< அப்போஸ்தலர் 11 >

1 யூதரல்லாதவர்களும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலர்களும் சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள்.
ଜିଉଦି ନଇଲା ଲକ୍‌ମନ୍‌ ମିସା ପର୍‌ମେସରର୍‌ ବାକିଅ ନାମି ଆଚତ୍‌ ବଲି ପେରିତ୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଆରି ଜିଉଦା ରାଇଜର୍‌ ବିନ୍‌ ବିସ୍‌ବାସି ବାଇମନ୍‌ ସୁନ୍‌ଲାଇ ।
2 பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
ପିତର୍‌ କାଇସେରିଆ ଅନି ଜିରୁସାଲାମ୍‌ ଗାଲା । ଜିଉଦି ନଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ ସୁନତ୍‌ କରୁ ବଲି କଇବା ଲକ୍‌ମନ୍‌ ତାକେ ବାକାନିକରି କଇଲାଇ,
3 விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள்.
“ତୁଇ ଜିଉଦି ନଇଲା ଗରେ, ଅବ୍‌କା ଗତିଆଅଇ ଜାଉସ୍‌ ନାଇ, ତେଇ କାଇଲୁସ୍‌ ମିସା ।”
4 அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாக அவர்களுக்கு விளக்கிச் சொல்லத்தொடங்கி:
ମାତର୍‌ ମୁଲେଅନି କର୍‌ନିଲିଅକେ କାଇକାଇଟା ଗଟିରଇଲା, ସେଟା ବୁଜାଇବାକେ ପିତର୍‌ କଇଲା ।
5 நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அது என்னவென்றால், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
“ମୁଇ ଜପା ନାଉଁର୍‌ ନଅରେ ପାର୍‌ତନା କର୍‌ବା ବେଲେ ଗଟେକ୍‌ ଦର୍‌ସନ୍‌ ଦେକ୍‌ଲି । ଗଟେକ୍‌ ବଡେଟା ଚାଦର୍‌ ଚାରିକନେ ଡର୍‌ସଙ୍ଗ୍‍ ବାନ୍ଦି ଜୁଲାଇଅଇ ଆକାସେଅନି ଉତର୍‌ଲା ଆରି ସେଟା ମର୍‌ଲଗେ ଅଟକ୍‌ଲା ।”
6 அதிலே நான் உற்று கவனித்தபோது, பூமியிலுள்ள நான்குகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தேன்.
ସେ ବିତ୍‌ରେ, ଗରେପସ୍‌ବା ପସୁ, ଡଙ୍ଗ୍‌ରେ ରଇବା ପସୁ, ରାଙ୍ଗି ବୁଲ୍‌ବାଟାମନ୍‌ ଆରି ବିନ୍‌ ବିନ୍‌ ରକାମର୍‌ ଚଡଇମନ୍‌ ରଇଲାଟା ନିକକରି ଦେକ୍‌ଲି ।
7 அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு! என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
ତାର୍‌ପଚେ ଗଟେକ୍‌ କଁଟ୍‌ ସୁନ୍‌ଲି, “ପିତର୍‌! ଉଟ୍‌, ମାରିକରି କାଆ ।”
8 அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதுவும் எப்போதும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.
ମାତର୍‌ ମୁଇ କଇଲି, “ନାଇ ମାପ୍‌ରୁ! ମୁଲ୍‌କେ ନିଚି! ଆମର୍‌ ଜିଉଦିମନର୍‌ ନିୟମ୍‌ ମନାକରିରଇବା ଇସାବେ, ଏବେ ଜାକ କାଇମିସା ମାଉଁସ୍‌ ଟଣ୍ଡେ ଚିଆଇ ନାଇତା ।”
9 இரண்டாவதுமுறையும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்கவேண்டாம் என்று சொல்லியது.
ସର୍‌ଗେଅନି ଆରିତରେକ୍‌ ଏ କଁଟ୍‌ ଆଇଲା, “ପରମେସର୍‌ କାଇଟା ଆଲେ କାଇ ଅଇସି ବଲି କଇଲେ ସେଟା ନିଚ୍‌ବାର୍‌ ନାଇ ।”
10 ௧0 இப்படி மூன்றுமுறை நடந்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.
୧୦ଏନ୍ତାରି ତିନ୍‌ତର୍‌ ଅଇଲା ପଚେ, ସେ ଜଁତ୍‌ମନ୍‌ ରଇଲାଟା ସଙ୍ଗ୍‍ ସେ ଚାଦର୍‌ ସରଗ୍‌ ଉପ୍‌ରେ ଜିକିନେଲାଇ ।
11 ௧௧ உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்குமுன்னே வந்துநின்றார்கள்.
୧୧ସମାନ୍‌ ବେଲାଇସେ, କର୍‌ନିଲିଅ ପାଟାଇଲା ତିନ୍‌ ଲକ୍‌ ସିସେରିଆଇ ଅନି ମୁଇ ରଇବା ଗରେ ଆସି କେଟ୍‌ଲାଇ ।
12 ௧௨ நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடு போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரர்களாகிய இந்த ஆறுபேரும் என்னோடு வந்தார்கள்; அந்த மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தோம்.
୧୨ଦୁଇମନିଆ ନ ଅଇ ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ଜିବାକେ ମକେ ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ଚାଲ୍‌ନା ଦେଲା । ଜପାରର୍‌ ଏ ଚଅଟା ବିସ୍‌ବାସି ବାଇମନ୍‌ ମିସା ମର୍‌ ସଙ୍ଗ୍‍ ସିସେରିଆଇ ଗାଲାଇ ଆରି ଆମେ ସବୁ ଲକ୍‌ କର୍‌ନେଲିଅର୍‌ ଗରେ କେଟ୍‌ଲୁ ।
13 ௧௩ அவனோ தன் வீட்டில் ஒரு தேவதூதன் நிற்கிறதைப் பார்த்ததாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை அழைத்துவரும்படி மனிதர்களை அந்த இடத்திற்கு அனுப்பு;
୧୩ତାର୍‌ ଗରେ ସେ କେନ୍ତି ସରଗ୍‌ ଦୁତର୍‌ ଦର୍‌ସନ୍‌ ପାଇରଇଲା, ସେ ବିସଇ ଆମ୍‌କେ ଜାନାଇଲା । ସରଗ୍‌ ଦୁତ୍‌ ତାକେ ଏନ୍ତି କଇରଇଲା, ଜପାତେଇ ରଇବା ପିତର୍‌କେ, ତାର୍‌ ଆରି ଗଟେକ୍‌ ନାଉଁ ଅଇଲାନି ସିମନ୍‌, ତାକେ ଇତି ଡାକି ଆନ୍‌ବାକେ ଲକ୍‌ ପାଟା ।
14 ௧௪ நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவதற்கான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு சொன்னான்.
୧୪ସେ ଆସି ତମ୍‌କେ ସିକିଆ ଦେଇସି ଆରି ସିତିଅନି ତମ୍‌କେ ଆରି ତମର୍‌ ଗରର୍‌ ଲକ୍‌କେ ପର୍‌ମେସର୍‌ ରକିଆ କର୍‌ସି ।
15 ௧௫ நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆரம்பத்திலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
୧୫ଆରି ମୁଇ ଜେଡେବଲ୍‌ ସିକିଆଦେବାର୍‌ ଆରାମ୍‌ କଲି, ଆଗେ ସୁକଲ୍‌ ଆତ୍‌ମା ଜେନ୍ତାରି ଆମର୍‌ ଉପ୍‌ରେ ଡାବିଅଇରଇଲା, ସେନ୍ତାରି ସେମନର୍‌ ଉପ୍‌ରେ ଡାବିଅଇଲା ।
16 ௧௬ யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைத்துப்பார்த்தேன்.
୧୬ତାର୍‌ପଚେ ମୁଇ ମାପ୍‌ରୁର୍‌ ଏ ବାକିଅ ଏତାଇଲି, ଜଅନ୍‌ ତମ୍‌କେ ପାନି ସଙ୍ଗ୍‍ ଡୁବନ୍‌ ଦେଲା, ମାତର୍‌ ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ ସୁକଲ୍‌ଆତ୍‌ମାଇ ଡୁବନ୍‌ ଦେଇସି ।
17 ௧௭ எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை கொடுத்ததுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே கொடுத்திருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் யார்? என்றான்.
୧୭“ଏଟା ପୁରାପୁରନ୍‌ ସତ୍‌ ଜେ, ଆମେ ମାପ୍‌ରୁ ଜିସୁକିରିସ୍‌ଟକେ ବିସ୍‌ବାସ୍‌ କଲାକେ ପରମେସର୍‌ ଆମ୍‌କେ ଜନ୍‌ ଦାନ୍‌ ଦେଲାଆଚେ, ଜିଉଦିନଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ ମିସା ସେ ଦାନ୍‌ ଦେଲା ଆଚେ । ଜଦି ପର୍‌ମେସର୍‌ ମନ୍‍ କର୍‌ସି ବଇଲେ, ମୁଇ କେ ଜେ ପରମେସରର୍‌ ଏ କାମ୍‌ ଅଟ୍‌କାଇବି!”
18 ௧௮ இவைகளை அவர்கள் கேட்டபொழுது உட்கார்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் யூதரல்லாதவர்களுக்கும் கொடுத்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
୧୮ଜିଉଦି ବିସ୍‌ବାସିମନ୍‌ ଏଟା ସୁନ୍‌ଲା ପଚେ ଆରି ନ ବାକାନିକରି ପର୍‌ମେସର୍‌କେ ଡାକ୍‌ପୁଟା କଲାଇ, “ସେନ୍ତାର୍‌ ଆଲେ ଜିଉଦିନଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ ମିସା ପାପ୍‌ କଲାଟା ମାନିଅଇକରି ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇବାକେ ସେ ସୁଜଗ୍‌ ଦେଲାଆଚେ ।”
19 ௧௯ ஸ்தேவானுடைய மரணத்தினால் வந்த உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் நற்செய்தி வசனத்தை யூதர்களுக்குமட்டும் அறிவித்து மற்றவர்களுக்கு அறிவிக்காமல், பெனிக்கே நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
୧୯ଜିରୁସାଲେମର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ତିପାନ୍‌କେ ମରାଇଲାପଚେ ବିସ୍‌ବାସିମନ୍‌କେ ତାଡ୍‌ନା ଦେଲାଇ । ତେଇଅନି କେତେଲକ୍‌ ଚିନ୍‌ବିନ୍‌ ଅଇଗାଲାଇ । ସେମନ୍‌, ପିନିସିଆ, ସାଇପରସ୍‌ ଆରି ଆନ୍‌ଟିଅକ୍‌ ଟାନେ ଜାଇ ଅବ୍‌କା ଜିଉଦିମନ୍‌କେସେ ସୁବ୍‌ କବର୍‌ ଜାନାଇଲାଇ ।
20 ௨0 அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கர்களுடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்து போதித்தார்கள்.
୨୦ମାତର୍‌ କେତେଟା ସାଇପରସ୍‌ ଆରି କୁରିନିୟର୍‌ ବିନ୍‌ ବିସ୍‌ବାସିମନ୍‌, ଆନ୍‌ଟିଅକେ ଜାଇ ଜିଉଦି ନଇଲା ଲକ୍‌ମନର୍‌ତେଇ ଜିସୁ ମାପ୍‌ରୁର୍‌ ସୁବ୍‌ କବର୍‌ ଜାନାଇଲାଇ ।
21 ௨௧ கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள்.
୨୧ପରମେସରର୍‌ ବପୁ ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇଲା ଆରି ବେସି ଲକ୍‌ ବିସ୍‌ବାସ୍‌ କରି ମାପ୍‌ରୁର୍‌ ବାଟେ ମନ୍‌ ବାଉଡାଇଲାଇ ।
22 ௨௨ எருசலேமிலுள்ள சபைமக்கள் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள்.
୨୨ଆନ୍‌ଟିୟକିଆଇ ବେସି ଲକ୍‌ ଜିସୁର୍‌ଟାନେ ବିସ୍‌ବାସ୍‌ କଲାଇନି ବଲି ଜିରୁସାଲେମର୍‌ ମଣ୍ଡଲିମନ୍‌ ସୁନ୍‌ଲାଇ । ଆରି ସେମନ୍‌ ବର୍‌ନବାକେ ଆନ୍‌ଟିୟକିଆଇ ପାଟାଇଲାଇ ।
23 ௨௩ அவன் போய்ச்சேர்ந்து, தேவனுடைய கிருபையைப் பார்த்தபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனஉறுதியாக நிலைத்திருக்கும்படி எல்லோருக்கும் புத்திசொன்னான்.
୨୩ବର୍‌ନବା ତେଇ କେଟିକରି ପର୍‌ମେସର୍‌ ସେ ଲକ୍‌ମନ୍‌କେ କେନ୍‌ତି ଆସିର୍‌ବାଦ୍‌ କଲାଆଚେ, ସେଟା ଦେକି ସାର୍‌ଦା ଅଇଲା । ଆରି ମନ୍‌ପରାନ୍‌ ଦେଇକରି ମାପ୍‌ରୁକେ ବିସ୍‌ବାସ୍‌ କରି ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାକେ ସେମନ୍‌କେ ସିକିଆ ଦେଇ ସାର୍‌ଦା କଲା ।
24 ௨௪ அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.
୨୪ବର୍‌ନବା ସୁକଲ୍‌ଆତ୍‌ମାଇ ଆରି ବିସ୍‌ବାସେ ପୁରୁନ୍‌ ଅଇ ରଇବା ଗଟେକ୍‌ ଦରମ୍‌ ଲକ୍‌ ରଇଲା । ସେ କବର୍‌ ଜାନାଇଲାକେ ବେସି ଲକ୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ଲଗେ ଆଇଲାଇ ।
25 ௨௫ பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவிற்குப் புறப்பட்டுப்போய், அவனைப் பார்த்து, அந்தியோகியாவிற்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
୨୫ତାର୍‌ ପଚେ ବର୍‌ନବା ସାଉଲ୍‌କେ କଜ୍‌ବାକେ ତାର୍‌ସସ୍‌ ଜାଗାଇ ଗାଲା ।
26 ௨௬ அவர்கள் ஒரு வருடம் சபைமக்களோடு இருந்து, அநேக மக்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதன்முதலில் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் உண்டானது.
୨୬ତେଇ ତାକେ ବେଟ୍‍ପାଇ ବର୍‌ନବା ଆନ୍‌ଟିଅକେ ଡାକି ଦାରିଆଇଲା । ପୁରା ଗଟେକ୍‌ ବରସ୍‌ ଜାକ ବର୍‌ନବା ଆରି ସାଉଲ୍‌ ତେଇ ମଣ୍ଡଲିର୍‌ ବିସ୍‌ବାସିମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ମିସି, ଲକ୍‌ମନ୍‌କେ ସିକିଆ ଦେଲାଇ । ଏ ଆନ୍‌ଟିଅକର୍‌ ବିସ୍‌ବାସିମନ୍‌କେସେ ଲକ୍‌ମନ୍‌ ସିଗ୍‌ ପର୍‌ତୁମ୍‌ କିରିସ୍‌ଟାନ୍‌ ବଲି କଇରଇଲାଇ ।
27 ௨௭ அந்த நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
୨୭ସେବେଲାଇ କେତେଟା ବବିସତ୍‌ବକ୍‌ତାମନ୍‌ ଜିରୁସାଲମେଅନି ଆନ୍‌ଟିଅକେ ଆଇଲାଇ ।
28 ௨௮ அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு பேரரசனுடைய நாட்களிலே நடந்தது.
୨୮ସେମନର୍‌ ବିତ୍‌ରେଅନି ଆଗାବ୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ଆତ୍‌ମାର୍‌ ବପୁ ସଙ୍ଗ୍‍ ପୁରୁନ୍‌ ଅଇ, ଗୁଲାଇ ଦେସେ ଗଟେକ୍‌ ବଡ୍‌ ମର୍‌ଡି ଅଇସି ବଲି ବବିସତ୍‌ କାତା ସୁନାଇ ରଇଲା । ଏଟା ବଡ୍‌ ସାସନ୍‌କାରିଆ କଲ୍‌ଡିୟ ରମ୍‌ଦେସେ ସାସନ୍‌ କଲାବେଲେ ଗଟି ରଇଲା ।
29 ௨௯ அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
୨୯ଆନ୍‌ଟିକିଅର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଜିଉଦାଇ ରଇଲା ବିସ୍‌ବାସି ବାଇମନ୍‌କେ ତାକର୍‌ ପାର୍‌ଲା ଏତ୍‌କି ଡାବୁ ପାଟାଇବାକେ ଟିକ୍‌ କଲାଇ ।
30 ௩0 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.
୩୦ସେମନ୍‌ ଡାବୁ ଜମାଇକରି ବର୍‌ନବା ଆରି ସାଉଲର୍‌ ଆତେ, ମଣ୍ଡଲିର୍‌ ପାର୍‌ଚିନ୍‌ମନର୍‌ ଲଗେ ପାଟାଇ ଦେଲାଇ ।

< அப்போஸ்தலர் 11 >