़ी करी उना जो पिच्छे ओंदे दिखीकरी उना ला पुछया, तुसां कुदिया तोपा च न? उना उसला बोलया, “गुरू जी, तू कुथु रेंदा है?”
39 ௩௯ அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
यीशु मसीह उना ने बोलया, “चला दिखी लिया।” तालू उना आई करी उदे रेहणे दी जगा दिखी, कने उस रोजे सै सोगी रे; कने ऐ दोपहर दे लगबग चार बजयो थे।
40 ௪0 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
उना दोना चे इक तां शमौन पतरस दा भाई अन्द्रियास था, जड़े यूहन्ना दियां गल्लां सुणीकरी उदे पिच्छे आया था।
41 ௪௧ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
उनी पेहले अपणे सगे भाई शमौन ने मिली करी उसला बोलया, की सांझो मसीह मिली गिया है।
42 ௪௨ பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.
अन्द्रियास शमौने जो यीशुऐ बाल लेई आया: यीशुऐ उस पासे नजर करिके बोलया, तू यूहन्ना दा पुत्र शमौन है, तिजो पतरस बोलणा है।
43 ௪௩ மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார்.
दुज्जे रोजे यीशुऐ गलील प्रदेशे जो जाणे दा फेसला किता, कने फिलिप्पुस ने मिली करी बोलया, “मेर चेले बणने तांई मेरे पिच्छे चली पो।”
44 ௪௪ பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.
फिलिप्पुस तां अन्द्रियास कने पतरसे दे शेहर बैतसैदा दा रेंणेबाला था।
45 ௪௫ பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான்.
फिलिप्पुसे नतनएल ने मिली करी बोलया, “सांझो सै माणु मिल्ली गिया है जिदे बारे च मूसा दिया व्यवस्था च कने परमेश्वरे दा संदेश देणेबालयां लिखया था। सै नासरत शेहरे ला यूसुफे दा पुत्र यीशु है।”
46 ௪௬ அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
नतनएले उसला बोलया, क्या कोई खरी चीज भी नासरत शेहर ला निकली सकदी है? फिलिप्पुसे उसला बोलया, “चली करी दिखी ले।”
47 ௪௭ இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.
यीशुऐ नतनएल जो अपणे बाल ओंदे दिखीकरी उदे बारे च बोलया, दिखा, ऐ सची इस्राएल दा भरोसे बाला बंशज है: इदे च कोई कपट नी है।
48 ௪௮ அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார்.
नतनएले यीशुऐ जो बोलया, “तू मिंजो कियां जाणदा है?” यीशुऐ उसयो जबाब दिता, फिलिप्पुसे तिजो जालू सदया, उसला पेहले जालू तू अंजीरे दे रुखे थले था, तालू मैं तिजो दिखया था।
49 ௪௯ அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
नतनएले उसयो जबाब दिता, “गुरू जी, तू परमेश्वरे दा पुत्र है; तू इस्राएल दा महाराजा है।”
50 ௫0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார்.
यीशुऐ उसयो जबाब दिता, “मैं तां तिजो ने बोलया, की मैं तिजो अंजीरे दे रुखे थले दिखया, क्या तू तां भरोसा करा दा है? तू इसला भी बड्डे कम्म दिखणे न।”
51 ௫௧ பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
फिरी यीशुऐ उसयो बोलया, “मैं तुसां ने सच्च-सच्च बोलदा है की तुसां स्वर्गे जो खुलया कने परमेश्वरे दे स्वर्गदूते जो उपर जांदे कने मिंजो, माणुऐ दे पुत्रे उपर उतरदे दिखणा।”

< யோவான் 1 >