< Әзакиял 30 >

1 Пәрвәрдигарниң сөзи маңа келип мундақ дейилди: —
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 И инсан оғли, бешарәт берип: — Рәб Пәрвәрдигар мундақ дәйду: — «Силәр дад-пәряд селип: «Вай шу күни!» — дәңлар!» — дегин.
மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
3 Чүнки күн йеқинлашти; бәрһәқ, Пәрвәрдигарниң күни, булутлар қапланған күн йеқинлашти; у әлләрниң бешиға чүшидиған күндур.
நாள் அருகில் இருக்கிறது; ஆம், யெகோவாவுடைய நாள் அருகில் இருக்கிறது; அது மந்தாரமான நாள், அது அந்நியஜாதிகளுக்கு வரும் காலம்.
4 Шуниң билән бир қилич Мисир үстигә чүшиду; өлтүрүлгәнләр Мисирда жиқилғанда, униң зор байлиқлири булинип кәткәндә, униң һуллири өрүлүп чүшкәндә, Ефиопийәликләр дәрд-әләм тартиду.
வாள் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலை செய்யப்படுகிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான மக்களைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் பாழாக்கப்படும்.
5 Ефиопийә, Пут, Луд, барлиқ Әрәбийә, Ливийә вә әһдә қилинған зиминдикиләрму Мисир билән биллә қиличлиниду.
எத்தியோப்பியர்களும், பூத்தியர்களும், லூதியர்களும், கலந்த கூட்டமாகிய அனைவரும், லிபியர்களும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் மக்களும் அவர்களுடன் கூட வாளால் விழுவார்கள்.
6 Рәб Пәрвәрдигар мундақ дәйду: — Мисирни қоллайдиғанлар жиқилиду; униң күчидин болған пәхри йәргә чүшиду; Мигдолдин Сәһвәнгичә болған хәлиқ қиличлиниду, — дәйду Рәб Пәрвәрдигар.
எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று யெகோவா சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவெனேவரைக்கும் வாளினால் விழுவார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
7 — Улар вәйран қилинған зиминлар арисида вәйран қилиниду; униң шәһәрлири харабә қилинған шәһәрләр арисида ятиду.
பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அழிக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அழிக்கப்படும்.
8 Шуниң билән, Мән Мисирға от салғинимда, униң ярдимидә болғанлар сундурулғанда, улар Мениң Пәрвәрдигар екәнлигимни тонуп йетиду;
நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
9 Шу күни әлчиләр Ефиопийәни қорқитиш үчүн кемиләрдә олтирип мәндин чиқиду; Мисирниң бешиға чүшкән күндәк уларғиму азап-оқубәт чүшиду; мана, у келиватиду!
இருமாப்புள்ள எத்தியோப்பியரைத் தத்தளிக்கச்செய்து அந்த நாளிலே என்னுடைய கட்டளையினால் தூதுவர்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
10 Рәб Пәрвәрдигар мундақ дәйду: «Мән йәнә Мисирниң топ-топ адәмлирини Бабил падишаси Небоқаднәсарниң қоли билән түгитимән.
௧0யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியச்செய்வேன்.
11 У вә униң билән кәлгән хәлқи, йәни әлләрниң арисидики әң дәһшәтлиги зиминни һалак қилишқа елип келиниду; улар Мисир билән қаршилишқа қиличларни суғуруп, зиминни өлтүрүлгәнләр билән толдуриду.
௧௧இவனும் இவனோடு கூடத் தேசங்களில் மகா பலசாலிகளான இவனுடைய மக்களும் தேசத்தை அழிப்பதற்காக தூண்டப்பட்டு வந்து, தங்களுடைய வாள்களை எகிப்திற்கு விரோதமாக உருவி, கொலை செய்யப்பட்டு இறந்தவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
12 Мән Нил дәриялирини қурутимән, Вә зиминни рәзил адәмләрниң қолиға сетиветимән; Зимин вә униңда турған һәммини ят адәмләрниң қолида вәйранә қилимән; Мәнки Пәрвәрдигар шундақ сөз қилған».
௧௨அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகச்செய்து, தேசத்தைப் பொல்லாதவர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன்.
13 Рәб Пәрвәрдигар мундақ дәйду: «Мән Ноф шәһиридин бутларни йоқитимән, ойған мәбудларниму йоқитимән; Мисир зиминидин қайтидин шаһзадә болмас; Мән Мисир зиминини қорқунучқа чүшүримән.
௧௩யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அசுத்தமான சிலைகளை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியச்செய்வேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இருக்கமாட்டான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
14 Мән Патрос шәһирини вәйранә қилип, Зоан шәһиридә от салимән, Но шәһири үстидин һөкүм чиқирип җазалаймән.
௧௪பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தைத் தண்டித்து,
15 Мисирниң истиһками болған Син шәһириниң үстигә қәһримни төкимән; Но шәһириниң топ-топ адәмлирини қириветимән.
௧௫எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான மக்களை வெட்டிப்போடுவேன்.
16 Мән Мисирда бир от салимән; Син азаплардин толғинип кетиду; Но шәһири бөсүлиду, Ноф шәһири һәр күни явларға йүзлиниду.
௧௬எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்கு அனுதினமும் நெருக்கங்கள் உண்டாகும்.
17 Авән вә Пибәсәт шәһәрлиридики жигитләр қиличлиниду; бу шәһәрләр сүргүн қилиниду.
௧௭ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
18 Мениң шу йәрдә Мисирниң боюнтуруқлирини сундурғинимда, Таһпанәс шәһиридә күн қараңғулишиду; униңда өз күчидин болған пәхри йоқилиду; бир булут уни қаплайду; униң қизлири сүргүн қилиниду.
௧௮எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், இருள் அதை மூடும்; தகபானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் மகள்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
19 Мән шундақ қилип Мисир үстидин һөкүм чиқирип җазалаймән; вә шулар Мениң Пәрвәрдигар екәнлигимни тонуп йетиду».
௧௯இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
20 Он биринчи жили, биринчи айниң йәттинчи күнидә шундақ болдики, Пәрвәрдигарниң сөзи маңа келип мундақ дейилди: —
௨0பதினோராம் வருடம் முதலாம் மாதம் ஏழாம் நாளிலே, யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
21 И инсан оғли, Мән Мисир падишаси Пирәвнниң билигини сундурдум; вә мана, у давалинишқа теңилмиди, яки қилич тутушқа теңиқ билән күчәйтилмиди.
௨௧மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாவதற்காகக் கட்டப்படுவதில்லை; அது வாளைப் பிடிக்கும் அளவுக்கு பெலன்பெற பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை.
22 — Шуңа Рәб Пәрвәрдигар мундақ дәйду: «Мана, Мән Мисир падишаси Пирәвнгә қаршимән; Мән униң биләклирини, һәм күчлүк болғинини һәм сундурулған билигини үзүветимән; шуниң билән қиличини қолидин чүшүрмән;
௨௨ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; வாளை நான் அவன் கையிலிருந்து விழச்செய்து,
23 Мисирлиқларни әлләргә тарқитиветимән, мәмликәтләр арисиға таритимән.
௨௩எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன்.
24 Мән Бабил падишасиниң қолини күчәйтип, қиличимни униң қолиға тутқузимән; Мән Пирәвнниң биләклирини сундуримәнки, у Бабил падишаси алдида әҗили тошқан яриланған адәмдәк аһ-зарлар билән иңрайду.
௨௪பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்தி, அவனுடைய கையிலே என்னுடைய வாளைக் கொடுத்து, பார்வோனின் கைகளை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலை செய்யப்பட்டு தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
25 Мән Бабил падишасиниң биләклирини күчәйтимән, вә Пирәвнниң биләклири саңгилап қалиду; Мән Өз қиличимни Бабил падишасиниң қолиға тутқузғинимда, у уни Мисир зимини үстигә созғинида, улар Мениң Пәрвәрдигар екәнлимни тонуп йетиду;
௨௫பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் கைகளோ விழுந்துபோகும்; என்னுடைய வாளை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
26 вә Мән Мисирлиқларни әлләр арисиға тарқитимән, мәмликәтләр ичигә таритимән; вә улар Мениң Пәрвәрдигар екәнлимни тонуп йетиду».
௨௬நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

< Әзакиял 30 >