< அப்போஸ்தலர் 15 >
1 ௧ சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய கட்டளையின்படியே விருத்தசேதனம்பண்ணப்படாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரர்களுக்குப் போதகம்பண்ணினார்கள்.
ਯਿਹੂਦਾਦੇਸ਼ਾਤ੍ ਕਿਯਨ੍ਤੋ ਜਨਾ ਆਗਤ੍ਯ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਗਣਮਿੱਥੰ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਿਤਵਨ੍ਤੋ ਮੂਸਾਵ੍ਯਵਸ੍ਥਯਾ ਯਦਿ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਤ੍ਵਕ੍ਛੇਦੋ ਨ ਭਵਤਿ ਤਰ੍ਹਿ ਯੂਯੰ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਪ੍ਰਾਪ੍ਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਥ|
2 ௨ அதனால் அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களோடு இருந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
ਪੌਲਬਰ੍ਣੱਬੌ ਤੈਃ ਸਹ ਬਹੂਨ੍ ਵਿਚਾਰਾਨ੍ ਵਿਵਾਦਾਂਸ਼੍ਚ ਕ੍ਰੁʼਤਵਨ੍ਤੌ, ਤਤੋ ਮਣ੍ਡਲੀਯਨੋਕਾ ਏਤਸ੍ਯਾਃ ਕਥਾਯਾਸ੍ਤੱਤ੍ਵੰ ਜ੍ਞਾਤੁੰ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ਨਗਰਸ੍ਥਾਨ੍ ਪ੍ਰੇਰਿਤਾਨ੍ ਪ੍ਰਾਚੀਨਾਂਸ਼੍ਚ ਪ੍ਰਤਿ ਪੌਲਬਰ੍ਣੱਬਾਪ੍ਰਭ੍ਰੁʼਤੀਨ੍ ਕਤਿਪਯਜਨਾਨ੍ ਪ੍ਰੇਸ਼਼ਯਿਤੁੰ ਨਿਸ਼੍ਚਯੰ ਕ੍ਰੁʼਤਵਨ੍ਤਃ|
3 ௩ அப்படியே அவர்கள் சபை மக்களால் வழியனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின்வழியாகப்போய், யூதரல்லாதோர் மனம் மாறிய செய்தியை அறிவித்து, சகோதரர்கள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
ਤੇ ਮਣ੍ਡਲ੍ਯਾ ਪ੍ਰੇਰਿਤਾਃ ਸਨ੍ਤਃ ਫੈਣੀਕੀਸ਼ੋਮਿਰੋਨ੍ਦੇਸ਼ਾਭ੍ਯਾਂ ਗਤ੍ਵਾ ਭਿੰਨਦੇਸ਼ੀਯਾਨਾਂ ਮਨਃਪਰਿਵਰ੍ੱਤਨਸ੍ਯ ਵਾਰ੍ੱਤਯਾ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਣਾਂ ਪਰਮਾਹ੍ਲਾਦਮ੍ ਅਜਨਯਨ੍|
4 ௪ அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபை மக்களாலும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்கள் மூலமாக செய்தவைகளை எல்லாம் அறிவித்தார்கள்.
ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ਯੁਪਸ੍ਥਾਯ ਪ੍ਰੇਰਿਤਗਣੇਨ ਲੋਕਪ੍ਰਾਚੀਨਗਣੇਨ ਸਮਾਜੇਨ ਚ ਸਮੁਪਗ੍ਰੁʼਹੀਤਾਃ ਸਨ੍ਤਃ ਸ੍ਵੈਰੀਸ਼੍ਵਰੋ ਯਾਨਿ ਕਰ੍ੰਮਾਣਿ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਤੇਸ਼਼ਾਂ ਸਰ੍ੱਵਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤਾਨ੍ ਤੇਸ਼਼ਾਂ ਸਮਕ੍ਸ਼਼ਮ੍ ਅਕਥਯਨ੍|
5 ௫ அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਵਿਸ਼੍ਵਾਸਿਨਃ ਕਿਯਨ੍ਤਃ ਫਿਰੂਸ਼ਿਮਤਗ੍ਰਾਹਿਣੋ ਲੋਕਾ ਉੱਥਾਯ ਕਥਾਮੇਤਾਂ ਕਥਿਤਵਨ੍ਤੋ ਭਿੰਨਦੇਸ਼ੀਯਾਨਾਂ ਤ੍ਵਕ੍ਛੇਦੰ ਕਰ੍ੱਤੁੰ ਮੂਸਾਵ੍ਯਵਸ੍ਥਾਂ ਪਾਲਯਿਤੁਞ੍ਚ ਸਮਾਦੇਸ਼਼੍ਟਵ੍ਯਮ੍|
6 ௬ அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
ਤਤਃ ਪ੍ਰੇਰਿਤਾ ਲੋਕਪ੍ਰਾਚੀਨਾਸ਼੍ਚ ਤਸ੍ਯ ਵਿਵੇਚਨਾਂ ਕਰ੍ੱਤੁੰ ਸਭਾਯਾਂ ਸ੍ਥਿਤਵਨ੍ਤਃ|
7 ௭ மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
ਬਹੁਵਿਚਾਰੇਸ਼਼ੁ ਜਾਤਸ਼਼ੁ ਪਿਤਰ ਉੱਥਾਯ ਕਥਿਤਵਾਨ੍, ਹੇ ਭ੍ਰਾਤਰੋ ਯਥਾ ਭਿੰਨਦੇਸ਼ੀਯਲੋਕਾ ਮਮ ਮੁਖਾਤ੍ ਸੁਸੰਵਾਦੰ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਵਿਸ਼੍ਵਸਨ੍ਤਿ ਤਦਰ੍ਥੰ ਬਹੁਦਿਨਾਤ੍ ਪੂਰ੍ੱਵਮ੍ ਈਸ਼੍ਵਰੋਸ੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ ਮਾਂ ਵ੍ਰੁʼਤ੍ਵਾ ਨਿਯੁਕ੍ਤਵਾਨ੍|
8 ௮ இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்;
ਅਨ੍ਤਰ੍ੱਯਾਮੀਸ਼੍ਵਰੋ ਯਥਾਸ੍ਮਭ੍ਯੰ ਤਥਾ ਭਿੰਨਦੇਸ਼ੀਯੇਭ੍ਯਃ ਪਵਿਤ੍ਰਮਾਤ੍ਮਾਨੰ ਪ੍ਰਦਾਯ ਵਿਸ਼੍ਵਾਸੇਨ ਤੇਸ਼਼ਾਮ੍ ਅਨ੍ਤਃਕਰਣਾਨਿ ਪਵਿਤ੍ਰਾਣਿ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ
9 ௯ விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார்.
ਤੇਸ਼਼ਾਮ੍ ਅਸ੍ਮਾਕਞ੍ਚ ਮਧ੍ਯੇ ਕਿਮਪਿ ਵਿਸ਼ੇਸ਼਼ੰ ਨ ਸ੍ਥਾਪਯਿਤ੍ਵਾ ਤਾਨਧਿ ਸ੍ਵਯੰ ਪ੍ਰਮਾਣੰ ਦੱਤਵਾਨ੍ ਇਤਿ ਯੂਯੰ ਜਾਨੀਥ|
10 ௧0 இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?
ਅਤਏਵਾਸ੍ਮਾਕੰ ਪੂਰ੍ੱਵਪੁਰੁਸ਼਼ਾ ਵਯਞ੍ਚ ਸ੍ਵਯੰ ਯਦ੍ਯੁਗਸ੍ਯ ਭਾਰੰ ਸੋਢੁੰ ਨ ਸ਼ਕ੍ਤਾਃ ਸਮ੍ਪ੍ਰਤਿ ਤੰ ਸ਼ਿਸ਼਼੍ਯਗਣਸ੍ਯ ਸ੍ਕਨ੍ਧੇਸ਼਼ੁ ਨ੍ਯਸਿਤੁੰ ਕੁਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਪਰੀਕ੍ਸ਼਼ਾਂ ਕਰਿਸ਼਼੍ਯਥ?
11 ௧௧ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான்.
ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਨੁਗ੍ਰਹੇਣ ਤੇ ਯਥਾ ਵਯਮਪਿ ਤਥਾ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਪ੍ਰਾਪ੍ਤੁਮ੍ ਆਸ਼ਾਂ ਕੁਰ੍ੰਮਃ|
12 ௧௨ அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਬਰ੍ਣੱਬਾਪੌਲਾਭ੍ਯਾਮ੍ ਈਸ਼੍ਵਰੋ ਭਿੰਨਦੇਸ਼ੀਯਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਯਦ੍ਯਦ੍ ਆਸ਼੍ਚਰ੍ੱਯਮ੍ ਅਦ੍ਭੁਤਞ੍ਚ ਕਰ੍ੰਮ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਤਦ੍ਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਤੌ ਸ੍ਵਮੁਖਾਭ੍ਯਾਮ੍ ਅਵਰ੍ਣਯਤਾਂ ਸਭਾਸ੍ਥਾਃ ਸਰ੍ੱਵੇ ਨੀਰਵਾਃ ਸਨ੍ਤਃ ਸ਼੍ਰੁਤਵਨ੍ਤਃ|
13 ௧௩ அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
ਤਯੋਃ ਕਥਾਯਾਂ ਸਮਾਪ੍ਤਾਯਾਂ ਸਤ੍ਯਾਂ ਯਾਕੂਬ੍ ਕਥਯਿਤੁਮ੍ ਆਰਬ੍ਧਵਾਨ੍
14 ௧௪ தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே.
ਹੇ ਭ੍ਰਾਤਰੋ ਮਮ ਕਥਾਯਾਮ੍ ਮਨੋ ਨਿਧੱਤ| ਈਸ਼੍ਵਰਃ ਸ੍ਵਨਾਮਾਰ੍ਥੰ ਭਿੰਨਦੇਸ਼ੀਯਲੋਕਾਨਾਮ੍ ਮਧ੍ਯਾਦ੍ ਏਕੰ ਲੋਕਸੰਘੰ ਗ੍ਰਹੀਤੁੰ ਮਤਿੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਯੇਨ ਪ੍ਰਕਾਰੇਣ ਪ੍ਰਥਮੰ ਤਾਨ੍ ਪ੍ਰਤਿ ਕ੍ਰੁʼਪਾਵਲੇਕਨੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਤੰ ਸ਼ਿਮੋਨ੍ ਵਰ੍ਣਿਤਵਾਨ੍|
15 ௧௫ அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது.
ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਭਿਰੁਕ੍ਤਾਨਿ ਯਾਨਿ ਵਾਕ੍ਯਾਨਿ ਤੈਃ ਸਾਰ੍ੱਧਮ੍ ਏਤਸ੍ਯੈਕ੍ਯੰ ਭਵਤਿ ਯਥਾ ਲਿਖਿਤਮਾਸ੍ਤੇ|
16 ௧௬ எப்படியென்றால், மற்ற மனிதர்களும், என்னுடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட எல்லா மக்களும், கர்த்த்தரை தேடும்படி,
ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਕਰ੍ੰਮਣਾਂ ਯਸ੍ਤੁ ਸਾਧਕਃ ਪਰਮੇਸ਼੍ਵਰਃ| ਸ ਏਵੇਦੰ ਵਦੇਦ੍ਵਾਕ੍ਯੰ ਸ਼ੇਸ਼਼ਾਃ ਸਕਲਮਾਨਵਾਃ| ਭਿੰਨਦੇਸ਼ੀਯਲੋਕਾਸ਼੍ਚ ਯਾਵਨ੍ਤੋ ਮਮ ਨਾਮਤਃ| ਭਵਨ੍ਤਿ ਹਿ ਸੁਵਿਖ੍ਯਾਤਾਸ੍ਤੇ ਯਥਾ ਪਰਮੇਸ਼ਿਤੁਃ|
17 ௧௭ நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுத்து, அதில் பழுதானவைகளை மீண்டும் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாம் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
ਤਤ੍ਵੰ ਸਮ੍ਯਕ੍ ਸਮੀਹਨ੍ਤੇ ਤੰਨਿਮਿੱਤਮਹੰ ਕਿਲ| ਪਰਾਵ੍ਰੁʼਤ੍ਯ ਸਮਾਗਤ੍ਯ ਦਾਯੂਦਃ ਪਤਿਤੰ ਪੁਨਃ| ਦੂਸ਼਼੍ਯਮੁੱਥਾਪਯਿਸ਼਼੍ਯਾਮਿ ਤਦੀਯੰ ਸਰ੍ੱਵਵਸ੍ਤੁ ਚ| ਪਤਿਤੰ ਪੁਨਰੁਥਾਪ੍ਯ ਸੱਜਯਿਸ਼਼੍ਯਾਮਿ ਸਰ੍ੱਵਥਾ||
18 ௧௮ உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn )
ਆ ਪ੍ਰਥਮਾਦ੍ ਈਸ਼੍ਵਰਃ ਸ੍ਵੀਯਾਨਿ ਸਰ੍ੱਵਕਰ੍ੰਮਾਣਿ ਜਾਨਾਤਿ| (aiōn )
19 ௧௯ எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களைத் தொந்தரவுபண்ணக்கூடாது என்றும்,
ਅਤਏਵ ਮਮ ਨਿਵੇਦਨਮਿਦੰ ਭਿੰਨਦੇਸ਼ੀਯਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਯੇ ਜਨਾ ਈਸ਼੍ਵਰੰ ਪ੍ਰਤਿ ਪਰਾਵਰ੍ੱਤਨ੍ਤ ਤੇਸ਼਼ਾਮੁਪਰਿ ਅਨ੍ਯੰ ਕਮਪਿ ਭਾਰੰ ਨ ਨ੍ਯਸ੍ਯ
20 ௨0 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
ਦੇਵਤਾਪ੍ਰਸਾਦਾਸ਼ੁਚਿਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਵ੍ਯਭਿਚਾਰਕਰ੍ੰਮ ਕਣ੍ਠਸਮ੍ਪੀਡਨਮਾਰਿਤਪ੍ਰਾਣਿਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਰਕ੍ਤਭਕ੍ਸ਼਼੍ਯਞ੍ਚ ਏਤਾਨਿ ਪਰਿਤ੍ਯਕ੍ਤੁੰ ਲਿਖਾਮਃ|
21 ௨௧ ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான்.
ਯਤਃ ਪੂਰ੍ੱਵਕਾਲਤੋ ਮੂਸਾਵ੍ਯਵਸ੍ਥਾਪ੍ਰਚਾਰਿਣੋ ਲੋਕਾ ਨਗਰੇ ਨਗਰੇ ਸਨ੍ਤਿ ਪ੍ਰਤਿਵਿਸ਼੍ਰਾਮਵਾਰਞ੍ਚ ਭਜਨਭਵਨੇ ਤਸ੍ਯਾਃ ਪਾਠੋ ਭਵਤਿ|
22 ௨௨ அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவிற்கு அனுப்புகிறது அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாகத் தோன்றியது. அவர்கள் யாரென்றால், சகோதரர்களில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
ਤਤਃ ਪਰੰ ਪ੍ਰੇਰਿਤਗਣੋ ਲੋਕਪ੍ਰਾਚੀਨਗਣਃ ਸਰ੍ੱਵਾ ਮਣ੍ਡਲੀ ਚ ਸ੍ਵੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ ਬਰ੍ਸ਼ੱਬਾ ਨਾਮ੍ਨਾ ਵਿਖ੍ਯਾਤੋ ਮਨੋਨੀਤੌ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਪੌਲਬਰ੍ਣੱਬਾਭ੍ਯਾਂ ਸਾਰ੍ੱਧਮ੍ ਆਨ੍ਤਿਯਖਿਯਾਨਗਰੰ ਪ੍ਰਤਿ ਪ੍ਰੇਸ਼਼ਣਮ੍ ਉਚਿਤੰ ਬੁੱਧ੍ਵਾ ਤਾਭ੍ਯਾਂ ਪਤ੍ਰੰ ਪ੍ਰੈਸ਼਼ਯਨ੍|
23 ௨௩ இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்:
ਤਸ੍ਮਿਨ੍ ਪਤ੍ਰੇ ਲਿਖਿਤਮਿੰਦ, ਆਨ੍ਤਿਯਖਿਯਾ-ਸੁਰਿਯਾ-ਕਿਲਿਕਿਯਾਦੇਸ਼ਸ੍ਥਭਿੰਨਦੇਸ਼ੀਯਭ੍ਰਾਤ੍ਰੁʼਗਣਾਯ ਪ੍ਰੇਰਿਤਗਣਸ੍ਯ ਲੋਕਪ੍ਰਾਚੀਨਗਣਸ੍ਯ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਗਣਸ੍ਯ ਚ ਨਮਸ੍ਕਾਰਃ|
24 ௨௪ எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால்,
ਵਿਸ਼ੇਸ਼਼ਤੋ(ਅ)ਸ੍ਮਾਕਮ੍ ਆਜ੍ਞਾਮ੍ ਅਪ੍ਰਾਪ੍ਯਾਪਿ ਕਿਯਨ੍ਤੋ ਜਨਾ ਅਸ੍ਮਾਕੰ ਮਧ੍ਯਾਦ੍ ਗਤ੍ਵਾ ਤ੍ਵਕ੍ਛੇਦੋ ਮੂਸਾਵ੍ਯਵਸ੍ਥਾ ਚ ਪਾਲਯਿਤਵ੍ਯਾਵਿਤਿ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਯਿਤ੍ਵਾ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਨਸਾਮਸ੍ਥੈਰ੍ੱਯੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸਸਨ੍ਦੇਹਾਨ੍ ਅਕੁਰ੍ੱਵਨ੍ ਏਤਾਂ ਕਥਾਂ ਵਯਮ੍ ਅਸ਼੍ਰੁʼਨ੍ਮ|
25 ௨௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்களுடைய உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு,
ਤਤ੍ਕਾਰਣਾਦ੍ ਵਯਮ੍ ਏਕਮਨ੍ਤ੍ਰਣਾਃ ਸਨ੍ਤਃ ਸਭਾਯਾਂ ਸ੍ਥਿਤ੍ਵਾ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਨਾਮਨਿਮਿੱਤੰ ਮ੍ਰੁʼਤ੍ਯੁਮੁਖਗਤਾਭ੍ਯਾਮਸ੍ਮਾਕੰ
26 ௨௬ எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனிதர்களை உங்களிடத்திற்கு அனுப்புவது எங்களுக்கு நலமாகத் தோன்றியது.
ਪ੍ਰਿਯਬਰ੍ਣੱਬਾਪੌਲਾਭ੍ਯਾਂ ਸਾਰ੍ੱਧੰ ਮਨੋਨੀਤਲੋਕਾਨਾਂ ਕੇਸ਼਼ਾਞ੍ਚਿਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸੰਨਿਧੌ ਪ੍ਰੇਸ਼਼ਣਮ੍ ਉਚਿਤੰ ਬੁੱਧਵਨ੍ਤਃ|
27 ௨௭ அப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்வார்த்தையாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
ਅਤੋ ਯਿਹੂਦਾਸੀਲੌ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਵਨ੍ਤਃ, ਏਤਯੋ ਰ੍ਮੁਖਾਭ੍ਯਾਂ ਸਰ੍ੱਵਾਂ ਕਥਾਂ ਜ੍ਞਾਸ੍ਯਥ|
28 ௨௮ என்னவென்றால், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கவேண்டுமென்பதே.
ਦੇਵਤਾਪ੍ਰਸਾਦਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਰਕ੍ਤਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਗਲਪੀਡਨਮਾਰਿਤਪ੍ਰਾਣਿਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਵ੍ਯਭਿਚਾਰਕਰ੍ੰਮ ਚੇਮਾਨਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਸ੍ਤ੍ਯਾਜ੍ਯਾਨਿ; ਏਤਤ੍ਪ੍ਰਯੋਜਨੀਯਾਜ੍ਞਾਵ੍ਯਤਿਰੇਕੇਨ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਉਪਰਿ ਭਾਰਮਨ੍ਯੰ ਨ ਨ੍ਯਸਿਤੁੰ ਪਵਿਤ੍ਰਸ੍ਯਾਤ੍ਮਨੋ(ਅ)ਸ੍ਮਾਕਞ੍ਚ ਉਚਿਤਜ੍ਞਾਨਮ੍ ਅਭਵਤ੍|
29 ௨௯ அவசியமான இவைகளைத்தவிர வேறு பாரமான எந்தவொரு காரியத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாகத் தோன்றியது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுவது நலமாக இருக்கும். சுகமாக இருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
ਅਤਏਵ ਤੇਭ੍ਯਃ ਸਰ੍ੱਵੇਭ੍ਯਃ ਸ੍ਵੇਸ਼਼ੁ ਰਕ੍ਸ਼਼ਿਤੇਸ਼਼ੁ ਯੂਯੰ ਭਦ੍ਰੰ ਕਰ੍ੰਮ ਕਰਿਸ਼਼੍ਯਥ| ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਙ੍ਗਲੰ ਭੂਯਾਤ੍|
30 ௩0 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள்.
ਤੇ ਵਿਸ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਃ ਸਨ੍ਤ ਆਨ੍ਤਿਯਖਿਯਾਨਗਰ ਉਪਸ੍ਥਾਯ ਲੋਕਨਿਵਹੰ ਸੰਗ੍ਰੁʼਹ੍ਯ ਪਤ੍ਰਮ੍ ਅਦਦਨ੍|
31 ௩௧ அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள்.
ਤਤਸ੍ਤੇ ਤਤ੍ਪਤ੍ਰੰ ਪਠਿਤ੍ਵਾ ਸਾਨ੍ਤ੍ਵਨਾਂ ਪ੍ਰਾਪ੍ਯ ਸਾਨਨ੍ਦਾ ਅਭਵਨ੍|
32 ௩௨ யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரர்களுக்குப் புத்திச்சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி,
ਯਿਹੂਦਾਸੀਲੌ ਚ ਸ੍ਵਯੰ ਪ੍ਰਚਾਰਕੌ ਭੂਤ੍ਵਾ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਗਣੰ ਨਾਨੋਪਦਿਸ਼੍ਯ ਤਾਨ੍ ਸੁਸ੍ਥਿਰਾਨ੍ ਅਕੁਰੁਤਾਮ੍|
33 ௩௩ சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரர்களால் சமாதானத்தோடு அப்போஸ்தலர்களிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
ਇੱਥੰ ਤੌ ਤਤ੍ਰ ਤੈਃ ਸਾਕੰ ਕਤਿਪਯਦਿਨਾਨਿ ਯਾਪਯਿਤ੍ਵਾ ਪਸ਼੍ਚਾਤ੍ ਪ੍ਰੇਰਿਤਾਨਾਂ ਸਮੀਪੇ ਪ੍ਰਤ੍ਯਾਗਮਨਾਰ੍ਥੰ ਤੇਸ਼਼ਾਂ ਸੰਨਿਧੇਃ ਕਲ੍ਯਾਣੇਨ ਵਿਸ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਵਭਵਤਾਂ|
34 ௩௪ ஆனாலும் சீலாவிற்கு அங்கே தங்கியிருப்பது நலமாகத் தோன்றியது.
ਕਿਨ੍ਤੁ ਸੀਲਸ੍ਤਤ੍ਰ ਸ੍ਥਾਤੁੰ ਵਾਞ੍ਛਿਤਵਾਨ੍|
35 ௩௫ பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே தங்கியிருந்து, மற்ற மக்களுக்கும் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் போதித்துக்கொண்டிருந்தார்கள்.
ਅਪਰੰ ਪੌਲਬਰ੍ਣੱਬੌ ਬਹਵਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ਼੍ਚ ਲੋਕਾਨ੍ ਉਪਦਿਸ਼੍ਯ ਪ੍ਰਭੋਃ ਸੁਸੰਵਾਦੰ ਪ੍ਰਚਾਰਯਨ੍ਤ ਆਨ੍ਤਿਯਖਿਯਾਯਾਂ ਕਾਲੰ ਯਾਪਿਤਵਨ੍ਤਃ|
36 ௩௬ சில நாட்களுக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற எல்லாப் பட்டணங்களிலும் உள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சென்று பார்க்கலாம் வாரும் என்றான்.
ਕਤਿਪਯਦਿਨੇਸ਼਼ੁ ਗਤੇਸ਼਼ੁ ਪੌਲੋ ਬਰ੍ਣੱਬਾਮ੍ ਅਵਦਤ੍ ਆਗੱਛਾਵਾਂ ਯੇਸ਼਼ੁ ਨਗਰੇਸ਼਼੍ਵੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਸੁਸੰਵਾਦੰ ਪ੍ਰਚਾਰਿਤਵਨ੍ਤੌ ਤਾਨਿ ਸਰ੍ੱਵਨਗਰਾਣਿ ਪੁਨਰ੍ਗਤ੍ਵਾ ਭ੍ਰਾਤਰਃ ਕੀਦ੍ਰੁʼਸ਼ਾਃ ਸਨ੍ਤੀਤਿ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਤਾਨ੍ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਕੁਰ੍ੱਵਃ|
37 ௩௭ அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
ਤੇਨ ਮਾਰ੍ਕਨਾਮ੍ਨਾ ਵਿਖ੍ਯਾਤੰ ਯੋਹਨੰ ਸਙ੍ਗਿਨੰ ਕਰ੍ੱਤੁੰ ਬਰ੍ਣੱਬਾ ਮਤਿਮਕਰੋਤ੍,
38 ௩௮ ஆனால் பவுல்: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மைவிட்டுப் பிரிந்து நம்மோடு ஊழியத்திற்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
ਕਿਨ੍ਤੁ ਸ ਪੂਰ੍ੱਵੰ ਤਾਭ੍ਯਾਂ ਸਹ ਕਾਰ੍ੱਯਾਰ੍ਥੰ ਨ ਗਤ੍ਵਾ ਪਾਮ੍ਫੂਲਿਯਾਦੇਸ਼ੇ ਤੌ ਤ੍ਯਕ੍ਤਵਾਨ੍ ਤਤ੍ਕਾਰਣਾਤ੍ ਪੌਲਸ੍ਤੰ ਸਙ੍ਗਿਨੰ ਕਰ੍ੱਤੁਮ੍ ਅਨੁਚਿਤੰ ਜ੍ਞਾਤਵਾਨ੍|
39 ௩௯ இதைக்குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் உண்டானபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவிற்குப் போனான்.
ਇੱਥੰ ਤਯੋਰਤਿਸ਼ਯਵਿਰੋਧਸ੍ਯੋਪਸ੍ਥਿਤਤ੍ਵਾਤ੍ ਤੌ ਪਰਸ੍ਪਰੰ ਪ੍ਰੁʼਥਗਭਵਤਾਂ ਤਤੋ ਬਰ੍ਣੱਬਾ ਮਾਰ੍ਕੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਪੋਤੇਨ ਕੁਪ੍ਰੋਪਦ੍ਵੀਪੰ ਗਤਵਾਨ੍;
40 ௪0 பவுலோ சீலாவை அழைத்துக்கொண்டு, சகோதரர்களாலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
ਕਿਨ੍ਤੁ ਪੌਲਃ ਸੀਲੰ ਮਨੋਨੀਤੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਭਿਰੀਸ਼੍ਵਰਾਨੁਗ੍ਰਹੇ ਸਮਰ੍ਪਿਤਃ ਸਨ੍ ਪ੍ਰਸ੍ਥਾਯ
41 ௪௧ சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம்செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான்.
ਸੁਰਿਯਾਕਿਲਿਕਿਯਾਦੇਸ਼ਾਭ੍ਯਾਂ ਮਣ੍ਡਲੀਃ ਸ੍ਥਿਰੀਕੁਰ੍ੱਵਨ੍ ਅਗੱਛਤ੍|