< அப்போஸ்தலர் 6 >
1 ௧ அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கர்களானவர்கள், தங்களுடைய விதவைகள் அன்றாட பராமரிப்பில் சரியாக பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.
ತಸ್ಮಿನ್ ಸಮಯೇ ಶಿಷ್ಯಾಣಾಂ ಬಾಹುಲ್ಯಾತ್ ಪ್ರಾತ್ಯಹಿಕದಾನಸ್ಯ ವಿಶ್ರಾಣನೈ ರ್ಭಿನ್ನದೇಶೀಯಾನಾಂ ವಿಧವಾಸ್ತ್ರೀಗಣ ಉಪೇಕ್ಷಿತೇ ಸತಿ ಇಬ್ರೀಯಲೋಕೈಃ ಸಹಾನ್ಯದೇಶೀಯಾನಾಂ ವಿವಾದ ಉಪಾತಿಷ್ಠತ್|
2 ௨ அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல.
ತದಾ ದ್ವಾದಶಪ್ರೇರಿತಾಃ ಸರ್ವ್ವಾನ್ ಶಿಷ್ಯಾನ್ ಸಂಗೃಹ್ಯಾಕಥಯನ್ ಈಶ್ವರಸ್ಯ ಕಥಾಪ್ರಚಾರಂ ಪರಿತ್ಯಜ್ಯ ಭೋಜನಗವೇಷಣಮ್ ಅಸ್ಮಾಕಮ್ ಉಚಿತಂ ನಹಿ|
3 ௩ ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம்.
ಅತೋ ಹೇ ಭ್ರಾತೃಗಣ ವಯಮ್ ಏತತ್ಕರ್ಮ್ಮಣೋ ಭಾರಂ ಯೇಭ್ಯೋ ದಾತುಂ ಶಕ್ನುಮ ಏತಾದೃಶಾನ್ ಸುಖ್ಯಾತ್ಯಾಪನ್ನಾನ್ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಜ್ಞಾನೇನ ಚ ಪೂರ್ಣಾನ್ ಸಪ್ಪ್ರಜನಾನ್ ಯೂಯಂ ಸ್ವೇಷಾಂ ಮಧ್ಯೇ ಮನೋನೀತಾನ್ ಕುರುತ,
4 ௪ நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் உறுதியாகத் தரித்திருப்போம் என்றார்கள்.
ಕಿನ್ತು ವಯಂ ಪ್ರಾರ್ಥನಾಯಾಂ ಕಥಾಪ್ರಚಾರಕರ್ಮ್ಮಣಿ ಚ ನಿತ್ಯಪ್ರವೃತ್ತಾಃ ಸ್ಥಾಸ್ಯಾಮಃ|
5 ௫ இந்த யோசனை சபையாரெல்லோருக்கும் பிரியமாக இருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தைச் சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
ಏತಸ್ಯಾಂ ಕಥಾಯಾಂ ಸರ್ವ್ವೇ ಲೋಕಾಃ ಸನ್ತುಷ್ಟಾಃ ಸನ್ತಃ ಸ್ವೇಷಾಂ ಮಧ್ಯಾತ್ ಸ್ತಿಫಾನಃ ಫಿಲಿಪಃ ಪ್ರಖರೋ ನಿಕಾನೋರ್ ತೀಮನ್ ಪರ್ಮ್ಮಿಣಾ ಯಿಹೂದಿಮತಗ್ರಾಹೀ-ಆನ್ತಿಯಖಿಯಾನಗರೀಯೋ ನಿಕಲಾ ಏತಾನ್ ಪರಮಭಕ್ತಾನ್ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಪರಿಪೂರ್ಣಾನ್ ಸಪ್ತ ಜನಾನ್
6 ௬ அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.
ಪ್ರೇರಿತಾನಾಂ ಸಮಕ್ಷಮ್ ಆನಯನ್, ತತಸ್ತೇ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕೃತ್ವಾ ತೇಷಾಂ ಶಿರಃಸು ಹಸ್ತಾನ್ ಆರ್ಪಯನ್|
7 ௭ தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.
ಅಪರಞ್ಚ ಈಶ್ವರಸ್ಯ ಕಥಾ ದೇಶಂ ವ್ಯಾಪ್ನೋತ್ ವಿಶೇಷತೋ ಯಿರೂಶಾಲಮಿ ನಗರೇ ಶಿಷ್ಯಾಣಾಂ ಸಂಖ್ಯಾ ಪ್ರಭೂತರೂಪೇಣಾವರ್ದ್ಧತ ಯಾಜಕಾನಾಂ ಮಧ್ಯೇಪಿ ಬಹವಃ ಖ್ರೀಷ್ಟಮತಗ್ರಾಹಿಣೋಽಭವನ್|
8 ௮ ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
ಸ್ತಿಫಾನೋ ವಿಶ್ವಾಸೇನ ಪರಾಕ್ರಮೇಣ ಚ ಪರಿಪೂರ್ಣಃ ಸನ್ ಲೋಕಾನಾಂ ಮಧ್ಯೇ ಬಹುವಿಧಮ್ ಅದ್ಭುತಮ್ ಆಶ್ಚರ್ಯ್ಯಂ ಕರ್ಮ್ಮಾಕರೋತ್|
9 ௯ அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள்.
ತೇನ ಲಿಬರ್ತ್ತಿನೀಯನಾಮ್ನಾ ವಿಖ್ಯಾತಸಙ್ಘಸ್ಯ ಕತಿಪಯಜನಾಃ ಕುರೀಣೀಯಸಿಕನ್ದರೀಯ-ಕಿಲಿಕೀಯಾಶೀಯಾದೇಶೀಯಾಃ ಕಿಯನ್ತೋ ಜನಾಶ್ಚೋತ್ಥಾಯ ಸ್ತಿಫಾನೇನ ಸಾರ್ದ್ಧಂ ವ್ಯವದನ್ತ|
10 ௧0 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது.
ಕಿನ್ತು ಸ್ತಿಫಾನೋ ಜ್ಞಾನೇನ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಚ ಈದೃಶೀಂ ಕಥಾಂ ಕಥಿತವಾನ್ ಯಸ್ಯಾಸ್ತೇ ಆಪತ್ತಿಂ ಕರ್ತ್ತುಂ ನಾಶಕ್ನುವನ್|
11 ௧௧ அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு;
ಪಶ್ಚಾತ್ ತೈ ರ್ಲೋಭಿತಾಃ ಕತಿಪಯಜನಾಃ ಕಥಾಮೇನಾಮ್ ಅಕಥಯನ್, ವಯಂ ತಸ್ಯ ಮುಖತೋ ಮೂಸಾ ಈಶ್ವರಸ್ಯ ಚ ನಿನ್ದಾವಾಕ್ಯಮ್ ಅಶ್ರೌಷ್ಮ|
12 ௧௨ மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
ತೇ ಲೋಕಾನಾಂ ಲೋಕಪ್ರಾಚೀನಾನಾಮ್ ಅಧ್ಯಾಪಕಾನಾಞ್ಚ ಪ್ರವೃತ್ತಿಂ ಜನಯಿತ್ವಾ ಸ್ತಿಫಾನಸ್ಯ ಸನ್ನಿಧಿಮ್ ಆಗತ್ಯ ತಂ ಧೃತ್ವಾ ಮಹಾಸಭಾಮಧ್ಯಮ್ ಆನಯನ್|
13 ௧௩ பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;
ತದನನ್ತರಂ ಕತಿಪಯಜನೇಷು ಮಿಥ್ಯಾಸಾಕ್ಷಿಷು ಸಮಾನೀತೇಷು ತೇಽಕಥಯನ್ ಏಷ ಜನ ಏತತ್ಪುಣ್ಯಸ್ಥಾನವ್ಯವಸ್ಥಯೋ ರ್ನಿನ್ದಾತಃ ಕದಾಪಿ ನ ನಿವರ್ತ್ತತೇ|
14 ௧௪ எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள்.
ಫಲತೋ ನಾಸರತೀಯಯೀಶುಃ ಸ್ಥಾನಮೇತದ್ ಉಚ್ಛಿನ್ನಂ ಕರಿಷ್ಯತಿ ಮೂಸಾಸಮರ್ಪಿತಮ್ ಅಸ್ಮಾಕಂ ವ್ಯವಹರಣಮ್ ಅನ್ಯರೂಪಂ ಕರಿಷ್ಯತಿ ತಸ್ಯೈತಾದೃಶೀಂ ಕಥಾಂ ವಯಮ್ ಅಶೃಣುಮ|
15 ௧௫ ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள்.
ತದಾ ಮಹಾಸಭಾಸ್ಥಾಃ ಸರ್ವ್ವೇ ತಂ ಪ್ರತಿ ಸ್ಥಿರಾಂ ದೃಷ್ಟಿಂ ಕೃತ್ವಾ ಸ್ವರ್ಗದೂತಮುಖಸದೃಶಂ ತಸ್ಯ ಮುಖಮ್ ಅಪಶ್ಯನ್|