< Nnwom 132 >
1 Ɔsoroforɔ dwom. Ao Awurade kae Dawid ne ɔhaw ahodoɔ a ɔgyinaa ano no.
௧ஆரோகண பாடல். யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
2 Ɔkaa Awurade ntam na ɔhyɛɛ Yakob Otumfoɔ no bɔ sɛ,
௨அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை,
3 “Merenhyɛne me fie na merenkɔda me mpa so,
௩என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,
4 meremma nna mfa me na meremma mʼani nkum,
௪என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
5 kɔsi sɛ menya baabi ama Awurade, baabi a Yakob Otumfoɔ no bɛtena.”
௫யெகோவாவுக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான்.
6 Yɛtee wɔ Efrata, yɛbɛtoo so wɔ Yaar mfuo so.
௬இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வயல்வெளிகளில் அதைக் கண்டோம்.
7 “Momma yɛnkɔ nʼatenaeɛ; momma yɛnsom wɔ ne nan ntiasoɔ hɔ.
௭அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம்.
8 ‘Ao Awurade, sɔre bra wʼahomegyebea, wo ne wo tumi Adaka no.
௮யெகோவாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும்.
9 Ma tenenee nyɛ sɛ ntadeɛ mma wʼasɔfoɔ; ma wʼahotefoɔ nto ahurisie dwom.’”
௯உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும்.
10 Wo ɔsomfoɔ Dawid enti, nyi wʼani mfiri deɛ woasra no ngo no so.
௧0நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும்.
11 Awurade kaa ntam kyerɛɛ Dawid, nokorɛ ntam a ɔrentwe nsane sɛ, “Wʼasefoɔ no mu baako na mede no bɛtena wʼahennwa so.
௧௧உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும்,
12 Sɛ wo mmammarima di mʼapam so na wɔtie me nkyerɛkyerɛ a, ɛnneɛ wɔn mmammarima bɛtena wʼahennwa so afebɔɔ.”
௧௨உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், யெகோவா தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
13 Awurade ayi Sion, ɔde hɔ ayɛ nʼatenaeɛ:
௧௩யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.
14 “Ɛha ne mʼahomegyebea daa nyinaa; ɛha na mɛtena adi ɔhene, ɛfiri sɛ ɛha na mepɛ,
௧௪இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன்.
15 mede nneɛma pa bebree bɛhyira no na mama nʼahiafoɔ adidi amee.
௧௫அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
16 Mede nkwagyeɛ bɛfira nʼasɔfoɔ na nʼahotefoɔ ato ahurisie dwom daa.
௧௬அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.
17 “Mɛma ɔberempɔn bi apue wɔ Dawid ahennie mu na mede kanea asi hɔ ama deɛ masra no ngo no.
௧௭அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன்.
18 Mede aniwuo bɛfira nʼatamfoɔ, nanso nʼahenkyɛ bɛhyerɛn wɔ ne tiri so.”
௧௮அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.