< Әзакиял 17 >

1 Вә Пәрвәрдигарниң сөзи маңа келип шундақ дейилди: —
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 И инсан оғли, бир тепишмақни оттуриға қоюп, Исраил җәмәтигә бир тәмсилни сөзләп берип мундақ дегин: —
மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு விடுகதையையும் உவமையையும் கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:
3 Рәб Пәрвәрдигар мундақ дәйду: — «Кәң қанатлиқ, зич рәңгарәң узун пәйлик чоң бир бүркүт Ливанға келип, шу йәрдики егиз кедир дәриғиниң учидики шахни алди;
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய இறக்கைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவர்ணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,
4 У әң жуқури юмран бихини үзүвелип, уни содигәрниң зиминиға апирип, тиҗарәтчиләрниң шәһиригә тикти.
அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்திற்குக் கொண்டுபோய், அதை வர்த்தகர்களுடைய நகரத்திலே வைத்தது;
5 У йәнә зиминдин башқа уруқни елип бағлиқ бир етизға тикти; уни мол сулар бойида селип, сүгәт телидәк тиклиди.
தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர் நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாக நட்டது.
6 У өсүп, кәң йейилип, пәс бойлуқ үзүм тели болуп чиқти; униң шахлири [бүркүт] тәрәпкә қарап өсти, йилтизлириму униң астиға созулди. Шу йол билән у үзүм тели болуп, шахланди, бихланди.
அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சைச்செடியாயிற்று; அதின் கொடிகள் அந்த கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இந்த விதமாக அது திராட்சைச் செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.
7 Әнди кәң қанатлиқ, зич пәйлик йәнә бир чоң бүркүт пәйда болди; вә мана, бу үзүм тели «У мени суғарсун» дәп, тикилгән чөнәклиридин йилтизлирини униңға қарап тартти, шахлирини униңға қарап созди;
அன்றியும் பெரிய இறக்கைகளையும் திரளான இறகுகளையும் உடைய வேறொரு பெரிய கழுகு இருந்தது; இதோ, அது தன்னுடைய நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சைச்செடி அதற்கு நேராகத் தன்னுடைய வேர்களை விட்டு, அதற்கு நேராகத் தன்னுடைய கொடிகளை வீசினது.
8 Мана, у убдан шахлап мевә бәрсун, есил үзүм тели болсун дәп мунбәт етизда, мол сулар бойиға тикилгән еди».
கிளைகளை விடுகிறதற்கும், பழத்தைத்தருகிறதற்கும், மகிமையான திராட்சைச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
9 Әнди Рәб Пәрвәрдигар мундақ дәйду: — «У ронақ тапамду? Уни қақшал қиливетиш үчүн [бүркүт] йилтизлирини жулуп, мевисини кесивәтмәмду? Униң юмран йопурмақлири хазан болиду; шу чағда уни йилтизлиридин жулувелишқа күчлүк бир биләк яки нурғун хәқләрниң һеч кериги болмайду.
இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாக ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் பழத்தை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேருடன் பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட மக்களோடும் வரத்தேவையில்லை.
10 Әнди һәтта қайтидин тикилгән болса, ронақ тапамду? Шәриқ шамили униңға тәккәндила таза қағҗирап кәтмәмду? У тикилип өскән чөнәклиридә қағҗирап кетиду».
௧0இதோ, நடப்பட்ட இது செழிப்பாக இருக்குமோ? கிழக்குகாற்று இதின்மேல் படும்போது இது வாடி உலர்ந்து போகாதோ? இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போகும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
11 Вә Пәрвәрдигарниң сөзи маңа келип шундақ дейилди: —
௧௧பின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
12 «Асий җәмәттин: «Мошу ишларниң мәнасини биләмсиләр?» дәп сорап, уларға мундақ дегин: «Мана, Бабил падишаси Йерусалимға келип, униң падишаси һәм шаһзадилирини елип өзи билән Бабилға қайтуруп апарди.
௧௨இப்போதும் இவைகளின் அர்த்தம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக் கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,
13 Шу вақитта у падишаниң нәслидин бир кишини елип униң билән әһдә түзүп униңға қәсәм ичкүзди. У йәнә зиминдики есил-мөтивәр болғанларни униң билән елип кәтти;
௧௩அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கைசெய்து,
14 мәхсәт, падишалиқниң төвән аҗиз һаләттә болуп, қәддини руслалмай, пәқәт униң әһдисини тутуши билән җенини җан әткүзүш үчүн еди.
௧௪யூத அரசு தன்னை உயர்த்தாமல் தாழ்ந்திருக்கும்படிக்கும், தன்னுடைய உடன்படிக்கையை அவன் கைக்கொள்ளுகிறதினால் அது நிலைநிற்கும்படிக்கும், அவனை ஆணைப்பிரமாணத்திற்கு உட்படுத்தி, தேசத்தில் பலசாலிகளைப் பிடித்துக்கொண்டுபோனானே.
15 Бирақ у Мисир бизгә атлар һәм чоң қошунни тәминлисун дәп әлчилирини шу йәргә әвәтип, униңға асийлиқ қилди. Әнди у ронақ тапамду? Мундақ ишларни қилғучи тирик қаламду? У әһдини бузуп тирик қаламду?
௧௫இவன் அவனுக்கு விரோதமாகக் கலகம்செய்து, தனக்குக் குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்பவேண்டுமென்று தன்னுடைய பிரதிநிதிகளை எகிப்திற்கு அனுப்பினான்; இப்படிப்பட்டவனுக்கு வாய்க்குமோ? இப்படிச் செய்கிறவன் தப்பித்துக்கொள்வானோ? உடன்படிக்கையை முறித்தவன் தப்பித்துக்கொள்வானோ?
16 Мән һаятим билән қәсәм қилимәнки, — дәйду Рәб Пәрвәрдигар, — бәрһәқ у өзини падиша қилған падишаниң зиминидә, — йәни униң қәсимини кәмситкән, әһдисини бузған һелиқи падишаниң зиминидә, — униң йенида, Бабилниң оттурисида өлиду.
௧௬தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைசெய்து, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய இடமாகிய பாபிலோன் நடுவிலே அவனருகில் இருந்து மரணமடைவானென்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
17 Болидиған җәңдә, улар келип нурғун кишиләрни қириш үчүн [сепилға] чиқидиған дөңлүкләрни селип, потәйләрни қурғанда, Пирәвн күчлүк қошун һәм нурғунлиған әскәрләрни башлап кәлсиму, униң үчүн һеч немә қилип берәлмәйду.
௧௭அவன் அநேக மக்களை அழிக்கும்படி அணைபோட்டு, முற்றுகைச் சுவர்களைக் கட்டும்போது, பார்வோன் பெரிய படையுடனும், திரளான கூட்டத்தோடும் வந்து இவனுக்காக போரில்உதவமாட்டான்.
18 У қәсәмни кәмситип, әһдини бузди; мана, у қол елишип сөз бәрди, бирақ у мошу ишларни қилди; шуңа у тирик қечип қутулалмайду».
௧௮இதோ, இவன் வாக்கு கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைசெய்தான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை.
19 Шуңа Рәб Пәрвәрдигар мундақ дәйду: «Мән һаятим билән қәсәм қилимәнки, бәрһәқ, у кәмситкән қәсимим һәмдә бузған әһдәмни болса, буларни өз бешиға кийгүзимән.
௧௯அதற்காக யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என்னுடைய ஆணையை அசட்டைசெய்ததையும், என்னுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரச்செய்வேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
20 Мән Өз торумни үстигә йейип ташлаймән, у Мениң қилтиғимда тутулиду; Мән уни Бабилға апиримән һәмдә шу йәрдә Маңа қилған мутләқ вапасизлиғи үчүн униң үстигә һөкүм чиқирип җазалаймән.
௨0அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாகச்செய்த துரோகத்திற்காக அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.
21 Униң билән биллә барлиқ қачқанлар, барлиқ қошунлири қилич билән жиқилиду; булардин қалғанлар һәр бир шамалға тарқитилиду; шуниң билән силәр Мәнки Пәрвәрдигарниң сөз қилғанлиғини тонуп йетисиләр».
௨௧அவனுடன் ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வாளால் விழுவார்கள்; மீதியானவர்களோ எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள்.
22 Рәб Пәрвәрдигар мундақ дәйду: «Мәнму егиз кедирниң учидин бих елип тикимән; униң япяш шахчилириниң учидин юмран бирисини үзүп, егиз һәйвәтлик тағ үстигә тикимән;
௨௨யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாக இருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு மலையின்மேல் நாட்டுவேன்.
23 Исраил егизлигидики таққа Мән уни тикимән; у убдан шахлап, мевә берип, есил кедир дәриғи болиду; униң астиға һәр қандақ учар-қанатлар қониду; униң шахлириниң сайисида улар қонуп туриду;
௨௩இஸ்ரவேலின் உயரமான மலையிலே அதை நாட்டுவேன்; அது கிளைகளைவிட்டு, பழம்தந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே எல்லாவித பறவைவகைகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தங்கும்.
24 шуниң билән даладики барлиқ дәрәқләр билидуки, Мәнки Пәрвәрдигар егиз дәрәқни пәс қилдим, пәс дәрәқни егиз қилдим, йешил дәрәқни қағҗираттим, қақшал дәрәқни көкәртип барақсан қилдим; Мәнки Пәрвәрдигар мундақ сөз қилдим вә шуни ада қилимән».
௨௪அப்படியே யெகோவாகிய நான் உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான மரத்தை பட்டுப்போகச்செய்து, பட்டுப்போன மரத்தைத் தழைக்கச்செய்தேன் என்றும் விளைச்சலின் மரங்களுக்கு எல்லாம் தெரியவரும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று சொன்னார் என்று சொல் என்றார்.

< Әзакиял 17 >