< ପ୍ରକାଶିତଂ 2 >
1 ଇଫିଷସ୍ଥସମିତେ ର୍ଦୂତଂ ପ୍ରତି ତ୍ୱମ୍ ଇଦଂ ଲିଖ; ଯୋ ଦକ୍ଷିଣକରେଣ ସପ୍ତ ତାରା ଧାରଯତି ସପ୍ତାନାଂ ସୁୱର୍ଣଦୀପୱୃକ୍ଷାଣାଂ ମଧ୍ୟେ ଗମନାଗମନେ କରୋତି ଚ ତେନେଦମ୍ ଉଚ୍ୟତେ|
௧எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
2 ତୱ କ୍ରିଯାଃ ଶ୍ରମଃ ସହିଷ୍ଣୁତା ଚ ମମ ଗୋଚରାଃ, ତ୍ୱଂ ଦୁଷ୍ଟାନ୍ ସୋଢୁଂ ନ ଶକ୍ନୋଷି ଯେ ଚ ପ୍ରେରିତା ନ ସନ୍ତଃ ସ୍ୱାନ୍ ପ୍ରେରିତାନ୍ ୱଦନ୍ତି ତ୍ୱଂ ତାନ୍ ପରୀକ୍ଷ୍ୟ ମୃଷାଭାଷିଣୋ ୱିଜ୍ଞାତୱାନ୍,
௨நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;
3 ଅପରଂ ତ୍ୱଂ ତିତିକ୍ଷାଂ ୱିଦଧାସି ମମ ନାମାର୍ଥଂ ବହୁ ସୋଢୱାନସି ତଥାପି ନ ପର୍ୟ୍ୟକ୍ଲାମ୍ୟସ୍ତଦପି ଜାନାମି|
௩நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
4 କିଞ୍ଚ ତୱ ୱିରୁଦ୍ଧଂ ମଯୈତତ୍ ୱକ୍ତୱ୍ୟଂ ଯତ୍ ତୱ ପ୍ରଥମଂ ପ୍ରେମ ତ୍ୱଯା ୱ୍ୟହୀଯତ|
௪ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.
5 ଅତଃ କୁତଃ ପତିତୋ ଽସି ତତ୍ ସ୍ମୃତ୍ୱା ମନଃ ପରାୱର୍ତ୍ତ୍ୟ ପୂର୍ୱ୍ୱୀଯକ୍ରିଯାଃ କୁରୁ ନ ଚେତ୍ ତ୍ୱଯା ମନସି ନ ପରିୱର୍ତ୍ତିତେ ଽହଂ ତୂର୍ଣମ୍ ଆଗତ୍ୟ ତୱ ଦୀପୱୃକ୍ଷଂ ସ୍ୱସ୍ଥାନାଦ୍ ଅପସାରଯିଷ୍ୟାମି|
௫எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.
6 ତଥାପି ତୱେଷ ଗୁଣୋ ୱିଦ୍ୟତେ ଯତ୍ ନୀକଲାଯତୀଯଲୋକାନାଂ ଯାଃ କ୍ରିଯା ଅହମ୍ ଋତୀଯେ ତାସ୍ତ୍ୱମପି ଋତୀଯମେ|
௬நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.
7 ଯସ୍ୟ ଶ୍ରୋତ୍ରଂ ୱିଦ୍ୟତେ ସ ସମିତୀଃ ପ୍ରତ୍ୟୁଚ୍ୟମାନାମ୍ ଆତ୍ମନଃ କଥାଂ ଶୃଣୋତୁ| ଯୋ ଜନୋ ଜଯତି ତସ୍ମା ଅହମ୍ ଈଶ୍ୱରସ୍ୟାରାମସ୍ଥଜୀୱନତରୋଃ ଫଲଂ ଭୋକ୍ତୁଂ ଦାସ୍ୟାମି|
௭ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.
8 ଅପରଂ ସ୍ମୁର୍ଣାସ୍ଥସମିତେ ର୍ଦୂତଂ ପ୍ରତୀଦଂ ଲିଖ; ଯ ଆଦିରନ୍ତଶ୍ଚ ଯୋ ମୃତୱାନ୍ ପୁନର୍ଜୀୱିତୱାଂଶ୍ଚ ତେନେଦମ୍ ଉଚ୍ୟତେ,
௮சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;
9 ତୱ କ୍ରିଯାଃ କ୍ଲେଶୋ ଦୈନ୍ୟଞ୍ଚ ମମ ଗୋଚରାଃ କିନ୍ତୁ ତ୍ୱଂ ଧନୱାନସି ଯେ ଚ ଯିହୂଦୀଯା ନ ସନ୍ତଃ ଶଯତାନସ୍ୟ ସମାଜାଃ ସନ୍ତି ତଥାପି ସ୍ୱାନ୍ ଯିହୂଦୀଯାନ୍ ୱଦନ୍ତି ତେଷାଂ ନିନ୍ଦାମପ୍ୟହଂ ଜାନାମି|
௯உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.
10 ତ୍ୱଯା ଯୋ ଯଃ କ୍ଲେଶଃ ସୋଢୱ୍ୟସ୍ତସ୍ମାତ୍ ମା ଭୈଷୀଃ ପଶ୍ୟ ଶଯତାନୋ ଯୁଷ୍ମାକଂ ପରୀକ୍ଷାର୍ଥଂ କାଂଶ୍ଚିତ୍ କାରାଯାଂ ନିକ୍ଷେପ୍ସ୍ୟତି ଦଶ ଦିନାନି ଯାୱତ୍ କ୍ଲେଶୋ ଯୁଷ୍ମାସୁ ୱର୍ତ୍ତିଷ୍ୟତେ ଚ| ତ୍ୱଂ ମୃତ୍ୟୁପର୍ୟ୍ୟନ୍ତଂ ୱିଶ୍ୱାସ୍ୟୋ ଭୱ ତେନାହଂ ଜୀୱନକିରୀଟଂ ତୁଭ୍ୟଂ ଦାସ୍ୟାମି|
௧0நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
11 ଯସ୍ୟ ଶ୍ରୋତ୍ରଂ ୱିଦ୍ୟତେ ସ ସମିତୀଃ ପ୍ରତ୍ୟୁଚ୍ୟମାନାମ୍ ଆତ୍ମନଃ କଥାଂ ଶୃଣୋତୁ| ଯୋ ଜଯତି ସ ଦ୍ୱିତୀଯମୃତ୍ୟୁନା ନ ହିଂସିଷ୍ୟତେ|
௧௧ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.
12 ଅପରଂ ପର୍ଗାମସ୍ଥସମିତେ ର୍ଦୂତଂ ପ୍ରତୀଦଂ ଲିଖ, ଯସ୍ତୀକ୍ଷ୍ଣଂ ଦ୍ୱିଧାରଂ ଖଙ୍ଗଂ ଧାରଯତି ସ ଏୱ ଭାଷତେ|
௧௨பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;
13 ତୱ କ୍ରିଯା ମମ ଗୋଚରାଃ, ଯତ୍ର ଶଯତାନସ୍ୟ ସିଂହାସନଂ ତତ୍ରୈୱ ତ୍ୱଂ ୱସସି ତଦପି ଜାନାମି| ତ୍ୱଂ ମମ ନାମ ଧାରଯସି ମଦ୍ଭକ୍ତେରସ୍ୱୀକାରସ୍ତ୍ୱଯା ନ କୃତୋ ମମ ୱିଶ୍ୱାସ୍ୟସାକ୍ଷିଣ ଆନ୍ତିପାଃ ସମଯେ ଽପି ନ କୃତଃ| ସ ତୁ ଯୁଷ୍ମନ୍ମଧ୍ୟେ ଽଘାନି ଯତଃ ଶଯତାନସ୍ତତ୍ରୈୱ ନିୱସତି|
௧௩உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
14 ତଥାପି ତୱ ୱିରୁଦ୍ଧଂ ମମ କିଞ୍ଚିଦ୍ ୱକ୍ତୱ୍ୟଂ ଯତୋ ଦେୱପ୍ରସାଦାଦନାଯ ପରଦାରଗମନାଯ ଚେସ୍ରାଯେଲଃ ସନ୍ତାନାନାଂ ସମ୍ମୁଖ ଉନ୍ମାଥଂ ସ୍ଥାପଯିତୁଂ ବାଲାକ୍ ଯେନାଶିକ୍ଷ୍ୟତ ତସ୍ୟ ବିଲିଯମଃ ଶିକ୍ଷାୱଲମ୍ବିନସ୍ତୱ କେଚିତ୍ ଜନାସ୍ତତ୍ର ସନ୍ତି|
௧௪ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.
15 ତଥା ନୀକଲାଯତୀଯାନାଂ ଶିକ୍ଷାୱଲମ୍ବିନସ୍ତୱ କେଚିତ୍ ଜନା ଅପି ସନ୍ତି ତଦେୱାହମ୍ ଋତୀଯେ|
௧௫அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
16 ଅତୋ ହେତୋସ୍ତ୍ୱଂ ମନଃ ପରିୱର୍ତ୍ତଯ ନ ଚେଦହଂ ତ୍ୱରଯା ତୱ ସମୀପମୁପସ୍ଥାଯ ମଦ୍ୱକ୍ତସ୍ଥଖଙ୍ଗେନ ତୈଃ ସହ ଯୋତ୍ସ୍ୟାମି|
௧௬நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.
17 ଯସ୍ୟ ଶ୍ରୋତ୍ରଂ ୱିଦ୍ୟତେ ସ ସମିତୀଃ ପ୍ରତ୍ୟୁଚ୍ୟମାନାମ୍ ଆତ୍ମନଃ କଥାଂ ଶୃଣୋତୁ| ଯୋ ଜନୋ ଜଯତି ତସ୍ମା ଅହଂ ଗୁପ୍ତମାନ୍ନାଂ ଭୋକ୍ତୁଂ ଦାସ୍ୟାମି ଶୁଭ୍ରପ୍ରସ୍ତରମପି ତସ୍ମୈ ଦାସ୍ୟାମି ତତ୍ର ପ୍ରସ୍ତରେ ନୂତନଂ ନାମ ଲିଖିତଂ ତଚ୍ଚ ଗ୍ରହୀତାରଂ ୱିନା ନାନ୍ୟେନ କେନାପ୍ୟୱଗମ୍ୟତେ|
௧௭ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.
18 ଅପରଂ ଥୁଯାତୀରାସ୍ଥସମିତେ ର୍ଦୂତଂ ପ୍ରତୀଦଂ ଲିଖ| ଯସ୍ୟ ଲୋଚନେ ୱହ୍ନିଶିଖାସଦୃଶେ ଚରଣୌ ଚ ସୁପିତ୍ତଲସଙ୍କାଶୌ ସ ଈଶ୍ୱରପୁତ୍ରୋ ଭାଷତେ,
௧௮தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
19 ତୱ କ୍ରିଯାଃ ପ୍ରେମ ୱିଶ୍ୱାସଃ ପରିଚର୍ୟ୍ୟା ସହିଷ୍ଣୁତା ଚ ମମ ଗୋଚରାଃ, ତୱ ପ୍ରଥମକ୍ରିଯାଭ୍ୟଃ ଶେଷକ୍ରିଯାଃ ଶ୍ରେଷ୍ଠାସ୍ତଦପି ଜାନାମି|
௧௯உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
20 ତଥାପି ତୱ ୱିରୁଦ୍ଧଂ ମଯା କିଞ୍ଚିଦ୍ ୱକ୍ତୱ୍ୟଂ ଯତୋ ଯା ଈଷେବଲ୍ନାମିକା ଯୋଷିତ୍ ସ୍ୱାଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନୀଂ ମନ୍ୟତେ ୱେଶ୍ୟାଗମନାଯ ଦେୱପ୍ରସାଦାଶନାଯ ଚ ମମ ଦାସାନ୍ ଶିକ୍ଷଯତି ଭ୍ରାମଯତି ଚ ସା ତ୍ୱଯା ନ ନିୱାର୍ୟ୍ୟତେ|
௨0ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.
21 ଅହଂ ମନଃପରିୱର୍ତ୍ତନାଯ ତସ୍ୟୈ ସମଯଂ ଦତ୍ତୱାନ୍ କିନ୍ତୁ ସା ସ୍ୱୀଯୱେଶ୍ୟାକ୍ରିଯାତୋ ମନଃପରିୱର୍ତ୍ତଯିତୁଂ ନାଭିଲଷତି|
௨௧அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.
22 ପଶ୍ୟାହଂ ତାଂ ଶଯ୍ୟାଯାଂ ନିକ୍ଷେପ୍ସ୍ୟାମି, ଯେ ତଯା ସାର୍ଦ୍ଧଂ ୱ୍ୟଭିଚାରଂ କୁର୍ୱ୍ୱନ୍ତି ତେ ଯଦି ସ୍ୱକ୍ରିଯାଭ୍ୟୋ ମନାଂସି ନ ପରାୱର୍ତ୍ତଯନ୍ତି ତର୍ହି ତାନପି ମହାକ୍ଲେଶେ ନିକ୍ଷେପ୍ସ୍ୟାମି
௨௨இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,
23 ତସ୍ୟାଃ ସନ୍ତାନାଂଶ୍ଚ ମୃତ୍ୟୁନା ହନିଷ୍ୟାମି| ତେନାହମ୍ ଅନ୍ତଃକରଣାନାଂ ମନସାଞ୍ଚାନୁସନ୍ଧାନକାରୀ ଯୁଷ୍ମାକମେକୈକସ୍ମୈ ଚ ସ୍ୱକ୍ରିଯାଣାଂ ଫଲଂ ମଯା ଦାତୱ୍ୟମିତି ସର୍ୱ୍ୱାଃ ସମିତଯୋ ଜ୍ଞାସ୍ୟନ୍ତି|
௨௩அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.
24 ଅପରମ୍ ଅୱଶିଷ୍ଟାନ୍ ଥୁଯାତୀରସ୍ଥଲୋକାନ୍ ଅର୍ଥତୋ ଯାୱନ୍ତସ୍ତାଂ ଶିକ୍ଷାଂ ନ ଧାରଯନ୍ତି ଯେ ଚ କୈଶ୍ଚିତ୍ ଶଯତାନସ୍ୟ ଗମ୍ଭୀରାର୍ଥା ଉଚ୍ୟନ୍ତେ ତାନ୍ ଯେ ନାୱଗତୱନ୍ତସ୍ତାନହଂ ୱଦାମି ଯୁଷ୍ମାସୁ କମପ୍ୟପରଂ ଭାରଂ ନାରୋପଯିଷ୍ୟାମି;
௨௪தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
25 କିନ୍ତୁ ଯଦ୍ ଯୁଷ୍ମାକଂ ୱିଦ୍ୟତେ ତତ୍ ମମାଗମନଂ ଯାୱଦ୍ ଧାରଯତ|
௨௫நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.
26 ଯୋ ଜନୋ ଜଯତି ଶେଷପର୍ୟ୍ୟନ୍ତଂ ମମ କ୍ରିଯାଃ ପାଲଯତି ଚ ତସ୍ମା ଅହମ୍ ଅନ୍ୟଜାତୀଯାନାମ୍ ଆଧିପତ୍ୟଂ ଦାସ୍ୟାମି;
௨௬ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27 ପିତୃତୋ ମଯା ଯଦ୍ୱତ୍ କର୍ତୃତ୍ୱଂ ଲବ୍ଧଂ ତଦ୍ୱତ୍ ସୋ ଽପି ଲୌହଦଣ୍ଡେନ ତାନ୍ ଚାରଯିଷ୍ୟତି ତେନ ମୃଦ୍ଭାଜନାନୀୱ ତେ ଚୂର୍ଣା ଭୱିଷ୍ୟନ୍ତି|
௨௭அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
28 ଅପରମ୍ ଅହଂ ତସ୍ମୈ ପ୍ରଭାତୀଯତାରାମ୍ ଅପି ଦାସ୍ୟାମି|
௨௮விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
29 ଯସ୍ୟ ଶ୍ରୋତ୍ରଂ ୱିଦ୍ୟତେ ସ ସମିତୀଃ ପ୍ରତ୍ୟୁଚ୍ୟମାନାମ୍ ଆତ୍ମନଃ କଥାଂ ଶୃଣୋତୁ|
௨௯ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.