< Nnwom 105 >

1 Da Awurade ase na da ne kɛseyɛ adi. Ma wiase nyinaa nhu nea wayɛ.
யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
2 Monto dwom mma no, monto ayeyi dwom mma no; monka nʼanwonwade no nyinaa.
அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
3 Monhoahoa mo ho wɔ ne din kronkron mu; momma wɔn a wɔhwehwɛ Awurade no nnya koma mu anigye.
அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
4 Momma mo ani nna Awurade ne nʼahoɔden no so; na monhwehwɛ nʼanim bere biara.
யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.
5 Monkae anwonwade a wayɛ ne nsɛnkyerɛnne, ne atɛn a obui,
அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
6 Abraham mma, Onyankopɔn asomfo, Yakob mma a wapaw wɔn.
அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
7 Ɔyɛ Awurade, yɛn Nyankopɔn. Nʼahenni da adi wɔ asase so nyinaa.
அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
8 Ɔkae nʼapam daa nyinaa, asɛm a ɔhyɛ maa awo ntoantoaso apem no,
ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
9 apam a ɔne Abraham yɛe no, ntam a ɔka kyerɛɛ Isak no.
அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
10 Ɔhyɛɛ mu den maa Yakob sɛ mmara, de maa Israel sɛ apam a ɛbɛtena hɔ afebɔɔ.
௧0அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
11 Ɔkae se, “Mede Kanaan asase no bɛma wo sɛ kyɛfa a ɛbɛyɛ wʼagyapade.”
௧௧உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
12 Ɔkaa eyi bere a na wɔnnɔɔso, ahɔhokuw ketewa bi a wɔwɔ Kanaan.
௧௨அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள்.
13 Wofii aman so kɔɔ aman so; fii ahemman mu kɔɔ ahemman mu.
௧௩அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள்.
14 Wamma obi anhyɛ wɔn so; wɔn nti, ɔkaa ahene anim se:
௧௪அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
15 “Mommfa mo nsa nka wɔn a masra wɔn ngo; na monnyɛ mʼadiyifo bɔne bi.”
௧௫நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
16 Ɔmaa ɔkɔm baa asase no so na ɔsɛee akwan a wɔfa so nya wɔn aduan nyinaa;
௧௬அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
17 na ɔsomaa ɔbarima bi dii wɔn anim, Yosef a wɔtɔn no sɛ akoa no.
௧௭அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
18 Wɔde mpokyerɛ guu ne nʼanan, na wɔde dade nkɔnsɔnkɔnsɔn hyɛɛ ne kɔn,
௧௮அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது.
19 kosii sɛ nea ɔhyɛɛ ho nkɔm no baa mu, kosii sɛ Awurade asɛm no daa no adi sɛ ɔyɛ ɔnokwafo.
௧௯யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
20 Ɔhene no soma ma wokoyii no; aman no sodifo gyaa no.
௨0ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.
21 Ɔyɛɛ no ne fi so wura nea ɔwɔ nyinaa sodifo,
௨௧தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
22 sɛ ɔnkyerɛ ne mmapɔmma nea ɔpɛ na ɔnkyerɛ ne mpanyimfo nyansa.
௨௨அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார்.
23 Na Israel kɔɔ Misraim; Yakob kɔtenaa Ham asase so sɛ ɔnanani.
௨௩அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.
24 Awurade maa ne nkurɔfo ase dɔe; ɔyɛɛ wɔn bebree dodo maa wɔn atamfo,
௨௪அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார்.
25 wɔn a ɔdan wɔn koma sɛ wɔntan ne nkurɔfo na wɔmpam nʼasomfo ti so.
௨௫தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
26 Ɔsomaa ne somfo Mose, ne Aaron a na wayi no no.
௨௬தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
27 Wɔyɛɛ ne nsɛnkyerɛnne nwonwaso wɔ wɔn mu, nʼanwonwade wɔ Ham asase so.
௨௭இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
28 Ɔsomaa sum, na ɔmaa asase duruu sum, efisɛ na wɔatew nʼasɛm no so atua.
௨௮அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.
29 Ɔmaa wɔn nsu nyinaa dan mogya, nam so kum mu mpataa.
௨௯அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மீன்களை சாகடித்தார்.
30 Mpɔtorɔ bɛhyɛɛ asase no so ma, na wɔhyɛn ɔman no sodifo mpia mu.
௩0அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
31 Ɔkasae, na nwansena bebree ne ntontom baa ɔman no mu baabiara.
௩௧அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
32 Ɔmaa wɔn osu dan mparuwbo a anyinam nenam mu wɔ ɔman no nyinaa mu;
௩௨அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார்.
33 Ɔsɛee wɔn bobe ne borɔdɔma nnua na obubuu ɔman no so nnua pasaa.
௩௩அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
34 Ɔkasae, na mmoadabi bae, tɛwtɛw a wontumi nkan wɔn;
௩௪அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
35 wɔwee ahabammono biara a ɛwɔ wɔn asase no so, na wodii wɔn mfuw so nnuan.
௩௫அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
36 Afei okunkum wɔn asase so mmakan nyinaa, wɔn mmarimayɛ mu aba a edi kan nyinaa.
௩௬அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.
37 Oyii Israel a ɔso dwetɛ ne sikakɔkɔɔ fii wɔn mmusuakuw mu a obiara ho antɔ kyima.
௩௭அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
38 Misraim ani gyei, bere a wɔkɔe, efisɛ na Israelfo ho hu atɔ wɔn so.
௩௮எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
39 Ɔtrɛw omununkum mu kataa wɔn so, na ogya maa wɔn hann anadwo.
௩௯அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.
40 Wobisae, na ɔbrɛɛ wɔn mparuwbo ɔmaa ɔsoro aduan mee wɔn.
௪0இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
41 Obuee ɔbotan mu maa nsu fii mu bae; na ɛsen faa sare no so sɛ asubɔnten.
௪௧கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.
42 Ɔkaee ne bɔ kronkron bi a ɔhyɛɛ ne somfo Abraham no.
௪௨அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
43 Oyii ne nkurɔfo maa wɔn ani gyei; wɔn a wapaw wɔn no dii ahurusi;
௪௩தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து,
44 ɔde amanaman no nsase maa wɔn, na nea ebinom abrɛ anya no bɛyɛɛ wɔn agyapade
௪௪தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
45 na wɔahwɛ nʼahyɛde adi ne mmara so. Munyi Awurade ayɛ.
௪௫அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

< Nnwom 105 >