< Hiob 17 >

1 Me honhom atɔ beraw, me nna so atwa, na ɔda retwɛn me.
என் ஆவி உடைகிறது, என் ஆயுசு நாட்கள் முடிகிறது; கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
2 Ampa ara fɛwdifo atwa me ho ahyia; ɛsɛ sɛ mehwɛ wɔn atutuwpɛ.
கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
3 “Ao Onyankopɔn, hyɛ me bɔ a wuhia. Hena bio na ɔbɛma me bammɔ?
தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைக்கப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
4 Wɔato wɔn adwene mu a wɔnte asɛm ase; enti woremma wonni nkonim.
நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
5 Sɛ obi sopa ne nnamfonom de gye akatua a, ɛbɛhwere ne mma aniwa.
எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
6 “Onyankopɔn de me ayɛ asɛm a ɛda obiara ano, obi a wɔte ntasu gu nʼani so.
மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.
7 Awerɛhow ama mʼani ayɛ siamoo me nipadua nyinaa yɛ sunsuma.
இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
8 Ɛyɛ atreneefo nwonwa; wɔn a wodi bem tia wɔn a wonni nyamesu.
சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
9 Nanso atreneefo bɛkɔ wɔn anim, na wɔn a wɔn nsa ho tew no bɛkɔ so anya ahoɔden.
நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
10 “Mo nyinaa monsan mmra mmɛsɔ nhwɛ! Na merennya onyansafo wɔ mo mu.
௧0இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.
11 Me nna atwa mu, me nhyehyɛe apansam. Nanso me koma apɛde
௧௧என் நாட்கள் முடிந்தது; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.
12 ma anadwo dan awia; sum mu koraa no hann bɛn.
௧௨அவைகள் இரவைப் பகலாக்கியது; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.
13 Sɛ ofi a mʼani da so nkutoo ne ɔda, sɛ mesɛw me kɛtɛ wɔ sum mu, (Sheol h7585)
௧௩அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
14 sɛ meka kyerɛ porɔwee se, ‘Wo yɛ mʼagya,’ ne osunson se, ‘Me na’ anaa ‘Me nuabea’ a,
௧௪அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
15 na afei mʼanidaso wɔ he? Hena na obetumi anya anidaso bi ama me?
௧௫என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16 Ebesian akɔ owu pon ano ana? Yɛn nyinaa besian akɔ mfutuma mu ana?” (Sheol h7585)
௧௬அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)

< Hiob 17 >