< லூக்கா 20 >
1 ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும் இருந்தபோது தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், யூதரின் தலைவர்களும், அவரிடம் ஒன்றாக வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,
ଇବେତାଂ ହେୱାନ୍ ଦିନେକ୍ ଏଚେକାଡ଼୍ଦ ମନ୍ଦିର୍ତ ମାନାୟାରିଂ ହିକ୍ୟା ହିଜ଼ି ମାଚାନ୍ ଆରି ନେକ୍ରିକାବୁର୍ ପର୍ଚାର୍ କିଜ଼ି ମାଚାନ୍, ଏଚେକାଡ଼୍ଦ ମୁଡ଼୍ ମାପ୍ରୁହେବା କିନାକାର୍ ଆରି ସାସ୍ତିର୍ ବୁଡ଼ାଲୁର୍ ହୁକେ ୱାଜ଼ି ତାଙ୍ଗ୍ ଇଚାର୍,
2 “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கிறீர். இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.
“ଏନ୍ ଇମ୍ଣି ଆଦିକାର୍ତ ଇ ୱିଜ଼ୁ କିନାୟା, କି, ଇନେର୍ ନିଙ୍ଗ୍ ଇ ଆଦିକାର୍ ହିତ୍ତାନ୍, ହେୱାନ୍ ଇନେନ୍, ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେଚ୍ଚା ।”
3 அதற்கு இயேசு அவர்களிடம், நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள்.
ମାତର୍ ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍ ହିତାନ୍, “ଆନ୍ ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ର ବେରଣ୍ ୱେନ୍ବା ଆଦ୍ନାଂ, ନାଙ୍ଗ୍ ୱେଚ୍ଚାଟ୍,
4 யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?
ବାପ୍ତିସିମ୍ ହିନି ଜହନ୍ତି ବାପ୍ତିସିମ୍ ସାର୍ଗେତାଂ କି ମାନାୟ୍ତିଂ ଆତାତ୍?”
5 அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
ହେବେ ହେୱାର୍ ହେୱାର୍ ବିତ୍ରେ କାତାବାର୍ତା କିଜ଼ି ଇଚାର୍, “ଜଦି ସାର୍ଗେତାଂ ଇଞ୍ଜି ଇନାସ୍, ତା ଆତିସ୍ ହେୱାନ୍ ଇଞ୍ଜ୍ନାନ୍, ଏପେଙ୍ଗ୍ ଇନେକିଦେଂ ତାଙ୍ଗ୍ ପାର୍ତି କିୱାତାଦେର୍?”
6 ‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்கள்.”
ମାତର୍ ଜଦି ମାନାୟ୍ତିଂ ଇଞ୍ଜି ଇନାସ୍, ବାଟିଙ୍ଗ୍ ୱିଜ଼ାକାର୍ ଲକୁ ମାଙ୍ଗ୍ କାଲ୍କୁ ଇଡ଼୍ଜି ମାଟ୍କିଦ୍ନାର୍, ଇନାକିଦେଂକି “ଜହନ୍ ରକାନ୍ ଜେ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍ କିନାକାନ୍, ଇଦାଂ ହେୱାର୍ ପାର୍ତି କିଜ଼ି ମାଚାର୍ ।”
7 எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
ଲାଗିଂ ହେଦାଂ ଇମେତାଂ ଆତାତ୍, “ଇଦାଂ ପୁନୁପ୍ ଇଞ୍ଜି ହେୱାର୍ ଉତର୍ ହିତାର୍ ।”
8 அதற்கு இயேசு, அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ଆନ୍ ଇମ୍ଣି ଆଦିକାର୍ତ ଇ ୱିଜ଼ୁ କିନାଙ୍ଗା, ହେଦାଂ ଆନ୍ ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେଚ୍ଚୁଙ୍ଗ୍ ।”
9 இயேசு தொடர்ந்து மக்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டான்.
ଇଦାଂ ପାଚେ ହେୱାନ୍ ମାନାୟାର୍ତି ଇ ଉତର୍ମୁଡ଼୍ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାନ୍ । “ରକାନ୍ ମାନାୟ୍ ର ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ କିଜ଼ି ହେଦାଂ କାମ୍ଲିୟାରିଂ ଆଦି ହିଜ଼ି ବେସି ବାର୍ହୁ କାଜିଂ ବିଦେସ୍ତ ହାଚାନ୍ ।
10 அறுவடைக் காலத்தின்போது, திராட்சைத் தோட்டத்திலிருந்து குத்தகைக்காரர் தனக்குக் கொடுக்கவேண்டிய பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை அனுப்பினான். ஆனால் அந்தக் குத்தகைக்காரரோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள்.
ଆରେ, କାମ୍ଲିୟାର୍ ଇନେସ୍ ତାଙ୍ଗ୍ ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ନି ପାଡ଼୍ ତାଙ୍ଗ୍ ବାଗ୍ ହିନାର୍, ଇଦାଂ କାଜିଂ ହେୱାନ୍ ରକାନ୍ ଆଡ଼ିଏନିଂ ହାର୍ଦି ୱେଡ଼ାଲିଂ ହେୱାର୍ ତାକେ ପକ୍ତାନ୍, ମାତର୍ ହେ ଆଡ଼ିୟାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ମାଟ୍କିଜ଼ି ୱାରା କେଇଦାଂ ପକ୍ତାର୍ ।
11 தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையுங்கூட அவர்கள் அடித்து, அவனை அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
ହେୱାନ୍ ପାଚେ ଆରେ ରକାନିଂ ଆଡ଼ିୟାନିଂ ପକ୍ତାନ୍; ହେୱାର୍ ତାଙ୍ଗ୍ ପା ଟ୍ରାକ୍ରାର୍ ଆରି ଲାଜୁ କିଜ଼ି ୱାରା କେଇଦାଂ ପକ୍ତାର୍ ।
12 அவன் மூன்றாவது முறையும் வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
ପାଚେ ହେୱାନ୍ ଆରେ ରକାନିଂ ପା ପକ୍ତାନ୍; ମାତର୍ ହେୱାର୍ ତାଙ୍ଗ୍ ପା ଗାଅଦାଅ କିଜ଼ି ବାର୍ତ ତୁହିତାର୍ ।
13 “அப்பொழுது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கிற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.
ହେବେଣ୍ଡାଂ ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ନି ହାଉକାର୍ ଇଚାନ୍, ଆନ୍ ଇନାକା କିନାଙ୍ଗ୍? ନା ୱାରିନି ହିମ୍ଣାତିଂ ପକ୍ନାଂ, ଇନେସ୍ ଆତିସ୍ ହେୱାର୍ ତାଙ୍ଗ୍ ମାନି କିନାର୍ ।
14 “ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே சொத்துக்கு உரியவன், இவனைக் கொலைசெய்வோம்; அப்பொழுது, இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
ମତର୍ ଆଡ଼ିୟାର୍ ତାଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଜି ହେୱାର୍ ହେୱେର୍ କାତାବାର୍ତା କିଜ଼ି ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍, ‘ଇୱାନ୍ତ ମୁଣିକା, ଇୱାନିଂ ଅହ୍ନାସ୍, ଇନେସ୍ ମାଦାଂ ଆଦିକାର୍ ଆନାତ୍ ।’
15 அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள். “அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்?
ଆରେ, ହେୱାର୍ ତାଙ୍ଗ୍ ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ ଅସ୍ତି ବାର୍ତ ତୁହି ହିତାର୍ ।” “ବାଟିଙ୍ଗ୍, ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ନି ହାଉକାର୍ ହେୱାର୍ କାଜିଂ ଇନାକା କିନାନ୍?
16 அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள்.
ହେୱାନ୍ ୱାଜ଼ି ଇ କାମ୍ଲିୟାରିଂ ନାସ୍ କିନାନ୍ ଆରି ବିନ୍ ଲଗାଂ ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ ହିନାନ୍ ।” ଇଦାଂ ୱେନ୍ଞ୍ଜି ହେୱାର୍ ଇଚାର୍, “ହେଦାଂ ଆମେତ୍ ।”
17 அப்பொழுது இயேசு, “அவர்களை உற்றுநோக்கி, அப்படியானால், எழுதியிருக்கிறதன் பொருள் என்ன? “‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.’
ମାତର୍ ହେୱାନ୍ ହେୱାରିଂ ଗାଣ୍ଗାଣ୍ ହୁଡ଼୍ଜି ଇଚାନ୍, “ବାଟିଙ୍ଗ୍ ଇ ଇମ୍ଣି ବଚନ୍ ଲେକା ଆତାତ୍ନ୍ନା, ତା ଅରତ୍ ଇନାକା, ଇଲ୍ ରଚ୍ନାକାର୍ ଇମ୍ଣି କାଲ୍ଦିଂ ମୁନା କିତାର୍, ହେଦାଂ କନାନି ମୁଡ଼୍କାଲ୍ ଆତାତ୍ ।
18 அந்தக் கல்லின்மேல் விழுகிற ஒவ்வொருவனும், துண்டுதுண்டாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
ଇନେର୍ ହେ କାଲ୍ ଇନେର୍ ଜପି ଆର୍ନାର୍, ହେୱାନ୍ କୁଦ୍ରିକୁଦ୍ରା ଆନାର୍, ଆରେ ହେ କାଲ୍ ଇନେର୍ ଜପି ଆର୍ନାନ୍, ହେଦେଲିଂ ହେଦାଂ ବିରାୟ୍ କିନାତ୍ ।”
19 மோசேயின் சட்ட ஆசிரியரும், தலைமை ஆசாரியர்களும், உடனே அவரைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.
ଇବେ ସାସ୍ତିର୍ ଆରି ମୁଡ଼୍ ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ ହେ ଦାପ୍ରେ ଆସ୍ତେଙ୍ଗ୍ ସେସ୍ଟା କିତାର୍, ମାତର୍ ହେୱାର୍ ମାନାୟାରିଂ ପାଣ୍ଡ୍ରା ଆତାର୍, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ହେ ଉତର୍ମୁଡ଼୍ ହେୱାରିଂ ଇଟ୍କାଡ଼୍ କିଜ଼ି ଇଞ୍ଜି ମାଚାନ୍ ଇଞ୍ଜି ହେୱାର୍ ବୁଜାତାର୍ ।
20 இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். ஒற்றர்களோ, நீதிமான்களைப்போல் நடித்தார்கள். அவர்கள் இயேசுவை, அவர் சொல்லும் வார்த்தையினால் குற்றம் சாட்டி, அதன்படி அவரை ஆளுநரின் வல்லமைக்கும், அதிகாரத்திற்கும் ஒப்படைக்க நினைத்தார்கள்.
ହେବେଣ୍ଡାଂ ହେୱାର୍ ଜିସୁଙ୍ଗ୍ ରାଜି ପାଲି କିନି କେଇଦ ଆରି ସାସନ୍କିନାକାନ୍ ସାସନ୍ନି ଆଦିକାର୍ ହେଲାୟ୍ କିଦେଙ୍ଗ୍ କାଜିଂ ଉପାୟ୍ ଡେକ୍ଚି ଜିସୁତି କାତାନି ବୁଲ୍ ଆହ୍ନି ଉଦେସ୍ତ ଇମ୍ଣାକାର୍ କପଟ୍ତାଂ ଜାର୍ ଜାର୍ତିଂ ଦାର୍ମି ଇଞ୍ଜି ଚଞ୍ଜିୟାଆନି ଚର୍କୁକାଂ ପକ୍ତାର୍ ।
21 எனவே, அந்த ஒற்றர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகிறீர் என்றும், போதிக்கிறீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பட்சபாதம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை சத்தியதின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். என்றும் அறிவோம்.
ହେୱାର୍ ତାଙ୍ଗ୍ ୱେନ୍ବାତାର୍, “ଏ ଗୁରୁ, ଆପେଂ ପୁନାପ୍, ଏନ୍ ହାତ୍ପା ରଚେ କାତା ଇନାୟ୍ ଆରି ହିକ୍ୟା ହିନାୟ୍, ଆରେ ଇନେର୍ତି ମୁକ୍ମେଟ୍ ହୁଡ଼୍ଜି କିଉୟ୍, ମାତର୍ ହାତ୍ପା ଲାକେ ଇସ୍ୱର୍ତି ହାଜ଼ି ବିସ୍ରେ ହିକ୍ୟା ହିନାୟା ।
22 ரோம பேரரசன் சீசருக்கு நாங்கள் வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள்.
ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜା, କାଇସର୍ତିଂ ସିସ୍ତୁ ହିନାକା ମା ବିଦି ମାନାତ୍ କି ଆକାୟ୍?”
23 இயேசு அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம்,
ମାତର୍ ଜିସୁ ହେୱାର୍ତି କାପ୍ଟି ପୁଞ୍ଜି ହେୱାରିଂ ଇଚାନ୍, ନାଙ୍ଗ୍ ର ଅଦ୍ନି ଚଚ୍ଚାଟ୍ ।
24 “ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். இந்த வெள்ளிக்காசிலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.
“ଇବେ ଇନେର୍ ଟାକାଂ ପୁତ୍ଡ଼ା ଆରି ତର୍ ମାନାତ୍?” “ହେୱାର୍ ଇଚାର୍ କାଇସର୍ତି ।”
25 இயேசு அவர்களிடம், அப்படியானால் “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
ହେବେ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ବାଟିଙ୍ଗ୍ କାଇସର୍ତି ଇମ୍ଣାକା, ହେଦାଂ କାଇସର୍ତିଂ ହିଆଟ୍, ଆରେ, ଇସ୍ୱର୍ତି ଇମ୍ଣାକା, ହେଦାଂ ଇସ୍ୱର୍ତିଂ ହିଆଟ୍ ।”
26 மக்களுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவரைக் குற்றப்படுத்த முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமானார்கள்.
ଇବେଣ୍ଡାଂ ହେୱାର୍ ମାନାୟ୍ ମୁମ୍ଦ ହେୱାନ୍ କାତାତ କୁନି ଆସ୍ତେଙ୍ଗ୍ ଆଡ୍ୱାତାର୍, ଆରେ ହେୱାର୍ ହେୱାନ୍ ଉତର୍ତ କାବା ଆଜ଼ି ଚିମ୍ରା ଆଜ଼ି ମାଚାର୍ ।
27 இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.
ଇଦାଂ ପାଚେ ଆରେ ନିଂନି ବିସ୍ରେ ଉଡ଼ାନାକାର୍ କେତେକ୍ ସାଦୁକିର୍ ଜିସୁ ଲାଗେ ୱାଜ଼ି ୱେନ୍ବାତାର୍,
28 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாகத் தன் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று, மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
“ଏ ଗୁରୁ, ମସା ମା କାଜିଂ ଲେକିକିତାନ୍ନା ଇନେନ୍, ଜଦି ଇମ୍ଣି ଲକୁତ ଟଣ୍ଡେନ୍, ଡକ୍ରି ମାଞ୍ଜି ହିମ୍ଣାୱାକ୍ଡ଼ା ଆୱାଦାଂ ହାତିସ୍, ତା ଆତିସ୍ ତା ଟଣ୍ଡେନ୍ ତା ଡକ୍ରୁହିଂ ଇଡ଼୍ଜି ଜାର୍ ଟଣ୍ଡେନ୍ କାଜିଂ ଲାତ୍ରା ଉବ୍ଜାଣ୍ କିନାନ୍ ।
29 ஏழு சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான்.
ଦିନେକ୍, ସାତ୍ ବାୟ୍ ଟଣ୍ଡାର୍ ମାଚାର୍; ପର୍ତୁମ୍ ର କଗ୍ଲେଂ ବିବା ଆତାନ୍ ଆରି ହିମ୍ଣାୱାକ୍ଡ଼ା ଆୱାଦାଂ ହାତାନ୍;
ପାଚେ ଆରେ ମାଜିୟା ବିବା ଆତାନ୍ ତାଙ୍ଗ୍ ଇଡ୍ତାନ୍;
31 பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்துபோனார்கள். அப்படியே, ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள்.
ହେ ଲାକେ ସାତ୍ ଜାଣ୍ ଜାକ୍ ହିମ୍ଣାୱାକ୍ଡ଼ା ଆୱାଦାଂ ହାତାର୍ ।
32 கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
ହାରିହାରା କଗ୍ଲେ ପା ହାତାତ୍ ।
33 அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
ବାଟିଙ୍ଗ୍, ଆରେ ନିଂନିହିଂ ହେୱାର୍ ବିତ୍ରେ ହେଦେଲ୍ ଇନେର୍ ଡକ୍ରି ଆନାତ୍? ସାତ୍ ଜାଣ୍ ଜାକ ତାଙ୍ଗ୍ ବିବା ଆଜ଼ି ମାଚାର୍ ।”
34 இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ଇ ଜୁଗ୍ନି ମାନାୟାର୍ ବିବା କିତାର୍ ଆରି ବିବା ଆନିକ୍, (aiōn )
35 ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
ମାତର୍ ଇମ୍ଣି ମାନାୟାର୍ ହେ ସଁସାର୍ ଆରି ହାତାକାର୍ ବିତ୍ରେ ଆରେ ନିଂନାକା ପାୟାନି କାଜିଂ ନିଜେ ଗାଣା କିୟାନାର୍, ହେୱାର୍ ବିବା କିଉର୍ କି ବିବା ଆଉର୍; (aiōn )
36 அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில், அவர்கள் இறைவனின் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள்.
ଆରେ, ହେୱାର୍ ଆରେ ହାଦେଂ ଆଡୁର୍, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ଦୁତ୍କୁ ଲାକେ ମାନ୍ଙ୍ଗାନାର୍ ଆରେ ନିଙ୍ଗ୍ଜି ଇସ୍ୱର୍ତି ମାଜ଼ି ଗାଡ଼୍ ଆନାର୍ ।
37 இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப்பற்றிய சம்பவத்திலே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஏனெனில், மோசே கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கிறார்.
ମତର୍ ହାତାକାର୍ ଜେ ନିଙ୍ଗ୍ନାର୍, ଇଦାଂ ମସା ପା ବୁଟାନି କାତା ମାପ୍ରୁତି ଅବ୍ରାହାମ୍ତି ଇସ୍ୱର୍, ଇସ୍ହାକ୍ତି ଇସ୍ୱର୍ ଆରି ଜାକୁବ୍ତି ଇସ୍ୱର୍ ଇଞ୍ଜି ଚଚ୍ଚି ହିନାର୍ ।”
38 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார்.
ହେୱାନ୍ ତ ହାତାକାର୍ ଇସ୍ୱର୍ ଆକାୟ୍, ମତର୍ ଜିତାକାରିଂ; ଇନାକିଦେଂକି ୱିଜ଼ାର୍ ହେ ମୁମ୍ଦ ଜିବୁନ୍ ପାୟା ଆନାର୍ ।
39 மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள்.
ହେବେଣ୍ଡାଂ ସାସ୍ତିର୍ ବିତ୍ରେ କେତେକ୍ ଜାଣ୍ ଉତର୍ ହିତାର୍, “ଏ ଗୁରୁ, ଏନ୍ ସତ୍ ଇଚାୟ୍ ।”
40 அதற்குப் பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ତାଙ୍ଗ୍ ଇମ୍ଣି ପରସନ୍ ୱେନ୍ବେଦେଂ ସାସ୍ କିୱାତାର୍ ।
41 இயேசு அவர்களிடம், “கிறிஸ்து தாவீதின் மகன் என்று சொல்கிறார்களே, அது எப்படி?
ମାତର୍ ହେୱାନ୍ ହେୱାରିଂ ୱେନ୍ବାତାନ୍, “କ୍ରିସ୍ଟ ଜେ ଦାଉଦ୍ ମାଜ଼ି, ଇଦାଂ ଲକୁ ଇନାକା ଇନାର୍?
42 சங்கீதப் புத்தகத்தில் தாவீது தானே: “‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை
ଇନାକିଦେଂକି ନିଜେ ଦାଉଦ୍ ନାନ୍ଦ୍ ସାସ୍ତର୍ କିଜ଼ି ଇନାନ୍, ‘ମାପ୍ରୁ ନା ମାପ୍ରୁଙ୍ଗ୍ ଇଚାନ୍,
43 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.”’
ଆପେଂ ଏଚେକ୍ ପାତେକ୍ ମି ସାତ୍ରୁରିଂ ମି ତଗ୍ନିବାହା କିୱାତାପ୍ନା, ହେ ପାତେକ୍ ମା ବୁଜ୍ଣି ବାଗାଙ୍ଗ୍ କୁଚ୍ଚି ମାନାଟ୍ ।’
44 தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார்.
ଲାଗିଂ, ଦାଉଦ୍ ତାଙ୍ଗ୍ ‘ମାପ୍ରୁ’ ଇଞ୍ଜି ଇନାନ୍; ବାଟିଙ୍ଗ୍, ହେୱାନ୍ ଇନେସ୍ ତା ମାଜ଼ି?”
45 மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம்,
ପାଚେ ହେୱାନ୍ ସବୁଲଗାଂ ୱିଜ଼ାର୍ ମୁମ୍ଦ ଚେଲାର୍ ତାକେ ଇଚାନ୍,
46 “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.
“ସାସ୍ତିର୍ତାଂ ଜାଗ୍ରତ୍! ହେୱାର୍ ଲାମା ଆଙ୍ଗି ଉସ୍ପିସ୍ ବୁଲାଆଦେଂ, ଆରେ ଆଟ୍ ବାଜାର୍ତ ଜୱାର୍, କୁଟୁମ୍ ଇଞ୍ଜ ମୁଡ଼୍ ବାହା ଆରି ବଜିତ ଆଗେନି ବାହା ୱାରିୟା ଆନାର୍;
47 அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டும் மற்றும் பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
ହେୱାର୍ ରାଣ୍ଡିକ୍ ଇଲ୍କୁ ସବୁ ଚରି କିନାର୍ ଆରି ଲାମା ପାର୍ତାନା କିନାର୍; ହେୱାର୍ ବେସି ଡାଣ୍ଡ୍ ପାୟା ଆନାର୍ ।”