< నెహెమ్యా 7 >

1 నేను సరిహద్దు గోడలు కట్టి, తలుపులు నిలబెట్టిన తరువాత కాపలా కాసేవాళ్లను, గాయకులను, లేవీయులను నియమించాను.
மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
2 తరువాత నా సహోదరుడు హనానీ, కోట అధికారి హనన్యాలకు యెరూషలేం బాధ్యతలు అప్పగించాను. హనన్యా అందరికంటే ఎక్కువగా దేవుడంటే భయం గల నమ్మకమైన వ్యక్తి.
நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
3 అప్పుడు నేను “బాగా పొద్దెక్కే దాకా యెరూషలేం ద్వారాలు తెరవ వద్దు. ప్రజలంతా దగ్గరగా నిలబడి ఉన్నప్పుడు ద్వారపాలకులు తలుపులు మూసి వాటికి అడ్డగడియలు పెట్టాలి. అంతేకాక, యెరూషలేంలో నివాసముండే వారంతా తమ వంతుల ప్రకారం తమ ఇళ్ళకు ఎదురు కాపలా కాసేలా నియమించుకోవాలి” అని చెప్పాను.
அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
4 ఇప్పుడు పట్టణం విశాలంగా పెద్దదిగా ఉంది. జనాభా కొద్దిమందే ఉన్నారు. ఎవరూ ఇంకా ఇళ్ళు కట్టుకోలేదు.
பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
5 ప్రధానులను, అధికారులను, ప్రజలను వంశాల వారీగా సమకూర్చి జనాభా లెక్క సేకరించాలని నా దేవుడు నా హృదయంలో ఆలోచన పుట్టించాడు. ఆ సమయంలో మొదట తిరిగి వచ్చిన వారి గురించి రాసిన వంశావళి ఉన్న గ్రంథం నాకు కనబడింది. అందులో రాసి ఉన్న వంశావళులు ఇవి.
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
6 బబులోను రాజు నెబుకద్నెజరు చెరలోకి తీసుకు పోగా తిరిగి యెరూషలేం, యూదా దేశంలోని తమ తమ పట్టణాలకు తిరిగి వచ్చిన జెరుబ్బాబెలు, యేషూవ, నెహెమ్యా, అజర్యా, రయమ్యా, నహమానీ, మొర్దెకై, బిల్షాను, మిస్పెరేతు, బిగ్వయి, నెహూము, బయనా అనే వాళ్ళతోపాటు
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
7 తిరిగి వచ్చిన ఇశ్రాయేలీయుల జనసంఖ్య యిదే.
எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
8 పరోషు వంశం వారు 2, 172 మంది.
பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
9 షెఫట్య వంశం వారు 372 మంది.
செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
10 ౧౦ ఆరహు వంశం వారు 652 మంది.
௧0ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
11 ౧౧ యేషూవ, యోవాబు వంశాల్లోని పహత్మోయాబు కుటుంబీకులు 2, 818 మంది.
௧௧யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
12 ౧౨ ఏలాము వంశం వారు 1, 254 మంది.
௧௨ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
13 ౧౩ జత్తూ వంశం వారు 845 మంది.
௧௩சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
14 ౧౪ జక్కయి వంశం వారు 760 మంది.
௧௪சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
15 ౧౫ బిన్నూయి వంశం వారు 648 మంది.
௧௫பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
16 ౧౬ బేబై వంశం వారు 628 మంది.
௧௬பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
17 ౧౭ అజ్గాదు వంశం వారు 2, 322 మంది.
௧௭அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
18 ౧౮ అదోనీకాము వంశం వారు 667 మంది.
௧௮அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
19 ౧౯ బిగ్వయి వంశం వారు 2,067 మంది.
௧௯பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
20 ౨౦ ఆదీను వంశం వారు 655 మంది.
௨0ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
21 ౨౧ హిజ్కియా బంధువైన అటేరు వంశం వారు 98 మంది.
௨௧எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
22 ౨౨ హాషుము వంశం వారు 328 మంది.
௨௨ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
23 ౨౩ జేజయి వంశం వారు 324 మంది.
௨௩பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
24 ౨౪ హారీపు వంశం వారు 112 మంది.
௨௪ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
25 ౨౫ గిబియోను వంశం వారు 95 మంది.
௨௫கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
26 ౨౬ బేత్లెహేముకు చెందిన నెటోపా వంశం వారు 188 మంది.
௨௬பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
27 ౨౭ అనాతోతు గ్రామం వారు 128 మంది.
௨௭ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
28 ౨౮ బేతజ్మావెతు గ్రామం వారు 42 మంది.
௨௮பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
29 ౨౯ కిర్యత్యారీము, కెఫీరా, బెయేరోతు గ్రామాల వారు 743 మంది.
௨௯கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
30 ౩౦ రమా, గెబ గ్రామాల వారు 621 మంది.
௩0ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
31 ౩౧ మిక్మషు గ్రామం వారు 122 మంది.
௩௧மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
32 ౩౨ బేతేలు, హాయి గ్రామాల వారు 123 మంది.
௩௨பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
33 ౩౩ రెండవ నెబో గ్రామం వారు 52 మంది.
௩௩வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
34 ౩౪ రెండవ ఏలాము గ్రామం వారు 1, 254 మంది.
௩௪மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
35 ౩౫ హారిము వంశం వారు 320 మంది.
௩௫ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
36 ౩౬ యెరికో వంశం వారు 345 మంది.
௩௬எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
37 ౩౭ లోదు, హదీదు, ఓనో వంశాల వారు 721 మంది.
௩௭லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
38 ౩౮ సెనాయా వంశం వారు 3, 930 మంది.
௩௮செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
39 ౩౯ యాజకుడు యేషూవ కుటుంబీకుడైన యెదాయా వంశం వారు 973 మంది.
௩௯ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
40 ౪౦ ఇమ్మేరు వంశం వారు 1,052 మంది.
௪0இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
41 ౪౧ పషూరు వంశం వారు 1, 247 మంది.
௪௧பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
42 ౪౨ హారిము వంశం వారు 1,017 మంది.
௪௨ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
43 ౪౩ లేవీ గోత్రికులైన యేషూవ, హోదవ్యా, కద్మీయేలు వంశాల వారు 74 మంది.
௪௩லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
44 ౪౪ పాటలు పాడే ఆసాపు వంశం వారు 148 మంది.
௪௪பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
45 ౪౫ ద్వారపాలకులైన షల్లూము, అటేరు, టల్మోను, అక్కూబు, హటీటా, షోబయి వంశాల వారు 138 మంది.
௪௫வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
46 ౪౬ నెతీనీయులైన జీహా, హశూపా, టబ్బాయోతు వంశాల వారు.
௪௬ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
47 ౪౭ కేరోసు, సీయహా, పాదోను వంశాల వారు.
௪௭கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
48 ౪౮ లెబానా, హగాబా, షల్మయి వంశాల వారు.
௪௮லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
49 ౪౯ హానాను, గిద్దేలు, గహరు వంశాల వారు.
௪௯ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
50 ౫౦ రెవాయ, రెజీను, నెకోదా వంశాల వారు.
௫0ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
51 ౫౧ గజ్జాము, ఉజ్జా, పాసెయ వంశాల వారు.
௫௧காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
52 ౫౨ బేసాయి, మెహూనీము, నెపూషేసీము వంశాల వారు.
௫௨பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
53 ౫౩ బక్బూకు, హకూపా, హర్హూరు వంశాల వారు.
௫௩பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
54 ౫౪ బజ్లీతు, మెహీదా, హర్షా వంశాల వారు.
௫௪பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
55 ౫౫ బర్కోసు, సీసెరా, తెమహు.
௫௫பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
56 ౫౬ నెజీయహు, హటీపా వంశాల వారు.
௫௬நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
57 ౫౭ సొలొమోను సేవకుల, దాసుల వంశాల వారు, సొటయి వంశం వారు. సోపెరెతు, పెరూదా వంశాల వారు.
௫௭சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
58 ౫౮ యహలా, దర్కోను, గిద్దేలు వంశాల వారు.
௫௮யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
59 ౫౯ షెఫట్య, హట్టీలు, జెబాయీం బంధువు పొకెరెతు, ఆమోను వంశాల వారు.
௫௯செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
60 ౬౦ దేవాలయ సేవకులందరూ, సొలొమోను దాసుల వంశాల వారు 392 మంది.
௬0ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
61 ౬౧ తేల్మెలహు, తేల్హర్షా, కెరూబు, అదోను, ఇమ్మేరు మొదలైన గ్రామాల నుండి కొందరు వచ్చారు. కానీ వాళ్ళు తమ పూర్వీకుల కుటుంబాలు, వంశాలు ఇశ్రాయేలు గోత్రాల్లో ఉన్నట్టు రుజువులు చూపించ లేకపోయారు.
௬௧தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
62 ౬౨ వీళ్ళెవరంటే, దెలాయ్యా, టోబీయా, నెరోదా వంశాల వారు 642 మంది,
௬௨தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
63 ౬౩ హబాయ్యా, హక్కోజు, బర్జిల్లయి వంశాల వారు. అంటే, గిలాదీయుడు బర్జిల్లయి కూతుళ్ళలో ఒకామెను పెళ్లి చేసుకోవడం ద్వారా ఆ పేరుతో పిలువ బడిన బర్జిల్లయి వంశస్థులు, యాజక సంతానం వారు.
௬௩ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
64 ౬౪ వారు వంశావళి గ్రంథంలో తమ పేర్లు వెదికారు గానీ అవి కనబడలేదు. కాబట్టి వారిని అపవిత్రమైన వారుగా ఎంచి యాజకుల జాబితా నుండి తొలగించారు.
௬௪இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
65 ౬౫ ఊరీం, తుమ్మీం, ధరించగల ఒక యాజకుణ్ణి నియమించేదాకా దేవునికి ప్రతిష్టితమైన పదార్ధాలను తినకూడదని ప్రజల అధికారి వాళ్ళకు ఆదేశించాడు.
௬௫ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
66 ౬౬ అక్కడ సమకూడిన ప్రజలంతా మొత్తం 42, 360 మంది.
௬௬சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
67 ౬౭ వీరు కాకుండా వీరి పనివారు, పనికత్తెలు 7, 337 మంది. గాయకుల్లో స్త్రీలు, పురుషులు కలిపి 245 మంది.
௬௭அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
68 ౬౮ వారి దగ్గర 736 గుర్రాలు, 245 కంచర గాడిదలు,
௬௮அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
69 ౬౯ 435 ఒంటెలు, 6, 720 గాడిదలు ఉన్నాయి.
௬௯ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
70 ౭౦ వంశాల నాయకుల్లో కొందరు పని కోసం ఆర్ధిక సహాయం చేశారు. అధికారి 120 తులాల బంగారం, 50 పళ్ళాలు, 530 యాజక వస్త్రాలు ఖజానాలో జమ చేశాడు.
௭0வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
71 ౭౧ వంశాల ప్రముఖుల్లో కొందరు 2, 400 తులాల బంగారం, 14 లక్షల తులాల వెండి ఖజానాలోకి ఇచ్చారు.
௭௧வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
72 ౭౨ మిగతా ప్రజలు ఇచ్చినవి 2, 400 తులాల బంగారం, 12, 72, 720 తులాల వెండి, 67 యాజక వస్త్రాలు.
௭௨மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
73 ౭౩ అప్పుడు యాజకులు, లేవీ గోత్రం వారు, ద్వారపాలకులు, గాయకులు, దేవాలయ సేవకులు, ప్రజల్లో కొందరు, ఇశ్రాయేలీయులంతా ఏడవ నెలకల్లా తమ తమ గ్రామాల్లో కాపురం ఉన్నారు.
௭௩ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

< నెహెమ్యా 7 >