< 2 பேதுரு 1 >

1 இயேசுகிறிஸ்துவின் வேலைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு, நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து ஏற்படுத்திய நீதியின் மூலமாய், எங்களுடைய விசுவாசத்தைப் போன்ற உயர்மதிப்புடைய விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
ಯೇ ಜನಾ ಅಸ್ಮಾಭಿಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಅಸ್ತದೀಶ್ವರೇ ತ್ರಾತರಿ ಯೀಶುಖ್ರೀಷ್ಟೇ ಚ ಪುಣ್ಯಸಮ್ಬಲಿತವಿಶ್ವಾಸಧನಸ್ಯ ಸಮಾನಾಂಶಿತ್ವಂ ಪ್ರಾಪ್ತಾಸ್ತಾನ್ ಪ್ರತಿ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ದಾಸಃ ಪ್ರೇರಿತಶ್ಚ ಶಿಮೋನ್ ಪಿತರಃ ಪತ್ರಂ ಲಿಖತಿ|
2 இறைவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாய் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உங்களுடன் இருப்பதாக.
ಈಶ್ವರಸ್ಯಾಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋ ರ್ಯೀಶೋಶ್ಚ ತತ್ವಜ್ಞಾನೇನ ಯುಷ್ಮಾಸ್ವನುಗ್ರಹಶಾನ್ತ್ಯೋ ರ್ಬಾಹುಲ್ಯಂ ವರ್ತ್ತತಾಂ|
3 நம்முடைய வாழ்க்கைக்கும் இறை பக்திக்கும் தேவையான எல்லாவற்றையும், அவருடைய இறைவல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவரைப்பற்றி எங்களுக்கு இருக்கும் அறிவின் மூலமாய் நமக்கு இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவரே தமது மகிமையினாலும் நன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார்.
ಜೀವನಾರ್ಥಮ್ ಈಶ್ವರಭಕ್ತ್ಯರ್ಥಞ್ಚ ಯದ್ಯದ್ ಆವಶ್ಯಕಂ ತತ್ ಸರ್ವ್ವಂ ಗೌರವಸದ್ಗುಣಾಭ್ಯಾಮ್ ಅಸ್ಮದಾಹ್ವಾನಕಾರಿಣಸ್ತತ್ತ್ವಜ್ಞಾನದ್ವಾರಾ ತಸ್ಯೇಶ್ವರೀಯಶಕ್ತಿರಸ್ಮಭ್ಯಂ ದತ್ತವತೀ|
4 இவற்றின் மூலமாகவே இறைவனுடைய பெரிதான, உயர்மதிப்புடைய வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குத்தத்தங்களின் மூலமாய், அந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொள்ளலாம், தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
ತತ್ಸರ್ವ್ವೇಣ ಚಾಸ್ಮಭ್ಯಂ ತಾದೃಶಾ ಬಹುಮೂಲ್ಯಾ ಮಹಾಪ್ರತಿಜ್ಞಾ ದತ್ತಾ ಯಾಭಿ ರ್ಯೂಯಂ ಸಂಸಾರವ್ಯಾಪ್ತಾತ್ ಕುತ್ಸಿತಾಭಿಲಾಷಮೂಲಾತ್ ಸರ್ವ್ವನಾಶಾದ್ ರಕ್ಷಾಂ ಪ್ರಾಪ್ಯೇಶ್ವರೀಯಸ್ವಭಾವಸ್ಯಾಂಶಿನೋ ಭವಿತುಂ ಶಕ್ನುಥ|
5 இந்த காரணத்தினால் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பை வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சியையும் செய்யுங்கள்; நற்பண்புடன் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்;
ತತೋ ಹೇತೋ ರ್ಯೂಯಂ ಸಮ್ಪೂರ್ಣಂ ಯತ್ನಂ ವಿಧಾಯ ವಿಶ್ವಾಸೇ ಸೌಜನ್ಯಂ ಸೌಜನ್ಯೇ ಜ್ಞಾನಂ
6 அறிவுடன் சுயக்கட்டுப்பாட்டையும்; சுயக்கட்டுப்பாடுடன் விடாமுயற்சியையும்; விடாமுயற்சியுடன் இறை பக்தியையும்;
ಜ್ಞಾನ ಆಯತೇನ್ದ್ರಿಯತಾಮ್ ಆಯತೇನ್ದ್ರಿಯತಾಯಾಂ ಧೈರ್ಯ್ಯಂ ಧೈರ್ಯ್ಯ ಈಶ್ವರಭಕ್ತಿಮ್
7 இறை பக்தியுடன் சகோதர பாசத்தையும்; சகோதர பாசத்துடன் அன்பையும் கூட்டிச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ಈಶ್ವರಭಕ್ತೌ ಭ್ರಾತೃಸ್ನೇಹೇ ಚ ಪ್ರೇಮ ಯುಙ್ಕ್ತ|
8 ஏனெனில் இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி உங்களிடமிருக்கும் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவோ, பலன் கொடுக்காதவர்களாகவோ இருக்காதபடி, இவை உங்களைத் தடுத்துக்கொள்ளும்.
ಏತಾನಿ ಯದಿ ಯುಷ್ಮಾಸು ವಿದ್ಯನ್ತೇ ವರ್ದ್ಧನ್ತೇ ಚ ತರ್ಹ್ಯಸ್ಮತ್ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ತತ್ತ್ವಜ್ಞಾನೇ ಯುಷ್ಮಾನ್ ಅಲಸಾನ್ ನಿಷ್ಫಲಾಂಶ್ಚ ನ ಸ್ಥಾಪಯಿಷ್ಯನ್ತಿ|
9 ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான்.
ಕಿನ್ತ್ವೇತಾನಿ ಯಸ್ಯ ನ ವಿದ್ಯನ್ತೇ ಸೋ ಽನ್ಧೋ ಮುದ್ರಿತಲೋಚನಃ ಸ್ವಕೀಯಪೂರ್ವ್ವಪಾಪಾನಾಂ ಮಾರ್ಜ್ಜನಸ್ಯ ವಿಸ್ಮೃತಿಂ ಗತಶ್ಚ|
10 ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள்.
ತಸ್ಮಾದ್ ಹೇ ಭ್ರಾತರಃ, ಯೂಯಂ ಸ್ವಕೀಯಾಹ್ವಾನವರಣಯೋ ರ್ದೃಢಕರಣೇ ಬಹು ಯತಧ್ವಂ, ತತ್ ಕೃತ್ವಾ ಕದಾಚ ನ ಸ್ಖಲಿಷ್ಯಥ|
11 நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios g166)
ಯತೋ ಽನೇನ ಪ್ರಕಾರೇಣಾಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋಸ್ತ್ರಾತೃ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯಾನನ್ತರಾಜ್ಯಸ್ಯ ಪ್ರವೇಶೇನ ಯೂಯಂ ಸುಕಲೇನ ಯೋಜಯಿಷ್ಯಧ್ವೇ| (aiōnios g166)
12 நான் இவற்றை உங்களுக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக்கொண்டே இருப்பேன்; நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
ಯದ್ಯಪಿ ಯೂಯಮ್ ಏತತ್ ಸರ್ವ್ವಂ ಜಾನೀಥ ವರ್ತ್ತಮಾನೇ ಸತ್ಯಮತೇ ಸುಸ್ಥಿರಾ ಭವಥ ಚ ತಥಾಪಿ ಯುಷ್ಮಾನ್ ಸರ್ವ್ವದಾ ತತ್ ಸ್ಮಾರಯಿತುಮ್ ಅಹಮ್ ಅಯತ್ನವಾನ್ ನ ಭವಿಷ್ಯಾಮಿ|
13 இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன்.
ಯಾವದ್ ಏತಸ್ಮಿನ್ ದೂಷ್ಯೇ ತಿಷ್ಠಾಮಿ ತಾವದ್ ಯುಷ್ಮಾನ್ ಸ್ಮಾರಯನ್ ಪ್ರಬೋಧಯಿತುಂ ವಿಹಿತಂ ಮನ್ಯೇ|
14 ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன்.
ಯತೋ ಽಸ್ಮಾಕಂ ಪ್ರಭು ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟೋ ಮಾಂ ಯತ್ ಜ್ಞಾಪಿತವಾನ್ ತದನುಸಾರಾದ್ ದೂಷ್ಯಮೇತತ್ ಮಯಾ ಶೀಘ್ರಂ ತ್ಯಕ್ತವ್ಯಮ್ ಇತಿ ಜಾನಾಮಿ|
15 ஆகவே நான் இறந்துபோன பின்பும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கதாய், என்னால் இயன்ற எல்லாவற்றையும் இப்பொழுது நான் செய்வேன்.
ಮಮ ಪರಲೋಕಗಮನಾತ್ ಪರಮಪಿ ಯೂಯಂ ಯದೇತಾನಿ ಸ್ಮರ್ತ್ತುಂ ಶಕ್ಷ್ಯಥ ತಸ್ಮಿನ್ ಸರ್ವ್ವಥಾ ಯತಿಷ್ಯೇ|
16 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம்.
ಯತೋ ಽಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಪರಾಕ್ರಮಂ ಪುನರಾಗಮನಞ್ಚ ಯುಷ್ಮಾನ್ ಜ್ಞಾಪಯನ್ತೋ ವಯಂ ಕಲ್ಪಿತಾನ್ಯುಪಾಖ್ಯಾನಾನ್ಯನ್ವಗಚ್ಛಾಮೇತಿ ನಹಿ ಕಿನ್ತು ತಸ್ಯ ಮಹಿಮ್ನಃ ಪ್ರತ್ಯಕ್ಷಸಾಕ್ಷಿಣೋ ಭೂತ್ವಾ ಭಾಷಿತವನ್ತಃ|
17 “இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார்.
ಯತಃ ಸ ಪಿತುರೀಶ್ವರಾದ್ ಗೌರವಂ ಪ್ರಶಂಸಾಞ್ಚ ಪ್ರಾಪ್ತವಾನ್ ವಿಶೇಷತೋ ಮಹಿಮಯುಕ್ತತೇಜೋಮಧ್ಯಾದ್ ಏತಾದೃಶೀ ವಾಣೀ ತಂ ಪ್ರತಿ ನಿರ್ಗತವತೀ, ಯಥಾ, ಏಷ ಮಮ ಪ್ರಿಯಪುತ್ರ ಏತಸ್ಮಿನ್ ಮಮ ಪರಮಸನ್ತೋಷಃ|
18 அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.
ಸ್ವರ್ಗಾತ್ ನಿರ್ಗತೇಯಂ ವಾಣೀ ಪವಿತ್ರಪರ್ವ್ವತೇ ತೇನ ಸಾರ್ದ್ಧಂ ವಿದ್ಯಮಾನೈರಸ್ಮಾಭಿರಶ್ರಾವಿ|
19 இவற்றையும்விட வெகு நிச்சயமான இறைவாக்கினர்களின் வார்த்தைகளையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். பொழுது புலர்ந்து, உங்கள் இருதயங்களில் கிறிஸ்து விடிவெள்ளிபோல் உதிக்குமளவும், இருளான இடத்தில் ஒளிவீசும் வெளிச்சம்போன்ற அந்த இறைவார்த்தைக்குக் கவனம் செலுத்தினால், நீங்கள் நலன்பெறுவீர்கள்.
ಅಪರಮ್ ಅಸ್ಮತ್ಸಮೀಪೇ ದೃಢತರಂ ಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಂ ವಿದ್ಯತೇ ಯೂಯಞ್ಚ ಯದಿ ದಿನಾರಮ್ಭಂ ಯುಷ್ಮನ್ಮನಃಸು ಪ್ರಭಾತೀಯನಕ್ಷತ್ರಸ್ಯೋದಯಞ್ಚ ಯಾವತ್ ತಿಮಿರಮಯೇ ಸ್ಥಾನೇ ಜ್ವಲನ್ತಂ ಪ್ರದೀಪಮಿವ ತದ್ ವಾಕ್ಯಂ ಸಮ್ಮನ್ಯಧ್ವೇ ತರ್ಹಿ ಭದ್ರಂ ಕರಿಷ್ಯಥ|
20 எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் இறைவாக்கினனுடைய சொந்த விளக்கத்தினால் உண்டானது அல்ல, இதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
ಶಾಸ್ತ್ರೀಯಂ ಕಿಮಪಿ ಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಂ ಮನುಷ್ಯಸ್ಯ ಸ್ವಕೀಯಭಾವಬೋಧಕಂ ನಹಿ, ಏತದ್ ಯುಷ್ಮಾಭಿಃ ಸಮ್ಯಕ್ ಜ್ಞಾಯತಾಂ|
21 ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டதையே மனிதர் பேசினார்கள்.
ಯತೋ ಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಂ ಪುರಾ ಮಾನುಷಾಣಾಮ್ ಇಚ್ಛಾತೋ ನೋತ್ಪನ್ನಂ ಕಿನ್ತ್ವೀಶ್ವರಸ್ಯ ಪವಿತ್ರಲೋಕಾಃ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಪ್ರವರ್ತ್ತಿತಾಃ ಸನ್ತೋ ವಾಕ್ಯಮ್ ಅಭಾಷನ್ತ|

< 2 பேதுரு 1 >