< 2 பேதுரு 3 >

1 பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
ಹೇ ಪ್ರಿಯತಮಾಃ, ಯೂಯಂ ಯಥಾ ಪವಿತ್ರಭವಿಷ್ಯದ್ವಕ್ತೃಭಿಃ ಪೂರ್ವ್ವೋಕ್ತಾನಿ ವಾಕ್ಯಾನಿ ತ್ರಾತ್ರಾ ಪ್ರಭುನಾ ಪ್ರೇರಿತಾನಾಮ್ ಅಸ್ಮಾಕಮ್ ಆದೇಶಞ್ಚ ಸಾರಥ ತಥಾ ಯುಷ್ಮಾನ್ ಸ್ಮಾರಯಿತ್ವಾ
2 பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னமே சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராக இருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதற்காக இந்தக் கடிதங்களினால் உங்களுடைய உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன்.
ಯುಷ್ಮಾಕಂ ಸರಲಭಾವಂ ಪ್ರಬೋಧಯಿತುಮ್ ಅಹಂ ದ್ವಿತೀಯಮ್ ಇದಂ ಪತ್ರಂ ಲಿಖಾಮಿ|
3 முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து,
ಪ್ರಥಮಂ ಯುಷ್ಮಾಭಿರಿದಂ ಜ್ಞಾಯತಾಂ ಯತ್ ಶೇಷೇ ಕಾಲೇ ಸ್ವೇಚ್ಛಾಚಾರಿಣೋ ನಿನ್ದಕಾ ಉಪಸ್ಥಾಯ
4 அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
ವದಿಷ್ಯನ್ತಿ ಪ್ರಭೋರಾಗಮನಸ್ಯ ಪ್ರತಿಜ್ಞಾ ಕುತ್ರ? ಯತಃ ಪಿತೃಲೋಕಾನಾಂ ಮಹಾನಿದ್ರಾಗಮನಾತ್ ಪರಂ ಸರ್ವ್ವಾಣಿ ಸೃಷ್ಟೇರಾರಮ್ಭಕಾಲೇ ಯಥಾ ತಥೈವಾವತಿಷ್ಠನ್ತೇ|
5 ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும்,
ಪೂರ್ವ್ವಮ್ ಈಶ್ವರಸ್ಯ ವಾಕ್ಯೇನಾಕಾಶಮಣ್ಡಲಂ ಜಲಾದ್ ಉತ್ಪನ್ನಾ ಜಲೇ ಸನ್ತಿಷ್ಠಮಾನಾ ಚ ಪೃಥಿವ್ಯವಿದ್ಯತೈತದ್ ಅನಿಚ್ಛುಕತಾತಸ್ತೇ ನ ಜಾನಾನ್ತಿ,
6 அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
ತತಸ್ತಾತ್ಕಾಲಿಕಸಂಸಾರೋ ಜಲೇನಾಪ್ಲಾವಿತೋ ವಿನಾಶಂ ಗತಃ|
7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது.
ಕಿನ್ತ್ವಧುನಾ ವರ್ತ್ತಮಾನೇ ಆಕಾಶಭೂಮಣ್ಡಲೇ ತೇನೈವ ವಾಕ್ಯೇನ ವಹ್ನ್ಯರ್ಥಂ ಗುಪ್ತೇ ವಿಚಾರದಿನಂ ದುಷ್ಟಮಾನವಾನಾಂ ವಿನಾಶಞ್ಚ ಯಾವದ್ ರಕ್ಷ್ಯತೇ|
8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம்.
ಹೇ ಪ್ರಿಯತಮಾಃ, ಯೂಯಮ್ ಏತದೇಕಂ ವಾಕ್ಯಮ್ ಅನವಗತಾ ಮಾ ಭವತ ಯತ್ ಪ್ರಭೋಃ ಸಾಕ್ಷಾದ್ ದಿನಮೇಕಂ ವರ್ಷಸಹಸ್ರವದ್ ವರ್ಷಸಹಸ್ರಞ್ಚ ದಿನೈಕವತ್|
9 தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.
ಕೇಚಿದ್ ಯಥಾ ವಿಲಮ್ಬಂ ಮನ್ಯನ್ತೇ ತಥಾ ಪ್ರಭುಃ ಸ್ವಪ್ರತಿಜ್ಞಾಯಾಂ ವಿಲಮ್ಬತೇ ತನ್ನಹಿ ಕಿನ್ತು ಕೋಽಪಿ ಯನ್ನ ವಿನಶ್ಯೇತ್ ಸರ್ವ್ವಂ ಏವ ಮನಃಪರಾವರ್ತ್ತನಂ ಗಚ್ಛೇಯುರಿತ್ಯಭಿಲಷನ್ ಸೋ ಽಸ್ಮಾನ್ ಪ್ರತಿ ದೀರ್ಘಸಹಿಷ್ಣುತಾಂ ವಿದಧಾತಿ|
10 ௧0 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும்.
ಕಿನ್ತು ಕ್ಷಪಾಯಾಂ ಚೌರ ಇವ ಪ್ರಭೋ ರ್ದಿನಮ್ ಆಗಮಿಷ್ಯತಿ ತಸ್ಮಿನ್ ಮಹಾಶಬ್ದೇನ ಗಗನಮಣ್ಡಲಂ ಲೋಪ್ಸ್ಯತೇ ಮೂಲವಸ್ತೂನಿ ಚ ತಾಪೇನ ಗಲಿಷ್ಯನ್ತೇ ಪೃಥಿವೀ ತನ್ಮಧ್ಯಸ್ಥಿತಾನಿ ಕರ್ಮ್ಮಾಣಿ ಚ ಧಕ್ಷ್ಯನ್ತೇ|
11 ௧௧ இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்!
ಅತಃ ಸರ್ವ್ವೈರೇತೈ ರ್ವಿಕಾರೇ ಗನ್ತವ್ಯೇ ಸತಿ ಯಸ್ಮಿನ್ ಆಕಾಶಮಣ್ಡಲಂ ದಾಹೇನ ವಿಕಾರಿಷ್ಯತೇ ಮೂಲವಸ್ತೂನಿ ಚ ತಾಪೇನ ಗಲಿಷ್ಯನ್ತೇ
12 ௧௨ தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
ತಸ್ಯೇಶ್ವರದಿನಸ್ಯಾಗಮನಂ ಪ್ರತೀಕ್ಷಮಾಣೈರಾಕಾಙ್ಕ್ಷಮಾಣೈಶ್ಚ ಯೂಷ್ಮಾಭಿ ರ್ಧರ್ಮ್ಮಾಚಾರೇಶ್ವರಭಕ್ತಿಭ್ಯಾಂ ಕೀದೃಶೈ ರ್ಲೋಕೈ ರ್ಭವಿತವ್ಯಂ?
13 ௧௩ அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.
ತಥಾಪಿ ವಯಂ ತಸ್ಯ ಪ್ರತಿಜ್ಞಾನುಸಾರೇಣ ಧರ್ಮ್ಮಸ್ಯ ವಾಸಸ್ಥಾನಂ ನೂತನಮ್ ಆಕಾಶಮಣ್ಡಲಂ ನೂತನಂ ಭೂಮಣ್ಡಲಞ್ಚ ಪ್ರತೀಕ್ಷಾಮಹೇ|
14 ௧௪ ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.
ಅತಏವ ಹೇ ಪ್ರಿಯತಮಾಃ, ತಾನಿ ಪ್ರತೀಕ್ಷಮಾಣಾ ಯೂಯಂ ನಿಷ್ಕಲಙ್ಕಾ ಅನಿನ್ದಿತಾಶ್ಚ ಭೂತ್ವಾ ಯತ್ ಶಾನ್ತ್ಯಾಶ್ರಿತಾಸ್ತಿಷ್ಠಥೈತಸ್ಮಿನ್ ಯತಧ್ವಂ|
15 ௧௫ மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
ಅಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋ ರ್ದೀರ್ಘಸಹಿಷ್ಣುತಾಞ್ಚ ಪರಿತ್ರಾಣಜನಿಕಾಂ ಮನ್ಯಧ್ವಂ| ಅಸ್ಮಾಕಂ ಪ್ರಿಯಭ್ರಾತ್ರೇ ಪೌಲಾಯ ಯತ್ ಜ್ಞಾನಮ್ ಅದಾಯಿ ತದನುಸಾರೇಣ ಸೋಽಪಿ ಪತ್ರೇ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ತದೇವಾಲಿಖತ್|
16 ௧௬ எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள்.
ಸ್ವಕೀಯಸರ್ವ್ವಪತ್ರೇಷು ಚೈತಾನ್ಯಧಿ ಪ್ರಸ್ತುತ್ಯ ತದೇವ ಗದತಿ| ತೇಷು ಪತ್ರೇಷು ಕತಿಪಯಾನಿ ದುರೂಹ್ಯಾಣಿ ವಾಕ್ಯಾನಿ ವಿದ್ಯನ್ತೇ ಯೇ ಚ ಲೋಕಾ ಅಜ್ಞಾನಾಶ್ಚಞ್ಚಲಾಶ್ಚ ತೇ ನಿಜವಿನಾಶಾರ್ಥಮ್ ಅನ್ಯಶಾಸ್ತ್ರೀಯವಚನಾನೀವ ತಾನ್ಯಪಿ ವಿಕಾರಯನ್ತಿ|
17 ௧௭ ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து,
ತಸ್ಮಾದ್ ಹೇ ಪ್ರಿಯತಮಾಃ, ಯೂಯಂ ಪೂರ್ವ್ವಂ ಬುದ್ಧ್ವಾ ಸಾವಧಾನಾಸ್ತಿಷ್ಠತ, ಅಧಾರ್ಮ್ಮಿಕಾಣಾಂ ಭ್ರಾನ್ತಿಸ್ರೋತಸಾಪಹೃತಾಃ ಸ್ವಕೀಯಸುಸ್ಥಿರತ್ವಾತ್ ಮಾ ಭ್ರಶ್ಯತ|
18 ௧௮ நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ಕಿನ್ತ್ವಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋಸ್ತ್ರಾತು ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯಾನುಗ್ರಹೇ ಜ್ಞಾನೇ ಚ ವರ್ದ್ಧಧ್ವಂ| ತಸ್ಯ ಗೌರವಮ್ ಇದಾನೀಂ ಸದಾಕಾಲಞ್ಚ ಭೂಯಾತ್| ಆಮೇನ್| (aiōn g165)

< 2 பேதுரு 3 >

The World is Destroyed by Water
The World is Destroyed by Water