< ଅନବ୍ଜନାବର୍ 6 >
1 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ମେଣ୍ଡାଅନନ୍ ସାତଟା ଅରବ୍ଜିଡନ୍ ସିଲଡ୍ ପର୍ତମ୍ମୁ ଅରବ୍ଜିଡନ୍ ଆପ୍ରାଲେନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆରି ଉଞ୍ଜି ପରାନ୍ନାଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ତାବ୍ରେଡନ୍ ଆ ସର୍ରଙ୍ ଅନ୍ତମ୍ ଆବର୍ରନ୍ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍, ଆନିନ୍ ଗାମେନ୍, “ଜିରାୟ୍ ।”
௧ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன்.
2 ସିଲତ୍ତେ ଞେନ୍ ଆରାଙାଙ୍ଲାଞନ୍, ଅବୟ୍ ଜେଏଡମନ୍ ଆ କୁର୍ତା ଗିୟ୍ଲାୟ୍, କୁର୍ତାଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଆସିଲୋଙ୍ ଞଙାନ୍ ଆଞମ୍ଞମନ୍ ଡକୋଲନ୍, ଆନିନ୍ ଅବୟ୍ ରନୁବ୍ବବନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍, ଆରି ଆନିନ୍ ଜନିନୟନ୍ ଆସନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍ ।
௨நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
3 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ମେଣ୍ଡାଅନନ୍ ଅନବ୍ବାଗୁ ଅରବ୍ଜିଡନ୍ ପାଲେନ୍, ଆରି ଅନବ୍ବାଗୁ ପରାନ୍ନାନ୍ “ଜିରାୟ୍” ଗାମ୍ଲେ ଆବର୍ରନ୍ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍ ।
௩அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன்.
4 ଆରି, ଅବୟ୍ ଲୁଲୁଡମନ୍ ଆ କୁର୍ତା ଡୁଙ୍ଲନ୍ ଆଜିର୍ରାଞନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍ । ପୁର୍ତିଲୋଙନ୍ ମନ୍ରାଞ୍ଜି ତର୍ଡମ୍ ଅଲ୍ରବ୍ବୁଡାଲେ ପୁର୍ତିନ୍ ସିଲଡ୍ ସନୟୁନ୍ ସନବ୍ଙାଜନ୍ ଆସନ୍ କୁର୍ତାଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଅଦିକାରନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍, ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ଅବୟ୍ ସୋଡ଼ା କଡ଼ିବନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍ ।
௪அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
5 ମେଣ୍ଡାଅନନ୍ ଅନବ୍ୟାଗି ଅରବ୍ଜିଡନ୍ ଆପ୍ରାଲେନ୍ ଆଡିଡ୍ ଅନବ୍ୟାଗି ପରାନ୍ନାନ୍ “ଜିରାୟ୍” ଗାମ୍ଲେ ଆବର୍ରନ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ ୟଗା କୁର୍ତାନ୍ ଡୁଙ୍ଲନ୍ ଆଜିର୍ରାଞନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍ । କୁର୍ତାଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଆସିଲୋଙ୍ ଅବୟ୍ ତରୁଡ଼େନ୍ ଡକୋଏନ୍ ।
௫அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
6 ଆରି, ଉଞ୍ଜି ପରାନ୍ନାଞ୍ଜି ଆବସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ଆବର୍ତଞ୍ଜି ଅନ୍ତମ୍ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍, “ବତଙ୍କାନ୍ ବାତ୍ତେ ବସେରେ ଗମ୍ମନ୍ ଆରି ବତଙ୍କାନ୍ ବାତ୍ତେ ୟାଗି ସେରେ ଜବନ୍ ଡେତେ । ବନ୍ଡ ଆମ୍ୱେନ୍ ମିଞଲନ୍ ଡ ଦ୍ରାକ୍ୟାଡାନ୍ ଏଃମ୍ମୋସ୍ସାଡଙ୍ ।” ଗାମ୍ଲେ ବର୍ରଞ୍ଜି ।
௬அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
7 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ମେଣ୍ଡାଅନନ୍ ଅନବ୍ଉଞ୍ଜି ଅରବ୍ଜିଡନ୍ ପାଲେନ୍, ଆରି ଅନବ୍ଉଞ୍ଜି ପରାନ୍ନାନ୍, “ଜିରାୟ୍” ଗାମ୍ଲେ ଆବର୍ରନ୍ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍ ।
௭அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
8 କୋମାବନ୍ ଅନ୍ତମ୍ ଅବୟ୍ କୁର୍ତାନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, କୁର୍ତାଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଆଞୁମ୍ ରନବୁ; ଆରି ପାତାଡ଼ନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙ୍ଲେ ପାଙେନ୍ । ରନବ୍ବୁନ୍, କାନ୍ତାରାନ୍, ରୋଗାନ୍ ଡ ପୁର୍ତିନ୍ ଆ କିନ୍ରେଙ୍ ଜନ୍ତୁଜି ବାତ୍ତେ ପୁର୍ତିଲୋଙନ୍ ଉଞ୍ଜି ବନ୍ତା ସିଲଡ୍ ବବନ୍ତା ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଦିକାରନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍ । (Hadēs )
௮நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
9 ମେଣ୍ଡାଅନନ୍ ଅନବ୍ମନ୍ଲୟ୍ ଅରବ୍ଜିଡନ୍ ପାଲେନ୍, ସିଲତ୍ତେ ଆନାଜି ଇସ୍ୱରନ୍ ଆ ବର୍ନେ ଆସନ୍ ଡ ସାକିନ୍ ଆତ୍ରିୟେଞ୍ଜି ଆସନ୍ ରବୁଏଞ୍ଜି ଆ ପୁରାଡ଼ାଞ୍ଜି ତନମ୍ପିଲନ୍ ଆ ଜାୟ୍ତା ଞେନ୍ ଗିୟ୍ଲାଜି ।
௯அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன்.
10 ଆନିଞ୍ଜି ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବାବ୍ବାବ୍ଲେ ବର୍ରଞ୍ଜି, “ଏ ମଡ଼ିର୍ ଆରି ଆଜାଡ଼ି ପ୍ରବୁ, ପୁର୍ତିଲୋଙନ୍ ଆନାଜି ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ରବ୍ବୁଲଲେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବିସାରଡାଲେ ପନବ୍ରଡନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଆରି ଆମନ୍ ଅବ୍ଡିଂତନ୍?”
௧0அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.
11 ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ଆଡଙ୍ ଜେଏ ଅଙ୍ଗିନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍, ଆରି ଆନିଞ୍ଜି ଅନ୍ତମ୍ ସର୍ସି କାବ୍ବାଡ଼ାମରଞ୍ଜି ଡ ବୋଞାଙଞ୍ଜି ନିୟ୍ ଆନିଞ୍ଜି ଅନ୍ତମ୍ ରବ୍ବୁଡାଲେ ଡନିଡିନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ବରିଜେନ୍ ଜାୟ୍, ଅସୋୟ୍ ଡିନ୍ନା ଲୋଲୋନେନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବନରନ୍ ଡେଏନ୍ ।
௧௧அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
12 ମେଣ୍ଡାଅନନ୍ ଅନବ୍ତୁଡ୍ରୁ ଅରବ୍ଜିଡନ୍ ଆପ୍ରାଲେନ୍, ସୋଡ଼ା ତକର୍ଲନ୍ ଡେଏନ୍, ଓୟୋଙନ୍ ୟଗାଡମନ୍ ଆ ମାଟ ଅନ୍ତମ୍ ଲୋଙଡ୍ ଡେଏନ୍, ଆରି ଆଙ୍ଗାଜନ୍ ମିଞାମନ୍ ଅନ୍ତମ୍ ଆଡ୍ରେଏନ୍ଆତେ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍ ।
௧௨அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது.
13 ସୋଡ଼ା ରିଙ୍ଗେନ୍ ବାତ୍ତେ ଲୁଆନୁବନ୍ ସିଲଡ୍ ଆମେଙନ୍ ଆ ଲୁଆଜ ଏଙ୍ଗାଲେ ଅସେଡ୍ତାୟ୍, ତିଅନ୍ତମ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ତୁତୁଜଞ୍ଜି ପୁର୍ତିଲୋଙନ୍ ଅସେଡ୍ଲାଜି ।
௧௩அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
14 ଉସାଲ୍ ବଇନ୍ ଅରେଡେଃତବନ ଅନ୍ତମ୍ ରୁଆଙନ୍ ଏଡେଃଲନ୍ ମାୟାଏନ୍, ଆରି ବରୁନ୍ ଡ ମଡ୍ଡି ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଡକୋନ୍ ଆ ଡେସାଜି ଅଡ଼୍କୋନ୍ ଡେଡାୟ୍ଲନ୍ ।
௧௪வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.
15 ଆରି ପୁର୍ତିଲୋଙନ୍ ଆ ରାଜାଜି, ସୋଡ଼ାମରଞ୍ଜି ଡ ସୋଡ଼ା ସିପ୍ପାୟଞ୍ଜି, ଗମାଙ୍ମରଞ୍ଜି ଡ ବୋର୍ସାମରଞ୍ଜି, କମ୍ୱାରିମରଞ୍ଜି ଡ ଏର୍କମ୍ୱାରିମରଞ୍ଜି, ଅଡ଼୍କୋଞ୍ଜି ଲୋଙର୍ରେଙନ୍ ଡ ବରୁନ୍ ଆରେଙ୍ରେଙ୍ ଆ ଜାୟ୍ତା ଜିର୍ରେ ଇୟ୍ଲେ ସନେଜି ।
௧௫பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,
16 ଆରି ଆନିଞ୍ଜି ବରୁନ୍ ଡ ଜଲେଙଞ୍ଜି ଓଡ୍ଡେଲେ ବରେଞ୍ଜି, “ଡଅଙ୍ଲୋଙ୍ଲେନ୍ ଅବ୍ସେଡ୍ନାବା, ଆରି କୁର୍ସିଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଡ ମେଣ୍ଡାଅନନ୍ ଆ ବନ୍ଡ୍ରାବ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ସଲେ ଡକ୍କୋଲେନ୍ ।
௧௬மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
17 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ବରା ଆ ବନ୍ଡ୍ରାବ୍ ଡିନ୍ନାନ୍ ଅଡ଼ୋଲାୟ୍, ଆମୁକ୍କାବାନ୍ ଆନା ତନଙ୍ଲେ ରପ୍ତିଏ?”
௧௭அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.