< தீத்து 2 >

1 நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும்.
ยถารฺถโสฺยปเทศสฺย วากฺยานิ ตฺวยา กถฺยนฺตำ
2 முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு.
วิเศษต: ปฺราจีนโลกา ยถา ปฺรพุทฺธา ธีรา วินีตา วิศฺวาเส เปฺรมฺนิ สหิษฺณุตายาญฺจ สฺวสฺถา ภเวยุสฺตทฺวตฺ
3 முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும்,
ปฺราจีนโยษิโต'ปิ ยถา ธรฺมฺมโยคฺยมฺ อาจารํ กุรฺยฺยุ: ปรนินฺทกา พหุมทฺยปานสฺย นิฆฺนาศฺจ น ภเวยุ:
4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும்,
กินฺตุ สุศิกฺษาการิณฺย: สตฺย อีศฺวรสฺย วากฺยํ ยตฺ น นินฺเทฺยต ตทรฺถํ ยุวตี: สุศีลตามฺ อรฺถต: ปติเสฺนหมฺ อปตฺยเสฺนหํ
5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு.
วินีตึ ศุจิตฺวํ คฺฤหิณีตฺวํ เสาชนฺยํ สฺวามินิฆฺนญฺจาทิเศยุสฺตถา ตฺวยา กถฺยตำฯ
6 அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி,
ตทฺวทฺ ยูโน'ปิ วินีตเย ปฺรโพธยฯ
7 நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து,
ตฺวญฺจ สรฺวฺววิษเย สฺวํ สตฺกรฺมฺมณำ ทฺฤษฺฏานฺตํ ทรฺศย ศิกฺษายาญฺจาวิกฺฤตตฺวํ ธีรตำ ยถารฺถํ
8 எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக.
นิรฺทฺโทษญฺจ วากฺยํ ปฺรกาศย เตน วิปกฺโษ ยุษฺมากมฺ อปวาทสฺย กิมปิ ฉิทฺรํ น ปฺราปฺย ตฺรปิษฺยเตฯ
9 வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி,
ทาสาศฺจ ยตฺ สฺวปฺรภูนำ นิฆฺนา: สรฺวฺววิษเย ตุษฺฏิชนกาศฺจ ภเวยุ: ปฺรตฺยุตฺตรํ น กุรฺยฺยุ:
10 ௧0 தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு.
กิมปิ นาปหเรยุ: กินฺตุ ปูรฺณำ สุวิศฺวสฺตตำ ปฺรกาศเยยุริติ ตานฺ อาทิศฯ ยต เอวมฺปฺรกาเรณาสฺมกํ ตฺราตุรีศฺวรสฺย ศิกฺษา สรฺวฺววิษเย ไต รฺภูษิตวฺยาฯ
11 ௧௧ ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது.
ยโต เหโตสฺตฺราณาชนก อีศฺวรสฺยานุคฺรห: สรฺวฺวานฺ มานวานฺ ปฺรตฺยุทิตวานฺ
12 ௧௨ நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn g165)
ส จาสฺมานฺ อิทํ ศิกฺษฺยติ ยทฺ วยมฺ อธรฺมฺมํ สำสาริกาภิลาษำศฺจานงฺคีกฺฤตฺย วินีตเตฺวน นฺยาเยเนศฺวรภกฺตฺยา เจหโลเก อายุ รฺยาปยาม: , (aiōn g165)
13 ௧௩ நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
ปรมสุขสฺยาศามฺ อรฺถโต 'สฺมากํ มหต อีศฺวรสฺย ตฺราณกรฺตฺตุ รฺยีศุขฺรีษฺฏสฺย ปฺรภาวโสฺยทยํ ปฺรตีกฺษามเหฯ
14 ௧௪ அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
ยต: ส ยถาสฺมานฺ สรฺวฺวสฺมาทฺ อธรฺมฺมาตฺ โมจยิตฺวา นิชาธิการสฺวรูปํ สตฺกรฺมฺมสูตฺสุกมฺ เอกํ ปฺรชาวรฺคํ ปาวเยตฺ ตทรฺถมฺ อสฺมากํ กฺฤเต อาตฺมทานํ กฺฤตวานฺฯ
15 ௧௫ இவைகளை நீ பேசி, போதித்து, எல்லா அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடுக்காதிருப்பாயாக.
เอตานิ ภาษสฺว ปูรฺณสามรฺเถฺยน จาทิศ ปฺรโพธย จ, โก'ปิ ตฺวำ นาวมนฺยตำฯ

< தீத்து 2 >