< Obadia 1 >

1 Anisoadehu a Awurade Nyankopɔn daa no adi faa Edom asase ho kyerɛɛ Obadia ni: Yɛate asɛm a efi Awurade nkyɛn. Wɔsomaa ɔnanmusini bi kɔɔ aman so kɔkae se, “Monsɔre na momma yɛnkɔko ntia Edom.”
ஒபதியாவின் தரிசனம்; யெகோவாகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக போரிட எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க, பிரதிநிதி மக்களிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் யெகோவா சொல்லக்கேட்டோம்.
2 Awurade ka kyerɛ Edom se: “Hwɛ, mɛbrɛ wo ase. Mɛyɛ wo ketewa wɔ aman no mu, na wɔabu wo animtiaa.
இதோ, நான் உன்னை தேசங்களில் சிறுகும்படிச் செய்தேன்; நீ மிகவும் அசட்டை செய்யப்பட்டிருக்கிறாய்.
3 Wayɛ ahantan adaadaa wo ho, Wo a wote abotan ntokuru mu na woayɛ wʼatenae wɔ mmepɔw so, na woka kyerɛ wo ho se, ‘Hena na obetumi ayi me asi fam?’
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த பகுதியிலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை ஏமாற்றுகிறது.
4 Sɛ wutu kɔ wim sɛ akɔre, na woyɛ wo berebuw wɔ nsoromma ntam mpo a, hɔ na mɛba abɛtwe wo adwira fam.” Sɛnea Awurade se ni.
நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
5 “Sɛ akorɔmfo ba wo so, anaa adwowtwafo ba wo so anadwo a, atoyerɛnkyɛm bɛn na ɛrento wo? Na wɔrennwia wo nneɛma dodow a wɔpɛ ana? Sɛ bobe abatewfo ba wo so a, ɛnyɛ bobe aba kakraa bi pɛ na wobegyaw ama wo ana?
நீ எவ்வளவாகச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடர்களோ, இரவில் கொள்ளையடிக்கிறவர்களோ உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானஅளவு திருடுவார்கள் அல்லவோ? திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
6 Na wo Esau de, wobewia wʼademude a wode asie na wɔayɛ wo dosodoso.
ஏசாவினுடையவைகள் எவ்வளவாகத் கொள்ளையடிக்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாக ஆராய்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.
7 Wɔn a wo ne wɔn wɔ nkabom nyinaa bedi wo huammɔ. Wɔn a wʼadwene yɛ wo sɛ wo ne wɔn te asomdwoe mu no bɛdaadaa wo adi wo so, wɔn a wodi wʼaduan no asum wo afiri, nanso, wunhui.
உன்னுடன் உடன்படிக்கை செய்த எல்லா மனிதர்களும் உன்னை எல்லைவரை துரத்திவிட்டார்கள்; உன்னுடன் சமாதானமாயிருந்த மனிதர்கள் உன்னை ஏமாற்றி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை.
8 “Saa da no,” Awurade na ose, “Merensɛe anyansafo a wɔwɔ Edom ana, mmarima a wɔte asɛm ase a wɔwɔ Esau mmepɔw so ana?
அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலையிலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
9 Teman wʼakofo bɛbɔ hu ne obiara a ɔwɔ Esau bepɔw so no, wobetwitwa mo atɔre mo ase.
தேமானே, ஏசாவின் மலையிலுள்ள மனிதர்கள் அனைவரும் கொலையினால் அழிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.
10 Esiane basabasayɛ a woyɛ tiaa wo nua Yakob no nti aniwu bɛka wo, na wɔbɛsɛe wo koraa.
௧0நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையின் காரணமாக வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப்போவாய்.
11 Da a wugyinaa ntentenso hwɛɛ no haa, maa ananafo faa nʼahonyade kɔe na ahɔho hyɛn ne kurow apon mu, na wɔbɔɔ Yerusalem so ntonto no, na wote sɛ wɔn mu baako.
௧௧நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர்கள் அவனுடைய படையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார்கள் அவனுடைய வாசல்களுக்குள் நுழைந்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.
12 Anka ɛnsɛ sɛ wubu wo nua animtiaa bere a ɔwɔ asiane mu, anaa sɛ wudi ahurusi wɔ Yudafo so bere a wɔwɔ ɔsɛe mu, na mpo wohoahoa wo ho bere a wɔwɔ ahohia mu no.
௧௨உன் சகோதரன் அந்நியர்கள்வசமான அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பார்க்காமலும், யூதா மக்களுடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாகப் பேசாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
13 Anka ɛnsɛ sɛ wode nsrabɔ hyɛn me nkurɔfo kurow apon no mu wɔ wɔn amanehunuda, anka ɛnsɛ sɛ woserew wɔ bere a wɔwɔ ɔhaw mu. Afei nso anka ɛnsɛ sɛ wode wo nsa to wɔn ahode so gye wɔ bere a wɔwɔ amanehunu mu.
௧௩என் மக்களின் ஆபத்து நாளிலே நீ அவர்களுடைய வாசல்களுக்குள் நுழையாமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ விருப்பத்துடன் பார்க்காமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்களுடைய சொத்தில் கைவைக்காமலும்,
14 Anka ɛnsɛ sɛ wotɛw wɔn nkwantanan so kunkum nʼaguanfo Na wuyi wɔn a aka no ma wɔ wɔn amanehunuda no mu.
௧௪அவர்களில் தப்பினவர்களை அழிக்க வழிச்சந்திப்புகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடுக்காமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
15 “Awurade da no abɛn ama amanaman nyinaa. Na hwɛ, Edom, sɛnea woyɛɛ no saa ara na wɔbɛyɛ wo. Wo nneyɛe bɛsan abegu wʼapampam.
௧௫எல்லா தேசங்களுக்கும் விரோதமான நாளாகிய யெகோவாவுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
16 Sɛnea mononom nsã wɔ me bepɔw kronkron so no, saa ara na amanaman no nyinaa bɛkɔ so anom, saa ara na ɛbɛkɔ so da biara na wɔbɛyɛ te sɛ nea wonni hɔ.
௧௬நீங்கள் என் பரிசுத்தமலையின்மேல் மதுபானம் குடித்ததுபோலவே எல்லா மக்களும் எப்பொழுதும் மதுபானம் குடிப்பார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இல்லாதவர்களைப்போல் இருப்பார்கள்.
17 Na ogye bɛba Sion bepɔw so na ɛbɛyɛ kronkronbea, na Yakob nsa bɛsan aka nʼagyapade.
௧௭ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பவர்கள் உண்டு, அவர்கள் பரிசுத்தமாக இருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார்கள் தங்களுடைய சொத்துக்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
18 Yakob bɛyɛ ogya na Yosef ayɛ ogyatannaa; Esau bɛyɛ adehunu bi na wɔde no bɛto ogya so ahyew no a obiara renka wɔ Esau ase.” Nea Awurade se ni.
௧௮யாக்கோபு வம்சத்தார்கள் நெருப்பும், யோசேப்பு வம்சத்தார்கள் நெருப்புத்தழலுமாக இருப்பார்கள்; ஏசா வம்சத்தார்களோ வைக்கோல் துரும்பாக இருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியாக இல்லாமல் இவர்களை சுட்டெரிப்பார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.
19 Nkurɔfo a wofi Negeb no bɛtena Esau mmepɔw so, Na wɔn a wofi nkoko no ase no, bɛfa Filisti asase no, na wɔbɛfa Efraim ne Samaria mfuw atena so, na Benyamin nso afa Gilead.
௧௯தென்தேசத்தார்கள் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார்கள் பெலிஸ்தரின் தேசத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பென்யமீன் மனிதர்கள் கீலேயாத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
20 Nnipakuw yi a wɔyɛ Israelfo a wotwaa wɔn asu kɔɔ Kanaan no bɛfa Kanaan asase no akosi Sarefat; na Yerusalemfo a wotwaa wɔn asu a wɔte Safarad no bɛfa Negeb nkurow no adi so.
௨0சாரிபாத்வரை கானானியர்களுக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் மக்களாகிய இந்தப் படையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தார்களும் தெற்குதிசைப் பட்டணங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
21 Agyefo bɛkɔ Sion bepɔw so, akodi Edom mmepɔw no so. Na ahenni no bɛyɛ Awurade de!
௨௧ஏசாவின் மலையை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்துசேர்வார்கள்; அப்பொழுது இராஜ்யம் யெகோவாவுடையதாக இருக்கும்.

< Obadia 1 >