< Псалми 146 >
1 Алілуя! Хвали, душе моя, Господа!
௧அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி.
2 Буду Господа хвалити все життя моє, співатиму Богові моєму, поки живу.
௨நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
3 Не покладайте надії на [мужів] шляхетних, на людину, у якій немає порятунку.
௩பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
4 Дух її виходить, і вона повертається в землю, – у той же день зникають усі її задуми.
௪அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
5 Блаженний той, чия допомога – Бог Яковів, хто надію покладає на Господа, Бога свого,
௫யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
6 Того, Хто створив небеса, землю, море й усе, що наповнює його, Хто вічно береже вірність Свою;
௬அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
7 Того, Хто правосуддя чинить для пригнічених, дає хліб голодним. Господь звільняє в’язнів,
௭அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
8 Господь відкриває очі сліпим, Господь випростовує зігнутих, Господь любить праведних.
௮குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
9 Господь оберігає приходьків, сироту й вдову підтримує, а дорогу нечестивих викривлює.
௯அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
10 Буде царювати Господь повіки, Бог твій, Сіоне, – з роду в рід. Алілуя!
௧0யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.