< యాకూబః 1 >

1 ఈశ్వరస్య ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య చ దాసో యాకూబ్ వికీర్ణీభూతాన్ ద్వాదశం వంశాన్ ప్రతి నమస్కృత్య పత్రం లిఖతి|
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.
2 హే మమ భ్రాతరః, యూయం యదా బహువిధపరీక్షాషు నిపతత తదా తత్ పూర్ణానన్దస్య కారణం మన్యధ్వం|
என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,
3 యతో యుష్మాకం విశ్వాసస్య పరీక్షితత్వేన ధైర్య్యం సమ్పాద్యత ఇతి జానీథ|
உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
4 తచ్చ ధైర్య్యం సిద్ధఫలం భవతు తేన యూయం సిద్ధాః సమ్పూర్ణాశ్చ భవిష్యథ కస్యాపి గుణస్యాభావశ్చ యుష్మాకం న భవిష్యతి|
நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.
5 యుష్మాకం కస్యాపి జ్ఞానాభావో యది భవేత్ తర్హి య ఈశ్వరః సరలభావేన తిరస్కారఞ్చ వినా సర్వ్వేభ్యో దదాతి తతః స యాచతాం తతస్తస్మై దాయిష్యతే|
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
6 కిన్తు స నిఃసన్దేహః సన్ విశ్వాసేన యాచతాం యతః సన్దిగ్ధో మానవో వాయునా చాలితస్యోత్ప్లవమానస్య చ సముద్రతరఙ్గస్య సదృశో భవతి|
ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்.
7 తాదృశో మానవః ప్రభోః కిఞ్చిత్ ప్రాప్స్యతీతి న మన్యతాం|
அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக.
8 ద్విమనా లోకః సర్వ్వగతిషు చఞ్చలో భవతి|
ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.
9 యో భ్రాతా నమ్రః స నిజోన్నత్యా శ్లాఘతాం|
ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்.
10 యశ్చ ధనవాన్ స నిజనమ్రతయా శ్లాఘతాంయతః స తృణపుష్పవత్ క్షయం గమిష్యతి|
௧0ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான்.
11 యతః సతాపేన సూర్య్యేణోదిత్య తృణం శోష్యతే తత్పుష్పఞ్చ భ్రశ్యతి తేన తస్య రూపస్య సౌన్దర్య్యం నశ్యతి తద్వద్ ధనిలోకోఽపి స్వీయమూఢతయా మ్లాస్యతి|
௧௧சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.
12 యో జనః పరీక్షాం సహతే స ఏవ ధన్యః, యతః పరీక్షితత్వం ప్రాప్య స ప్రభునా స్వప్రేమకారిభ్యః ప్రతిజ్ఞాతం జీవనముకుటం లప్స్యతే|
௧௨சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
13 ఈశ్వరో మాం పరీక్షత ఇతి పరీక్షాసమయే కోఽపి న వదతు యతః పాపాయేశ్వరస్య పరీక్షా న భవతి స చ కమపి న పరీక్షతే|
௧௩சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை.
14 కిన్తు యః కశ్చిత్ స్వీయమనోవాఞ్ఛయాకృష్యతే లోభ్యతే చ తస్యైవ పరీక్షా భవతి|
௧௪அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
15 తస్మాత్ సా మనోవాఞ్ఛా సగర్భా భూత్వా దుష్కృతిం ప్రసూతే దుష్కృతిశ్చ పరిణామం గత్వా మృత్యుం జనయతి|
௧௫பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.
16 హే మమ ప్రియభ్రాతరః, యూయం న భ్రామ్యత|
௧௬என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.
17 యత్ కిఞ్చిద్ ఉత్తమం దానం పూర్ణో వరశ్చ తత్ సర్వ్వమ్ ఊర్ద్ధ్వాద్ అర్థతో యస్మిన్ దశాన్తరం పరివర్త్తనజాతచ్ఛాయా వా నాస్తి తస్మాద్ దీప్త్యాకరాత్ పితురవరోహతి|
௧௭நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.
18 తస్య సృష్టవస్తూనాం మధ్యే వయం యత్ ప్రథమఫలస్వరూపా భవామస్తదర్థం స స్వేచ్ఛాతః సత్యమతస్య వాక్యేనాస్మాన్ జనయామాస|
௧௮அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.
19 అతఏవ హే మమ ప్రియభ్రాతరః, యుష్మాకమ్ ఏకైకో జనః శ్రవణే త్వరితః కథనే ధీరః క్రోధేఽపి ధీరో భవతు|
௧௯ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;
20 యతో మానవస్య క్రోధ ఈశ్వరీయధర్మ్మం న సాధయతి|
௨0மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
21 అతో హేతో ర్యూయం సర్వ్వామ్ అశుచిక్రియాం దుష్టతాబాహుల్యఞ్చ నిక్షిప్య యుష్మన్మనసాం పరిత్రాణే సమర్థం రోపితం వాక్యం నమ్రభావేన గృహ్లీత|
௨௧ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
22 అపరఞ్చ యూయం కేవలమ్ ఆత్మవఞ్చయితారో వాక్యస్య శ్రోతారో న భవత కిన్తు వాక్యస్య కర్మ్మకారిణో భవత|
௨௨அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.
23 యతో యః కశ్చిద్ వాక్యస్య కర్మ్మకారీ న భూత్వా కేవలం తస్య శ్రోతా భవతి స దర్పణే స్వీయశారీరికవదనం నిరీక్షమాణస్య మనుజస్య సదృశః|
௨௩ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்;
24 ఆత్మాకారే దృష్టే స ప్రస్థాయ కీదృశ ఆసీత్ తత్ తత్క్షణాద్ విస్మరతి|
௨௪அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.
25 కిన్తు యః కశ్చిత్ నత్వా ముక్తేః సిద్ధాం వ్యవస్థామ్ ఆలోక్య తిష్ఠతి స విస్మృతియుక్తః శ్రోతా న భూత్వా కర్మ్మకర్త్తైవ సన్ స్వకార్య్యే ధన్యో భవిష్యతి|
௨௫ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான்.
26 అనాయత్తరసనః సన్ యః కశ్చిత్ స్వమనో వఞ్చయిత్వా స్వం భక్తం మన్యతే తస్య భక్తి ర్ముధా భవతి|
௨௬உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
27 క్లేశకాలే పితృహీనానాం విధవానాఞ్చ యద్ అవేక్షణం సంసారాచ్చ నిష్కలఙ్కేన యద్ ఆత్మరక్షణం తదేవ పితురీశ్వరస్య సాక్షాత్ శుచి ర్నిర్మ్మలా చ భక్తిః|
௨௭திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.

< యాకూబః 1 >