< Псалми 72 >
௧தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
2 хай він правдою судить наро́да Твого, а вбогих Твоїх — справедливістю!
௨அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
3 Нехай гори прино́сять наро́дові мир, а па́гірки — правду.
௩மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.
4 Він судитиме вбогих наро́ду, помага́тиме бідним, і ти́снути буде гноби́теля!
௪மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5 Будуть боятись Тебе, поки сонця, і поки місяця, — з ро́ду до ро́ду!
௫சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
6 Він зі́йде, як дощ на покіс, немов кра́плі, що зро́шують землю!
௬புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
7 Праведний буде цвісти́ в його дні, а спо́кій великий — аж поки світи́тиме місяць, —
௭அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8 і він запанує від моря до моря, і від Ріки́ аж до кі́нців землі!
௮ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
9 Мешканці пустинь на коліна попа́дають перед обличчям його, а його вороги будуть по́рох лиза́ти.
௯வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.
10 Царі Тарші́шу та острові́в дадуть да́ри, принесуть царі Ше́ви та Се́ви дару́нки!
௧0தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
11 І впадуть перед ним усі царі, і будуть служити йому всі наро́ди,
௧௧எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.
12 бо ви́зволить він бідаря́, що голо́сить, та вбогого, що немає собі допомоги!
௧௨கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13 Він змилується над убогим та бідним, і спасе́ душу бідних,
௧௩எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.
14 від кривди й наси́лля врятує їхню душу, їхня кров дорога́ буде в о́чах його!
௧௪அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.
15 І буде він жити, і дасть йому з золота Ше́ви, і за́вжди молитися буде за нього, буде благословля́ти його кожен день!
௧௫அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
16 На землі буде збіжжя багато, на гірсько́му верху́ зашумить, як Лива́н, його плід, і наро́д зацвіте по міста́х, як трава на землі!
௧௬பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.
17 Хай ім'я́ його бу́де навіки, хай росте, поки сонця, найме́ння його, нехай благословля́ються ним, — будуть хвали́ти його всі наро́ди!
௧௭அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.
18 Благословен Госпо́дь Бог, Бог Ізраїлів, єдиний, що чу́да вчиня́є,
௧௮இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
19 і благослове́нне навіки Ім'я́ Його слави, і хай Його слава всю землю напо́внить! Амі́нь і амі́нь!
௧௯அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
20 Скінчи́лись молитви Давида, сина Єссе́я.
௨0ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.