< Nnwom 77 >
1 Asaf dwom. Misu mefrɛɛ Onyankopɔn srɛɛ mmoa; misu mefrɛɛ no sɛ ontie me.
௧எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல். நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 Bere a mewɔ ahohiahia mu no, mehwehwɛɛ Awurade; metrɛw me nsa a ɛmpa abaw mu anadwo na me kra ampene sɛ wɔbɛkyekye ne werɛ.
௨என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.
3 Onyankopɔn mekaee wo, na misii apini; medwenee, na me honhom tɔɔ beraw.
௩நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)
4 Woamma mʼani ankum; amanehunu dodow nti, mantumi ankasa.
௪நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.
5 Medwenee nna a atwam no ho, teteete mfe no ho;
௫ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.
6 mekaee me nnwom a na meto no anadwo. Me koma dwenee ho na me honhom bisae se:
௬இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
7 “Enti, Awurade bɛpo yɛn daa? Ɔrenhu yɛn mmɔbɔ bio ana?
௭ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?
8 Nʼadɔe a ɛnsa da atu ayera koraa ana? Na ne bɔhyɛ no, amma mu koraa ana?
௮அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?
9 Onyankopɔn werɛ afi sɛ ɔbɛyɛ mmɔborɔhunufo ana? Ɔde abufuw atwe nʼayamhyehye no asan ana?”
௯தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)
10 Afei misusuwii se, “Eyi de, mɛsrɛ: mfe a Ɔsorosoroni no teɛɛ ne nsa nifa mu no.”
௧0அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.
11 Mɛkae nneɛma a Awurade ayɛ; yiw, mɛkae wo tete anwonwade no.
௧௧யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
12 Mɛdwene wo nnwuma nyinaa ho na masusuw wo nneyɛe akɛse nyinaa ho.
௧௨உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
13 Onyankopɔn, wʼakwan yɛ kronkron. Onyame bɛn na ɔso sɛ yɛn Nyankopɔn?
௧௩தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
14 Wone Onyankopɔn a woyɛ anwonwade; wokyerɛ wo tumi wɔ aman mu.
௧௪அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.
15 Wode wo tumi nsa no gyee wo nkurɔfo, Yakob ne Yosef asefo no.
௧௫யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)
16 Onyankopɔn, nsu no huu wo, nsu no huu wo na wɔpopoe; bun no mpo ho wosowee.
௧௬தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.
17 Omununkum tɔɔ nsu, aprannaa gyigyee wɔ ɔsoro; na wo bɛmma paa gya dii akɔneaba.
௧௭மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
18 Wʼaprannaa bobɔɔ mu wɔ mfɛtɛ no mu, wʼanyinam hyerɛn wiase; asase popoe, na ɛwosowee.
௧௮உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
19 Wode wo kwan faa po mu, wode faa nsu kɛse mu, nanso wɔanhu wʼanammɔn.
௧௯உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.
20 Wonam Mose ne Aaron abasa so, dii wo nkurɔfo anim sɛ nguankuw.
௨0மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.