< Псалми 113 >
௧அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
2 Нехай буде благословенне Господнє Ім'я́ відтепе́р і навіки!
௨இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
3 Від сходу сонця аж до захо́ду його — прославляйте Господнє Ім'я́!
௩சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
4 Господь підіймається над усі наро́ди, Його слава понад небеса́!
௪யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
5 Хто подібний до Господа, нашого Бога, що ме́шкає на висоті́,
௫உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
6 та знижується, щоб побачити те, що на небеса́х і на землі?
௬அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
7 Бідаря́ Він підво́дить із по́роху, зо сміття́ підіймає нужде́нного,
௭அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8 щоб його посади́ти з вельмо́жними, з вельмо́жними люду Його́!
௮அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
9 Він неплідну в домі садо́вить за радісну матір дітей! Алілуя!
௯மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.