< Yesaia 51 >

1 “Muntie me, mo a mopɛ trenee akyi kwan; na mohwehwɛ Awurade; Monhwɛ ɔbotan a wotwaa mo fii mu no ne abopaebea a wotuu mo fii hɔ no;
நீதியைப் பின்பற்றி யெகோவாவை தேடுகிறவர்களாகிய நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட கிணற்றின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.
2 Monhwɛ Abraham, mo agya, ne Sara a ɔwoo mo no. Bere a mefrɛɛ no no, na ɔyɛ ɔbaakofo, na mihyiraa no maa nʼase trɛwee.
உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கும்போது நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகச்செய்தேன்.
3 Awurade bɛkyekye Sion werɛ ampa ara na ne yam bɛhyehye no wɔ ne nnwiriwii no ho; ɔbɛyɛ ne nweatam ahorow sɛ Eden, nʼasase a ada mpan bɛyɛ sɛ Awurade turo. Wobehu anigye ne ahosɛpɛw, aseda ne nnwonto wɔ ne mu.
யெகோவா சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான இடங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், அதின் காலியான இடத்தைக் யெகோவாவின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் பாடலின் சத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
4 “Muntie me, me nkurɔfo; monyɛ aso mma me, me man: Mmara no befi me nkyɛn akɔ; na mʼatɛntrenee bɛyɛ hann ama aman no.
என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் மக்களே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை மக்களின் வெளிச்சமாக நிறுவுவேன்.
5 Me trenee reba ntɛm so, me nkwagye nam kwan so, na me basa de atɛntrenee bɛbrɛ aman no. Asupɔw no bɛhwɛ me na wɔde anidaso bɛtwɛn me basa.
என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் மக்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.
6 Momma mo ani so nhwɛ ɔsorosoro, monhwɛ asase wɔ fam; ɔsorosoro betu ayera sɛ wusiw na asase bɛtetew sɛ atade na wɔn a wɔte so bewuwu sɛ nwansena. Nanso me nkwagye bɛtena hɔ daa, me trenee to rentwa da.
உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
7 “Muntie me, mo a munim nea ɛteɛ, mo a me mmara wɔ mo koma mu: Munnsuro nnipa animka anaa momma wɔn ahohora ntu mo koma.
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
8 Na nnwewemmoa bɛwe wɔn te sɛnea wɔwe atade; asunson bɛsɛe wɔn te sɛnea wɔsɛe kuntu. Nanso me trenee bɛtena hɔ daa, me nkwagye befi awo ntoatoaso akosi awo ntoatoaso so.”
பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
9 Nyan, nyan! Awurade basa, hyɛ ahoɔden adurade; nyan te sɛ nna a atwa mu no, te sɛ tete awo ntoatoaso mu no. Ɛnyɛ wo na wutwitwaa Rahab mu asinasin no, na wuhwirew asuboa kɛse no mu no?
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
10 Ɛnyɛ wo na womaa po yowee, asubun mu nsu no, nea ɔpaee kwan wɔ po bun mu no sɛnea wɔn a wɔagye wɔn no betumi atwa?
௧0மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய கடலை வற்றிப்போகச்செய்ததும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?
11 Wɔn a Awurade apata ama wɔn bɛsan aba. Wɔde nnwonto bɛhyɛn Sion; anigye a ɛnsa da bɛyɛ wɔn abotiri, anigye ne ahosɛpɛw bɛboro wɔn so, awerɛhow ne apinisi betu ayera.
௧௧அப்படியே யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
12 “Me, me ara, mene wo werɛkyekyefo. Hena ne wo a wusuro ɔdesani, nnipa mma a wɔyɛ sare yi.
௧௨நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனிதனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின யெகோவாவை மறக்கிறதற்கும் நீ யார்?
13 Na wo werɛ afi Awurade, wo yɛfo nea ɔtrɛw ɔsorosoro mu na ɔhyɛɛ asase ase no, a da biara na woabɔ hu ɔhyɛsoni no abufuw nti, nea ɔde ɔsɛe asi nʼani so no ana? Na ɔhyɛsoni no abufuw wɔ he?
௧௩துன்பம் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய கடுங்கோபத்திற்கு எப்போதும் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? துன்பம் செய்கிறவனுடைய கடுங்கோபம் எங்கே?
14 Ɛrenkyɛ, wobegyaa nneduafo ahufo no; wɔrenwuwu wɔ afiase amoa mu, na aduan remmɔ wɔn.
௧௪சிறைப்பட்டுப்போனவன் துரிதமாக விடுதலையாவான்; அவன் குழியிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
15 Na mene Awurade, wo Nyankopɔn nea ɔhwanyan po, ma nʼasorɔkye woro so. Asafo Awurade ne ne din.
௧௫உன் தேவனாயிருக்கிற யெகோவா நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாக கடலைக் குலுக்குகிற சேனைகளின் யெகோவா என்கிற நாமமுள்ளவர்.
16 Mede me nsɛm ahyɛ wʼanom, na mede me nsa ase nwini akata wo so. Me a mede ɔsorosoro sii hɔ na mehyɛɛ asase ase, na meka kyerɛ Sion se, ‘Moyɛ me nkurɔfo.’”
௧௬நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் மக்கள்கூட்டமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.
17 Nyan, nyan! Sɔre, Yerusalem! Wo a woanom afi Awurade nsam nʼabufuw kuruwa no, wo a woanom apɔɔdɔ mu nsa atu puw nea ɛma nnipa tɔ ntintan no.
௧௭எழும்பு, எழும்பு, யெகோவாவுடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
18 Ne mma a ɔwoo wɔn nyinaa no obiara nni hɔ a ɔkyerɛ no kwan; mma a ɔtetew wɔn nyinaa no obiara nni hɔ a oso ne nsa mu.
௧௮அவள் பெற்ற மக்கள் அனைவருக்குள்ளும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த மகன்கள் எல்லோரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.
19 Saa ɔhaw prenu yi aba wo so, hena na ɔbɛkyekye wo werɛ? Nnwiriwii ne ɔsɛe, ɔkɔm ne afoa, hena na ɔbɛhyɛ wo den?
௧௯இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உன்னை ஆறுதல்படுத்துகிறவன் யார்? பாழாகுதலும், அழிவும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உன்னை ஆறுதல்படுத்துவேன்?
20 Wo mma atotɔ beraw; wɔdeda mmɔnten so baabiara, te sɛ ɔtwe a afiri ayi no. Awurade abufuw aba wɔn so, wo Nyankopɔn animka no.
௨0உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.
21 Enti tie eyi, wo a worehu amane woabow, nanso ɛnyɛ nsa na abow wo.
௨௧ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடிக்காமல் வெறிகொண்டவளே, நீ கேள்.
22 Sɛɛ na Otumfo Awurade se, wo Nyankopɔn a ɔbɔ ne nkurɔfo ho ban: Hwɛ, magye afi wo nsa mu, kuruwa a ɛma wotɔɔ ntintan no, kuruwa a ɛyɛ mʼabufuw pɔɔdɔ no, worennom bio.
௨௨கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய மக்களுக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்கிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் கடுங்கோபத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.
23 Mede bɛhyɛ wɔn a wɔhaw mo no nsa mu, wɔn a wɔka kyerɛɛ mo se, “Butuw fam na yɛnnantew wo so na wode wʼakyi yɛɛ fam, te sɛ abɔnten sɛ wɔnnantew so no.”
௨௩உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

< Yesaia 51 >