< Yesaia 55 >

1 “Mommra, mo a osukɔm de mo nyinaa, mommra nsu no ho; na mo a munni sika, mommra mmɛtɔ na munni! Mommra mmɛtɔ nsa ne nufusu a munntua hwee.
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.
2 Adɛn nti na mosɛe sika wɔ nea ɛnyɛ aduan ho ne mo ahoɔden wɔ nea ɛmmee ho? Muntie, muntie me na munni nea eye, na mo kra ani begye nnepa a ɛwɔ akatua pa ho.
நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும்.
3 Monyɛ aso, na mommra me nkyɛn; muntie me, na mo kra anya nkwa. Me ne mo bɛyɛ apam a ɛte hɔ daa, me dɔ a to ntwa da a mede hyɛɛ Dawid bɔ no.
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
4 Hwɛ, mede no ayɛ adansedi ama nnipa no, wɔn kannifo ne ɔsahene.
இதோ, அவரை மக்கள்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், மக்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.
5 Ampa ara mobɛfrɛ aman a munnim wɔn, na aman a munnim no bɛyɛ ntɛm aba mo nkyɛn, Awurade, mo Nyankopɔn nti, Israel Ɔkronkronni no, efisɛ wahyɛ mo anuonyam.”
இதோ, நீ அறியாதிருந்த தேசத்தை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த தேசம் உன் தேவனாகிய யெகோவாவின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்;
6 Monhwehwɛ Awurade bere a mubehu no. Momfrɛ no bere a ɔbɛn.
யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
7 Ma omumɔyɛfo ntwe ne ho mfi nʼakwan ho na ɔbɔnefo nso mfi ne nsusuwii ho. Ma ɔnnan nkɔ Awurade nkyɛn, na obehu no mmɔbɔ, ɔnnan nkɔ yɛn Nyankopɔn nkyɛn, na ɔde ne ho bɛkyɛ no.
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர்.
8 “Na mʼadwene nyɛ mo adwene, na mo akwan nso nyɛ mʼakwan,” sɛnea Awurade se ni.
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார்.
9 Sɛnea ɔsoro korɔn sen asase no, saa ara na mʼakwan korɔn sen mo akwan na mʼadwene nso korɔn sen mo adwene.
பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
10 Sɛnea osu ne sukyerɛmma tɔ fi soro gu fam, na wɔnnsan nkɔ hɔ bio wɔ bere a ɛmfɔw asase mma enguu nhwiren mpaee, sɛnea ɛbɛsow aba ama ogufo ne aduan ama odifo no,
௧0மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
11 saa ara na mʼasɛm a efi mʼanom no te: Ɛrensan mma me nkyɛn kwa. Mmom ɛbɛyɛ nea mepɛ na awie botae a ɛno nti mesomaa no.
௧௧அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
12 Mode ahosɛpɛw bepue na wɔagya mo kwan asomdwoe mu; mmepɔw ne nkoko betue nnwonto wɔ mo anim, na mfuw so nnua nyinaa bɛbɔ wɔn nsam.
௧௨நீங்கள் மகிழ்ச்சியாகப் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, சமாதானமாகக் கொண்டு போகப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாக முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
13 Nsɔe anan mu ɔpepaw befifi, na nnɛnkyɛnse anan mu ohuam dua befifi. Eyi bɛyɛ nea ɛhyɛ Awurade anuonyam, ɛbɛyɛ daapem nsɛnkyerɛnne, a ɛrentwa mu da.
௧௩முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு மரம் முளைக்கும்; நெருஞ்சி முட்செடிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது யெகோவாவுக்குப் புகழ்ச்சியாகவும், அழியாத நிலையான அடையாளமாகவும் இருக்கும்.

< Yesaia 55 >