< Лавийлар 6 >
1 Андин Пәрвәрдигар Мусаға сөз қилип мундақ деди: —
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
2 Әгәр бириси гуна қилип Пәрвәрдигарниң алдида вапасизлиқ қилип, хошниси өзигә аманәт яки капаләткә бәргән бир нәрсә яки хошнисидин зораванлиқ билән булувалған мәлум бир нәрсә тоғрисида ялған гәп қилған болса яки хошнисидин наһәқлиқ билән мәлум нәрсини тартивалған болса,
“யாராவது ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளையோ அல்லது அவனுடைய கவனிப்பில் விடப்பட்ட பொருளையோ வஞ்சிப்பதினாலாவது, திருடுவதினாலாவது, அவனை ஏமாற்றுவதினாலாவது தன் அயலானுக்கு எதிராகப் பாவஞ்செய்து, யெகோவாவுக்கு உண்மையற்றவனாயிருக்கக்கூடும்.
3 яки жүтүп кәткән бир нәрсини тепивелип униңдин танса яки кишиләрниң гуна садир қилған һәр қандақ бир Иши тоғрисида ялған қәсәм ичсә,
அல்லது அவன் தொலைந்த பொருட்களைக் கண்டெடுத்தும் அதைக் குறித்துப் பொய் சொல்வதினாலாவது, பொய்யாய் சத்தியம் செய்வதினாலாவது, மக்கள் செய்யக்கூடிய இப்படியான எந்த ஒரு பாவத்தையும் அவன் செய்வதினால் யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருக்கக்கூடும்.
4 У гуна қилған ишта өзини гунакар дәп тонуп йәтсә, ундақта у буливалған яки наһәқ тартивалған нәрсә яки униңға аманәткә берилгән нәрсә болсун, яки жүтүп кетип тепивалған нәрсә болсун,
இவ்வாறு அவன் பாவங்களைச் செய்து குற்றவாளியாகிறான். அவன் தான் திருடியதையோ அல்லது பலவந்தமாய் எடுத்துக்கொண்டதையோ அல்லது தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டதையோ அல்லது தான் கண்டெடுத்த தொலைந்த பொருளையோ
5 яки у һәр қандақ нәрсә тоғрисида ялған қәсәм ичкән болсун, униң һәммисини толуқ баһаси бойичә төлисун, шундақла шу баниң бәштин бир қисми бойичә қошуп төлисун; у итаәтсизлик қурбанлиғини қилған күнидә төләмни егисигә тапшуруп бәрсун.
அல்லது அவன் பொய்யாய் சத்தியம் செய்துகொண்ட எதையுமோ அவன் கட்டாயமாக திருப்பிக் கொடுக்கவேண்டும். அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கையும், அதனுடன் சேர்த்துத் தன் குற்றநிவாரண பலியைச் செலுத்தும் நாளில், அதன் சொந்தக்காரனுக்கு அது முழுவதையும் ஒப்படைக்கவேண்டும்.
6 Андин у Пәрвәрдигарниң алдиға итаәтсизлик қурбанлиғи сүпитидә ушшақ малдин сән тохтатқан қиммәт бойичә беҗирим бир қочқарни итаәтсизлик қурбанлиғи қилип каһинниң қешиға елип кәлсун.
தனக்கான தண்டனையாக தன் குற்றநிவாரண காணிக்கையை ஆசாரியனிடத்தில், அதாவது யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் செம்மறியாட்டுக் கடா உரிய மதிப்பு உடையதாகவும் குறைபாடு அற்றதாகவும் இருக்கவேண்டும்.
7 Каһин бу йол билән униң үчүн Пәрвәрдигарниң алдида кафарәт кәлтүриду вә у һәр қайси ишта итаәтсизлик қилған болсиму у униңдин кәчүрүлиду.
இவ்விதம் ஆசாரியன் யெகோவாவுக்கு முன்பாக அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது எவைகளைச் செய்து அவன் குற்றவாளியானானோ அவைகளினின்று அவன் மன்னிக்கப்படுவான்.”
8 Пәрвәрдигар Мусаға сөз қилип мундақ деди: —
மீண்டும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
9 Сән Һарун билән оғуллириға көйдүрмә қурбанлиқ тоғрисида әмир қилип мундақ дегин: — Көйдүрмә қурбанлиқ тоғрисидики қаидә-низам мундақ болиду: — Көйдүрмә қурбанлиқ пүтүн кечә таң атқичә қурбангаһтики очақниң үстидә көйүп турсун; вә қурбангаһниң отини өчүрмәй йениқ турғузуңлар.
“நீ ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் இந்தக் கட்டளையைக் கொடு. ‘தகன காணிக்கைக்குரிய ஒழுங்குமுறைகள் இவையே: தகன காணிக்கை இரவு முழுவதும் மறுநாள் காலைவரை பலிபீடத்தின் அடுப்பின்மேல் இருக்கவேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
10 Каһин канап тонини кийип, ялаңачлиғини йепип, сағрисиғичә канап ич тамбал кийип турсун; қурбангаһниң үстидики от билән көйдүрүлгән көйдүрмә қурбанлиқниң күлини елип, қурбангаһниң бир тәрипидә қойсун;
ஆசாரியன் மென்பட்டு உள் உடைகளைத் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும்படி உடுத்தி, அதன் மேலாக தன் மென்பட்டு உடைகளையும் உடுத்திக்கொள்ளவேண்டும். அதன்பின் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பினால் எரிந்துபோன தகன காணிக்கையின் சாம்பலை அகற்றி, பலிபீடத்தின் பக்கத்தில் அதை வைக்கவேண்டும்.
11 андин кийимлирини селиветип башқа кийимләрни кийип, күлини чедиргаһниң сиртиға елип чиқип пакиз бир җайда қойсун.
அதன்பின் ஆசாரியன் அந்த உடைகளைக் கழற்றி, மற்ற உடைகளை உடுத்திக்கொண்டு, சாம்பலை எடுத்து முகாமுக்கு வெளியே, சம்பிரதாய முறைப்படி சுத்தமாக எண்ணப்பட்ட இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
12 Қурбангаһниң оти болса һемишә йенип турсун; уни һеч вақит өчүрүшкә болмайду, каһин өзи һәр күни әтигәндә униңға отун селип, үстигә көйдүрмә қурбанлиқни тизсун вә униң үстигә енақлиқ қурбанлиғиниң мейини қоюп көйдүрсун.
பலிபீடத்திலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது, ஆசாரியன் ஒவ்வொரு காலையிலும் இன்னும் விறகுகளைப் போட்டு, தகன காணிக்கையை நெருப்பின்மேல் ஒழுங்குபடுத்தி, அதன்மேல் சமாதான காணிக்கையின் கொழுப்பைப் போட்டு எரிக்கவேண்டும்.
13 Үзүлмәс бир от қурбангаһниң үстидә һемишә көйүп турсун; у һәргиз өчүрүлмисун.
பலிபீடத்தின்மேல் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது.
14 Ашлиқ һәдийә тоғрисидики қаидә-низам мундақ: — Һарунниң оғуллиридин бири уни Пәрвәрдигарниң алдиға, қурбангаһниң алдиға кәлтүрсун.
“‘தானியக் காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே: ஆரோனின் மகன்கள் யெகோவாவிடம் பலிபீடத்துக்கு முன்பாக அதைக் கொண்டுவர வேண்டும்.
15 У ашлиқ һәдийә болған есил унға қолини селип униңдин шундақла униңдики зәйтун мейидин бир чаңгал елип вә һәдийәниң үстидики барлиқ мәстикини қошуп, буларни қурбангаһ үстидә көйдүрсун; бу һәдийәниң «ядлиниш үлүши» болуп, Пәрвәрдигарниң алдида хушбуй кәлтүрүш үчүн қилинған болиду.
ஆசாரியன் தானியக் காணிக்கையிலுள்ள நறுமணத்தூளுடன் சேர்த்து, ஒரு கைப்பிடி சிறந்த மாவையும் எண்ணெயையும் எடுக்கவேண்டும். அந்த ஞாபகார்த்தப் பங்கை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
16 Ешип қалғанлирини болса Һарун билән оғуллири йесун; у ечитқу селинмай пиширилуп муқәддәс бир җайда йейилсун; улар уни җамаәт чедириниң һойлисида йесун.
அதன் மீதியானதை ஆரோனும் அவன் மகன்களும் சாப்பிடவேண்டும். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலே, புளிப்பில்லாததாகச் சாப்பிடவேண்டும். அவர்கள் அதைச் சபைக்கூடார முற்றத்தில் சாப்பிடவேண்டும்;
17 У мутләқ ечитқусиз пиширилсун. Мән отта Маңа сунулидиған қурбанлиқ-һәдийәләр ичидин шуни уларниң өз үлүши болсун дәп уларға һәқ қилип бәрдим; у гуна вә итаәтсизликни тилигүчи қурбанлиқларға охшаш «әң муқәддәсләрниң бири» һесаплиниду.
ஆனால் அது புளிப்பு சேர்த்துத் தயாரிக்கப்படக் கூடாது. எனக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளில், அவர்களுடைய பங்காக நான் அதை அவர்களுக்குக் கொடுக்கிறேன். பாவநிவாரண காணிக்கையைப் போலவும், குற்றநிவாரண காணிக்கையைப் போலவும் இதுவும் மகா பரிசுத்தமானது.
18 Һарунниң әвладидин болған әркәкләрниң һәммиси буниңдин йесун; бу дәвирдин-дәвиргә араңларда әбәдий бир бәлгүлимә болиду; Пәрвәрдигарға атап отта сунулғанлиридин булар уларниң үлүши болсун. Униңға қол тәккүзгүчи җәзмән муқәддәс болуши керәк.
அதை ஆரோனின் சந்ததிகளில் ஆண்மகன் எவனும் சாப்பிடலாம். தலைமுறைதோறும் நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற காணிக்கைகளில், இதுவே அவனுடைய நிரந்தரமான பங்காக இருக்கும். இவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாகும்’” என்றார்.
19 Пәрвәрдигар Мусаға сөз қилип мундақ деди: —
யெகோவா தொடர்ந்து மோசேயிடம் சொன்னதாவது,
20 Һарун Мәсиһлинидиған күнидә у вә оғуллириниң Пәрвәрдигарниң алдиға сунидиғини мундақ болуши керәк: — Улар үзүлмәс ашлиқ һәдийә сүпитидә есил ундин бир әфаһниң ондин бирини сунуши керәк; әтигини йеримини, ахшими йәнә йеримини сунсун.
“ஆரோனும் அவன் மகன்களும் தாங்கள் அபிஷேகம் பண்ணப்படுகிற நாளிலே யெகோவாவுக்குக் கொண்டுவரவேண்டிய காணிக்கை இதுவே: ஒரு எப்பா அளவான சிறந்த மாவில் பத்தில் ஒரு பங்கை தானியக் காணிக்கையாக காலையில் அரைப்பங்கையும், மாலையில் அரைப்பங்கையும் கொண்டுவர வேண்டும்.
21 У тавида зәйтун мейи билән етилсун; у зәйтун мейиға чилап пиширилғандин кейин сән уни елип кир; ашлиқ һәдийәниң пиширилған парчилирини хушбуй сүпитидә Пәрвәрдигарға атап сунғин.
அதை எண்ணெயுடன் சேர்த்து, இரும்பு வலைத்தட்டியில் தயாரிக்க வேண்டும். நன்றாகப் பிசைந்து தயாரித்த அதைத் துண்டுகளாக நொறுக்கி, யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தானியக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
22 Һарунниң оғуллириниң қайсиси униң орнида турушқа Мәсиһләнгән болса уму [һәдийәни] шундақ тәйярлап сунсун; бу әбәдий мутләқ бир бәлгүлимә болиду. Бу һәдийә Пәрвәрдигарға атап толуқ көйдүрүлсун.
ஆரோனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியனாக வரப்போகும் அவனுடைய மகனே அதைத் தயாரிக்க வேண்டும். இது யெகோவாவினுடைய நிரந்தரமான பங்கு. அது முழுவதும் எரிக்கப்படவேண்டும்.
23 Каһинниң һәр бир ашлиқ һәдийәси болса пүтүнләй көйдүрүлсун; у һәргиз йейилмисун.
ஆசாரியனின் எல்லா தானியக் காணிக்கையும், முழுவதுமாய் எரிக்கப்படவேண்டும். அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.”
24 Пәрвәрдигар Мусаға сөз қилип мундақ деди: —
யெகோவா மோசேயிடம்,
25 Һарун билән оғуллириға мундақ дегин: — Гуна қурбанлиғи тоғрисидики қаидә-низам мундақ: — Гуна қурбанлиғиму көйдүрмә қурбанлиқ боғузлинидиған җайда, Пәрвәрдигарниң алдида боғузлансун; бу хил қурбанлиқ «әң муқәддәсләрниң бири» һесаплиниду.
“நீ ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொல்லவேண்டியதாவது: பாவநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: தகன காணிக்கைக்கான மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே பாவநிவாரண காணிக்கைக்கான மிருகமும் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்படவேண்டும். இது மகா பரிசுத்தமானது.
26 Гуна қурбанлиғини өткүзгүчи каһин өзи уни йесун; қурбанлиқ муқәддәс бир йәрдә, җамаәт чедириниң һойлисида йейилсун.
அதைச் செலுத்தும் ஆசாரியன் அதைச் சாப்பிடவேண்டும். அதை சபைக்கூடார முற்றத்தில் உள்ள ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்.
27 Униң гөшигә қол тәккүзгүчи һәр ким муқәддәс болмиса болмайду, шуниңдәк әгәр униң қени бирисиниң кийимигә чачрап кәтсә, ундақта қан чечилған җай муқәддәс бир йәрдә жуюлсун.
காணிக்கை இறைச்சியைத் தொடுகிற எதுவும் பரிசுத்தமாகும். அதன் இரத்தம் ஏதேனும் உடையில் தெறித்திருந்தால், அதை நீங்கள் பரிசுத்த இடத்திலே கழுவவேண்டும்.
28 Қайси сапал қазанда қурбанлиқ қайнитилип пиширилған болса, у сундурулсун. Әгәр у мис қазанда қайнитип пиширилған болса, у қирип сүрүлсун һәм су билән жуюлсун.
அது சமைக்கப்பட்ட மண்சட்டி உடைக்கப்பட வேண்டும். ஆனால் அது வெண்கலப் பானையில் சமைக்கப்பட்டால், அந்தப் பானையை நன்கு தேய்த்து தண்ணீரால் அலசவேண்டும்.
29 Каһинлардин болған барлиқ әр кишиләр униңдин йесә болиду. Бу «әң муқәддәсләрниң бири» һесаплиниду.
ஆசாரியர்களின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். அது மகா பரிசுத்தமானது.
30 Һалбуки, муқәддәс җайда кафарәт кәлтүрүш үчүн қени җамаәт чедириға киргүзүлгән һәр қандақ гуна қурбанлиғи болса, һәргиз йейилмисун, бәлки [пүтүнләй] көйдүрүлсун.
ஆனால் எந்தவொரு பாவநிவாரண காணிக்கையின் இரத்தமும், பரிசுத்த இடத்தில் பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்காக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவரப்பட்டால், அக்காணிக்கையைச் சாப்பிடக்கூடாது; அது எரிக்கப்படவேண்டும்.