< Hiob 5 >

1 “Wobɛfrɛ a frɛ, na hena na obegye wo so? Akronkronfo no mu hena nkyɛn na wobɛkɔ?
“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
2 Ahisɛm kum ɔkwasea, na anibere kum atetekwaa.
கோபம் மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.
3 Mʼankasa mahu ɔkwasea a ɔrefefɛw, nanso mpofirim, wɔdomee ne fi.
மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
4 Ne mma ne bammɔ ntam kwan ware, wɔdwerɛw wɔn wɔ asennii a wonni ɔkamafo.
அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
5 Nea ɔkɔm de no no di ne nnɔbae, na ɔfa fi nsɔe mu mpo, na nea osukɔm de no no pere di nʼahode akyi.
பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.
6 Ahokyere mpue mmfi dɔte mu na ɔhaw nso mfifi mmfi fam.
தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
7 Nanso wɔwo nnipa to ɔhaw mu mpɛn dodow a gyaframa turuw kɔ soro no.
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
8 “Nanso sɛ ɛyɛ me a, anka meguan atoa Onyankopɔn; na mede mʼasɛm ato nʼanim.
ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
9 Ɔyɛ anwonwade a wontumi nhwehwɛ mu, ne nsɛnkyerɛnne a wontumi nkan ne dodow.
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
10 Ɔtɔ osu gu asase so; na ɔde kɔ wuram.
௧0தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
11 Ɔde ahobrɛasefo si nea ɛkorɔn, na ɔma wɔn a wodi awerɛhow nya asomdwoe.
௧௧அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
12 Ɔsɛe aniferefo nhyehyɛe, ma wɔn nsa si fam.
௧௨தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
13 Ɔkyere anyansafo wɔ wɔn anifere mu, na ɔbɔ anitewfo nhyehyɛe gu.
௧௩அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
14 Sum duru wɔn awia ketee; na wɔkeka wɔ owigyinae mu te sɛ anadwo.
௧௪அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
15 Ogye ahiafo fi afoa a ɛhyɛ wɔn anom; ogye wɔn fi ahoɔdenfo nkyehama mu.
௧௫ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.
16 Enti ahiafo wɔ anidaso, na ntɛnkyew ka nʼano to mu.
௧௬அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
17 “Nhyira ne onipa a Onyankopɔn teɛ no, enti mmu Otumfo nteɛteɛ no animtiaa.
௧௭இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
18 Efisɛ ɔno na opira na ɔno ara akyekyere; opira nanso ne nsa sa yare.
௧௮அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
19 Obegye wo afi ɔhaw ahorow asia mu; ason so no, bɔne biara renka wo.
௧௯ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
20 Ɔkɔm ba a, obegye wo afi owu mu, na ɔko mu nso, obegye wo afi afoa ano.
௨0பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
21 Wɔbɛbɔ wo ho ban afi ntwirii ho na sɛ ɔsɛe ba a ɛnsɛ sɛ wusuro.
௨௧நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
22 Wobɛserew ɔsɛe ne ɔkɔm; na ɛnsɛ sɛ wusuro asase so mmoa.
௨௨அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
23 Wo ne afuw so abo bɛyɛ apam, na emu nkekaboa nso ne wo bɛtena asomdwoe mu.
௨௩வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
24 Wubehu sɛ wo ntamadan wɔ bammɔ; na sɛ wosese wʼahode a wubehu sɛ hwee nyeraa ɛ.
௨௪உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
25 Wubehu sɛ wo mma bɛyɛ bebree; na wʼase bɛfɛe sɛ asase so sare.
௨௫உம்முடைய சந்ததி பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
26 Wode ahoɔden bɛkɔ ɔda mu, te sɛ afiafi a wɔaboa ano wɔ otwabere mu.
௨௬தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
27 “Yɛahwehwɛ eyi mu, na ɛyɛ nokware ɛno nti tie na fa toto wʼabrabɔ ho.”
௨௭இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.

< Hiob 5 >