< அப்போஸ்தலர் 10 >

1 இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.
କାଇସରିଆ ଅନି କର୍‌ନିଲିଅ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ରଇଲା । ସେ, ଇଟାଲି ଅନି ଆଇବା ଗଟେକ୍‌ ବଡ୍‌ ଦଲର୍‌ ରମିୟ ସନିଅମନର୍‌, ନେତା ରଇଲା ।
2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
ସେ ଗଟେକ୍‌ ଦରମ୍‌ ଲକ୍‌ ରଇଲା । ସେ ଆରି ତାକର୍‌ ଗରର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ସବୁ ପର୍‌ମେସର୍‌କେ ଉପାସନା କର୍‌ତେ ରଇଲାଇ । ସେ ରକିଦୁକି ଜିଉଦିମନ୍‌କେ ବେସି ଉପ୍‌କାର୍‌ କର୍‌ତେ ରଇଲା । ଆରି ଜେଡେବେଲ୍‌ ମିସା ପର୍‌ମେସର୍‌କେ ପାର୍‌ତନା କର୍‌ତେ ରଇଲା ।
3 பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு,
ଦିନେକ୍‌ ଆଡ୍‌ବେଲାର୍‌ ତିନ୍‌ଟା ବେଲେ କର୍‌ନିଲିଅ ପାର୍‌ତନା କଲାବେଲେ, ଗଟେକ୍‍ ଦର୍‌ସନ୍‌ ପାଇଲା । ତେଇ ପର୍‌ମେସରର୍‌ ଦୁତ୍‌ ଆସି ତାକେ “କର୍‌ନିଲିଅ!” ବଲି ଡାକ୍‌ବାଟା ନିକ ସଙ୍ଗ୍‍ ଦେକ୍‌ଲା ।
4 அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.
ସେ ଡରିକରି ସରଗର୍‌ ଦୁତ୍‌ବାଟେ ଦେକିକରି କଇଲା, “କାଇଟା ବଲି କଇଲୁସ୍‌ନି ମାପ୍‌ରୁ?” ସରଗର୍‌ ଦୁତ୍‌ କଇଲା, “ପର୍‌ମେସର୍‌ ତର୍‌ ପାର୍‌ତନା ଆରି ଦୁକିରକିମନ୍‌କେ ଦାନ୍‌ କର୍‌ବାଟା ଦେକି ସାର୍‌ଦା ଅଇଲା । ଆର୍‌ ବାଦୁଲେ କାଇଟାଆଲେ ଦେବାକେ ସେ ମନ୍‌ କଲାନି ।
5 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்திற்கு மனிதர்களை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு.
ଏବେ ସିମନ୍‌ ପିତର୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ଇତି ଡାକି ଆନ୍‌ବାକେ, ଜପାଇ ଲକ୍‌ ପାଟାଆ ।
6 அவன் தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
ସେ ସମ୍‌ଦୁର୍‌ କଣ୍ଡି ବାସାଅଇରଇବା ସିମନ୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌, ପସୁମନର୍‌ ଚାମ୍‌ ସଙ୍ଗ୍‍ କାଇକାଇଟା ତିଆର୍‌ କର୍‌ବା ଲକର୍‌ ଗରେ ରଇଲାନି ।”
7 கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதர்களில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலைசெய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,
ଏତ୍‌କି କାତା କଇ ସରଗର୍‌ ଦୁତ୍‌ ଉଟିଗାଲା । କର୍‌ନିଲିଅ ତାକର୍‌ ଗରର୍‌ ଦୁଇଟା ଗତିଦାଙ୍ଗ୍‌ଡାକେ ଆରି ତାକେ ସେବା କର୍‌ତେରଇବା ଆରି ପର୍‌ମେସର୍‌କେ ଉପାସନା କର୍‌ତେରଇବା ଗଟେକ୍‌ ସଇନକେ ଡାକାଇଲା ।
8 எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான்.
ସେ ସେମନ୍‌କେ ଦୁତ୍‌ କଇରଇବା ସବୁ କାତା ଜାନାଇ କରି ଜପାଇ ପାଟାଇଲା ।
9 மறுநாளிலே அவர்கள் பயணப்பட்டு, அந்தப் பட்டணத்திற்கு அருகில் வரும்போது, பேதுரு மதியம் பன்னிரண்டு மணியளவிலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.
ତାର୍‌ ଆର୍‌କର୍‌ ଦିନେ ଆଡ୍‌ବେଲାଇ ସେମନ୍‌ ଜପାର୍‌ ଲଗାଲଗି ଅଇଲାବେଲେ, ପିତର୍‌ ପାର୍‌ତନା କର୍‌ବାକେ ମେଡ୍‌ଗରର୍‌ ଚାଉନି ଉପ୍‌ରେ ଜାଇ ରଇଲା ।
10 ௧0 அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணும்போது, அவன் தரிசனத்தில்,
୧୦ସେ ଉପାସ୍‌ ସାରାଇକରି, କାଇଟାଆଲେ କାଇବାକେ ମନ୍‌ କଲା ଆରି କାଦି ତିଆର୍‌ ଅଇବା ବେଲାଇ ସେ ଗଟେକ୍‌ ଦର୍‌ସନ୍‌ ଦେକ୍‌ଲା ।
11 ௧௧ வானம் திறந்திருக்கிறதாகவும், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
୧୧ଏଦେ ଦେକା! ଆକାସ୍‌ ଉଗାଡିଅଇଲାଟା ଆରି ଗଟେକ୍‌ ବଡ୍‌ ଚାଦର୍‌ ଚାରିକନେ ବାନ୍ଦିଅଇକରି ଦର୍‌ତନି ଉପ୍‌ରେ ଉତ୍‌ରି ଆଇବାଟା ଦେକ୍‌ଲା ।
12 ௧௨ அதிலே பூமியிலுள்ள எல்லாவிதமான நான்குகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
୧୨ତେଇ ଜଗତେ ରଇବା ରକାମ୍‌ ରକାମର୍‌ ଗଡ୍‌ ସଙ୍ଗ୍‍ ଇଣ୍ଡ୍‌ବା ପସୁ, ରାଙ୍ଗ୍‌ବା ଜନ୍ତ୍‌ ଆରି ଉଡ୍‌ବା ଚଡଇମନ୍‌!
13 ௧௩ அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.
୧୩ଆରି ସେ ଗଟେକ୍‌ କାତା ଅଇବା ସବଦ୍‌ ସୁନ୍‌ଲା, “ପିତର୍‌! ଉଟ୍‌ ସେମନ୍‌କେ ମାରିକରି କାଆ!”
14 ௧௪ அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான்.
୧୪ମାତର୍‌ ପିତର୍‌ କଇଲା, “ନାଇ ମାପ୍‌ରୁ, ଆମର୍‌ ଜିଉଦି ନିୟମ୍‌ ଇସାବେ ଅସୁକଲ୍‌ ବଲି କଇବା କାଇ ମାଉଁସ୍‌ ମିସା କାଇନାଇ ।”
15 ௧௫ அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது.
୧୫ସେ ସବଦ୍‌ ଆରି କଇଲା “ପର୍‌ମେସର୍‌ ଜନ୍‌ଟା ସୁକଲ୍‌ କଲାଆଚେ ସେଟା ନିଚ୍‌ବାର୍‌ ନାଇ ।”
16 ௧௬ மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
୧୬ଏନ୍ତାରି ତିନ୍‌ତର୍‌ ଅଇଲା ପଚେ ଚାଦର୍‌ ସରଗ୍‌ ବାଟେ ଚଗାଇ ଦାରି ଗାଲାଇ ।
17 ௧௭ அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படும்போது, இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்துநின்று:
୧୭ପିତର୍‌ ଜନ୍‌ ଦର୍‌ସନ୍‌ ପାଇରଇଲା, ତାର୍‌ ଅରତ୍‌ କାଇଟା, ସେଟା ବାବି କାନାବାନା ଅଇଗାଲା । ଟିକ୍‌ ସେନ୍ତି ଅଇଲାବେଲେ, ଏଦେ ଦେକା! କର୍‌ନିଲିଅ ପାଟାଇଲା ଲକ୍‌ମନ୍‌ ସିମନ୍‌କେ କଜି କଜି ଆସି, ତାର୍‌ ଗରର୍‌ ବାଟ୍‍ଡିଆଗଡି ଲଗେ ଟିଆଅଇଲାଇ ।
18 ௧௮ பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
୧୮ସେମନ୍‌ ଡାକିକରି ପାଚାର୍‌ଲାଇ, “ସିମନ୍‌ ପିତର୍‌, ନାଉଁର୍‌ ଗତିଆ ଲକ୍‌ ଇତି ଆଚେ କି?”
19 ௧௯ பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.
୧୯ପିତର୍‌ ସେ ଦର୍‌ସନ୍‌ ବିସଇ ଚିନ୍ତା କର୍‌ତେ ରଇଲାବେଲେ ଆତ୍‌ମା ତାକେ କଇଲା, “ସୁନ୍‌! ତକେ ତିନ୍‌ ଲକ୍‌ କଜ୍‌ଲାଇନି ।”
20 ௨0 நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
୨୦“ଉଟ୍‌, ତଲେ ଜାଆ । ଏ ଲକ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ଜିବାକେ ନିଚ୍‌ନାଇ, କାଇକେବଇଲେ ମୁଇ ସେମନ୍‌କେ ପାଟାଇଆଚି ।”
21 ௨௧ அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான்.
୨୧ତେଇଅନି ପିତର୍‌ ସେ ଲକ୍‌ମନର୍‌ ଲଗେଜାଇ କଇଲା, “ତମେ ଜାକେ କଜ୍‌ଲାସ୍‌ନି, ସେ ଲକ୍‌ ମୁଇ, ତମେ କାଇକେ ଆସି ଆଚାସ୍‌?”
22 ௨௨ அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள்.
୨୨ସେମନ୍‌ କଇଲାଇ, “କର୍‌ନିଲିଅ ନାଉଁର୍‌ ରମିୟ ସଇନମନର୍‌ ନେତା ଆମ୍‌କେ ପାଟାଇଆଚେ । ଜେ କି ଗଟେକ୍‌ ଦରମ୍‌ ଲକ୍‌ ଆରି ପର୍‌ମେସର୍‌କେ ନାମ୍‌ସି । ଗୁଲାଇ ଜିଉଦି ଲକ୍‌ମନ୍‌ ତାକେ ନାମ୍‌ବାଇ । ତୁଇ କଇବାଟା ସୁନ୍‌ବାକେ, ସେ ତକେ ତାର୍‌ ଗରେ ଡାକାଇଆଚେ । ଏନ୍ତାରି କର୍‌ବାକେ ପର୍‌ମେସର୍‌ ପାଟାଇଲା ଦୁତ୍‌ ତାକେ ତିଆର୍‌ଲା ଆଚେ ।”
23 ௨௩ அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.
୨୩ପିତର୍‌ ସେମନ୍‌କେ ବିତ୍‌ରେ ଡାକିନେଇକରି ସେ ରାତି ତେଇ ରଇବାକେ ଗୁଆରି କଲା । ତାର୍‌ ଆର୍‌କର୍‌ ଦିନେ ସେ ଉଟି ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ଗାଲା । ଆରି ଜପା ନାଉଁର୍‌ ଜାଗାର୍‌ କେତେଟା ବିସ୍‌ବାସି ବାଇମନ୍‌ ମିସା ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ଗାଲାଇ ।
24 ௨௪ மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
୨୪ଆରି ଗଟେକ୍‍ ଦିନେ ସେମନ୍‌ ସିସେରିଆଇ କେଟ୍‌ଲାଇ । ତେଇ କର୍‌ନିଲିଅ ତାର୍‌ ମଇତର୍‌ମନ୍‌କେ ଆରି କୁଟୁମର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ରୁଣ୍ଡାଇକରି ପିତର୍‌କେ ଜାଗିରଇଲାଇ ।
25 ௨௫ பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
୨୫ପିତର୍‌ ଗର୍‌ ବିତ୍‌ରେ ଜିବାବେଲେ କର୍‌ନିଲିଅ ତାକେ ବେଟ୍‌ଅଇ, ତାର୍‌ ପାଦେ ଡାଣ୍ଡାସନ୍‌ ପଡି ଜୁଆର୍‌ କଲା ।
26 ௨௬ பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான்.
୨୬ପିତର୍‌ ତାକେ ଉଟାଇକରି କଇଲା, “ଟିଆ ଅ, ମୁଇ ମିସା ତର୍‌ପାରା ଗଟେକ୍‌ ମୁନୁସ୍‌ସେ ।”
27 ௨௭ அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
୨୭ପିତର୍‌ କର୍‌ନିଲିଅର୍‌ ସଙ୍ଗ୍‍ କାତା ଅଇ ଅଇ ଗର୍‌ ବିତ୍‌ରେ କେଟ୍‌ଲା ଆରି ତେଇ ବେସିଲକ୍‌ ରୁଣ୍ଡିରଇବାଟା ଦେକ୍‌ଲା ।
28 ௨௮ அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார்.
୨୮ସେ ସେମନ୍‌କେ କଇଲା, “ଜିଉଦି ନ ଅଇଲା ଲକ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ମିସ୍‌ବାଟା କି ତାକର୍‌ ଗରେ ଜିବାଟା ଆମର୍‌ ଜିଉଦି ଲକ୍‌ମନର୍‌ ବିଦି ନାଇ । ସେଟା ତମେ ନିକକରି ଜାନାସ୍‌ । ଏଲେମିସା କନ୍‌ଆଲେ ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ଅସୁକଲ୍‌ ଇସାବେ ଦେକ୍‌ବାର୍‌ ନାଇ ବଲି ପରମେସର୍‌ ମକେ କଇଲାଆଚେ ।
29 ௨௯ ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
୨୯ତେବେ ମକେ ଡାକାଇଲା ଦାପ୍‌ରେ କାଇଟା ନ ବାବିକରି ଆଇଲି । ମକେ କାଇକେ ଡାକାଇଲୁସ୍‌ ତେବେ? ସେଟା ମୁଇ ଜାନ୍‌ବାକେ ମନ୍‌ କଲିନି ।”
30 ௩0 அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:
୩୦କର୍‌ନିଲିଅ କଇଲା, ତିନ୍‌ଦିନ୍‌ ଆଗ୍‌ତୁ ଆଡ୍‌ବେଲାର୍‌ ତିନ୍‌ଟା ସମାନ୍‍ ଏଡ୍‌କି ବେଲାଇ, ମୁଇ ଗରେ ପାର୍‌ତନା କର୍‌ତେ ରଇଲି । ସେଡ୍‌କି ବେଲେ, ଏଦେ ଦେକା! ଦବ୍‌ ପଚିଆ ପିନ୍ଦି ରଇବା ଗଟେକ୍‌ ଲକ୍‌ ମର୍‌ ମୁଆଟେ ଟିଆଅଇଲା, ଆରି କଇଲା,
31 ௩௧ கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது.
୩୧“କର୍‌ନିଲିଅ! ପର୍‌ମେସର୍‌ ତର୍‌ ପାର୍‌ତନା ସୁନ୍‌ଲା ଆରି ତମେ ଦୁକିରକିକେ ସାଇଜ କର୍‌ବାଟା ଦେକି ସାର୍‌ଦା ଅଇଆଚେ ।
32 ௩௨ யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
୩୨ସିମନ୍‌ ପିତର୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ଆନ୍‌ବାକେ ଜପା ନାଉଁର୍‌ ଜାଗାଇ, ଲକ୍‌ମନ୍‌କେ ପାଟାଆ । ସେ ସମ୍‌ଦୁର୍‌ କଣ୍ଡି ବାସାଅଇରଇବା ପସୁମନର୍‌ ଚାମ୍‌ ସଙ୍ଗ୍‍ କାଇକାଇଟା ତିଆର୍‌କରୁ ସିମନର୍‌ ଗରେ ଗତିଆ ଅଇଆଚେ ।
33 ௩௩ அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.
୩୩ତେବର୍‌ ପାଇ, ମୁଇ ତକେ ଦାପ୍‌ରେ ଡାକାଇଲି, ଆରି ତମେ ମର୍‌ କାତା ମାନିକରି ଆସି ଆଚାସ୍‌ । ଏବେ ଆମେ ସବୁ ଲକ୍‌ ପରମେସର୍‌ ରଇବା ଏ ଜାଗାଇ ରୁଣ୍ଡିଆଚୁ । ମାପ୍‌ରୁ ତକେ ଜନ୍‌ଟା କଇବାକେ ଆଦେସ୍‌ ଦେଲା ଆଚେ, ସେଟା ସୁନ୍‌ବାକେ ଜାଗିଆଚୁ ।”
34 ௩௪ அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,
୩୪ସିତିଅନି ପିତର୍‌ କଇଲା, “ଏବେ ମୁଇ ବୁଜିପାର୍‌ଲିନି ଜେ ପର୍‌ମେସର୍‌ କେତେଟା ଦଲ୍‌ମନ୍‌କେସେ ଡାକ୍‌ସି, ସେନ୍ତାରି ନଏଁ, ମାତର୍‌ ସବୁକେ ସମାନ୍‌ ଇସାବେ ଡାକ୍‌ସି ।
35 ௩௫ எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன்.
୩୫ଜନ୍‌ ଜାତିର୍‌ ଲକ୍‌ ମିସା ତାକେ ଡରିକରି, ତାର୍‌ ମୁଆଟେ ସତ୍‌କାମ୍‌ କଲେ, ମାପ୍‌ରୁ ତାକେ ଡାକ୍‌ସି ।
36 ௩௬ எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே.
୩୬ଇସ୍‌ରାଏଲିଅ ମନର୍‌ ଲଗେ ପର୍‌ମେସର୍‌ ଜନ୍‌ କବର୍‌ ପାଟାଇରଇଲା, ସେଟା ତୁଇ ଜାନିଆଚୁସ୍‌ । ଜିସୁ କିରିସ୍‌ଟ ଜେ କି ସବୁର୍‌ ମାପ୍‌ରୁ, ସେ କରିରଇବା କାମେଅନି ସବୁଲକ୍‌ମନ୍‌ ସାନ୍ତିସଙ୍ଗ୍‍ ମିସ୍‌ବାଇ, ବଲି ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ ଜାନାଇଲାଆଚେ ।
37 ௩௭ யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே.
୩୭ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନ୍‌ ପାପ୍‌ କାମ୍‌ କର୍‌ବାଟାନେଅନି ବାଉଡ୍‌ବା ବିସଇ ଆରି ଡୁବନ୍‌ ନେବା ବିସଇ କଇଲାପଚେ, ଗାଲିଲିଅନି ଆରାମ୍‌ କରି ଗୁଲାଇ ଜିଉଦାର୍‌ ସବୁବାଟେ ଜନ୍‌ ଗଟ୍‍ନାସବୁ ଗଟ୍‌ଲା ଆଚେ, ସେଟା ତୁଇ ଜାନୁସ୍‌ ।
38 ௩௮ நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.
୩୮ନାଜରିତର୍‌ ଜିସୁର୍‌ ବିସଇ ଆରି ପରମେସର୍‌ ତାକେ କେନ୍ତି ସୁକଲ୍‌ ଆତ୍‌ମା ଆରି ବପୁ ପୁରାପୁରୁନ୍‌ ଦେଇରଇଲା, ସେଟା ଜାନୁସ୍‌ । ଆରି ଜାନିଆଚୁସ୍‌, ସେ ସବୁ ବାଟେ ଜାଇ ନିକନିକ କାମ୍‌ମନ୍‌ କରିରଇଲା । ସଇତାନର୍‌ ବାନ୍ଦନେ ରଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ ମୁକ୍‍ଲାଇଲା । କାଇକେବଇଲେ ପରମେସର୍‌ ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇଲା ।
39 ௩௯ யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
୩୯ଜିସୁ ଇସ୍‌ରାଏଲ ଦେସେ ଆରି ଜିରୁସାଲାମେ ଜେତ୍‌କି ସବୁ କାମ୍‌ମନ୍‌ କଲା, ଆମେ ସବୁ ଲକ୍‌ ତାର୍‌ ସାକି ଆଚୁ । ତାର୍‌ପଚେ ତାକେ କୁର୍‌ସେ କୁଟି ମାରି, ମରାଇଲାଇ ।
40 ௪0 மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார்.
୪୦ମାତର୍‌ ପର୍‌ମେସର୍‌ ତାକେ ତିନ୍‌ଦିନ୍‌ ଅଇଲାକେ ମଲାତେଇଅନି ଉଟାଇ ଜିବନ୍‌ କରାଇ, କେତେଲକ୍‌କେ ଦେକାଇଦେଲା ।
41 ௪௧ என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச்செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடு சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்கள் காணும்படிச்செய்தார்.
୪୧ସବୁଲକ୍‌ ତାକେ ଦେକ୍‌ବାକେ ପର୍‌ମେସର୍‌ ଦେଏନାଇ, ଅବ୍‌କା ସେ ବାଚ୍‌ଲା ସାକିମନ୍‌କେସେ । ତାକେ ଆରିତରେକ୍‌ ଜିବନ୍‌ କରାଇଲାପଚେ, ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ କାଆ ପିଇ ଅଇରଇଲା ଲକ୍‌ମନ୍‌ ଆମେସେ ।
42 ௪௨ அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
୪୨ଲକ୍‌ମନର୍‌ ଲଗେ ସୁବ୍‌କବର୍‌ ଜାନାଇବାକେ ସେ ଆମ୍‌କେ ଆଦେସ୍‌ ଦେଲା । ବଁଚିରଇବା ଲକର୍‌ ଆରି ମଲା ଲକର୍‌ ବିଚାର୍‌କାରିଆ ଇସାବେ ତାକେସେ ବାଚ୍‌ଲା ଆଚେ, ଏ କାତାର୍‌ ସାକିଦେବାକେ ମିସା ସେ ଆମ୍‌କେ ଆଦେସ୍‌ ଦେଲାଆଚେ ।
43 ௪௩ அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
୪୩ସବୁ ବବିସତ୍‌ବକ୍‌ତାମନ୍‌ ତାର୍‌ ବିସଇନେଇ, ଏ କବର୍‌ କଇରଇଲାଇ । ଜେ ମସିଅକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସି, ମସିଅ କରିରଇବା କାମର୍‌ ଲାଗି, ପର୍‌ମେସର୍‌ ତାର୍‌ ପାପ୍‌କେମା କର୍‌ସି ।”
44 ௪௪ இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
୪୪ପିତର୍‌ ସିକିଆ ଦେବା ବେଲେ ଜେତେ ଲକ୍‌ ସୁନ୍‌ତେ ରଇଲାଇ, ସେ ସବୁ ଲକର୍‌ ଉପ୍‌ରେ ସୁକଲ୍‌ ଆତ୍‌ମା ଉତ୍‌ରି ଡାବିଅଇଲା ।
45 ௪௫ அவர்கள் பலவிதமான மொழிகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழ்வதையும்,
୪୫ଜିଉଦିନଇଲା ଲକ୍‌ମନର୍‌ ଉପ୍‌ରେ ମିସା ପରମେସରର୍‌ ସୁକଲ୍‌ ଆତ୍‌ମା ଡାବିଅଇବାଟା ଦେକି ଜପାଇଅନି ପିତର୍‌ ସଙ୍ଗ୍‍ ଆସିରଇବା ଜିଉଦି ବିସ୍‌ବାସିମନ୍‌ କାବାଅଇଗାଲାଇ ।
46 ௪௬ பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம்பண்ணப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள்.
୪୬କାଇକେବଇଲେ ସେମନ୍‌ ପରମେସର୍‌କେ ଡାକ୍‌ପୁଟା କର୍‌ବାଟା, ଆରି ବିନ୍‌ବିନ୍‌ ବାସାଇ କାତାଅଇବାଟା, ଜିଉଦି ବିସ୍‌ବାସିମନ୍‌ ସୁନ୍‌ଲାଇ । ଜପାଇଅନି ଆସିରଇବା ଜିଉଦି ବିସ୍‌ବାସିମନ୍‌କେ ପିତର୍‌ କଇଲା,
47 ௪௭ அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி,
୪୭“ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ ଜେନ୍ତି ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ଦେଲାଆଚେ, ସେନ୍ତାରିସେ ଏ ଲକ୍‌ମନ୍‌କେ ମିସା ଦେଲାଆଚେ । ସେମନ୍‌କେ ଡୁବନ୍‌ ନ ନିଆ ବଲି କେ ମିସା ଅଟ୍‌କାଇପାର୍‌ସି କି?”
48 ௪௮ கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
୪୮ସେଟାର୍‌ ପାଇ ପିତର୍‌ ସେମନ୍‌କେ ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ ନାଉଁ ଦାରି ଡୁବନ୍‌ ଦେଲାପଚେ କର୍‌ନିଲିଅ ଆରି ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇବାଲକ୍‌ମନ୍‌ ତାକେ ଆରି କେତେ ଦିନ୍‌ ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇବାକେ ବାବୁଜିଆ କଲାଇ ।

< அப்போஸ்தலர் 10 >