< யோவான் 14 >

1 உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள்.
“तुहाड़ा मन दुखी ना हो, तुसां परमेश्वरे पर भरोसा रखा कने मिंजो पर भी भरोसा रखा।
2 என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன்.
मेरे पिता परमेश्वर दे घरे रेहणे दियां मतियां जगा न, अगर नी हुंदियां, तां मैं तुसां ने बोली दिन्दा क्योंकि मैं तुहाड़े तांई जगा तैयार करणा जांदा है।
3 நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
मेरे जाणे कने तैयारी करणे बाद, तां मैं फिरी आई करी तुहांजो अपणे सोगी लेई जांगा, ताकि जिथू मैं रें ओथु ही तुसां भी रेन।
4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
उसा जगा दा रस्ता जिथू मैं जाणा है ओथु दा रस्ता तुसां जाणदे न।”
5 தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
थोमे उसला बोलया, “प्रभु जी, सांझो नी पता तू कुथु जाणा है, तां सांझो रस्ता कियां पता होंणा?”
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
यीशुऐ उना जो बोलया, “रस्ता कने सचाई कने जड़ा जिन्दगी दिन्दा है सै मैं ही है, मेरे बिना कोई भी पिता परमेश्वरे बाल नी पुज्जी सकदा है।
7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார்.
अगर तुसां मिंजो जाणया होंदा, तां मेरे पिता परमेश्वरे जो भी जाणदे, कने हुण उसयो जाणदे भी हेन, कने उसयो दिखया भी है।”
8 பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
फिलिप्पुसे उसला बोलया, “प्रभु जी, पिता परमेश्वर दे दर्शण करवाई दे: इतणा ही साड़े तांई काफी है।”
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
यीशुऐ उसयो बोलया, हे फिलिप्पुस, मैं इतणे रोजां ला तुहाड़े सोगी है, क्या तू मिंजो नी जाणदा? जिनी मिंजो दिखया है उनी पिता परमेश्वर जो भी दिखया है: तू कजो बोला दा की पिता परमेश्वर दे दर्शण करवाई दे?
10 ௧0 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார்.
क्या तू भरोसा नी करदा है, की मैं पिता परमेश्वर च है, कने पिता परमेश्वर मिंजो च है। ऐ गल्लां जड़ियां मैं तुसां ने बोला दा है, अपणिया तरफा ला नी बोला दा, पर पिता परमेश्वरे मिंजो च रेईकरी जड़ा चांदा है सै ही करदा है।
11 ௧௧ நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள்.
मेरा ही भरोसा करा, की मैं पिता परमेश्वर च है; कने पिता परमेश्वर मिंजो च है; नितां जड़े चमत्कार मैं कितयो न उना दिया बजा ने मेरे पर भरोसा करा।
12 ௧௨ உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான்.
मैं तुसां ने सच्च-सच्च बोलदा है, की जड़ा मिंजो पर भरोसा करदा है, ऐ कम्म जड़े मैं करदा है उनी भी करणे, क्योंकि मैं पिता परमेश्वर बाल जाणा है।
13 ௧௩ நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன்.
कने जड़ा कुछ तुसां मेरे नाऐ ने मंगगे, सेई मैं करगा ताकि पुत्रे दे जरिये पिता परमेश्वर दी महिमा होऐ।
14 ௧௪ என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
अगर तुसां मिंजो ला मेरे नाऐ ला कुछ मंगगे, तां मैं सै पूरा करणा।
15 ௧௫ நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.
अगर तुसां मिंजो ने प्यार करदे न, तां मेरे हुकमा जो मनगे।
16 ௧௬ நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
कने मैं पिता परमेश्वर ने बिनती करगा, की सै तुहांजो इक होर मददगार दे, ताकि सै हमेशा तुहाड़े सोगी रे। (aiōn g165)
17 ௧௭ உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
सै सच्च दी आत्मा, जड़ी पबित्र आत्मा है, सै परमेश्वरे दे बारे च सच्च जो प्रगट करदा है, क्योंकि संसार ना पबित्र आत्मा जो दिखदा है कने ना उसयो जाणदा है: तुसां पबित्र आत्मा जो जाणदे न, क्योंकि सै तुहाड़े सोगी रेंदा है कने उनी तुसां च होणा है।
18 ௧௮ நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.
“मैं तुहांजो अनाथ नी छडणा है, मैं तुहाड़े बाल बापस ओणा।
19 ௧௯ இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள்.
थोड़े ही बकते च संसारे दे लोकां मिंजो नी दिखणा, पर तुसां मिंजो दिखणा क्योंकि मैं फिरी ला जिन्दा होणा है, इस तांई तुसां भी जिन्दा रेंणा है।
20 ௨0 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
जिस रोजे मैं जिन्दे होईकरी बापस ओणा उसी दिने तुहांजो पता लगणा, की मैं अपणे पिता परमेश्वर च है कने तुसां मिंजो च न, कने मैं तुसां च है।
21 ௨௧ என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
जड़े मेरे हुक्मा जो जाणदा है, कने सै हुक्मा जो मंनदा है, सै ही मिंजो ने प्यार करदा है, कने मैं भी उसला प्यार करणा है कने जड़ा मिंजो ने प्यार करदा है, उसला मेरे पिता परमेश्वरे भी प्यार करणा, कने मैं उसला प्यार रखणा, कने मैं अपणे आपे जो उदे पर प्रगट करणा है।”
22 ௨௨ ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணம் என்ன என்றான்.
उनी यहूदे जड़ा इस्करियोती नी था, उनी बोलया, “प्रभु जी, क्या होया की तू अपणे आपे जो सांझो पर प्रगट करणा चांदा है, कने संसारे दे लोकां पर नी?”
23 ௨௩ இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம்.
यीशुऐ उसयो जबाब दिता, मैं अपणे आपे जो ऐसे लोकां जो दसदा है जड़े कोई मिंजो ने प्यार करदे न, कने मेरियां सिखाईयां गल्लां जो मंदे न। कने मेरे पिता उसने प्यार रखणा कने असां आई करी उदे सोगी रेणा है।
24 ௨௪ என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.
जड़ा मिंजो ने प्यार नी करदा, सै मेरी सिखाईयां गल्लां जो नी मंनदा है, कने जड़ा मेरी शिक्षा तुसां सुणदे न, सै मेरियां नी न पर मेरे पिता परमेश्वर दी शिक्षा न, जिनी मिंजो भेजया है।
25 ௨௫ நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
ऐ गल्लां मैं तुहाड़े सोगी रेईकरी तुसां ने बोलियां न।
26 ௨௬ என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.
मददगार मतलब की पबित्र आत्मा जिसयो पिता परमेश्वरे मेरी जगा लेणे तांई भेजणा है, पबित्र आत्मा तुहांजो सारियां गल्लां सिखाणियां न, कने जड़ा कुछ मैं तुसां ने बोलया है, सै सब कुछ तुहांजो याद कराणा है।
27 ௨௭ சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.
मैं तुहांजो शांति दिन्दा है, मैं अपणी शांति तुहांजो दिन्दा है; ऐ सै शांति नी है जड़ी संसार देई सकदा है। तुसां अपणे मने जो दुखी कने डरया होया मत होणा दिया।
28 ௨௮ நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார்.
तुसां सुणाया, की मैं तुहांजो ने बोलया, “मैं जाणा है। कने तुहाड़े बाल फिरी बापस आई जाणा है अगर तुसां मेरे ने प्यार करदे न, तां इसा गल्लां ने खुश होंदे न, की मैं पिता परमेश्वर बाल जाणा है क्योंकि पिता परमेश्वर मिंजो ला बड़ा महान है।”
29 ௨௯ இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
कने मैं हुण ऐ सब गल्लां होणे ला पेहले तुहांजो ने बोली दितियां न, की जालू सै होई जांगियां, तां तुसां मिंजो पर भरोसा करन।
30 ௩0 இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
हुण मेरे बाल तुसां ने तुहाड़े सोगी गल्लां करणे तांई जादा बकत नी क्योंकि इसी संसारे दे सरदारे शैताने ओणा है, कने मिंजो पर उदा कोई हक नी है।
31 ௩௧ நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
मैं तियां ही करदा है जियां पिता परमेश्वरे मिंजो हुकम दिता, ऐ इस तांई की संसार दे लोकां जो पता लग्गे की मैं पिता परमेश्वरे ने प्यार करदा है। कने जियां पिता परमेश्वर मिंजो हुकम दिन्दा, मैं तियां ही करदा है। उठा, ऐथू ला चलदे न।

< யோவான் 14 >