< नहे 7 >
1 जब शहरपनाह बन चुकी और मैंने दरवाज़े लगा लिए, और दरबान और गानेवाले और लावी मुक़र्रर हो गए,
மதில் திரும்பவும் கட்டப்பட்டு முடிந்ததும், நான் கதவுகளை அதற்குரிய இடத்தில் வைத்தேன். வாசல் காவலர்களும், பாடகர்களும் லேவியர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
2 तो मैंने येरूशलेम को अपने भाई हनानी और क़िले' के हाकिम हनानियाह के सुपुर्द किया, क्यूँकि वह अमानत दार और बहुतों से ज़्यादा ख़ुदा तरस था।
எருசலேமுக்குப் பொறுப்பாக அரண்மனையின் தளபதி ஆளுநனான அனனியாவுடன் என் சகோதரன் ஆனானியை வைத்தேன். ஏனெனில் அனனியா அங்கிருந்த அநேகரைக் காட்டிலும் உத்தமமுள்ளவனும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனுமாயிருந்தான்.
3 और मैंने उनसे कहा कि जब तक धूप तेज़ न हो येरूशलेम के फाटक न खुलें, और जब वह पहरे पर खड़े हों तो किवाड़े बन्द किए जाएँ, और तुम उनमें अड़बंगे लगाओ और येरूशलेम के बाशिन्दों में से पहरेवाले मुक़र्रर करो कि हर एक अपने घर के सामने अपने पहरे पर रहे।
நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன்.
4 और शहर तो वसी' और बड़ा था, लेकिन उसमें लोग कम थे और घर बने न थे।
இப்பொழுது பட்டணம் பெரியதும், விசாலமானதுமாக இருந்தது. ஆனால் இருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாயிருந்தது. வீடுகளும் திரும்பக் கட்டப்படவில்லை.
5 और मेरे ख़ुदा ने मेरे दिल में डाला कि अमीरों और सरदारों और लोगों को इकठ्ठा करूँ ताकि नसबनामे के मुताबिक़ उनका शुमार किया जाए और मुझे उन लोगों का नसबनामा मिला जो पहले आए थे, और उसमें ये लिखा हुआ पाया:
அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே:
6 मुल्क के जिन लोगों को शाह — ए — बाबुल नबूकदनज़र बाबुल को ले गया था, उन ग़ुलामों की ग़ुलामी में से वह जो निकल आए, और येरूशलेम और यहूदाह में अपने अपने शहर को गए ये हैं,
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும்
7 जो ज़रुब्बाबुल, यशू'अ, नहमियाह, 'अज़रियाह, रा'मियाह, नहमानी, मर्दकी बिलशान मिसफ़रत, बिगवई, नहूम और बा'ना के साथ आए थे। बनी — इस्राईल के लोगों का शुमार ये था:
செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
8 बनी पर'ऊस, दो हज़ार एक सौ बहतर;
பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
9 बनी सफ़तियाह, तीन सौ बहतर;
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
11 बनी पख़त — मोआब जो यशू'अ और योआब की नसल में से थे, दो हज़ार आठ सौ अठारह;
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர்,
12 बनी 'ऐलाम, एक हज़ार दो सौ चव्वन,
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
13 बनी ज़त्तू, आठ सौ पैन्तालीस;
சத்தூவின் சந்ததி 845 பேர்,
14 बनी ज़क्की, सात सौ साठ;
சக்காயின் சந்ததி 760 பேர்,
15 बनी बिनबी, छ: सौ अठतालीस;
பின்னூயியின் சந்ததி 648 பேர்,
பெபாயின் சந்ததி 628 பேர்,
17 बनी 'अज़जाद, दो हज़ार तीन सौ बाईस;
அஸ்காதின் சந்ததி 2,322 பேர்,
18 बनी अदुनिक़ाम छ: सौ सड़सठ;
அதோனிகாமின் சந்ததி 667 பேர்,
19 बनी बिगवई, दो हज़ार सड़सठ;
பிக்வாயின் சந்ததி 2,067 பேர்,
20 बनी 'अदीन, छ: सौ पचपन,
ஆதீனின் சந்ததி 655 பேர்,
21 हिज़क़ियाह के ख़ान्दान में से बनी अतीर, अट्ठानवे;
எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
22 बनी हशूम, तीन सौ अठाईस;
ஆசூமின் சந்ததி 328 பேர்,
23 बनी बज़ै, तीन सौ चौबीस;
பேஸாயின் சந்ததி 324 பேர்,
24 बनी ख़ारिफ़, एक सौ बारह,
ஆரீப்பின் சந்ததி 112 பேர்,
கிபியோனின் சந்ததி 95 பேர்.
26 बैतलहम और नतूफ़ाह के लोग, एक सौ अठासी,
பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர்,
27 'अन्तोत के लोग, एक सौ अट्ठाईस;
ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
28 बैत 'अज़मावत के लोग, बयालीस,
பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
29 करयतया'रीम, कफ़ीरा और बैरोत के लोग, सात सौ तैन्तालीस;
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
30 रामा और जिबा' के लोग, छ: सौ इक्कीस;
ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
31 मिक्मास के लोग, एक सौ बाईस;
மிக்மாஸின் மனிதர் 122 பேர்,
32 बैतएल और एे के लोग, एक सौ तेईस;
பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர்,
33 दूसरे नबू के लोग, बावन;
மற்ற நேபோவின் மனிதர் 52 பேர்,
34 दूसरे 'ऐलाम की औलाद, एक हज़ार दो सौ चव्वन;
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
35 बनी हारिम, तीन सौ बीस;
ஆரீமின் மனிதர் 320 பேர்,
36 यरीहू के लोग, तीन सौ पैन्तालीस;
எரிகோவின் மனிதர் 345 பேர்,
37 लूद और हादीद और ओनू के लोग, सात सौ इक्कीस;
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர்,
38 बनी सनाआह, तीन हज़ार नौ सौ तीस।
செனாகாவின் மனிதர் 3,930 பேர்.
39 फिर काहिन या'नी यशू'अ के घराने में से बनी यदा'याह, नौ सौ तिहत्तर;
ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
40 बनी इम्मेर, एक हज़ार बावन;
இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
41 बनी फ़शहूर, एक हज़ार दो सौ सैन्तालीस;
பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
42 बनी हारिम, एक हज़ार सत्रह।
ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
43 फिर लावी या'नी बनी होदावा में से यशू'अ और क़दमीएल की औलाद, चौहत्तर;
லேவியர்கள்: ஒதாயாவின் வழியே கத்மியேலின் வழிவந்த யெசுவாவின் சந்ததி 74 பேர்.
44 और गानेवाले या'नी बनी आसफ़, एक सौ अठतालीस;
பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 148 பேர்.
45 और दरबान जो सलूम और अतीर और तलमून और 'अक़्क़ूब और ख़तीता और सोबै की औलाद थे, एक सौ अठतीस।
வாசல் காவலர்கள்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததி 138 பேர்.
46 और नतीनीम, या'नी बनी ज़ीहा, बनी हसूफ़ा, बनी तब'ओत,
ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
47 बनी क़रूस, बनी सीगा, बनी फ़दून,
கேரோசு, சீயா, பாதோன்,
48 बनी लिबाना, बनी हजाबा, बनी शलमी,
லெபானா, அகாபா, சல்மாயி,
49 बनी हनान, बनी जिद्देल, बनी जहार,
ஆனான், கித்தேல், காகார்,
50 बनी रियायाह, बनी रसीन, बनी नकूदा,
ரயாயா, ரேசீன், நெக்கோதா,
51 बनी जज़्ज़ाम, बनी उज़्ज़ा, बनी फ़ासख़,
காசாம், ஊசா, பாசெயா,
52 बनी बसै, बनी म'ऊनीम, बनी नफ़ूशसीम
பேசாய், மெயூனீம், நெபுசீம்,
53 बनी बक़बूक़, बनी हक़ूफ़ा, बनी हरहूर,
பக்பூக், அகுபா, அர்கூர்,
54 बनी बज़लीत, बनी महीदा, बनी हरशा
பஸ்லுத், மெகிதா, அர்ஷா,
55 बनी बरक़ूस, बनी सीसरा, बनी तामह,
பர்கோஸ், சிசெரா, தேமா,
56 बनी नज़ियाह, बनी ख़तीफ़ा।
நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
57 सुलेमान के ख़ादिमों की औलाद: बनी सूती, बनी सूफ़िरत, बनी फ़रीदा,
சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெரிதா,
58 बनी या'ला, बनी दरक़ून, बनी जिद्देल,
யாலா, தர்கோன், கித்தேல்,
59 बनी सफ़तियाह, बनी ख़तील, बनी फूक़रत ज़बाइम और बनी अमून।
செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள்.
60 सबनतीनीम और सुलेमान के ख़ादिमों की औलाद, तीन सौ बानवे।
ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
61 और जो लोग तल — मलह और तलहरसा और करोब और अदून और इम्मेर से गए थे, लेकिन अपने आबाई ख़ान्दानों और नसल का पता न दे सके कि इस्राईल में से थे या नहीं, सो ये हैं:
பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
62 बनी दिलायाह, बनी तूबियाह, बनी नक़ूदा, छ: सौ बयालिस।
அவர்கள்: தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர்.
63 और काहिनों में से बनी हबायाह, बनी हक़्क़ूस और बरज़िल्ली की औलाद जिसने जिल'आदी बरज़िल्ली की बेटियों में से एक लड़की को ब्याह लिया और उनके नाम से कहलाया।
ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சிலாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
64 उन्होंने अपनी सनद उनके बीच जो नसबनामों के मुताबिक़ गिने गए थे ढूँडी, लेकिन वह न मिली। इसलिए वह नापाक माने गए और कहानत से ख़ारिज हुए;
இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
65 और हाकिम ने उनसे कहा कि वह पाकतरीन चीज़ों में से न खाएँ, जब तक कोई काहिन ऊरीम — ओ — तुम्मीम लिए हुए खड़ा न हो।
ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
66 सारी जमा'अत के लोग मिलकर बयालीस हज़ार तीन सौ साठ थे;
எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
67 'अलावा उनके ग़ुलामों और लौंडियों का शुमार सात हज़ार तीन सौ सैन्तीस था, और उनके साथ दो सौ पैन्तालिस गानेवाले और गानेवालियाँ थीं।
இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 245 பேரும் இருந்தனர்.
68 उनके घोड़े, सात सौ छत्तीस; उनके खच्चर, दो सौ पैन्तालीस;
மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
69 उनके ऊँट, चार सौ पैन्तीस; उनके गधे, छः हज़ार सात सौ बीस थे।
435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
70 और आबाई ख़ान्दानों के सरदारों में से कुछ ने उस काम के लिए दिया। हाकिम ने एक हज़ार सोने के दिरहम, और पचास प्याले, और काहिनों के पाँच सौ तीस लिबास ख़ज़ाने में दाख़िल किए।
குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான்.
71 और आबाई ख़ान्दानों के सरदारों में से कुछ ने उस कम के ख़ज़ाने में बीस हज़ार सोने के दिरहम, और दो हज़ार दो सौ मना चाँदी दी।
சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 மினா வெள்ளியையும் கொடுத்தார்கள்.
72 और बाक़ी लोगों ने जो दिया वह बीस हज़ार सोने के दिरहम, और दो हज़ार मना चाँदी, और काहिनों के सड़सठ पैराहन थे।
மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள்.
73 इसलिए काहिन ओर लावी और दरबान और गाने वाले और कुछ लोग, और नतीनीम, और तमाम इस्राईल अपने — अपने शहर में बस गए।
ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது,