< லூக்கா 1 >

1 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
श्रीमान थियुफिलुस तांई मतयां लोकां साड़े बिच होइयां घटना दे बारे च इक दस्ताबेज लिखणे दी कोशिश कितियो है।
2 ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.
उना बिलकुल सेई लिखया जड़ा सान्झो उना लोकां दसया था, जिना शुरू ला ही यीशुऐ दी सेबकाई जो अपणी हखी ने दिखया था कने जड़े बादे च परमेश्वरे दे बचने दे सेवक बणे।
3 ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
इस तांई श्रीमान थियुफिलुस मैं भी इना सारियां गल्लां दी जांच परख किती कने मिंजो ऐ ठीक लग्गा की तुहाड़े तांई इना घटना जो क्रमानुसार लिखें।
4 அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.
मैं ऐ इस तांई करा दा ताकि तुहांजो हर उसा गल्ला दा पता पुरिया सचाइया ने लग्गे जड़ियां लोकां तुहांजो दसियां न।
5 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
जालू हेरोदेस यहूदिया प्रदेश दा राजा था, अबिय्याह दी टोलिया च जकर्याह नाऐ दा इक याजक था, कने उदी घरे बालिया दा ना एलीशिबा था कने सै भी इस्राएल दे पेहले याजक हारून दे बंशे ला थी।
6 அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.
सै दोयो ही परमेश्वरे दे सामणे धर्मी थे, कने सै प्रभु दे सारे हुकम कने नियम पर सच्चे चलणे बाले थे।
7 எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
पर उना दी कोई ओलाद नी थी, क्योंकि एलीशिबा बच्चा पैदा नी करी सकदी थी, कने सै दोयो ही बुड्डे थे।
8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
इक दिन जालू जकर्याह यरूशलेम शेहरे दे मंदरे च परमेश्वरे दे सामणे याजके दे रुपे च सेबा करा दा था, क्योंकि उस हफ्ते उदिया टोलिया दी याजक सेबा दी बारी थी।
9 ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
याजकां दे पर्ची पाणे बाले रिबाजे दे हिसावे ने जकर्याह दे नाऐ दी पर्ची निकली की प्रभु दे मंदरे च जाई करी धूप बाल्ले।
10 ௧0 தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
जालू सै धूप लगाणे दे बेले सारे लोक बाहर अंगणे च खड़ोई करी प्राथना करा दे थे।
11 ௧௧ அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
तालू जकर्याह जो प्रभु दा स्वर्गदूत धुपे दिया बेदिया दे सजे पासे खड़ोतया दुसा।
12 ௧௨ சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
कने जकर्याह उसयो दिखीकरी घबराई गिया कने सै बड़ा भरी डरी गिया।
13 ௧௩ கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.
पर स्वर्गदूते उसयो बोलया, “ओ जकर्याह डर मत क्योंकि परमेश्वरे तेरी प्राथना सुणी लिइयो है, तेरिया घरे बालिया एलीशिबा इक जागत जमणा है, कने तू उदा ना यूहन्ना रखयां।
14 ௧௪ உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
कने तिजो खुशी होणी: कने मते लोकां उदे पैदा होंणे दिया बजा ने खुश होणा।
15 ௧௫ அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
क्योंकि उनी परमेश्वरे दे सामने बड़ा महान होणा; कने उनी कदी भी कोई ऐसी चीज नी खाणी पिणी जिसने कोई नशा होंदा है; कने उनी अपणे पैदा होणे ला पेहले ही पबित्र आत्मा ने परिपूर्ण होई जाणा है।
16 ௧௬ அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
कने उनी इस्राएलियां च मतयां लोकां जो उना दे प्रभु परमेश्वरे दे बाल बापस लोणा है।
17 ௧௭ பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.
यूहन्ना इक ऐसा माणु होणा है उनी परमेश्वरे दा संदेश देणेबाले एलिय्याह सांई आत्मा च शक्तिया ने भरपूर होणा है कने प्रभु दा रस्ता तैयार करणा है। ताकि माता पिता दा मन बाल बचयां दे पासे फेरी दे, कने हुकम नी मनणे बालयां जो धर्मियां सांई जीणा सिखाणा; कने प्रभु तांई इक खरी प्रजा तैयार करे।
18 ௧௮ அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.
जकर्याह स्वर्गदूते ला पुछया, ऐ मैं कियां यकीन करे की साड़े ने ऐसा होणा? क्योंकि मैं तां बुड्डा है, कने मेरी घरे बाली भी बुड्डी होई गियो है।”
19 ௧௯ தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
स्वर्गदूते उसयो जबाब दिता, “मैं जिब्राईल है, जड़ा परमेश्वरे दे सामने खड़ोई रेंदा है, कने मिंजो तेरे ने गल्लां करणा कने तिजो ऐ शुभसमाचार सुणाणें तांई भेजया है।
20 ௨0 இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
कने दिख जीस दिने दीकर ऐ बच्चा पैदा नी होंगा कने मेरियां बोलियां गल्लां सही बकत पर पुरियां नी होंगिया उसी रोजे दीकर तिजो ला बोली नी होंणा, क्योंकि जड़ियां गल्लां मैं तिजो बोलियां न तू उना गल्लां दा भरोसा नी किता।”
21 ௨௧ மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
लोक जकर्याह जो निय्याला दे थे क्योंकि याजक मंदरे च धुप लगाणे बाद बाहर आई करी लोकां जो आशीर्वाद दिन्दा था, पर उसयो बड़ी देर होई गेई थी अंदर, तां लोक बड़े हेरान होऐ?
22 ௨௨ அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
जालू सै मंदरे ला बाहर आया, तालू सै उना ने बोली नी सकया, तालू सै समजी गे, की इसयो मंदरे च कोई दर्शण होया है, कने सै उना ने इशारे च गल्लां करा दा था, सै गूंगा होई गिया।
23 ௨௩ அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
जालू मंदरे च उदिया याजक सेबा दे दिन पूरे होई गे, तां सै यरूशलेम शेहरे ला अपणे घरे जो चली गिया।
24 ௨௪ அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
कुछ दिना बाद उदी घरे बाली एलीशिबा लेरथी होई; कने पंज महीने दीकर अपणे आपे जो लोकां ला लुकाई रखया।
25 ௨௫ எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
की प्रभुऐ मेरे तांई भला कम्म किता है, माणुआं च मेरिया बांजपन दिया बदनामिया जो दुर करणे तांई इना दिना च प्रभुऐ मेरे उपर कृपा करिके मिंजो तांई ऐसा किता है।
26 ௨௬ எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
जालू एलीशिबा जो छेमा मिना लगया था तालू परमेश्वरे दिया तरफा ला जिब्राईल स्वर्गदूत गलील प्रदेश दे नासरत शेहरे च इक कुवारिया बाल गिया,
27 ௨௭ தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
जिसा दी मंगणी राजा दाऊदे दे बंशे दे यूसुफ नाऐ दे इक मरदे ने होईयो थी; उसा कुवारिया दा ना मरियम था।
28 ௨௮ அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
कने स्वर्गदूते अन्दर आई करी उसा जो बोलया, “खुशी कने तेरी जय हो, परमेश्वरे तिजो पर कृपा किती है! परमेश्वर तेरे सोगी है।”
29 ௨௯ அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
सै इस बचने ला बड़ी घबराई गेई, कने सोचणा लग्गी की इसा गल्ला दा क्या मतलब है?
30 ௩0 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
स्वर्गदूते उसा जो बोलया, “हे मरियम, डर मत, क्योंकि तिजो पर परमेश्वरे दी कृपा होईयो है।
31 ௩௧ இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
कने दीख, तू लेर्थिया होणा है, कने तिजो इक जागत पैदा होणा है; कने तू उदा ना यीशु रखयां।
32 ௩௨ அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
कने उनी बड़ा महान होणा; कने उसयो परमेश्वरे दा पुत्र बोलया जाणा; कने प्रभु परमेश्वरे उसयो उदे पूर्वज दाऊदे सांई राजा बणाना है।
33 ௩௩ அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
कने उनी इस्राएल दे लोकां पर हमेशा राज करणा; कने उदे राज्य दा कदी अंत नी होणा।” (aiōn g165)
34 ௩௪ அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
मरियमा स्वर्गदूते जो बोलया, ऐ कियां होणा? मेरा तां अजे बियाह भी नी होया है।
35 ௩௫ தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
स्वर्गदूते उसा जो जबाब दिता, पबित्र आत्मा तिजो पर उतरणा है, कने परमेश्वरे दिया शक्तिया तिजो पर छां करणी है, तांई तां तेरा जन्म लेणे बाला जागत पबित्र होणा है, सै परमेश्वरे दा पुत्र बोलया जाणा।
36 ௩௬ இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
कने सुण तेरी रिशतेदार एलीशिबा दे भी बुडे बारे बच्चा होणेबाला है, ऐ इसा दा छेमा महिना है जिसा जो लोक बांज बोलदे थे।
37 ௩௭ தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
क्योंकि परमेश्वर सब कुछ करी सकदा है।
38 ௩௮ அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
मरियमा बोलया, “दीख, मैं प्रभु दी दासी है, जियां तू बोलया है सेई मेरे सोगी हो।” तालू स्वर्गदूत ओथु ला चली गिया।
39 ௩௯ அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
कुछ दिना बाद मरियम उठी करी यहूदिया प्रदेश दे इक पाहड़ी इलाके दे इकी ग्रां जो गेई।
40 ௪0 சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
कने जकर्याह दे घरे पुजिकरी एलीशिबा जो नमस्ते किते।
41 ௪௧ எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
जियां ही एलीशिबा मरियमा दे नमस्ते सुणे, तियां ही बच्चा उसा दे पेटे च उछली पिया, कने इलीशिबा पबित्र आत्मा ने परिपूर्ण होई गेई।
42 ௪௨ அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
कने तिन्ना बड़े जोरे ने बोलया, “तू सारियां जनानिया चे बड़ी भरी धन्य है, कने जड़ा बच्चा तू जमणा है सै धन्य है।
43 ௪௩ என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
कने मैं बड़ी सोभाग्यशाली है, की मेरे प्रभु दी माँ मिंजो ने मिलणा आई है?
44 ௪௪ இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
दिख जियां ही तेरे नमस्ते बोलणे दी अबाज मेरे कना च पेई तियां ही मेरे पेटे च बच्चा खुशिया ने उछली पिया।
45 ௪௫ விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
कने तू धन्य है, क्योंकि तू भरोसा किता जड़ियां गल्ला प्रभुये दी तरफा ने बोलियां न, कने सै परमेश्वरे पुरियां करणियां न।”
46 ௪௬ அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
तालू मरियमा बोलया, मैं परमेश्वरे दी स्तुति करदी है।
47 ௪௭ என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
कने मैं अपणे उद्धार करणे बाले परमेश्वरे ला बड़ी खुश है।
48 ௪௮ தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
क्योंकि उनी मिंजो अपणिया दासियाँ दिया दीनता पर नजर किती है; इस तांई दिखा, हुण सारे युगां-युगां दे लोकां मिंजो धन्य बोलणा है।
49 ௪௯ வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
क्योंकि उनी अपणिया शक्तिया ने मिंजो तांई बड्डे-बड्डे कम्म कितयो न, कने उदा ना पबित्र है।
50 ௫0 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
जड़े परमेश्वरे दा डर मंदे न, उना पर उदी दया पीढ़ियाँ ला पीढ़ियाँ दीकर बणी रेंदी है।
51 ௫௧ அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
उनी अपणी महान शक्ति ने बड्डे-बड्डे कम्म किते न, कने जड़े बड़े घमंडी थे उना जो हराई दिता।
52 ௫௨ ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
परमेश्वरे राजयां ला राज करणे दा हक लेई लेणा है; कने गरीबां जो उच्चा करदा है।
53 ௫௩ பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
उनी भुखयाँ जो खरियाँ-खरियाँ चीजा ने रजाया, कने अमीरां जो खाली हथ कडी दिता।
54 ௫௪ நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
परमेश्वरे साड़े पूर्वजां ने कितयो बायदे जो याद किता कने अपणे सेवक इस्राएल दे लोकां दी मदद करणा आया है।
55 ௫௫ அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
उनी अब्राहम जो कने उदे सारे बंशजा जो हमेशा तांई दया दसणे तांई याद कितया है! (aiōn g165)
56 ௫௬ மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
मरियम पूरे तिन मिहने उसा सोगी रेईकरी घरे जो बापस गेई।
57 ௫௭ எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
तालू एलीशिबा दा बच्चा पैदा करणे दा बकत पूरा होया, कने उना इक पुत्र जमया।
58 ௫௮ கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
उसा दे पड़ोसियां कने रिश्तेदारां ऐ गल्ल सुणीकरी की प्रभुये उसा पर बड़ी बडी दया किती है, कने सै उसा सोगी बड़े खुश होऐ।
59 ௫௯ எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
कने जालू सै अठमे रोजे उदा खतना करणे तांई आये। तालू सै उदा ना उदे पिता दे नाऐ पर जकर्याह रखणा लगे,
60 ௬0 அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
तां उदिया माता एलीशिबा बोलया, “नी; इदा ना यूहन्ना रखा।”
61 ௬௧ அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
उना उसा जो बोलया, “ऐ ना तां तेरिया रिश्तेदारिया च कुसी दा भी नी है।”
62 ௬௨ சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
तालू उना उदे पिता जो इशारा करी के पूछया की तू इदा ना क्या रखणा चांदा है?
63 ௬௩ அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
कने उनी लिखणे बाली पट्टी मंगाई करी लिख्या, इदा ना यूहन्ना है, कने सारे हेरान होऐ।
64 ௬௪ உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
तालू ही उदी अबाज बापस आई गेई; कने सै परमेश्वरे दा धन्यबाद करणा लग्गा।
65 ௬௫ அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
कने उदे अखे-बखे दे लोकां पर डर बेठी गिया; कने उना सारियां गल्लां दी चर्चा यहूदिया प्रदेशे दे पाहड़ी इलाकयां च फेली गेई।
66 ௬௬ இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
कने सारयां सुणने बालयां लोकां अपणे मने च बिचार करिके बोलया, ऐ बच्चा कदिया होंगा? “क्योंकि इदे सोगी प्रभु दी शक्ति है।
67 ௬௭ அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
कने उदा पिता जकर्याह पबित्र आत्मा ने परिपूर्ण होई गिया, कने भविष्यवाणी करणा लग्गा।
68 ௬௮ “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
प्रभु, इस्राएल दे परमेश्वर दी स्तुति करा, क्योंकि सै अपणे लोकां जो मिलणा आया है, कने अपणे लोकां जो छुड़ाया है।
69 ௬௯ அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
जड़ा प्रभु दे सेवक, राजा दाऊद दा बंशज है उनी साड़े तांई इक शक्तिशाली उद्धार करणे बाले जो भेजया है।
70 ௭0 தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
बड़े पेहले प्रभुये अपणे पबित्र परमेश्वरे दा संदेश देणेबाले दे जरिये बोलया, जड़े संसार दे आदि ला होंदे आऐ न, मतलब की उनी सांझो साड़े दुशमणा ला कने उना सारियां शक्तियाँ ला बचाणा जड़े सान्झो ने नफरत करदे न। (aiōn g165)
71 ௭௧ உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
72 ௭௨ அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
उनी अपणे पबित्र बायदे जो याद करिके साड़े पूर्वजां पर दया करणी,
73 ௭௩ ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
उनी साड़े पूर्वज अब्राहम ने कसम खाई करी बायदा किता,
74 ௭௪ தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
की उनी सांझो साड़े दुश्मणा ला बचाणा,
75 ௭௫ தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
ताकि असां उदे सामणे पबित्रता, धार्मिकता कने बिना कुसी डरे जिन्दगी भर उदी सेबा करी सकन।
76 ௭௬ என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
कने हे बच्चे, तिजो परम प्रधान परमेश्वरे दा संदेश देणेबाला बोलया जाणा है क्योंकि तू प्रभु दे अग्गे-अग्गे चलणा कने माणुआं जो तैयार करणा,
77 ௭௭ நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
कने इनी अपणे लोकां जो सिखाणा की पापा दी माफी दे जरिये छुटकारा पाई सकदे न।
78 ௭௮ இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,
ऐ साड़े परमेश्वरे दिया उसा दया ने होणा है; जियां सूरज सांझो रोशनी देणे तांई चमकदा है, तियां ही मसीह भी साड़े बाल स्वर्गे ला ओणा है।
79 ௭௯ நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
पाप च कने मौता दी छोआं च बोंणे बालयों जो रोशनी देणी है, इना रोशनिया सान्झो जिन्दगी च मार्गदर्शन करणा, जड़ा सांझो परमेश्वर सोगी शांति दिन्दा है।”
80 ௮0 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.
कने सै जागत यूहन्ना बडा होईकरी आत्मा च बलशाली होंदा गिया, कने इस्राएल दे लोकां दे सामणे ओणे दीकर सै सुनसान जगा च रिया।

< லூக்கா 1 >