< Вәһий 15 >

1 Асманда зор һәм карамәтлик йәнә бир аламәтни, йәни ахирқи йәттә балаю-апәтни тутуп турған йәттә пәриштини көрдүм (ахирқи балаю-апәт дейилиштики сәвәп, Худаниң ғәзиви булар билән ахирлишиду).
பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.
2 Мән йәнә от арилаш әйнәк деңизидәк бир көрүнүшни һәм әйнәк деңизниң үстидә турған, дивә вә униң бут-һәйкили вә наминиң рәқими үстидин ғалип кәлгәнләрни көрдүм. Уларниң қоллирида Худа бәргән чилтарлар болуп,
அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன்.
3 улар Худаниң қул-хизмәткари болған Мусаниң күйини һәм Қозиниң күйини ейтишатти: — «Улуқ вә карамәт Сениң қилғанлириң, И Һәммигә Қадир Пәрвәрдигар Худа, Йоллириң адил вә һәқтур, И пүткүл әлләрниң Падишаси!
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
4 И Пәрвәрдигар, ким Сәндин қорқмайдиған, Намиңни улуқлимайдиған болалисун? Чүнки бирдин-бир муқәддәс Өзүңдурсән; Барлиқ әлләр алдиңға келиду, Саңа сәҗдә қилиду; Чүнки һәққаний қилғанлириң ашкарә болди».
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
5 Бу ишлардин кейин, мән көрдүмки, мана әрштики ибадәтхана, йәни һөкүм-гувалиқ чедири ечилди!
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
6 Йәттә балаю-апәтни өз илкидә тутқан йәттә пәриштә пакиз, пақирап туридиған либас кийгән, көксигә алтун кәмәр бағлиған һалда ибадәтханидин чиқти.
அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
7 Төрт һаят мәхлуқниң бири йәттә пәриштигә әбәдил-әбәт яшайдиған Худаниң қәһри билән толған йәттә алтун чинини бәрди. (aiōn g165)
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
8 Ибадәтхана Худаниң шан-шәриви вә қудритидин түтүн билән лиқ толди. Йәттә пәриштиниң йәттә балаю-апити аяқлашмиғичә, һеч ким ибадәтханиға кирәлмиди.
அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.

< Вәһий 15 >