< ఇబ్రిణః 6 >
1 వయం మృతిజనకకర్మ్మభ్యో మనఃపరావర్త్తనమ్ ఈశ్వరే విశ్వాసో మజ్జనశిక్షణం హస్తార్పణం మృతలోకానామ్ ఉత్థానమ్
௧ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம்,
2 అనన్తకాలస్థాయివిచారాజ్ఞా చైతైః పునర్భిత్తిమూలం న స్థాపయన్తః ఖ్రీష్టవిషయకం ప్రథమోపదేశం పశ్చాత్కృత్య సిద్ధిం యావద్ అగ్రసరా భవామ| (aiōnios )
௨ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios )
3 ఈశ్వరస్యానుమత్యా చ తద్ అస్మాభిః కారిష్యతే|
௩தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.
4 య ఏకకృత్వో దీప్తిమయా భూత్వా స్వర్గీయవరరసమ్ ఆస్వదితవన్తః పవిత్రస్యాత్మనోఽంశినో జాతా
௪ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும்,
5 ఈశ్వరస్య సువాక్యం భావికాలస్య శక్తిఞ్చాస్వదితవన్తశ్చ తే భ్రష్ట్వా యది (aiōn )
௫தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn )
6 స్వమనోభిరీశ్వరస్య పుత్రం పునః క్రుశే ఘ్నన్తి లజ్జాస్పదం కుర్వ్వతే చ తర్హి మనఃపరావర్త్తనాయ పునస్తాన్ నవీనీకర్త్తుం కోఽపి న శక్నోతి|
௬மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம்.
7 యతో యా భూమిః స్వోపరి భూయః పతితం వృష్టిం పివతీ తత్ఫలాధికారిణాం నిమిత్తమ్ ఇష్టాని శాకాదీన్యుత్పాదయతి సా ఈశ్వరాద్ ఆశిషం ప్రాప్తా|
௭எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
8 కిన్తు యా భూమి ర్గోక్షురకణ్టకవృక్షాన్ ఉత్పాదయతి సా న గ్రాహ్యా శాపార్హా చ శేషే తస్యా దాహో భవిష్యతి|
௮முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ மதிப்பில்லாததும், சபிக்கப்படுகிறதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
9 హే ప్రియతమాః, యద్యపి వయమ్ ఏతాదృశం వాక్యం భాషామహే తథాపి యూయం తత ఉత్కృష్టాః పరిత్రాణపథస్య పథికాశ్చాధ్వ ఇతి విశ్వసామః|
௯பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்பிற்குரிய காரியங்களும் உங்களிடம் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.
10 యతో యుష్మాభిః పవిత్రలోకానాం య ఉపకారో ఽకారి క్రియతే చ తేనేశ్వరస్య నామ్నే ప్రకాశితం ప్రేమ శ్రమఞ్చ విస్మర్త్తుమ్ ఈశ్వరోఽన్యాయకారీ న భవతి|
௧0ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே.
11 అపరం యుష్మాకమ్ ఏకైకో జనో యత్ ప్రత్యాశాపూరణార్థం శేషం యావత్ తమేవ యత్నం ప్రకాశయేదిత్యహమ్ ఇచ్ఛామి|
௧௧நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
12 అతః శిథిలా న భవత కిన్తు యే విశ్వాసేన సహిష్ణుతయా చ ప్రతిజ్ఞానాం ఫలాధికారిణో జాతాస్తేషామ్ అనుగామినో భవత|
௧௨உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம்.
13 ఈశ్వరో యదా ఇబ్రాహీమే ప్రత్యజానాత్ తదా శ్రేష్ఠస్య కస్యాప్యపరస్య నామ్నా శపథం కర్త్తుం నాశక్నోత్, అతో హేతోః స్వనామ్నా శపథం కృత్వా తేనోక్తం యథా,
௧௩ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு:
14 "సత్యమ్ అహం త్వామ్ ఆశిషం గదిష్యామి తవాన్వయం వర్ద్ధయిష్యామి చ| "
௧௪நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
15 అనేన ప్రకారేణ స సహిష్ణుతాం విధాయ తస్యాః ప్రత్యాశాయాః ఫలం లబ్ధవాన్|
௧௫அப்படியே, அவன் பொறுமையாகக் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான்.
16 అథ మానవాః శ్రేష్ఠస్య కస్యచిత్ నామ్నా శపన్తే, శపథశ్చ ప్రమాణార్థం తేషాం సర్వ్వవివాదాన్తకో భవతి|
௧௬மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு.
17 ఇత్యస్మిన్ ఈశ్వరః ప్రతిజ్ఞాయాః ఫలాధికారిణః స్వీయమన్త్రణాయా అమోఘతాం బాహుల్యతో దర్శయితుమిచ్ఛన్ శపథేన స్వప్రతిజ్ఞాం స్థిరీకృతవాన్|
௧௭அப்படியே, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக, ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார்.
18 అతఏవ యస్మిన్ అనృతకథనమ్ ఈశ్వరస్య న సాధ్యం తాదృశేనాచలేన విషయద్వయేన సమ్ముఖస్థరక్షాస్థలస్య ప్రాప్తయే పలాయితానామ్ అస్మాకం సుదృఢా సాన్త్వనా జాయతే|
௧௮நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார்.
19 సా ప్రత్యాశాస్మాకం మనోనౌకాయా అచలో లఙ్గరో భూత్వా విచ్ఛేదకవస్త్రస్యాభ్యన్తరం ప్రవిష్టా|
௧௯அந்த நம்பிக்கை நமக்கு நிலையானதும், ஆத்துமாக்களுக்கு உறுதியான நங்கூரமாகவும், திரைக்குப் பின்னே மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசிக்கிறதாகவும் இருக்கிறது.
20 తత్రైవాస్మాకమ్ అగ్రసరో యీశుః ప్రవిశ్య మల్కీషేదకః శ్రేణ్యాం నిత్యస్థాయీ యాజకోఽభవత్| (aiōn )
௨0நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn )