< Зәбур 132 >

1 «Жуқириға чиқиш нахшиси» И Пәрвәрдигар, Давут үчүн у тартқан барлиқ җәбир-җапаларни яд әткәйсән;
ஆரோகண பாடல். யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
2 У Пәрвәрдигарға қандақ қәсәм ичкән, Яқуптики қудрәт Егисигә қандақ вәдә қилған: —
அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை,
3 «Пәрвәрдигарға турар җайни, Яқупниң қудрәтлик Егисигә маканни тапмиғичә, Өйүмдики һуҗриға кирмәймән, Кариваттики көрпәмгә чиқмаймән, Көзүмгә уйқини, Қапақлиримға үгдәшни бәрмәймән».
என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,
4
என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
5
யெகோவாவுக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான்.
6 Мана, биз униң хәвирини Әфратаһда аңлидуқ; Уни орманлиқ етизлардин таптуқ;
இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வயல்வெளிகளில் அதைக் கண்டோம்.
7 Униң турар җайлириға берип кирәйли, Униң тәхтипәри алдида сәҗдә қилайли;
அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம்.
8 Орнуңдин турғин, и Пәрвәрдигар, Сән қудритиңниң ипадиси әһдә сандуғуң билән, Өз арамгаһиңға киргин!
யெகோவாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும்.
9 Каһинлириң һәққанийлиқ билән кийиндүрүлсун, Мөмин бәндилириң тәнтәнилик авазни яңратсун!
உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும்.
10 Қулуң Давут үчүн, Өзүң мәсиһ қилғиниңниң йүзини яндурмиғайсән;
௧0நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும்.
11 Пәрвәрдигар Өз һәқиқити билән Давутқа шу қәсәмни қилди, У униңдин һеч янмайду: — У: — «Өз пуштиңдин чиққан мевидин бирисини тәхтиңдә олтарғузимән;
௧௧உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும்,
12 Пәрзәнтлириң Мениң әһдәмни, Һәм Мән уларға үгитидиған агаһ-гувалиримни тутса, Уларниң пәрзәнтлири мәңгүгә тәхтиңдә олтириду» — дегән.
௧௨உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், யெகோவா தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
13 Чүнки Пәрвәрдигар Зионни таллиған; У Өз макани үчүн уни халиған.
௧௩யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.
14 Мана У: — «Бу мәңгүгә болидиған арамгаһимдур; Мошу йәрдә туримән; Чүнки Мән уни халаймән.
௧௪இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன்.
15 Мән униң рисқини интайин зор бәрикәтләймән; Униң йоқсуллирини нан билән қандуримән;
௧௫அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
16 Униң каһинлириға ниҗатлиқни кийгүзимән, Униң мөмин бәндилири шатлиқтин тәнтәнилик авазни яңритиду.
௧௬அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.
17 Мән бу йәрдә Давутниң мүңгүзини бихландуримән; Өзүмниң мәсиһ қилғиним үчүн йоруқ бир чирақ бекиткәнмән;
௧௭அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன்.
18 Униң дүшмәнлиригә шәрмәндиликни кийгүзимән; Амма униң кийгән таҗи бешида ронақ тапиду» — деди.
௧௮அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.

< Зәбур 132 >