< Nnwom 48 >
1 Koramma dwom. Awurade yɛ ɔkɛse na ɔsɛ nkamfo, wɔ yɛn Nyankopɔn kuropɔn mu, ne bepɔw kronkron so.
௧கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2 Ne sorokɔ ma ɛyɛ fɛ, ɛyɛ wiase nyinaa anigyede. Bepɔw Sion te sɛ Safon sorɔnsorɔmmea, Ɔhenkɛse no kuropɔn.
௨வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
3 Onyankopɔn te nʼabankɛse mu wada ne ho adi sɛ ɔyɛ nʼabandennen.
௩அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
4 Bere a ahemfo yi boaa wɔn ho ano, na wotuu ɔsa bɔɔ mu no,
௪இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
5 wohuu no ma ɛyɛɛ wɔn ahodwiriw, na wɔde ehu guanee.
௫அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
6 Wɔbɔɔ huboa wɔ hɔ, ɔyaw a ɛte sɛ ɔbea a awo aka no.
௬அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
7 Wosɛe wɔn sɛ Tarsis ahyɛn a apuei mframa abɔ adwira wɔn.
௭கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
8 Sɛnea yɛate no, saa ara na yɛahu wɔ Asafo Awurade kuropɔn no mu, yɛn Nyankopɔn kuropɔn mu; Onyankopɔn ma etim hɔ afebɔɔ.
௮நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
9 Wʼasɔredan no mu; Ao, Onyankopɔn, na yɛdwene wo dɔ a enni huammɔ da no ho,
௯தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
10 Ao, Onyankopɔn, wʼayeyi du asase ano te sɛ wo din te; trenee ayɛ wo nsa nifa mu ma.
௧0தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
11 Sion bepɔw di ahurusi, Yuda nkuraase no ani gye esiane wʼatemmu no nti.
௧௧உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
12 Nantew Sion na twa ho hyia, kan nʼabantenten dodow,
௧௨சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.
13 dwene nʼafasu ho yiye, hwɛ nʼabankɛse no, na woaka ho asɛm akyerɛ nkyirimma.
௧௩பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
14 Saa Onyankopɔn yi yɛ yɛn Nyankopɔn daa daa; ɔbɛyɛ yɛn kwankyerɛfo akosi awiei mpo. Wɔde ma dwonkyerɛfo.
௧௪இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.